Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி ; எனக்கு புதிது புதிதாக ஆசை வந்துகொண்டே இருக்கிறதே..?

101 viewsNovember 8, 2024
0
gyaanaguru.com November 8, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish November 8, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted November 8, 2024 0 Comments

ஞானகுரு ;

நிச்சயமாக மரணத்தில் கடைசி நொடி வரையிலும் ஆசைகள் வந்துகொண்டேதான் இருக்கும். வெட்டவெட்ட முளைக்கும் களைகள் போன்றவை இந்த ஆசைகள். . முளைப்பது களைகளின் தன்மை என்றால், அவற்றை உடனடியாக கிள்ளிப்போடுவது உங்களுடைய வேலை. இல்லையென்றால் வெள்ளாமை வீடு வந்து சேராது. எனவே, ஆசை ஆரம்பமாகும் நேரத்திலேயே புத்தரை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அத்தனை செல்வத்தையும் துறந்து அவர் எதை தேடினார் என்று நினைத்துப் பாருங்கள். உங்களால் ஆசையை கிள்ளி எறிய முடியும். உடனடியாக கிள்லவில்லையென்றால் அந்த ஆசை வேர்விட்டு, மரமாகி உங்களையே விழுங்கிவிடும். .

gyaanaguru.com Changed status to publish November 8, 2024
Login

கட்டுரை பகுதிகள்

  • அரசியல்384
  • அழகு48
  • உறவுகள்94
  • எஸ்.கே.முருகன்64
  • கவித்துவம்57
  • கவுன்சிலிங்27
  • காமம்24
  • சக்சஸ்76
  • சட்டம்30
  • சர்ச்சை98
  • சிரிப்பு42
  • சினிமா29
  • சைதை துரைசாமி374
  • ஞானகுரு201
  • தமிழ் லீடர்164
  • நாட்டியாலயா13
  • பணம்80
  • பிரபலங்கள்58
  • மகிழ்ச்சி150
  • மந்திரச்சொல்338
  • மருத்துவர்கள்64
  • மனம்72
  • யாக்கை190
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US