ஞானகுரு :
கிரஹப்பிரவேசம் என்ற பெயரில் ஐயர்களைக் கூப்பிட்டு கணபதி ஹோமம் என்ற பெயரில் தீட்டு கழிக்கும் சடங்கு செய்கிறார்கள். அதாவது, வீடு கட்டும் பணியில் நிறைய தீண்டத்தகாதவர்கள் வேலை பார்த்திருப்பார்கள். அவர்களால் ஏற்பட்ட தீட்டை கழிக்கவே மாட்டு மூத்திரத்தால் கழுவுகிறார்கள். உங்களுக்காக வீடு கட்டிக் கொடுத்தவர்களை இப்படி அவமானப்படுத்த வேண்டாம். உறவினர், நண்பர்கள் மட்டுமின்றி வீடு கட்டுவதற்கு உதவிய பணியாளர்களையும் அழைத்து வயிராற உணவு போடுங்கள். இதை விட நல்ல சடங்கு இந்த உலகத்திலே இல்லை.
gyaanaguru.com Changed status to publish
