ஞானகுரு :
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை குழந்தைக்குத்தான் எழுதி வைப்பீர்கள், கடவுளுக்கு அல்ல. அதனால் மனிதரைப் பொறுத்தவரை, குழந்தை என்பது கடவுளை விட பெரியது. குழந்தையாக இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு தாயே கடவுள். அந்த கடவுளே வந்தாலும் தாயைத் தவிர யாரிடமும் செல்லாது குழந்தை. ஆக, மனிதர்களை விட எந்தக் கடவுளும் பெரிதில்லை.
gyaanaguru.com Changed status to publish November 15, 2024