Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : கோயில்களுக்குச் செல்லும்போது மனம் அமைதியடைகிறதே… இது கடவுளின் மகிமைதானே..? – பி.வாணி பத்மநாபன், வத்றாப்.

191 viewsOctober 2, 2024
0
gyaanaguru.com October 2, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 2, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 2, 2024 0 Comments

ஞானகுரு :

அப்படியென்றால் கோயிலில் மட்டும்தான் கடவுள் இருக்கிறாரா? கோயிலுக்கு வரும் மனிதன் மனதை அமைதியடையச் செய்வது தான் கடவுளின் வேலையா? எல்லா மனிதர்களுக்கும் கோயிலுக்கு வந்ததும் நிம்மதி கிடைக்கிறதா.? கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களும் அதே மனநிலையில் இருக்கிறார்களா..? கோயில் பிரகாரத்தில் அமர்ந்து வந்துசெல்லும் மனிதர்களை வேடிக்கை பாருங்கள். கடவுளின் விளையாட்டு புரிந்துவிடும்.

gyaanaguru.com Changed status to publish October 2, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US