Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : தாய்மை பற்றியே உயர்வாகப் பேசப்படுகிறதே, தந்தை நிலை சும்மாதானா? – ஏ.அரவிந்த், சின்னமனூர்.

149 viewsSeptember 15, 2024
0
gyaanaguru.com September 15, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 15, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 15, 2024 0 Comments

ஞானகுரு:

மூளையைவிட வயிறுதான் மனிதனுக்கு முக்கியம்.  அதனால் தான் வயிறுக்கு உணவு கொடுப்பவரையே தெய்வமாக நினைக்கிறான். தந்தை சம்பாதித்து வந்தாலும் பிள்ளையின் பசி அறிந்து உணவு கொடுப்பவள் பெண் மட்டுமே.  அதனலே பிள்ளைகள் அம்மாவை மட்டுமே தேடுகின்றன.

ஆண் என்பவன் வேர்களைப் போன்றவன். மரத்தையும் பூக்களையும் மட்டுமே கொண்டாடும் மக்கள் வேர்கள் நடத்தும் போராட்டத்தை அறிய மாட்டார்கள். தந்தையாக இருப்பதை பெருமையாக ஆண் நினைப்பதால் பாராட்டு பெற நினைப்பதில்லை. அதேநேரம், கணவன் இல்லை என்றாலும் பெண் போராடி பிள்ளையை வளர்த்துவிடுவாள். ஆனால், மனைவி மறைந்துவிட்டால், உடனடியாக மனைவியைத் தேடுவானே தவிர, பிள்ளைக்குத் தாயாக இருக்க பெரும்பாலான தந்தையர் விரும்புவதில்லை. அதனாலே தாய் போற்றப்படுகிறாள்.

gyaanaguru.com Changed status to publish September 15, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US