Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : காலம் எல்லா காயங்களையும் ஆற்றிவிடும் என்பது உண்மையா..? – ஜி.ரோகிணி, புதுக்கோட்டை

258 viewsAugust 23, 2024
0
gyaanaguru.com August 23, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 23, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 23, 2024 0 Comments

ஞானகுரு :

காலம் அதன் பாட்டில் இயங்கிக்கொண்டே இருக்கும். காலம் யாருக்கும் எதையும் கற்றுத்தருவதில்லை. ஆனால், தொடர்ந்து துன்பத்தில் இருப்பவர்கள், ஒரு கட்டத்தில் பக்குவம் அடைந்துவிடுவார்கள். அதாவது, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிடுவார்கள். இதையே காலத்தின் பெயரில் சொல்லிக்கொள்கிறோம், அவ்வளவு தான்.

gyaanaguru.com Changed status to publish August 23, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US