ஞானகுரு :
தெரிந்து தவறு செய்திருந்தால் அத்தனை பேருக்கும் தெரியும் வகையில் தண்டனை இருக்க வேண்டும். அறியாமல் செய்த தவறு என்றால் தனியறையில் கண்டிப்பது போதும். தவறுக்கு ஒருவர் வருந்துவது மட்டும் போதாது, திருந்தவும் வேண்டும்.
gyaanaguru.com Changed status to publish August 24, 2024