Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : பழி வாங்கும் குணத்தை மாற்றுவது எப்படி? – பி.வனிதா, சென்னை.

200 viewsSeptember 30, 2024
0
gyaanaguru.com September 30, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 30, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 30, 2024 0 Comments

ஞானகுரு :

மானம், அவமானம், தன்மானம் போன்ற எல்லாமே கற்பனை. இதை வயதான காலத்தில் எல்லோரும் உணர்ந்துகொள்ளும் சூழல் வரும். இயலாமையில் அறிந்துகொள்ளும் இந்த ரகசியத்தை இளமையிலே கற்றுக் கொள்ளுங்கள். மேலும் எதிர்காலத்தில் என்ன நடகும் என்று யாருக்கும் தெரியாது. யாரை பழி வாங்கத் துடிக்கிறீர்களோ அவரிடமே போய் நிற்க வேண்டிய சூழலும் வரலாம். எனவே, எல்லாவற்றையும் மறந்துவிடாதீர்கள், ஆனால் மன்னியுங்கள்.

ஏனென்றால். பழி வாங்கும் உணர்வு என்பது துருப்பிடித்த ஆணி போன்றது. அதுவும் பயன்படாது, அருகில் இருப்பதையும் துருப்பிடிக்க வைத்துவிடும். மன்னிப்பதுதான் ஒருவருக்கு தரும் மிகப்பெரும் தண்டனை. அதையே கொடுத்துப் பழகுங்கள். வாழ்க்கை சுலபமாக நகர்ந்துவிடும்.

gyaanaguru.com Changed status to publish September 30, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US