Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : எல்லை மீறி தொல்லை கொடுக்கும் எதிரிகளை அழிப்பதற்கு மாந்திரீகம், செய்வினை செய்ய முடியுமா..? – என்.ராம்குமார், மதுரை.

78 viewsSeptember 7, 2024
0
gyaanaguru.com September 7, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 7, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 7, 2024 0 Comments

ஞானகுரு :

மாந்திரீகம், செய்வினை எல்லாம் உண்மை என்றால் இந்த உலகில் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், வெற்றியாளர்கள் என யாருமே உயிருடன் இருக்க முடியாது. ஏனென்றால், இவர்கள் நிறைய போட்டிகளை, எதிரிகளை வென்றே இந்த இடத்துக்கு வந்திருப்பார்கள். எனவே, இவற்றில் எந்த உண்மையும் கிடையாது என்பதை முதலில் அறிந்துகொள்ளுங்கள்.

அடுத்தபடியாக, முன்னேற வேண்டும் என்று நேர்மறையாக சிந்தித்தால் மட்டுமே உங்களால் வெற்றியை நோக்கி நகர முடியும். எதிரி அழிய வேண்டும் என்று எதிர்மறையாக சிந்தித்தால் உங்கள் வாழ்க்கையும் அந்த பாதையில் தான் நகரும். பிறருக்கு வெட்டிய குழிக்குள் நீங்களும் விழுந்துவிடுவீர்கள். எதிரியைத் தாண்டி பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நல்லவிதமாக சிந்தியுங்கள். வெற்றி கிடைக்கும், எதிரிகளும் காணாமல் போவார்கள்.

gyaanaguru.com Changed status to publish September 7, 2024
Login

கட்டுரை பகுதிகள்

  • அரசியல்384
  • அழகு48
  • உறவுகள்94
  • எஸ்.கே.முருகன்65
  • கவித்துவம்58
  • கவுன்சிலிங்27
  • காமம்25
  • சக்சஸ்76
  • சட்டம்30
  • சர்ச்சை98
  • சிரிப்பு43
  • சினிமா30
  • சைதை துரைசாமி376
  • ஞானகுரு202
  • தமிழ் லீடர்164
  • நாட்டியாலயா13
  • பணம்80
  • பிரபலங்கள்58
  • மகிழ்ச்சி153
  • மந்திரச்சொல்340
  • மருத்துவர்கள்65
  • மனம்72
  • யாக்கை190
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US