ஞானகுரு :
உயிர் மீது ஆசை வைப்பது தான் உயிரிகளின் அடிப்படைப் பண்பு. உயிர் வாழப் போராடுவதுதான் வாழ்க்கை. உடல் குறை, தோல்வி, நெருக்கடி ஏற்பட்டாலும் பெரும்பாலான மனிதர்கள் வாழ்வதற்கே விரும்புகிறார்கள். சிறிய பிரச்னையை பெரிதாக நினைத்து மனதைக் குழப்பிக்கொள்பவர் மட்டுமே தற்கொலை என்ற வழியில் நுழைகிறார்கள்.
gyaanaguru.com Changed status to publish
