Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : அனைத்து உயிரினங்களும் குட்டி போடுகின்றன, குஞ்சுகளை வளர்க்கின்றன. ஆனால், பெண்ணை மட்டும் சிறப்பாக போற்றுவதற்கு என்ன இருக்கிறது..? – சி.மகாலட்சுமி, அரியலூர்.

240 viewsAugust 23, 2024
0
gyaanaguru.com August 23, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 23, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 23, 2024 0 Comments

ஞானகுரு :

அனைத்து உயிரினங்களும் சந்ததியை உருவாக்குவதோடு தங்கள் பணியை முடித்துக்கொள்கின்றன. மனிதன் மட்டுமே அந்த சந்ததியின் எதிர்காலத்துக்கும் சேர்த்து உழைக்கிறான். இதில் தாய்மைக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கத்தான் செய்கிறது.

ஒரு நல்ல கணவன் கிடைத்திருக்கலாம், பணக்கார அப்பா கிடைத்திருக்கலாம், பாசமான தங்கை கிடைத்திருக்கலாம் என்று எல்லா உறவுகள் மீதும் கொஞ்சம் மனிதருக்கு அதிருப்தி தோன்றுவது இயல்பு. ஆனால், எந்த தாயும் இதை விட ஒரு நல்ல பிள்ளை தனக்குக் கிடைத்திருக்கலாம் என்று எண்ணுவதே இல்லை. எப்படிப்பட்ட பிள்ளையாக இருந்தாலும், அதனை வரமாக நினைக்கிறாள். எத்தனை தவறு செய்தாலும் பொறுத்துக்கொள்கிறாள். அதனால் தாய்மையை போற்றுவதில் எந்த தவறும் இல்லை.

gyaanaguru.com Changed status to publish August 23, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US