Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : என் மகள் 10ம் வகுப்பு வரை பெண்கள் பள்ளியில் பயின்றாள். இப்போது வேறு பள்ளியில் சேர்க்க வேண்டியுள்ளது. மீண்டும் பெண்கள் பள்ளியில் சேர்ப்பது நல்லதா அல்லது இருபாலர் பள்ளியில் சேர்க்கவா? – எஸ்.நாகராஜ், நாகர்கோவில்.

63 viewsSeptember 23, 2024
0
gyaanaguru.com September 23, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 23, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 23, 2024 0 Comments

ஞானகுரு :

இன்று வீட்டுக்கு ஒரு பிள்ளை மட்டுமே இருக்கும் நிலை வந்துவிட்டது. எனவே, ஆண் என்பவன் சக மனிதன் என்பதைப் புரிந்துகொண்ட பெண்ணாக உன் மகள் வளரவேண்டும் என்று நினைத்தால் இருபாலர் பள்ளியில் சேர்த்துவிடுங்கள். பெண்கள் மட்டும் படிக்கும் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கலாம். ஆனால், ஆணை அதிசயமாகக் கருதிவிடுவாள். இதுவே, அவளுக்கு அதிக ஆர்வத்தையும் சிக்கலையும் உருவாக்கிவிடும். ஒரு பாலர் பள்ளிகளை இழுத்து மூடுவதே மனிதகுலத்துக்கு நல்லது.

gyaanaguru.com Changed status to publish September 23, 2024
Login

கட்டுரை பகுதிகள்

  • அரசியல்384
  • அழகு48
  • உறவுகள்94
  • எஸ்.கே.முருகன்64
  • கவித்துவம்57
  • கவுன்சிலிங்27
  • காமம்24
  • சக்சஸ்76
  • சட்டம்30
  • சர்ச்சை98
  • சிரிப்பு43
  • சினிமா29
  • சைதை துரைசாமி374
  • ஞானகுரு202
  • தமிழ் லீடர்164
  • நாட்டியாலயா13
  • பணம்80
  • பிரபலங்கள்58
  • மகிழ்ச்சி151
  • மந்திரச்சொல்339
  • மருத்துவர்கள்65
  • மனம்72
  • யாக்கை190
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US