ஞானகுரு :
இன்று வீட்டுக்கு ஒரு பிள்ளை மட்டுமே இருக்கும் நிலை வந்துவிட்டது. எனவே, ஆண் என்பவன் சக மனிதன் என்பதைப் புரிந்துகொண்ட பெண்ணாக உன் மகள் வளரவேண்டும் என்று நினைத்தால் இருபாலர் பள்ளியில் சேர்த்துவிடுங்கள். பெண்கள் மட்டும் படிக்கும் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கலாம். ஆனால், ஆணை அதிசயமாகக் கருதிவிடுவாள். இதுவே, அவளுக்கு அதிக ஆர்வத்தையும் சிக்கலையும் உருவாக்கிவிடும். ஒரு பாலர் பள்ளிகளை இழுத்து மூடுவதே மனிதகுலத்துக்கு நல்லது.
gyaanaguru.com Changed status to publish
