கடவுளைக் கும்பிட்டால் வலி தீர்ந்துவிடும் என்பது உண்மை என்றால், நோயின் வேதனையை பக்தி மாற்றிவிடும் என்றால் இந்த உலகத்தில் மருத்துவமனைகளே தேவை இல்லை. எல்லா மருத்துவமனைகளையும் கோயில்களாக மாற்றிவிடலாம். அப்படி எதுவும் நடப்பதில்லை. கோயில் பூசாரியும் ஆன்மிக குருக்களும் நோய், வலி வந்ததும் மருத்துவமனைக்கே வருகிறார்கள். அதனால் வலி, வேதனைகளை தீர்க்கும் வழி தேடுவதும், நோய் தீரும் வரை வேதனையை பொறுத்துக்கொள்ளவும் ஏற்றுக்கொள்வதுமே சரியான வழி.
gyaanaguru.com Changed status to publish
