ஞானகுரு :
மானம், மரியாதை, கெளரவம் இவையெல்லாம் பிறரிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது. உண்மையில் இவற்றுக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை என்பதை அடிக்கடி பயணம் செய்பவரால் புரிந்துகொள்ள முடியும். உள்ளூர் கோயிலிலும் ஹோட்டலிலும் மதிக்கப்படும் ஒருவர், வெளியூர் ஹோட்டலில் சாதாரண கஸ்டமராகத்தான் கருதப்படுவார். எனவே, போலி அடையாளத்திற்கு ஆசைப்பட வேண்டாம். தனக்கு என்ன தேவை, தனக்கு எதில் மகிழ்ச்சி என்பதை மட்டும் அறிந்து வாழ்ந்தால் போதும். மானம், மரியாதையெல்லாம் தேவையில்லாத சுமை.
gyaanaguru.com Changed status to publish June 30, 2024