ஞானகுரு :
மனுநீதிச் சோழன் ஒரு முட்டாள். தெரியாமல் செய்வது தவறு, தெரிந்து செய்வது தப்பு. சோழனின் மகன் சிறுவன், அறியாமல்தான் தேர்க்காலில் கன்றை ஏற்றிக் கொன்றான். அறியாமல் தவறு செய்த சிறுவனுக்கு மரண தண்டனை கொடுப்பது பைத்தியக்காரத்தனம். தன்னை மக்கள் புகழ்ந்து பேசவேண்டும் என்பதற்காக ஒரு சிறுவனைக் கொலை செய்த குதர்க்கவாதி. இதற்குப் பெயர் நீதி அல்ல. மக்களை முட்டாள்தனமாக்குவதற்கும் மாயையில் இருக்கச் செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி. இந்த சூழ்ச்சிகளில் உருவானவையே ஜாதி, மதம் போன்றவை.
gyaanaguru.com Changed status to publish September 22, 2024