Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : மனுநீதிச் சோழன் போன்று இப்போது வாழ முடியுமா? – பி.ரத்தினம்மாள், சிவகாசி.

78 viewsSeptember 22, 2024
0
gyaanaguru.com September 22, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 22, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 22, 2024 0 Comments

ஞானகுரு :

மனுநீதிச் சோழன் ஒரு முட்டாள். தெரியாமல் செய்வது தவறு, தெரிந்து செய்வது தப்பு. சோழனின் மகன் சிறுவன், அறியாமல்தான் தேர்க்காலில் கன்றை ஏற்றிக் கொன்றான். அறியாமல் தவறு செய்த சிறுவனுக்கு மரண தண்டனை கொடுப்பது பைத்தியக்காரத்தனம். தன்னை மக்கள் புகழ்ந்து பேசவேண்டும் என்பதற்காக ஒரு சிறுவனைக் கொலை செய்த குதர்க்கவாதி. இதற்குப் பெயர் நீதி அல்ல. மக்களை முட்டாள்தனமாக்குவதற்கும் மாயையில் இருக்கச் செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி. இந்த சூழ்ச்சிகளில் உருவானவையே ஜாதி, மதம் போன்றவை.

gyaanaguru.com Changed status to publish September 22, 2024
Login

கட்டுரை பகுதிகள்

  • அரசியல்384
  • அழகு48
  • உறவுகள்94
  • எஸ்.கே.முருகன்64
  • கவித்துவம்57
  • கவுன்சிலிங்27
  • காமம்24
  • சக்சஸ்76
  • சட்டம்30
  • சர்ச்சை98
  • சிரிப்பு43
  • சினிமா29
  • சைதை துரைசாமி374
  • ஞானகுரு202
  • தமிழ் லீடர்164
  • நாட்டியாலயா13
  • பணம்80
  • பிரபலங்கள்58
  • மகிழ்ச்சி151
  • மந்திரச்சொல்339
  • மருத்துவர்கள்65
  • மனம்72
  • யாக்கை190
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US