ஞானகுரு :
வளமான நாடாக இருந்ததாலே ஐரோப்பியர்கள் படையெடுத்து வந்து அடிமைப்படுத்தினார்கள். இந்தியர்களிடம் இருந்த அறியாமை, பிரிவினைவாதம், கல்லாமை போன்றவற்றை முடிவுக்குக் கொண்டுவந்தது அவர்கள்தான். அதேநேரம், ஒட்டுமொத்த செல்வத்தையும் வளங்களையும் கொள்ளை அடித்துச் சென்றவர்களும் அவர்களே. மனித வளமும் ஒரு பெருஞ்செல்வம் என்று எடுத்துக்கொண்டால், இன்றும் உலகிலேயே இந்தியாவே நம்பர் ஒன்.
gyaanaguru.com Changed status to publish July 5, 2024