ஞானகுரு ;
உண்மைதான். எந்த உயிரினமும் வாழ்க்கையில் லட்சியம் வைத்துக்கொள்வதில்லை. பறக்கவேண்டும் என்று எந்த யானையும் ஆசைப்படுவதில்லை. தலைகீழாக பறப்பதற்கு எந்த பறவையும் முயற்சி எடுப்பதில்லை. அதற்காக லட்சியம் வைத்திருந்தால்தான் மனிதன் என்ற முடிவுக்கு வரவேண்டியதில்லை.
gyaanaguru.com Changed status to publish November 1, 2024