Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

எனக்கு ஐம்பது வயதாகிறது. சிற்றின்பத்தை தள்ளிவைத்து பேரின்பத்தை அடைய நினைக்கிறேன். இது சரியான வழிதானே? – பன்னீர்செல்வம், பாவாலி.

73 viewsOctober 31, 2024
0
gyaanaguru.com October 31, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 31, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 31, 2024 0 Comments

ஞானகுரு :

குற்ற உணர்வு இல்லாமல் காமத்தை அனுபவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் கோயில்களில்கூட காமம் ததும்பும் சிலைகளை அமைத்திருக்கிறார்கள். காமத்தை கைவிட்டால்தான் கடவுளை அடையமுடியும் என்று யாராவது உங்களுக்கு ஆதாரபூர்வமாக சொன்னார்களா? சிற்றின்பத்தை அடக்கிவைப்பதால் கடவுளைக் காண்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை, அதேபோல் உங்கள் மனைவியும் காணாமல் போய்விடலாம். ஆகவே, எந்தச் செலவும் செய்யாமல் கிடைக்கும் சிற்றின்பத்தை பேரின்பமாக அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த மகிழ்ச்சி நாள் முழுவதும் பல்வேறு பணிகளிலும் எதிரொலிக்கும் மேஜிக்கை ரசித்து மகிழுங்கள்.

gyaanaguru.com Changed status to publish October 31, 2024
Login

கட்டுரை பகுதிகள்

  • அரசியல்384
  • அழகு48
  • உறவுகள்94
  • எஸ்.கே.முருகன்64
  • கவித்துவம்57
  • கவுன்சிலிங்27
  • காமம்24
  • சக்சஸ்76
  • சட்டம்30
  • சர்ச்சை98
  • சிரிப்பு42
  • சினிமா29
  • சைதை துரைசாமி374
  • ஞானகுரு201
  • தமிழ் லீடர்164
  • நாட்டியாலயா13
  • பணம்80
  • பிரபலங்கள்58
  • மகிழ்ச்சி150
  • மந்திரச்சொல்338
  • மருத்துவர்கள்64
  • மனம்72
  • யாக்கை190
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US