ஞானகுரு :
குற்ற உணர்வு இல்லாமல் காமத்தை அனுபவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் கோயில்களில்கூட காமம் ததும்பும் சிலைகளை அமைத்திருக்கிறார்கள். காமத்தை கைவிட்டால்தான் கடவுளை அடையமுடியும் என்று யாராவது உங்களுக்கு ஆதாரபூர்வமாக சொன்னார்களா? சிற்றின்பத்தை அடக்கிவைப்பதால் கடவுளைக் காண்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை, அதேபோல் உங்கள் மனைவியும் காணாமல் போய்விடலாம். ஆகவே, எந்தச் செலவும் செய்யாமல் கிடைக்கும் சிற்றின்பத்தை பேரின்பமாக அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த மகிழ்ச்சி நாள் முழுவதும் பல்வேறு பணிகளிலும் எதிரொலிக்கும் மேஜிக்கை ரசித்து மகிழுங்கள்.
gyaanaguru.com Changed status to publish October 31, 2024