Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

லட்சியவாதிகளால்தானே இந்த உலகத்தில் மனித வாழ்க்கை சுலபமாகியிருக்கிறது?

70 viewsNovember 1, 2024
0
gyaanaguru.com November 1, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish November 1, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted November 1, 2024 0 Comments

ஞானகுரு ;

முந்தைய கால அரசர்களுக்குக்கூட கிடைக்காத சொகுசு வாழ்க்கை இன்றைய மனிதனுக்கு கிடைத்துள்ளது. ஆனால் அவை எல்லாமே செயற்கை சந்தோஷம்தான். சாணம் போட்டு மெழுகப்பட்ட மண் தரையில் கிடைத்த குளிர்ச்சியை பெறுவதற்கு, இன்று கிரானைட் தரை வேண்டியுள்ளது. மரம் கொடுத்த காற்றை பெற மின்விசிறி தேவைப்படுகிறது. அனைத்து வசதிகளையும் பெறுவதற்கு உதவும் மின்சாரம் இல்லையென்றால் கணினி தொடங்கி குளிர்சாதனம் வரை எதுவும் இயங்காது. அதனால் இப்போது இயந்திரங்களுக்கு அடிமையாக வாழவேண்டியுள்ளது. வாழ்வின் சொகுசுக்காக அத்தனை மின்சாதன பொருட்களையும் வாங்கியாகவேண்டிய கட்டாயத்துக்கு அனைத்து மனிதர்களையும் தள்ளி, கடன்காரர்களாக மாற்றியிருப்பது அந்த லட்சியவாதிகள்தான். சுலபமான வாழ்க்கைக்குக் கஷ்டப்படுவத்ல் இல்லை மகிழ்ச்சி.

gyaanaguru.com Changed status to publish November 1, 2024
Login

கட்டுரை பகுதிகள்

  • அரசியல்384
  • அழகு48
  • உறவுகள்94
  • எஸ்.கே.முருகன்64
  • கவித்துவம்57
  • கவுன்சிலிங்27
  • காமம்24
  • சக்சஸ்76
  • சட்டம்30
  • சர்ச்சை98
  • சிரிப்பு42
  • சினிமா29
  • சைதை துரைசாமி374
  • ஞானகுரு201
  • தமிழ் லீடர்164
  • நாட்டியாலயா13
  • பணம்80
  • பிரபலங்கள்58
  • மகிழ்ச்சி150
  • மந்திரச்சொல்338
  • மருத்துவர்கள்64
  • மனம்72
  • யாக்கை190
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US