Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : முதியவர்கள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதால் புண்ணியம் கிடைக்குமா..? – பி.பாண்டியராஜன், வ.உ.சி.நகர்.

231 viewsDecember 27, 2024
0
gyaanaguru.com December 27, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish December 27, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted December 27, 2024 0 Comments

ஞானகுரு :

பாராட்டுவதற்காக ஓவியர்கள் படம் வரைவதில்லை. பரிசுக்காக கவிஞர்கள் எழுதுவதில்லை. தங்கள் படைப்பில் திருப்தி கிடைப்பதாலே வரைகிறார்கள், எழுதுகிறார்கள். அதேபோல், பிறருக்குக் கொடுப்பதில் திருப்தியும் சந்தோஷமும் அடைபவர்கள் மகிழ்ச்சியுடன் கொடுக்கிறார்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று இதையே சொல்கிறார்கள்.

கொடுப்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது, கிடைப்பதில் அல்ல. எனவே உதவி செய்வதால் புண்ணியம், சொர்க்கம் கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்து போக வேண்டாம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

gyaanaguru.com Changed status to publish December 27, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US