ஒரு பேர் போதும்

Image

கவித்துவம்

மனிதனுக்கு பதிலாய்

மழையாய் பிறந்திருக்கலாம்.

கடல் ஆறு குட்டை கிணறு சாக்கடை

என எங்கு பெய்தாலும்

மழை என்றே அழைத்திருப்பர்கள்.

  • நாடன் சூர்யா

Leave a Comment