அம்மாவும் பொய் சொல்வாங்க….

Image

வந்தாச்சு மகிழ்ச்சி இதழ்

அம்மா என்றாலே தெய்வம், அம்மா என்றாலே புனிதம் என்பதெல்லாம் உண்மை அல்ல. அம்மாவும் ஒரு சாதாரண பெண். அம்மாவுக்கும் சுயநலம் உண்டு. அம்மாவும் பொய் சொல்வார், அம்மாவும் சண்டை போடுவார்.

எனக்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று என்று அம்மாக்கள் சொல்வார்கள். ஆனால், பாகுபாடு பார்த்தே வளர்ப்பார்கள். பொதுவாக மூத்த பிள்ளைக்கு அதிகம் செல்லம் கொடுப்பார்கள். பிள்ளைகள் படிக்கும் காலம் வரையிலும் அம்மாக்கள் கணவனுக்கு மதிப்பு கொடுப்பார்கள். பிள்ளைகள் சம்பாதிக்கத் தொடங்கியதும் பிள்ளைகளுடன் சேர்ந்துகொண்டு கணவனை எதிர்ப்பார்கள், அவமானப்படுத்துவார்கள்…

இன்னமும் நிறைய நிறைய மகிழ்ச்சி தரும் செய்திகள்

  • பெண் மகிழ்ச்சிக்கு ஆண் தேவையே இல்லை
  • அட்டகாச க்ளைமாக்ஸ் – சலங்கை ஒலி
  • பிளாக் பியூட்டி மாணவிக்கு கவுன்சிலிங்
  • பணத்தை விரட்டாதீங்க… வரவழைங்க.
  • யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள்
  • கடவுள் எப்போ டென்ஷன் ஆவார்..?
  • பிரபலங்களின் பிள்ளைகள் ஏன் ஜொலிப்பதில்லை? – இன்னும் எக்கச்சக்க கட்டுரைகளுடன் வெளிவந்துவிட்டது, ஞானகுரு மகிழ்ச்சி மாசி மாத இதழ்.

முகப்பில் இருக்கும் லிங்க் தொட்டு அட்டையைத் தொடுங்கள்.

இதழ் விரியும், படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

Leave a Comment