கவித்துவம்

Image

அன்பென்பது…

யாரையும்

காயப்படுத்தி விடக்கூடாது

என்பதற்கான ஒரு விலகுதல்

நேசித்தலை விட

அழகானது..!!

  • விசித்திரன்

எல்லாமும்…

ஆடும்போது ஆடு.

பாடும்போது பாடு.

படிக்கும்போது படி.

தூங்கும்போது தூங்கு.

வாழும்போது வாழு.

சாகும்போது செத்துவிடு

புலம்பாதே.

அது ஓர் அரிய வாய்ப்பு

அது ஓர் அழகிய வாய்ப்பும்கூட…!!

  • கண்ணன் புலமி

Leave a Comment