சில்லறை இல்லையென
நோட்டுகளை
உள்ளேயே வைக்கும்
என்னைப் பற்றி
என்ன நினைப்பாரோ
அந்த
பிச்சைக்காரனுக்குள்ளிருக்கும்
கடவுள்.
– சம்பத் கிருஷ்ணகுமார்
சில்லறை இல்லையென
நோட்டுகளை
உள்ளேயே வைக்கும்
என்னைப் பற்றி
என்ன நினைப்பாரோ
அந்த
பிச்சைக்காரனுக்குள்ளிருக்கும்
கடவுள்.
– சம்பத் கிருஷ்ணகுமார்