நெருப்பூ – புத்தக அறிமுகம்
அதிக அன்பு செலுத்தியவர்கள் மீதே, அதிக கோபம் காட்ட நேர்கிறது. காலம் முழுவதும் யாரை நேசிக்க விரும்புகிறார்களோ, அவர்களையே காலம் முழுவதும் வெறுக்கிறார்கள். ஏனென்றால் அன்பில் அமிர்தம் மட்டுமல்ல, விஷமும் கலந்தே இருக்கிறது.
- அப்படி அன்பாக இருந்து விஷமாக மாறிய இதிகாச நாயகி அம்பை.
- அந்தப்புரத்தில் அடிமையாக மட்டுமே பெண் இருக்க முடியும் என்ற ஆண்களின் அதிகாரத்தை உடைத்தவள் அம்பை.
- கடவுள் அருளை கவசமாக அணிந்திருந்தாலும், அதை உடைக்க ஒரு பெண்ணால் முடியும் என்று நிரூபித்துக் காட்டியவள் அம்பை.
- பெண்ணால் முடியும் நம்பு என்ற புரட்சிப் போராளி.
மகாபாரதத்தில் பீஷ்மனுக்கும் அம்பைக்கும் இடையில் நடந்தது மோதல் மட்டுமல்ல, அதில் காதலும் இருந்தது.
வித்தியாசமான நடையில், புதிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட புனைவுப் புதினம்.
எஸ்.கே.முருகன் எழுத்தில்
நெருப்பூ – சிகண்டியாக மாறிய அம்பையின் சரிதம்.
ஞானகுரு பதிப்பகம் வெளியீடு
வண்ணப் புத்தகம் – 550 ரூபாய்
கருப்பு வெள்ளை – 250 ரூபாய்
இ-புக் – 150 ரூபாய்
80725 89355 செல்போன் எண்ணுக்கு பணம், முகவரி அனுப்புங்கள். எங்கள் செலவில் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்
க்யூ ஆர் கோடு மூலமாகவும், வங்கிக் கணக்கிலும் பணம் அனுப்பலாம்.
GYANAGURU PUBLICATION, UNION BANK OF INDIA, IFS CODE : UBIN0554847, Current Account No. 548401010050639