ஞானகுரு :
கல்லில் கடவுள் இல்லை, மனசுக்குள் தேடுங்கள் என்று சொன்னவர்களே சித்தர்கள். அதனால் அவர்கள் இல்லை என்றாலும் இயற்கையாக இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். கடவுள் போன்று சித்தர்களுக்கு சக்திகள் இருக்கிறது என்ற நம்பிக்கையினாலே அவர்களை இப்போது மரங்களாக மாற்றி கொண்டாடி வருகிறார்கள். அடுத்து, குற்றாலத்தில் இருக்கும் மலைகள் எல்லாம் சித்தர்கள் என்பார்கள். இயற்கை இருக்கும் வரையிலும் இந்த நம்பிக்கையும் இருக்கவே செய்யும்.
gyaanaguru.com Changed status to publish
