• Home
  • யாக்கை
  • பாம்பு கடிச்சதும் என்ன செய்யணும்..?

பாம்பு கடிச்சதும் என்ன செய்யணும்..?

Image

வந்தாச்சு யாக்கை இதழ்

பாம்பு கடித்ததும், அந்த நபரை சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக கடித்த பாம்பைத் தேடி அலைவார்கள். அதாவது கடித்த பாம்பை அடித்து எடுத்துச்சென்றால் தான், அது எப்படிப்பட்ட விஷம் என்பதை அறிந்து டாக்டர் சிகிச்சை அளிக்கமுடியும் என்று நம்புவார்கள். இந்த நம்பிக்கை உண்மையா… கடித்த பாம்பை தேடிப்பிடிக்க வேண்டுமா..?

கள்ளு ஆரோக்கியமான பானம் என்று நீண்ட நாட்களாக ஒரு குழுவினர் போராடி வருகிறார்கள். அதேநேரம், கள்ளு குடிக்கும் போராட்டத்தில் அவர்கள் வீட்டுப் பெண்கள், குழந்தைகள் என யாரும் கலந்துகொண்டு குடிப்பது இல்லை. இது ஏன்..? கள்ளுக்கும் மதுவுக்கும் என்ன வித்தியாசம்..? திடீர் போராளி சீமான் பேச்சைக் கேட்டு கள்ளு குடிக்கலாமா..?

மேலும்….

  • ‘’இஷ்டப்பட்டதை சாப்பிடுவதே நிறைவான வாழ்க்கை…’’ – தலைவாசல் விஜய் ஆரோக்கிய ரகசியம்
  • கடித்த பாம்பை தேடிப்பிடிக்க வேண்டுமா..?
  • முளைகட்டிய பயிறுகளில் ஒளிந்திருக்கும் நோய்கள்
  • சோர்வில் இருந்து புத்துணர்வுக்கு சிம்பிள் மருந்து
  • பெண் பிறப்புறுப்புக்கு கெகல் எக்சர்சைஸ்
  • இரத்தக் கொழுப்பு என்ன செய்யும்?

இன்னும் பல சுவாரஸ்யக் கட்டுரைகளுடன் வந்துவிட்டது ஞானகுரு யாக்கை மின்னிதழ்

அட்டையைத் தொடுங்கள். லிங்க் மூலம் இதழ் விரியும். படியுங்கள், ஆரோக்கியத்தைப் பரப்புங்கள்.

Leave a Comment