கேள்வி : இன்றைய சூழலில் எந்தத் தொழில் செய்தாலும் பெரிய முன்னேற்றம் அடைய முடிவதில்லையே? – பி.மனோகர், அரும்பாக்கம்.
ஞானகுரு :
கருப்புக் கண்ணாடி போட்டு பார்க்கும்போது எல்லாமே இருட்டாகத்தான் தெரியும். எனவே, கண்ணாடியைக் கழட்டுங்கள். வெளிச்சத்துக்கு வந்து முழுக் கவனத்துடன் தேடுங்கள். வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதைக் காண முடியும். இப்போதும் ஜெட் வேகத்தில் முன்னேறும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே, கூர்மையாகத் தேடுங்கள். கண்டு பிடிப்பீர்கள்.
gyaanaguru.com Changed status to publish September 7, 2024