# ஞானகுரு ## Posts - [தோல்வி என்பதும் வெற்றியின் இன்னொரு பெயரே](https://gyaanaguru.com/failure-is-another-name-for-success/): தோல்வி என்பதும் வெற்றியின் இன்னொரு பெயரே குறுக்குவழியில் செல்வது சில நேரங்களில் நல்ல முடிவைத் தரலாம். - [ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டால், லட்சம் ரூபாய் கண்ணுக்குத் தெரியாது](https://gyaanaguru.com/if-you-desire-a-thousand-rupees-lakhs-of-rupees-are-invisible/): பார்வை குறுகலாக இருப்பவருக்கு, வெற்றி எளிதாக கிடைக்காது. குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் குறுகலான பார்வையுடன் - [உடல் நலனைக் காக்குமா மூச்சுப் பயிற்சி..?](https://gyaanaguru.com/does-breathing-exercise-protect-your-health/): மூச்சுப் பயிற்சியை தவம் போன்று செய்துவரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஞானகுருவை சந்தித்தார். ‘நான் சின்ன - [நாளைய கவலைக்கு இன்று என்ன அவசியம்..?](https://gyaanaguru.com/what-is-the-need-for-tomorrows-worries-today/): மனித வாழ்க்கை விசித்திரமானது. எப்போது ஒருவருக்கு முழு தெளிவு வரவேண்டுமோ, அந்த நேரத்தில் அச்சம் வருகிறது. - [பயிரை தின்னலாம் என்றால் உயிரை தின்னலாம்](https://gyaanaguru.com/if-you-can-eat-the-crop-you-can-eat-the-life/): ஞானகுரு அத்தியாயம் – 4  ’’சாமி நீங்க… ஸ்ரீலஸ்ரீ விஜயாலானந்தா சுவாமிகள்தானே?’’  குரல் வந்த திசையில் - [மதுவும் பிரியாணியும் கடவுள்தான்.](https://gyaanaguru.com/wine-and-biryani-are-gods/): ஞானகுரு அத்தியாயம் – 3  ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியை நோக்கி நடந்தேன். கிட்டத்தட்ட ரயில் - [தோற்பதும் நல்லது… ஜெயிப்பதும் நல்லது](https://gyaanaguru.com/its-good-to-lose-its-good-to-win/):  ஞானகுரு அத்தியாயம் – 2 தெற்குப் பக்கத்து நகரங்களுக்குப் போகிற முக்கிய சந்திப்பில் இருந்தது, அந்த - [ தீப ஒளி எங்கே போனது?](https://gyaanaguru.com/where-did-the-light-go/): அத்தியாயம் 1    தீப ஒளி எங்கே போனது?   ராமேஸ்வரத்தில் ஒரு வாரத்துக்கும் மேல் - [ரூமி எனும் அமிர்தம்](https://gyaanaguru.com/rumi-the-nectar/): சீடர் : விஷம்? ரூமி : நம் தேவைக்கு அதிகமாக இருப்பது எதுவோ அதுதான் விஷம். - [தோல்வி அடையும் வீரர்கள் அழுவது சரிதானா..?](https://gyaanaguru.com/is-it-right-for-players-to-cry-when-they-lose/): ஓர் உலகம், ஒரே மக்கள், ஒரே மொழி என்பதுதான் மனிதகுலத்தின் எதிர்காலம். இதற்காக உலக மக்கள் - [எ பாய் கால்டு கிறிஸ்மஸ்](https://gyaanaguru.com/a-boy-called-christmas-fun-and-enjoyment/): சினிமா எனும் வாழ்க்கை கொண்டாட்டமும் கும்மாளமும் நிரம்பி வழியட்டும்…   மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்காகவே பண்டிகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. - [அப்புறமா சாப்பிடுறேம்மா….](https://gyaanaguru.com/tining-table-culture-family-unity/):   அம்மா அல்லது மனைவி சமையலை முடித்துவிட்டு, ‘’சாப்பாடு ரெடி…’’ என்று அழைக்கும்போது, ‘’அப்புறமா சாப்பிடுறேன்…’’ - [கவித்துவம்](https://gyaanaguru.com/epigram-poem-2/): தட்டட்டும் என்று ஒருவரும், திறக்கட்டும் என்று மற்றொருவரும், தாழிடப்படாத கதவின் இருபுறமும் யுகம் யுகமாக…..!!!    - [கவித்துவம்](https://gyaanaguru.com/epigram-poem/): சிதிலமடைந்துள்ள எல்லா சுவர்களையும் பெருங் கருணையுடன் அணைத்துக் கொள்கிறது பெயர் தேவையற்ற ஒரு மரம். –    - [வெற்றிக்குத் தேவை, பெரிதினும் பெரி்ய பார்வை](https://gyaanaguru.com/success-requires-a-bigger-vision/): பார்வை குறுகலாக இருப்பவருக்கு, வெற்றி எளிதாக கிடைக்காது. குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் குறுகலான பார்வையுடன் - [சின்ன ஆசைகளுக்கு பெரிய விலை கொடுக்காதீர்கள்](https://gyaanaguru.com/dont-pay-a-heavy-price-for-small-desires/): சுலோச்சனாவுக்கு வேலைக்குப் போவதற்கு ரொம்பவும் ஆசை. காலையில் எழுந்ததும் குளித்து அலங்காரம் செய்து, அழகான ஹேன்ட்பேக் - [தூக்கம் எனும் மருத்துவரை உடலுக்குள் அனுமதியுங்கள்..!](https://gyaanaguru.com/allow-the-doctor-to-sleep-in-the-body/):   மனித உடலின் சக்தி மகத்தானது. உடலின் சக்தியை இதுவரை எந்த மருத்துவராலும் முழுமையாக அறிந்துகொள்ள - [எந்த வயதில் காமம் அனுபவிப்பதை நிறுத்த வேண்டும்..?](https://gyaanaguru.com/at-what-age-should-you-stop-enjoying-lust/): மனிதனுக்கு எத்தனையோ வழிகளில் ஆனந்தம் கிடைக்கிறது. நல்ல உணவு, உயர்ந்த நட்பு, சிறந்த கேளிக்கை,, விளையாட்டு - [பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது எப்படி.?](https://gyaanaguru.com/how-to-invest-money-wisely/): இந்த உலகம் முழுவதுமுள்ள மனிதர்களின் பொதுவான ஒரு மதம் என்றால், அது பணம் மட்டும்தான். எந்த - [பணத்துக்காக, ஜாதி துவேஷத்திற்காக மதம் மாறலாமா..?](https://gyaanaguru.com/can-you-convert-for-money-caste-hatred/): அண்டை வீட்டுக்காரன் நல்லவராக அமைவதும் ஒரு யோகம் என்பார்கள். எப்படிப்பட்ட நபர் அண்டை வீட்டுக்கு வந்தாலும், - [நோயைத் தடுப்பதற்கு பாதுகாப்பு வளையம் போதும்...!](https://gyaanaguru.com/a-safety-net-is-enough-to-prevent-disease/): இந்த உலகில் நோய்க்கும், பேய்க்கும் அச்சப்படுபவர்கள் அதிகம். கண்ணுக்குத் தெரியாத ஒன்றுடன் எப்படி போரிடுவது என்று - [வெற்றிக்குப் பக்கத்தில் பதட்டம் அடையாதீர்கள்…](https://gyaanaguru.com/dont-get-nervous-next-to-success/): ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் அத்தனை பேரும் வெற்றி அடையவேண்டும் என்ற எண்ணத்தில்தான் டிராக்கில் நிற்கிறார்கள். ஆனால், - [பால் என்பது அலர்ஜியா அல்லது அமிர்தமா..?](https://gyaanaguru.com/is-milk-allergy-or-nectar/): ஆதி காலத்திலிருந்தே மனிதர்கள் கால்நடைகளின் பாலை பருகிவருகிறார்கள். பாலுக்குத் தேவை அதிகரித்த பிறகே பால் பண்ணைகளில் - [சைதையாரின் ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/saidai-duraisamy-interview-regarding-health/): சுறுசுறுப்பான 72 வயது இளைஞன். சம்மணம் கட்டி அமர்ந்த இடத்திலிருந்து, கைகளைக் கீழே ஊன்றாமல் நொடியில் - [ஞானகுரு என்பவர் யார்..?](https://gyaanaguru.com/who-is-gynanaguru/): ஞானம் அடைந்த ஒவ்வொரு நபரும் ஞானகுரு. புத்தருக்கு முன்னரும் பின்னரும் ஆயிரக்கணக்கான ஞான குருக்கள் தோன்றியிருக்கிறார்கள். - [ஒரே ஒரு புன்னகை.. ஒரு நாளை இனிமையாக்கிவிடும்](https://gyaanaguru.com/just-one-smile-it-makes-a-day-pleasant/): வண்ணத்துப்பூச்சியை ரசிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருமே அதன் அழகில் மயங்குபவர்கள்தான். - [கனவுகளை கலைத்துவிட்டால், கவலைகள் விலகிவிடும்](https://gyaanaguru.com/if-the-dreams-are-dissolved-the-worries-will-go-away/): கல்லூரி படிப்பை முடித்த மோனிகாவை பேரழகி என்று சொல்லமுடியாது என்றாலும் அழகிதான். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். - [பணம் நிறைய வைத்திருப்பவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-do-people-with-a-lot-of-money-suffer/): காயத்ரி பேரழகி.  அவளது அப்பா புகழ்பெற்ற வணிகர். அதனால் அவள் வீட்டில் செல்வத்துக்கு பஞ்சமில்லை. அவள் - [சூரியன் என்றொரு மருத்துவர்](https://gyaanaguru.com/the-sun-is-a-doctor/): சூரிய ஒளியைவிட சிறந்த மருத்துவர் இந்த உலகில் இல்லை. ஆனால், அதைத்தான் எதிரியாக நினைத்து ஓடி - [சூரியக் குளியலுக்கு ஆசைப்படுங்கள்…](https://gyaanaguru.com/avoke-sunbathing/): மனிதன் விசித்திரமானவன். நல்லதைக் கண்டு ஓடி ஒளிவதுதான் அவனுடைய குணம். அதற்கு உதாரணம் சூரியன். தன் - [கடவுளுக்கு லஞ்சம் கொடுத்தால் ஆசை நிறைவேறுமா..?](https://gyaanaguru.com/will-bribing-god-make-your-wish-come-true/): தாங்கள் விரும்புவதை, ஆசைப்படுவதை செய்துதர வேண்டியது கடவுளின் கடமை என்பதுதான் மனிதனின் எண்ணம். அதற்காகவே பக்தி, - [கவலைப்படுவதற்கு மனிதர்கள் ஆசைப்படுவது ஏன்..?](https://gyaanaguru.com/why-do-people-want-to-worry/): மனிதர்களுடைய முக்கியமான பொழுதுபோக்கு கவலைப்படுவதுதான். கண் விழித்ததும், இன்று சந்தோஷப்பட என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியலிடுவதில்லை. - [அதிர்ஷ்டம் எப்போது வரும்?](https://gyaanaguru.com/when-will-the-luck-come/): இந்த உலகத்தில் தன்னைத் தவிர எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள், தான் மட்டுமே துன்பத்தில் உழல்கிறேன் என்று எண்ணும் - [மரணம் என்பது இதுதான்..!](https://gyaanaguru.com/this-is-what-death-is-all-about/): 70 வயதிலும் கொய்யாக்காய் விற்று பிழைத்துவந்தாள் ராசாத்தி. அன்று ஏனோ காய்கள் விற்பனை ஆகாமல் தேங்கிக்கிடந்தன.  - [கடவுள் எப்படி இருப்பார்?](https://gyaanaguru.com/what-does-god-look-like/): வேடன் ஒருவன் மிகவும் சிரமப்பட்டு விலங்குகள், பறவைகள் பேசும் பாஷையைக் கற்றுக்கொண்டான். ஒரு கிழட்டு நாரை - [பணத்தை மகிழ்ச்சியாகப் பாருங்கள்](https://gyaanaguru.com/see-the-pleasure-of-money/): ’எவ்வளவு பணம் வந்தாலும் பத்தவே மாட்டேங்குது, வர்ற பணமெல்லாம் எங்கே போகுதுன்னு தெரியவே இல்லை’ என்று - [ராகுல் காந்திக்கு கை கொடுக்குமா ரேபரேலி..?](https://gyaanaguru.com/will-rae-bareli-help-rahul-gandhi/): இன்று இந்தியா முழுக்கவே எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மாறியிருக்கிறது. இந்த தொகுதியில் ராகுல் - [சைதை துரைசாமியின் முதல் நாள் முதல் நடவடிக்கை](https://gyaanaguru.com/saidai-duraisamys-first-day-of-action/): சைதை துரைசாமியின் பதவியேற்பு விழா ஜெயலலிதாவின் வருகையினால் சிறப்படைந்தது. மாமன்ற விழாவில் மற்ற உறுப்பினர்களுக்கு பதவிப் - [சபரிமலைக்கு இ-பாஸ் இல்லை ஊட்டிக்கு எதுக்கு..?](https://gyaanaguru.com/ooty-seeks-cancellation-of-e-pass-for-stalin/): சமீபத்தில் ஸ்டாலின் கொடைக்கானல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பினார். இந்த நிலையில் இன்று முதல் ஊட்டி மற்றும் - [கஞ்சா, சவுக்கு சங்கர் கைதுக்கு சீமான் ஆதரவு?](https://gyaanaguru.com/seeman-backs-shankars-arrest-in-ganja-case/): தமிழக அரசுக்கு எதிராக விதவிதமாக குற்றச்சாட்டுகளை சொல்லி வருவதில் நாம் தமிழர் கட்சியினரும் சவுக்கு சங்கரும் - [+2 தோல்வி, மார்க் குறைவுக்கு கவலை வேண்டாம்](https://gyaanaguru.com/2-failure-dont-worry-about-mark-drop/): தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு - [எம்.ஜி.ஆர். வாக்கை காப்பாற்றிய ஜெயலலிதா  ](https://gyaanaguru.com/mgr-jayalalitha-kept-her-promise/): சைதை துரைசாமியை 2011ம் ஆண்டு சென்னை பெருநகர மேயராக அறிவித்து வெற்றிபெற வைத்தது ஜெயலலிதா என்றாலும், - [பழைய சோறு என்பது உணவல்ல, மருந்து](https://gyaanaguru.com/old-rice-is-medicine-not-food/): அந்தக் காலத்தில் என்று ஆரம்பித்தாலே இந்தக் கால இளைஞர்கள் தெறித்து ஓடுகிறார்கள். உண்மையிலே அன்றைய பழைய - [நாடுகளுக்கு இடையில் வேலி எதற்கு..?](https://gyaanaguru.com/why-a-fence-between-countries/): ஞானகுரு அத்தியாயம் 11 ரயில் சென்னையை நோக்கி படுவேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது எதையாவது தின்பதற்குக் - [ மரணத்திற்கான அழுகை பாசமல்ல, பயம்](https://gyaanaguru.com/the-cry-for-death-is-not-affection-but-fear/): ஞானகுரு அத்தியாயம் 10 மார்வாடி இனத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் பாஜி என்று அறிந்து - [சூரியனைத் திட்டாதீங்க, சம்மரை கூல் ஆக்கிடலாம்](https://gyaanaguru.com/dont-blame-the-sun-if-you-do-this-summer-will-be-cool/): அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. நாளை முதல் இருபத்தி எட்டாம் தேதி - [சைதை துரைசாமிக்கு உட்கட்சி குடைச்சல்](https://gyaanaguru.com/initially-saidai-duraisamy-was-in-trouble/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 4 பெருநகர சென்னை மேயருக்கு உயர் நீதிமன்ற - [மரண விளையாட்டின் ரகசியம்](https://gyaanaguru.com/the-secret-of-the-death-game/): ஞானகுரு அத்தியாயம் – 10 கோவணமும் கப்பறையுமாக துறவறமேற்றுப் புறப்பட்டபோது, பட்டினத்தாரின் தாயார் ஒரு துணிமுடிச்சை - [நோய் எதிர்க்கும் இயற்கை பானம்.](https://gyaanaguru.com/natural-disease-fighting-drink/): எந்தவொரு டானிக் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் மூலம் மட்டுமே போதிய அளவு நோய் எதிர்ப்பு சக்தியைப் - [மஞ்சள் குளியல்](https://gyaanaguru.com/turmeric-baths/): பவுடர், சோப்பு, ஷாம்பு போன்றவை கடைகளுக்கு வராத காலத்தில் பெண்களின் அழகு சாதனமாக மஞ்சள் மட்டுமே - [கற்பனை நோய்](https://gyaanaguru.com/imaginary-disease/): ஏதேனும் ஒரு நோய் பற்றி படிக்கும்போது அல்லது ஏதேனும் நோய் குறித்து மருத்துவர்கள் விவரிப்பதை கேட்கும்போது, - [வெயிலையும் மழை போல் கொண்டாடுங்கள்](https://gyaanaguru.com/celebrate-sun-like-rain/): ‘’எந்த வருடம் போலவும் இல்லாமல் இந்த ஆண்டு கொடுமையாக வெயில் தாக்குகிறது’’ என்றபடி ஞானகுருவுக்கு அருகில் - [முதல் நாளிலே சைதை துரைசாமி ராஜினாமா..?](https://gyaanaguru.com/saidai-duraisamy-resigns-to-jayalalithaa/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 3 சென்னையின் முதல் அண்ணா தி.மு.க. மேயராக - [இசை ராகத்தில் கரைந்தார் உமாரமணன்](https://gyaanaguru.com/umaramanan-dissolves-into-music/): தனது மெல்லிய காந்தக் குரலால் லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிரபல பின்னணி பாடகி - [பயிர் கருகும்போது ஸ்டாலினுக்கு கொடைக்கானலா..?](https://gyaanaguru.com/when-the-crop-is-burning-will-stalin-be-in-kodaikanal/): மேகதாட்டு அன்னைக்கு மோடி ஸ்டாலின் அரசுகள் கூட்டு சேர்ந்து துணை போவதாக குற்றம் சாட்டி தஞ்சாவூர் - [இரட்டைக் குழந்தை பிரசவத்தில் டாக்டர் மரணம்](https://gyaanaguru.com/doctor-dies-after-giving-birth-to-twins/): அரசு மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவமனையில் பிரசவத்த தருணத்தில் மரணம் அடைந்திருப்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் - [சைதை துரைசாமி பதவியேற்பு விழாவில் சூழ்ச்சி](https://gyaanaguru.com/conspiracy-at-saidai-duraisamys-swearing-in-ceremony/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 2 இந்திய வரலாற்றில் புதிய சாதனையாக மேயர் - [நடராஜனுக்கு இந்திய அணியில் ஏன் இடமில்லை?](https://gyaanaguru.com/why-is-natarajan-not-in-the-indian-team/): சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்கள் யாரும் இடம் பெறவில்லை என்ற ஆதங்கமே முடியாத நிலையில், - [மனிதன் கடவுளை விட பேயை நம்புகிறான்](https://gyaanaguru.com/man-believes-in-ghosts-more-than-god/): கோயிலுக்குப் போய் திரும்பிவரும் மனிதன் முன்பு திடீரென ஒரு உருவம் தோன்றினால், ‘பேய்’ என்று கத்துவானே - [நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை எதற்காக.?](https://gyaanaguru.com/why-do-courts-have-summer-vacations/): சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று முதல் ஜூன் 2 வரை - [என்ன செய்தார் சைதை துரைசாமி?](https://gyaanaguru.com/what-did-saidai-duraisamy-do/): அத்தியாயம் 1 – மேயர் தேர்தலில் வரலாற்று சாதனை செப்டம்பர் 16, 2011. சென்னை பெருநகர - [சாமியார் என்றாலே போலி தான்](https://gyaanaguru.com/swami-is-fake/): ஞானகுரு அத்தியாயம் – 9 காசி நகரை வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டே இருந்தேன். ஏதேதோ - [நிர்மலா தேவிக்கு இரக்கம் காட்டாத நீதிமன்றம்](https://gyaanaguru.com/court-shows-no-mercy-to-nirmala-devi/): கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 - [மாமியாரை திருமணம் முடித்த மருமகன்](https://gyaanaguru.com/married-to-mother-in-law-father-in-law-in-shock/): மாமியாருடன் தகாத உறவு வைத்திருந்த மருமகனுக்குத் தக்க தண்டனை கொடுப்பதாக நினைத்து, வழங்கப்பட்ட தீர்ப்பு மாமியாருக்கு - [ஜெயலலிதாவுக்கு 2014 உளவுத்துறை ரிப்போர்ட்](https://gyaanaguru.com/jayalalithaas-2014-intelligence-report/): கடந்த 2014 மக்களவைத் தேர்தல். கூட்டணிக் கட்சிகள் பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஜெயலலிதா தேர்தல் - [அலோபதியுடன் ஹோமியோபதி இணையட்டும்..!](https://gyaanaguru.com/let-homeopathy-merge-with-allopathy/): முன்னாள் மருத்துவ அதிகாரி, சென்னை மாநகராட்சி. தேவையை கண்டுபிடிப்புகளின் தாய் என்பார்கள். அந்த தேவையுடன், தோல்வி - [அக்னி நட்சத்திர வெயிலும் நம் நண்பனே](https://gyaanaguru.com/dont-be-afraid-of-agni-nakshatra-the-sun-is-our-friend/): ஒவ்வோர் ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை 21ம் தேதி தொடங்கி வைகாசி 15ம் தேதியன்று முடிவுக்க் - [காசி அல்ல, மனமே புனிதமான இடம்](https://gyaanaguru.com/it-is-not-kashi-but-the-mind-that-is-sacred/): ஆயிரம் முறையாவது மன்னிப்பு கேட்டிருப்பான் ராமச்சந்திரன். தாங்கள் என்னை சந்தேகித்த பாவத்தால்,  ஏதாவது கெடுதல் ஏற்பட்டுவிடும் - [சைதை துரைசாமியின் மறுபக்கம்](https://gyaanaguru.com/saidai-duraisamy-new-serial/): இன்றைய இளம் தலைமுறையினர், சைதை துரைசாமியை மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி அறக்கட்டளை நடத்தும் கல்வி - [மூளைச்சாவு, உறுப்பு தானம் உண்மை அல்ல](https://gyaanaguru.com/brain-death-is-not-real-organ-donation-is-not-required/): கனத்த இதயத்துடன் ஒரு பெற்றோர் ஞானகுருவிடம் வந்து நின்றனர். ‘’என்னுடைய மகன் வேகமாக பைக் ஓட்டிச்செல்லும்போது - [உடல் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள்](https://gyaanaguru.com/listen-to-your-body/): உடலுக்கு ஏதாவது சின்ன பிரச்னை என்றாலும் உடனே மருத்துவரை சந்திக்கும் நபர்தான் ஆனந்த். அப்படித்தான் இரண்டு - [சென்னையில் கரன்ட் கட், குடிநீர் தட்டுப்பாடு ?](https://gyaanaguru.com/is-there-a-shortage-of-drinking-water-in-chennai/): தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கரண்ட் கட், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், இப்போது - [துர்காவுக்கு திருப்பதி, ஸ்டாலினுக்கு கொடைக்கானல்](https://gyaanaguru.com/tirupati-for-durga-kodaikanal-for-stalin-sentiment-tour-ready/): திராவிட மாடல் அரசு என்று ஸ்டாலின் சொல்லிக்கொண்டாலும் துர்கா ஸ்டாலின் கோயில் கோயிலாக அலைவதும் ஸ்டாலின் - [மருத்துவர் இல்லாத இடத்தில் வாழு..!](https://gyaanaguru.com/live-where-there-is-no-doctor/): வயதான தாயுடன் ஞானகுருவை சந்திக்க வந்தான் ஆனந்த். ‘அம்மாவை நகரத்துக்கு அழைக்கிறேன், வர மறுக்கிறார். நீங்கள்தான் - [எட்டு போட்டு நடக்காதீங்க…](https://gyaanaguru.com/dont-walk-eight-shape-bad-for-knee/): நடைபயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டாத சிலர் கூட, எட்டு வடிவ நடைபயிற்சியை விரும்பிச் செய்கிறார்கள். தினமும் - [நீர்க் கட்டிகள்… சாக்லேட் கட்டிகள்](https://gyaanaguru.com/cysts-chocolate-cubes/): ஒரு பெண் கருத்தரிக்க இயலாமைக்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றில், பிசிஓடி. எனப்படும் நீர்க்கட்டிகள் எண்டோமெட்ரியோசிஸ் - [மாறு கண் என்றால் அதிர்ஷ்டமா..?](https://gyaanaguru.com/s-squint-eye-lucky-dr-mala-balagopal-mbbs-do/): மாறு கண் என்றால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கு இருக்கிறது. எனவே, இதுகுறித்து - [பெருகிவரும் குண்டு மாணவர்களுக்குத் தீர்வு](https://gyaanaguru.com/solution-to-the-mounting-bomb-students/): டாக்டர் வீ.புகழேந்தி சென்னையில் 5ல் 1 மாணவருக்கு(19.50% பேர்) உடல் பருமன் அதிகரித்து தொந்தி ஏற்பட்டும்(Obese),அதை - [பெண்ணை புரிந்துகொள்ள விரும்பு](https://gyaanaguru.com/want-to-understand-the-girl/): மனைவி கோயில் பிரகாரத்தை சுற்றிக்கொண்டிருக்க, அவளிடம் தப்பித்துவந்து கோயில் மண்டப வாசலில் அமர்ந்தான் கணவன். அருகிலிருந்த - [இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழும் கலை](https://gyaanaguru.com/the-art-of-living-happily-with-what-you-have/): பஸ் வருவதாகத் தெரியவில்லை. ஆட்டோவில் போய்விடலாம் என்று மனைவி கேட்க, சுள்ளென்று எரிந்துவிழுந்தான் கணவன். ‘’இங்கே - [பணம் இல்லாமல் வாழ முடியுமா?](https://gyaanaguru.com/can-you-live-without-money/): மரத்தடியில் சாய்ந்திருந்த ஞானகுருவின் அருகே ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். தூரத்தில் ரோடு போடும் தொழிலாளிகளை பார்த்த - [பணம் சம்பாதிப்பது இத்தனை எளிதா?](https://gyaanaguru.com/is-it-that-easy-to-make-money/): கோயில் சுற்றுசுவரில் சாய்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவின் அருகே ஒரு வாழைப்பழமும், வெற்றிலையும் வைத்த குடும்பத் - [என் தைரியம் எங்கே போனது?](https://gyaanaguru.com/where-has-my-courage-gone/): ஒரு கராத்தே மாஸ்டர் ஞானகுருவை சந்தித்தார். ‘’சாமி நான் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறேன். என்னுடன் சண்டைக்கு - [ஒவ்வொரு மனிதரும் மல்டிபிள் பெர்சனாலிட்டி](https://gyaanaguru.com/multiple-personality-for-every-human-being/): – ஆளுக்கு ஏற்ப வேடம் பூக்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அவரை சந்திக்க ஒரு பழக்கூடையுடன் - [செல்போன் எனும் செல்லக் குழந்தை](https://gyaanaguru.com/the-cell-phone-is-a-crime-baby/): – அதிகரிக்கும் உறவுச் சிக்கல் தொலைக்காட்சியிடம் இருந்து மீளமுடியாமல் தவித்த மனிதர்கள் இப்போது செல்போனுக்கு செல்ல - [மூச்சுப் பயிற்சி கொஞ்சம் உண்மை நிறைய கப்சா](https://gyaanaguru.com/breathing-exercises-good-bad/): ஞானகுரு ரகசியம் மூச்சுப் பயிற்சியை தவம் போன்று செய்துவரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஞானகுருவை சந்தித்தார். - [நடிகர் அஜித்குமாருக்கு நடந்த சிகிச்சை](https://gyaanaguru.com/actor-ajith-kumars-treatment/): – மூளை தமனியில் ரத்தக்கசிவு பிரபலங்கள் தங்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு குறித்து வெளிப்படையாகப் பேசுவதில்லை. - [பயமே எனது ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/fear-is-my-health-secret-direrctor-gynana-rajasekaran-ias/): – இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ். மோகமுள், பாரதி, பெரியார், ராமானுஜன் போன்ற படங்களை இயக்கியிருப்பவர் - [வெறும் கைகளில் விபூதி மேஜிக்..!](https://gyaanaguru.com/vibhuti-magic-with-bare-hands/): ஞானகுரு அத்தியாயம் – 7 ராமச்சந்திரன் குடும்பத்துக்குச் சொந்தமான அந்த வீடு, பழைய மோஸ்தரில் இருந்தது. - [ஜாதகமும், நியூமராலஜியும் குப்பைகள்](https://gyaanaguru.com/horoscope-and-numerology-garbage/): ஞானகுரு அத்தியாயம் 6 கங்கை மாதா ‘ஹோ’வென்ற இரைச்சலுடன் பிரவாகமாய் ஓட்டிக் கொண்டிருந்தாள். நுங்கும் நுரையுமாகப் - [ஆயிரம் ரூபாய் தேடுபவனுக்கு லட்ச ரூபாய் தென்படாது..!](https://gyaanaguru.com/a-person-who-is-looking-for-a-thousand-rupees-will-not-find-lakhs-of-rupees/): வெற்றிக்குத் தேவை புதிய பார்வை பார்வை குறுகலாக இருப்பவருக்கு, வெற்றி எளிதாக கிடைக்காது. குதிரைக்கு கடிவாளம் - [ஒரு புன்னகையில் இரு பூ மலரும்](https://gyaanaguru.com/a-flower-blossoms-in-a-smile/): மனதை வசமாக்கும் சிரிப்பு ராகவியின் நிறம் கருப்பு. போதாக்குறைக்கு அவளுக்கு படிப்பும் ஏறவில்லை. அதனால் +2 - [மரணம் நெருங்கும் ரகசியம்](https://gyaanaguru.com/the-secret-of-approaching-death/): – எமனுடன் போராடிய ராசாத்தி கதை 70 வயதிலும் கொய்யாக்காய் விற்று பிழைத்துவந்தாள் ராசாத்தி. அன்று - [உடல் அறிதலே ஆரோக்கியம்](https://gyaanaguru.com/health-is-the-knowledge-of-the-body-artist-kalaigynam/): – கலைஞானம் தமிழ் சினிமா ஜாம்பவான்கள் பட்டியலில் கலைஞானத்துக்கும் ஒரு தனி இடம் உண்டு. நாடக - [டெபாசிட் வாங்க எத்தனை ஓட்டு வேணும்..?](https://gyaanaguru.com/how-many-votes-do-you-need-to-get-a-deposit/): தேர்தல் அடிப்படை தகவல்கள் பொதுவாக அரசியல் கட்சிகள் சார்பில் நிற்பவர்கள் தவிர்த்து யார் நின்றாலும், ‘டெபாசிட் - [கர்ப்பப்பையை எடுத்துடுங்க டாக்டர்..!](https://gyaanaguru.com/take-the-uterus-off-doctor/): – வலியால் துடிக்கும் பெண்களின் கூக்குரல் கையில் செல்போனும் இணையதள வசதியும் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் - [கனவு காதலன்… நிஜ கணவன்](https://gyaanaguru.com/dream-lover-real-husband/): – மோனிகாவை புரட்டிப்போட்ட ஆசை கல்லூரி படிப்பை முடித்த மோனிகாவை பேரழகி என்று சொல்லமுடியாது என்றாலும் - [கார் டிரைவருடன் ஓடிப்போன கோடீஸ்வரி காயத்ரி](https://gyaanaguru.com/millionaire-gayathri-elopes-with-car-driver/): – பணம் மட்டும் பெண்ணுக்குப் போதாதா.? காயத்ரி பேரழகி.  அவளது அப்பா புகழ்பெற்ற வணிகர். அதனால் - [சின்ன ஆசைகளுக்கு பெரிய விலை..?](https://gyaanaguru.com/big-price-for-small-desires/): – சுலோசனாவுக்கு ஞானகுரு உபதேசம் சுலோச்சனாவுக்கு வேலைக்குப் போவதற்கு ரொம்பவும் ஆசை. காலையில் எழுந்ததும் குளித்து - [குரக்களி பிடிப்பு வலி](https://gyaanaguru.com/cramps-leg-pain-relief-medical/): – கெண்டைக்காலில் திடீர் சிக்கல் இரண்டு சக்கர வாகனத்தில் காலை தூக்கிப் போடும் நேரத்தில், அதிக - [சிற்றின்ப பாவம் கங்கையில் கரையுமா..?](https://gyaanaguru.com/will-the-sin-of-sensuality-dissolve-in-the-ganges/): ஞானகுரு அத்தியாயம் – 5 காற்றில் மிதந்துவந்த கதம்ப பாஷைகள் காதுகளைத் துளைக்க, ‘ஜானெக்ஷா’ உபயத்தால் - [மனநலம் பாதித்தவருக்கு திருமணம் தீர்வு தருமா..?](https://gyaanaguru.com/is-marriage-a-solution-for-a-mentally-ill-person/): டாக்டர் எஸ்.எம்.பதூர் மொய்தீன், பாத்திமா மருத்துவமனை, சென்னை சாதாரண உடல் வலி வந்தாலே பதறியடித்து மருத்துவரை - [தூக்கம் எனும் மருத்துவருக்கு வெல்கம்](https://gyaanaguru.com/good-sleep-the-doctor-help-your-body/): – ஞானகுரு இரவு மருத்துவம் மனித உடலின் சக்தி மகத்தானது. உடலின் சக்தியை இதுவரை எந்த - [காமம் அனுபவிப்பதை எப்போது நிறுத்த வேண்டும்..?](https://gyaanaguru.com/what-age-should-you-stop-enjoying-lust/): ஞானகுரு ஆலோசனை மனிதனுக்கு எத்தனையோ வழிகளில் ஆனந்தம் கிடைக்கிறது. நல்ல உணவு, உயர்ந்த நட்பு, சிறந்த - [எந்த மதத்துக்கு மாறினால் நிறைய பணம் கொட்டும்.?](https://gyaanaguru.com/will-you-make-money-if-you-convert/): மதமாற்றத் தூண்டுதல்கள் எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. எல்லா மதங்களிலும் ஏழைகள் இருக்கிறார்கள், பணக்காரர்களும் இருக்கிறார்கள். - [கண்ணுக்குத் தெரியாததில் முதலீடு செய்யுங்கள்](https://gyaanaguru.com/invest-in-the-invisible/): ஞானகுரு முதலீடு மந்திரம் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது எப்படி என்று புரியாமலே மனிதர்கள் தடுமாறுகிறார்கள். - [ஒல்லியாக்கும் வெந்நீர்… சுறுசுறுப்பாக்கும் பிளாக் டீ](https://gyaanaguru.com/weight-lose-hot-water-energizing-black-tea/): – எக்கச்சச்க்க மருத்துவ ஆச்சர்யங்கள் சாதாரணமாக கடந்துபோகும் விஷயங்களில் எத்தனை மருத்துவ ஆச்சர்யங்கள் உள்ளன என்பதை - [மூளைக்கு புத்துணர்வு தரும் செல்வ குப்தர் ஆசனம்](https://gyaanaguru.com/selvagupta-asana-rejuvenates-the-brain/): எம்.கே.கண்ணன், ஜீவயோகம் யோகா மாஸ்டர் அரிதான மனிதப் பிறவியை மகத்துவம் நிறைந்ததாக மாற்றுவதற்கு ஆரோக்கியமே  அடிப்படை - [ஆஸ்துமாவுக்கு எஸ்…. நோ](https://gyaanaguru.com/yes-and-no-for-asthuma-patient/): ஆஸ்துமா எஸ்கேப் டிப்ஸ் ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்கள் அக்கம்பக்கத்தில் கொஞ்சம் உஷாராக இருந்தாலே போதும், நிறைய - [மதுவும் பிரியாணியும் இறைவனின் அம்சங்கள்](https://gyaanaguru.com/whisky-and-biryani-are-aspects-of-god/): ஞானகுரு அத்தியாயம் – 4 ’’சாமி நீங்க… ஸ்ரீலஸ்ரீ விஜயாலானந்தா சுவாமிகள்தானே?’’  குரல் வந்த திசையில் - [மருமகள் எனும் அமிர்த ருசி](https://gyaanaguru.com/the-taste-of-nectar-as-a-daughter-in-law/): ஞானகுரு அத்தியாயம் – 3 ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியை நோக்கி நடந்தேன். கிட்டத்தட்ட ரயில் - [40 தொகுதிகளுக்கும் பக்கா ரிசல்ட்](https://gyaanaguru.com/tamilnadu-40-loksabha-seat-survey-report/): ஞானகுரு தமிழ் லீடர் சர்வே தமிழக தேர்தலுக்கு டெட் லைன் நெருங்கிவிட்டதால் துவண்டு கிடந்த வேட்பாளர்கள் - [சர்க்கரை நோய்க்கு விடை கொடுக்கலாம்..!](https://gyaanaguru.com/lets-get-rid-of-diabetes/): – எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர். சர்க்கரை நோய். உலக அளவில் இந்தியா சர்க்கரை நோயில் - [உணவு நச்சுக்களை வெல்லும் பழைய சோறு](https://gyaanaguru.com/old-rice-beats-food-poisons/): வெ. தமிழழகன், பாரம்பரிய மருத்துவர் உடல் நாம் வளர்ப்பது. உயிர் நம்மை வளர்ப்பது. இரண்டுக்கும் ஆதாரமாக - [தமிழச்சியை ஜெயிக்க வைக்கிறார் தமிழிசை](https://gyaanaguru.com/tamilisai-makes-tamizhachi-win/): தென் சென்னை தொகுதி நிலவரம் மீண்டும் தி.மு.க.வில் தமிழச்சி தங்கப்பாண்டியனும் அவரை எதிர்த்து அ.தி.மு.க.வில் மாஜி - [தோல்வியை ஏற்பதே வெற்றிக்கு முதல் தகுதி](https://gyaanaguru.com/acceptance-of-defeat-is-the-first-qualification-for-success/): ஞானகுரு அத்தியாயம் – 2 தெற்குப் பக்கத்து நகரங்களுக்குப் போகிற முக்கிய சந்திப்பில் இருந்தது, அந்த - [எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் புத்திசாலித்தனம்](https://gyaanaguru.com/edappadi-palaniswamis-election-acumen/): சூடு பிடிக்கும் தேர்தல் களம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் புத்திசாலித்தனமாக வேட்பாளர்களை தேர்வு செய்து - [ தீப ஒளி எங்கே போனது?](https://gyaanaguru.com/where-did-the-light-go-2/): ஞானகுரு – அத்தியாயம் 1 ராமேஸ்வரத்தில் ஒரு வாரத்துக்கும் மேல் தங்கியிருந்து, கிடைத்ததைப் புசித்து, களைத்த - [நாக்கின் நிறம் பார்த்து நோயைச் சொல்லலாம்](https://gyaanaguru.com/you-can-tell-the-disease-by-looking-at-the-color-of-the-tongue/): நாக்கு மருத்துவம் உடல் நலக்குறை காரணமாக மருத்துவரை சந்திக்கும்போது, நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடித்துப் - [முதுமையை வெல்லும் நிரந்தரப் பற்கள்](https://gyaanaguru.com/old-age-people-may-bite-with-dentures-permanent-deeth/): டாக்டர் குணசீலன் ராஜன், ராஜன் பல் மருத்துவமனை, சென்னை. முதுமைக்கு எல்லோரும் பயப்படுகிறார்கள். ஏனென்றால் விரும்பியதை - [எந்த சுவை அதிகம் எடுத்துக்கொள்வது ஆபத்து..?](https://gyaanaguru.com/which-flavor-is-more-dangerous-to-take/): அறுசுவை தரும் நோய்கள் ஆறு சுவைகளையும் அளவோடு எடுத்துக்கொண்டால் அது மனித உடலுக்கு பெரும் நன்மை - [பெண்களை அச்சுறுத்தும் மூட்டுவலிக்கு பிசியோதெரபி](https://gyaanaguru.com/physiotherapy-for-menacing-joint-pain-in-women/): ஏ.டி.சி.முருகேசன், ஓம் பிசியோதெரபி சென்டர், விருதுநகர். ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே பாதிக்கும் பிரச்னையாக இருந்த - [இரட்டைக் குழந்தைக்கு ஆசையா..?](https://gyaanaguru.com/do-you-want-to-have-twins/): டாக்டர் பிரசிதா, கர்ப்பரட்சாம்பிகை ஃபெர்டிலிட்டி சென்டர், சென்னை இயற்கையாக ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் - [பணம் மீதுஎவ்வளவுநம்பிக்கை வைக்கலாம்..?](https://gyaanaguru.com/how-much-trust-can-you-have-in-money/): பணம் தரும் மரியாதை பெற்றோர், சகோதரர், உறவினர், நண்பர்கள் மீது வைக்கும் நம்பிக்கயைவிட, பணத்தின் மீது - [குழந்தைக்கும் மனசு வலிக்குமா..?](https://gyaanaguru.com/does-the-child-feel-hurt/): குழந்தை வளர்ப்புக் கலை குழந்தையை கவனித்துக்கொள்ள தாய் இருக்கும்போது, அதற்கு என்ன பிரச்னை இருக்கமுடியும் என்று - [உறவினருக்குப் பணம் கொடுங்கள்… கடன் கொடுக்காதீர்கள்](https://gyaanaguru.com/give-money-to-a-relative-do-not-lend-money/): உறவுகள் நீடிக்கும் வழி ஒருவர் பணம் சம்பாதிக்கும் முன்னரே உருவானதுதான் உறவுகள். அப்படிப்பட்ட உறவுகளில் ஒருவருக்கு - [பணம்தான் அத்தனை தீமைகளுக்கும் காரணமா..?](https://gyaanaguru.com/is-money-the-cause-of-all-evil/): மனிதர்களின் பண விளையாட்டு செல்வத்தைக் கண்டதும் ஒரு சாமியார், ‘அச்சோ… பேய்… பேய்’ என்று பயந்து - [இளமை ரகசியம் கூறுகிறார் நடிகர் சிவகுமார்](https://gyaanaguru.com/actor-sivakumar-reveals-his-youthful-secrets/): ஓவியர், நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், தன்னம்பிக்கை செயற்பாட்டாளர் என்று தான் இயங்கும் ஒவ்வொரு தளத்திலும் வெற்றியைத் - [எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/writer-rajesh-kumars-health-secrets/): எழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் ஒரு நேர்காணல் தமிழில் 1500 நாவல்கள் எழுதி கின்னஸ் சாதனை படைத்தவர் எழுத்தாளர் - [கோடை வெயிலை கட்டிக்கொள்ளுங்கள்](https://gyaanaguru.com/hug-the-summer-sun/): ‘வெயிலுக்குப் போனால் கருத்துப்போவாய்’ என்ற குரல்தான் பெரும்பாலான சிறுவர், சிறுமிகளை வெளியே தலைகாட்ட விடுவதில்லை. ஏனென்றால், - [மண் மகத்துவமானது மட்டுமல்ல, மருத்துவரும் தான்..!](https://gyaanaguru.com/not-only-is-the-soil-important-but-it-is-also-the-doctor/): இந்த மண்ணின் தன்மை என்பது என்னவென்று தெரியாத ஒரு புதிய தலைமுறை உருவாகியுள்ளது. ஆம், எந்த - [அடம் பிடிக்குதே செல்போன் குழந்தை](https://gyaanaguru.com/cell-phone-baby/): தொலைக்காட்சியிடம் இருந்து மீளமுடியாமல் தவித்த மனிதர்கள் இப்போது செல்போனுக்கு செல்ல அடிமையாகிவிட்டார்கள். தனிமையும், செல்போனும், தொந்தரவற்ற - [Makzhchi Apr 2024](https://gyaanaguru.com/makzhchi-apr-2024/) - [இனிப்பு ருசியை கட்டுப்படுத்தும் வழி](https://gyaanaguru.com/how-to-control-the-taste-of-sweets/): மாயா சின்ன வயதில் இருந்தே இனிப்பு பிரியை. அதனால் சாக்லேட், பிஸ்கட் என எப்போதும் இனிப்பு - [மூச்சுப்பயிற்சி நல்லது, சும்மா இருப்பது அதைவிட நல்லது](https://gyaanaguru.com/breathing-exercise-is-good-idle-is-better-than-that/): மூச்சுப் பயிற்சியை தவம் போன்று செய்துவரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஞானகுருவை சந்தித்தார். ‘நான் சின்ன - [உடல், மனம் இரண்டில் எது முக்கியமானது..?](https://gyaanaguru.com/which-is-more-important-body-and-mind/): உடம்பு, மனசு இரண்டில் எது முக்கியம் என்று ஒரு மருத்துவரிடம் கேட்டால், இரண்டுமே முக்கியம் என்பார். - [வாழ்க்கையே இம்புட்டுத்தாங்க…](https://gyaanaguru.com/its-life-in-the-way-of-ovvaiyar/): தினமும் ஒரே ஒரு முறை ஒளவையார் கூறியிருக்கும் இந்த 60 கட்டளைகளையும் படித்துப் பார்த்து, அதன்படி - [திருவள்ளுவரை கொச்சைப்படுத்தும் ஆளுநர் ரவி](https://gyaanaguru.com/shame-to-thiruvalluvar-by-governor-r-n-ravi/): தமிழ்நாடு கவர்னர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட திருவள்ளுவர் திருநாள் விழாவுக்கான அழைப்பிதழில் காவி உடை அணிந்த - [மதுரையில் கலாஷேத்ரா ஸ்டைல் நாட்டிய வகுப்புகள்](https://gyaanaguru.com/kalashetra-style-dance-class-strats-madurai/): மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் நிலா, பரதநாட்டியம் மீது பேரார்வம் கொண்டவர். தஞ்சை ஸ்டைல் - [பொதுநலச் சங்கத்தினரின் அன்புத் தோழன்](https://gyaanaguru.com/dear-friend-of-the-welfare-society/): கை நிறைய கோரிக்கைகளுடன் வரும் பொதுநல சங்கத்தினரை சமாளித்து அனுப்புவது மாநகராட்சி ஊழியர்களுக்கு ரொம்பவே சிரமமாகத் - [பரதம் என்றால் தஞ்சை பால சரஸ்வதி](https://gyaanaguru.com/bharatham-means-bala-saraswathi/): பரதம் என்பது பரத முனிவருடனும் சமஸ்கிருதத்துடனும் தொடர்புடைய கலை என்று பலரும் கூறிய நிலையில், பரத - [சரியான வழிகாட்டி இதயமா, மூளையா?](https://gyaanaguru.com/which-guidance-is-good-mind-or-brain/): ’’மூளை சொல்வதைக் கேட்பதா அல்லது இதயம் சொல்வதைக் கேட்பதா என்பது குழப்பாக இருக்கிறது என்று ஒரு - [உடலை மதிப்பவருக்கே பணத்தை அனுபவிக்க முடியும்](https://gyaanaguru.com/only-healthy-man-consume-money-benefits/): மிகவும் பெருமையோடு ராகவனை ஞானகுருவிடம் அறிமுகம் செய்துவைத்தனர். ’’ஒரு பெரிய நிறுவனத்தில் தலைவனாக இருக்கிறான். இன்னும் - [பூனை மாமியார் எலி மருமகள்](https://gyaanaguru.com/mother-in-law-cat-daughter-in-law-rat/): நந்தினி திருமணத்திற்கு ஆறு மாதங்கள் இருக்கும்போதே ஒரு பியூட்டி பார்லருக்குப் போய் தன்னுடைய தோல் மற்றும் - [ஒடிசா முதல்வர் ஆவாரா தமிழன் பாண்டியன்..?](https://gyaanaguru.com/odissa-chief-minister-pandian/): ஒடிசாவில் தொழில் வளர்ச்சி முதல் அடிப்படை கட்டமைப்புகள் வரை ஏற்படுத்த காரணமாக சுட்டிக் காட்டப்படுபவர் வி.கே.பாண்டியன். - [மோடிக்கு நறுக்சுருக்கென அஞ்சு கேள்விகள்](https://gyaanaguru.com/five-questions-to-modi/): பிரதமர் மோடி சமீபத்திய தேர்தல் பிரசாரத்தில், ‘கடந்த 2014 – 2019 ஆம் ஆண்டு இடையில் - [பொதுநலச் சங்கத்தினருக்கு சிறப்பு வரவேற்பு](https://gyaanaguru.com/mayor-likes-to-meet-association-people/): நம் வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்பதே பெரும்பாலான மக்களின் மனநிலையாக இருக்கிறது. அதனால் - [மதுரையில் கலாஷேத்ரா ஸ்டைல்](https://gyaanaguru.com/kalashetra-style-bharathanatiyam-classes-starts-at-madurai/): சென்னையில் ஞானகுரு நாட்டியாலயா நடத்திவரும் நடனக்கலைஞர் நிலா புகழ்பெற்ற கலாஷேத்ரா ஸ்டைல் நடனத்தை ஜூன் மாதம் - [நகம் கடிக்கும் பழக்கம்](https://gyaanaguru.com/nail-bite-is-disease/): பதட்டம், ஆர்வம், குழப்பம் ஏற்படும் சமயத்தில் நகம் கடிக்கும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. 30 - [கற்பனை நோயில் மாட்டிக்காதீங்க..](https://gyaanaguru.com/dont-get-caught-up-in-the-fantasy-disease/): ஏதேனும் ஒரு நோய் பற்றி படிக்கும்போது அல்லது ஏதேனும் நோய் குறித்து மருத்துவர்கள் விவரிப்பதை கேட்கும்போது, - [கர்ப்பிணிகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை](https://gyaanaguru.com/physiotherapy-for-pregnant-women/): வலி நீக்கும் மருத்துவமாக புகழ் அடைந்திருக்கும் பிசியோதெரபியினால் கர்ப்ப காலத்திலும் பிரசவத்திற்குப் பின்னரும் பெண்களுக்கு உண்டாகும் - [பரதம் காத்த கலைமகள் ருக்மணி தேவி அருண்டேல்](https://gyaanaguru.com/the-legend-who-saved-bharathanatiyam/): தமிழகத்தின் அடையாளமாக இன்று பரதநாட்டியக் கலை புகழ்பெற்று விளங்குகிறது என்றால், அதற்கு ருக்மணி தேவி அருண்டேலுக்கு - [பாரா சாம்பியன்ஷிப் தமிழன் மாரியப்பன் சாதனை](https://gyaanaguru.com/tamizhan-mariyappans-achievement-at-para-championship/): முதன்முதலாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கம் வென்று சாதனை - [ஆளுக்கு ஒரு நீதியா? ராகுல் பேச்சு செம வைரல்](https://gyaanaguru.com/a-justice-for-the-person-rahuls-speech-goes-viral/): மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் குடித்துவிட்டு கார் ஓட்டிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் குடித்துவிட்டு - [எச்சில் இலை அனுமதி. என்னங்க சார் உங்க சட்டம்..?](https://gyaanaguru.com/allow-the-saliva-to-roll-on-the-leaf-what-is-your-law-sir/): எச்சில் இலையில் உருளும் மூடநம்பிக்கை பழக்கத்திற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருப்பது தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. - [ஃபாஸ்ட்டா வருவாரே தவிர, லேட்டா வர மாட்டார்.](https://gyaanaguru.com/he-comes-fast-not-late/): அதிகாலை 6 மணிக்கு ஆய்வுக்கு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் சைதை துரைசாமி தகவல் - [The Multifaceted Benefits of Bharatanatyam](https://gyaanaguru.com/the-multifaceted-benefits-of-bharatanatyam/): Bharatanatyam is a classical dance form that intricately mirrors the movements found - [உனக்கு கோபம் உண்டாக்குவது நீயே தான்.](https://gyaanaguru.com/you-are-the-one-who-makes-you-angry/): ‘’சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுகிறார். டீ சூடாக இருந்தாலும் கோபம், ஆறிவிட்டாலும் கோபம். இவரை சமாளிக்கவே - [உடலை பட்டினி போடாதே](https://gyaanaguru.com/dont-starve-the-body/): இளம் தம்பதியர் கனத்த இதயத்தோடு ஞானகுருவை சந்தித்தனர். ‘’எனக்கும் இவருக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம். தினமும் - [வலியில் உள்ளது ஆரோக்கியத்தின் ருசி](https://gyaanaguru.com/in-pain-is-the-taste-of-health/): வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதுதான்  மனிதர்களின் குறிக்கோள் என்றாலும், அதில் எல்லோருக்கும் ஒரு நிபந்தனை - [பிரதமர் இப்படி பேசலாமா? ஸ்டாலின் எச்சரிக்கை](https://gyaanaguru.com/can-a-prime-minister-talk-like-this-stalin-warns-modi/): கோயில் திருடர்களா தமிழர்கள் தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் - [அதிகாலை 6 மணிக்கு கள ஆய்வு](https://gyaanaguru.com/field-inspection-at-six/): பொதுமக்கள் கூட்டத்திற்கு இடையில் அதிகாரிகள் படை சூழ பகல் நேரங்களில் கள ஆய்வு செய்யும் அரசியல்வாதிகளிடம் - [ஞானகுரு நாட்டியாலயாவின் சலங்கை ஒலி](https://gyaanaguru.com/gyanaguru-natyalaya-classes-starats-at-madurai/): மதுரையில் வகுப்புகள் ஆரம்பம் கலைகளின் சங்கமமாகத் திகழும் சென்னையின் மயிலாப்பூரில் திரும்பிய பக்கமெல்லாம் இசையும் சலங்கையும் - [The Journey of Gyanaguru Natyalaya](https://gyaanaguru.com/the-journey-of-gyanaguru-natyalaya/): The vibrant neighborhood of Mylapore in Chennai, Tamil Nadu, renowned for its - [உதயநிதி ஸ்கேன் ரிப்போர்ட் ](https://gyaanaguru.com/udhayanidhi-scan-report/): பெயர்        – உதயநிதி ஸ்டாலின் தொழில்      – நடிப்பு முன்பு சினிமாவில் இப்போது அரசியலில். வருமானம்   - [மனிதரிடம் இருக்கும் மிகப்பெரிய வியாதி](https://gyaanaguru.com/the-greatest-disease-in-man/): ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். ‘என்னோட மைத்துனர் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்கிறார். என் - [கருத்து கந்தசாமிகளே பொறுப்புடன் எழுதுங்க…](https://gyaanaguru.com/mother-commits-suicide-over-social-media-criticism/): சமூக வலைதளத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தாலும், அதன் முழு உண்மையையும் தெரிந்துகொள்ளாமல் சட்டென ஏதேனும் - [கள ஆய்வு செய்வதில் ஒரு புதுமை](https://gyaanaguru.com/an-innovation-in-field-exploration/): பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே சரியான நேரத்தில் விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார்கள். எல்லோரைக்கும் நீண்ட நேரம் காத்திருக்க - [தப்பு செய்தால் சாமி தண்டிக்குமா?](https://gyaanaguru.com/will-god-punish-you-if-you-make-a-mistake/): கதை சொன்னா நம்புறாங்க… உண்மை சொன்னா சந்தேகப்படுறாங்க இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கதை கேட்பதற்குப் - [ஏழ்மைக்குக் காரணம் முன் ஜென்ம பாவமா..?](https://gyaanaguru.com/is-poverty-a-sinful-sin/): ஞானகுரு அத்தியாயம் – 17 ஒற்றுமை இல்லையேல் பணம் இல்லை என்று நான் அவர்களுக்கு புரியவைக்க - [’’மோடி ஜெயிச்சாலும் பா.ஜ.க. கூட்டணி வேண்டாம்…’’](https://gyaanaguru.com/even-if-modi-wins-the-bjp-will-win-dont-make-a-coalition/): நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் மூன்றாவது முறையாக வெற்று பெறுவோம் என்று ஆளும் பா.ஜ.க. - [நான் இந்தியப் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது...](https://gyaanaguru.com/i-have-a-chance-to-become-the-prime-minister-of-india/): எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று  தான் அத்தனை அரசியல் - [ மாநகராட்சியில் முதல் மூலிகை உணவகம்](https://gyaanaguru.com/first-herbal-restaurant-in-corporation/): உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பவர் சைதை துரைசாமி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மீது அவர் வைத்திருந்த - [ராகுல் ஜாதகத்தில் பிரதமர் யோகம் இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-pm-yoga-in-rahuls-horoscope/): ராகுல் காந்தி என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது டீ ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், சிரித்த - [மாநகராட்சியில் சுக்குமல்லி கருப்பட்டி காபி](https://gyaanaguru.com/sukkumalli-karuppatti-coffee-in-corporation/): சைதை துரைசாமி வீட்டில் தயாராகி மாநகராட்சி மேயர் அலுவலகத்திற்குக் கொண்டுவரப்படும் சுக்குமல்லி கருப்பட்டி காபியின் சுவையும் - [ராமரை அடுத்து சீதா கோயில், அமித் ஷா உறுதி](https://gyaanaguru.com/after-lord-ram-sita-temple-amit-shah/): நான்கு கட்டத் தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில் ராமர் கோயிலை மட்டுமே தங்கள் சாதனையாக மத்திய அரசு - [போதை தமிழகமா மாறிடுச்சு, எடப்பாடி வேதனை](https://gyaanaguru.com/addiction-has-become-tamil-nadu-edappadi-palaniswami/): தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி இன்று தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை - [கனிமொழிக்கு அமைச்சர் பதவி ரெடி..!](https://gyaanaguru.com/kanimozhi-ready-for-ministerial-berth/): தமிழகத்தில் அறிவாலயம் ரொம்பவே சுவாரஸ்யமான இடம். பகுத்தறிவுக் கோட்டையாகவும் தி.மு.க.வின் அலுவலகமாகவும் கருதப்படும் இந்த இடத்தில் - [எம்.ஜி.ஆரைப் போலவே அரசு சலுகைகள் மறுப்பு](https://gyaanaguru.com/like-mgr-government-denies-concessions/): சைதை துரைசாமி மேயராக பதவி ஏற்றுக்கொண்ட பிறகும் தன்னுடைய சொந்த வாகனத்திலே மாநகராட்சிக்கு வந்துகொண்டு இருந்தார். - [மூன்றாவது முறை பிரதமர் ஆவாரா மோடி..?](https://gyaanaguru.com/will-narendra-modi-become-the-prime-minister-for-the-third-time/): கலியுகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசத்தை யாரும் கண்டுபிடிக்கவே - [சவுக்கு சங்கருக்கு ஆதரவாக களம் இறங்கும் அ.தி.மு.க.](https://gyaanaguru.com/anna-dmk-to-support-savukku-shankar/): கஞ்சா வழக்கு, பெண் போலீஸ் அவமதிப்பு, சொத்துக்குவிப்பு போன்ற ஏகப்பட்ட வழக்குகள் சவுக்கு சங்கர் மீது - [எகிறும் வெறி நாய்க் கடிக்கு தீர்வு என்ன?](https://gyaanaguru.com/what-is-the-remedy-for-a-rabid-dog-bite/): தினமும் வெறி நாய்க் கடி பற்றி செய்தி வந்துகொண்டே இருக்கிறது. நேற்று புளியந்தோப்பில் 6 வயது - [கிட்னி பிடுங்க அழைக்கிறார் நித்தியானந்தா](https://gyaanaguru.com/nithyananda-invites-kidney-extraction/): ஒரு சாமியாருக்குரிய அத்தனை தில்லுமுல்லு இலக்கணங்களும் கொண்ட நித்தியானந்தா இப்போது கைலாஸா எனும் கண்காணாத தீவுக்குள் - [சைதை துரைசாமிக்கு சொந்தக் கட்சியினர் துரோகம்](https://gyaanaguru.com/saidai-duraisamy-betrayed-by-his-own-party/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 16 சென்னை மாநகராட்சியின் 1913 புகார் எண் - [கடவுள் நம்பிக்கை இல்லாதவரே உலகில் அதிகம்](https://gyaanaguru.com/there-are-many-people-in-the-world-who-do-not-believe-in-god/): பகுத்தறிவு முக்கியம் என்றும் கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்றும் நீங்கள் பேசி வருகிறீர்கள். ஆனால், கோயில்களில் - [அமித் ஷா பிரதமர் ஆவாரா..?](https://gyaanaguru.com/will-amit-shah-become-the-prime-minister/): இந்த முறை பா.ஜ.க. வெற்றி அடைந்து மீண்டும் பிரதமர் மோடியே தொடர்வார் என்று அமித் ஷா - [கர்ப்பிணிகளை ஏமாற்றும் ஸ்டாலின்](https://gyaanaguru.com/stalin-cheats-pregnant-women/): நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி: மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க தமிழக அரசு - [மோடி இவ்ளோ ரூபாய் செலவு செய்கிறாரா..?](https://gyaanaguru.com/is-modi-spending-so-much-money-on-dresses/): மோடி ஒரு நாளைக்கு 3 முறை தனது உடையை மாற்றுகிறார், ஒரு மாதத்திற்கு 90 சூட்கள், - [மாநகராட்சி புகாரில் தில்லாலங்கடி லீலைகள்](https://gyaanaguru.com/municipal-corporation-complaint/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 15 யார் என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் அதை - [பணம் என்றொரு மாயப் பிசாசு](https://gyaanaguru.com/money-is-a-magic-devil/): ஞானகுரு அத்தியாயம் – 16 முத்துக்கண்ணுவின் ஜாகை குறைந்தபட்சம் நைந்த கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும் என நினைத்தேன். - [நாடு வல்லரசாக வேண்டாம், நல்லரசாக மாறட்டும்](https://gyaanaguru.com/let-the-country-become-a-good-power-not-a-superpower/): ஞானகுரு அத்தியாயம் – 15 அதிகாலையில் அவசரம் அவசரமாக குப்பைகளைப் பொறுக்கி கோணியில் போடுபவனின் சுறுசுறுப்பும், - [ஜி.வி.பிரகாஷ், சைந்தவி பிரிவுக்குக் காரணம் இவரா?](https://gyaanaguru.com/is-he-responsible-for-the-separation-between-gv-prakash-and-saindhavi/): காதலித்து கல்யாணம் முடித்தவர்களும் விவாகரத்து செய்வது அதிகரித்து வருகிறது. சினிமா உலகில் ஆதர்ச ஜோடியாக கருதப்பட்ட - [நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி. என்ன கேஸ் ?](https://gyaanaguru.com/edappadi-palaniswami-appeared-in-court-do-you-know-what-case/): அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு - [மோடிக்கு சப்பாத்தி ராகுலுக்கு தாடி டிரிம்மிங்](https://gyaanaguru.com/chapati-for-modi-beard-trimming-for-rahul/): தேர்தல் பரபரப்புக்காக பிரதமர் மோடி சீக்கியர் கோயிலுக்குச் சென்று சப்பாத்தி உருட்டியதும், உணவு பரிமாறிய படங்களும் - [புகார் எண் மீது எக்கச்சக்க புகார்](https://gyaanaguru.com/complaints-on-complaint-number/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 14 மாநகராட்சிக்கு மேயரான தினத்திலிருந்து தினமும் சைதை - [அசிங்கம் என்று எதுவும் இல்லை](https://gyaanaguru.com/there-is-no-such-thing-as-ugliness/): ஞானகுரு அத்தியாயம் – 14 என் கண் முன்னே விழித்திருந்த திருநங்கை, என்ன ஆழமாக உற்றுப் - [அறிவுக்கும் மகிழ்ச்சிக்கும் என்ன தொடர்பு..?](https://gyaanaguru.com/what-is-the-relationship-between-knowledge-and-happiness/): அறிவாளி என்று ஒரு விஞ்ஞானியை ஏற்றுக்கொள்ளும் மக்கள், அவரைவிட பெருவெற்றி பெற்ற சினிமா கலைஞர்களை, தொழிலதிபர்களை - [எல்லா துன்பத்தையும் மறக்கடிக்கும் சிம்பிள் வழி](https://gyaanaguru.com/the-simple-way-to-forget-all-sorrows/): அன்றாட வாழ்க்கையில் மனிதன் சந்தோஷப்படுவதைவிட, துன்பப்படும் நேரம்தான் அதிகம். ஆற்றாமை, ஏக்கம், பொறாமை, கோபம், எரிச்சல் - [மீண்டும் பிரசாந்த் கிஷோர்… குஷியில் தி.மு.க.](https://gyaanaguru.com/prashant-kishor-is-back-dmk-in-khushi-siblings/): கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., வியூக வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டார். வேட்பாளர் - [அண்ணாமலையை கைது செய்ய தைரியம் இருக்கா..?](https://gyaanaguru.com/do-you-have-the-courage-to-arrest-annamalai/): சவுக்கு சங்கரை கைது செய்தீர்கள். டெல்லிக்குப் போய் ஃபெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தீர்கள். அண்ணாமலையை எப்போ - [குண்டர் சட்டத்தில் கைதான சவுக்குக்கு சிறை மாற்றம்?](https://gyaanaguru.com/no-transfer-to-jail-for-savukku-shankar-arrested-under-goondas-act/): சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் வட்டாரத்திலும் பத்திரிகையாளர்களும் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். - [’கவர்’ வாங்குவதில் சைதை துரைசாமி புதிய டெக்னிக்](https://gyaanaguru.com/saidai-duraisamys-new-technique-for-buying-cover/): மாநகராட்சியில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற தகவல் சென்னை - [என்ன தகுதி இருந்தால் கடவுளைப் பார்க்கலாம்?](https://gyaanaguru.com/what-qualification-do-you-have-to-see-god/): இந்த உலகில் அதிகம் நம்பப்படுவதும், அதிக சர்ச்சைக்கு உள்ளாவதும் கடவுள் என்ற வார்த்தைதான். கடவுளை பார்த்துவிட - [நீண்ட நாள் வாழவைப்பது உடலா, மனமா?](https://gyaanaguru.com/is-it-the-body-or-the-mind-that-makes-man-live-longer/): குறைந்த உணவு, நிறைய உறக்கம், நல்ல நடை ஆகிய மூன்றையும் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க முடிந்தா, - [பணம்,  குடும்பம் எதற்கு முக்கியத்துவம்..?](https://gyaanaguru.com/why-is-money-and-family-important/): ராதையும் ராமனுடன் தங்கள் குழந்தையுடன் கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு, வசந்த மண்டபத்தில் அமர்ந்தனர். ‘’அடுத்த வாரம் - [வீட்டை காலி செய்ய முடியாதுன்னு மிரட்டுறாங்க](https://gyaanaguru.com/they-threaten-not-to-vacate-the-house/): வாடகை ஒப்பந்தம் போடாமல் வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டேன். இப்போது அவர்கள் காலி செய்ய முடியாது என்று - [ஸ்டாலின் கஞ்சா கதை நம்புற மாதிரி இல்லை – சீமான்](https://gyaanaguru.com/stalins-cannabis-story-felix-arrest-slammed/): டெல்லியில் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டதற்கு அ.தி.முக. சார்பில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார். - [விவாதத்துக்கு ராகுல் ரெடி, மோடி மெளனராகம்](https://gyaanaguru.com/rahul-ready-for-debate-modi-silent/): ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி மற்றும் மூன்று மூத்த ஊடகவியலாளர்கள் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி விவாதம் - [எடப்பாடிக்கு அண்ணாமலை ஹேப்பி பர்த் டே](https://gyaanaguru.com/happy-birthday-to-edappadi-palaniswami/): எடப்பாடி பழனிசாமியின் 70வது ஆண்டு பிறந்த நாள் இன்று தமிழகம் முழுக்க அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. - [எம்.ஜி.ஆர். பாணியில் சைதை துரைசாமி கோபம்](https://gyaanaguru.com/saidai-duraisamy-angry-in-mgr-style/): இரண்டாவது நாளாக சைதை துரைசாமி மாநகராட்சிக்கு வந்ததைக் கண்ட அதிகாரிகளும் உதவியாளர்களும் ஆச்சர்யமானார்கள். அவர் அலுவலகத்திற்கு - [நீண்ட காலம் வாழ ஜப்பான் ரகசியம்](https://gyaanaguru.com/three-secrets-to-live-long/): மனிதனின் உடல் 100 ஆண்டுகள் வாழ்வதற்கு படைக்கப்பட்டதில்லை, எந்த நேரத்திலும் யாருக்கும் மரணம் வரலாம் என்று - [போக்ஸோ சட்டம் என்பது என்னவென்று தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-what-the-pocso-act-is/): வழக்கறிஞர் நிலா பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக போக்ஸோ சட்டம் The Protection of Children from Sexual Offences (POCSO) - [எந்த தொழில் செய்தாலும் நஷ்டமா?](https://gyaanaguru.com/is-any-business-a-loss/): புதிய முயற்சிகள் என்றால் அதற்கு உதாரணமாக நாகராஜனைக் காட்டலாம். ஆம், அவர் செய்யாத தொழில் முயற்சி - [இருட்டு அறையில் சவுக்கு சங்கருக்கு முரட்டுக் குத்து.](https://gyaanaguru.com/savukku-shankar-stabbed-in-a-dark-room/): பெண் போலீஸாரை ஆபாசமாக விமர்சனம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் கையில் அடிபட்டு, அதற்காக - [அடுத்த பிரதமர் அமித் ஷா. கெஜ்ரிவால் ஆருடம்](https://gyaanaguru.com/amit-shah-will-be-the-next-prime-minister-arvind-kejriwals-prediction/): இண்டியா கூட்டணியே வெற்றி பெறும். அதேநேரம் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும் பிரதமராக நரேந்திர மோடி இருக்க - [பார்ட் டைம் டம்மி மேயரா சைதை துரைசாமி?](https://gyaanaguru.com/is-saidai-duraisamy-a-part-time-dummy-mayor/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 11 பொதுவாக மேயர் பதவியை அலங்காரப் பதவியாகவே - [மனித உடல் 100 ஆண்டுகள் தாக்குப் பிடிக்குமா?](https://gyaanaguru.com/can-the-human-body-survive-100-years/): எல்லா மனிதருக்கும் நீண்ட நாட்கள் வாழ்வதுதான் ஆசையாக இருக்கிறது. வயது முதிந்தாலும், நோயால் அவதிப்பட்டாலும், இன்னும் - [பணம் குட்டி போடும் தெரியுமா? – ஞானகுரு](https://gyaanaguru.com/do-you-know-that-money-is-worth-it-gyaaanaguru/): மரத்தடியில் காய்ந்த சருகுகளுடன் விளையாடிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். பக்கத்தில் வேறு யாரும் இல்லை என்று - [மதுரையில் விஜய் மாநாடு உண்மையா?](https://gyaanaguru.com/is-vijays-conference-in-madurai-true/): அரசியலுக்கும் மதுரைக்கும் ரொம்பவே நெருக்கம் என்பார்கள். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என்று பலரும் முக்கியமான - [அட்சய திருதியை நம்பி ஏமாறாதீங்க…](https://gyaanaguru.com/dont-be-fooled-by-akshaya-tritiya/): அட்சய திரிதியை என்பது மதம் மீது மக்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, வியாபாரிகள் நடத்தும் - [உயிர் குடிக்கும் பட்டாசு ஆலை தேவையா?](https://gyaanaguru.com/do-humans-need-firecracker-factories-that-consume-lives/): எந்த வகையிலும் மனிதரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவைப்படாத பட்டாசுகள் தயாரிப்பதற்காக கொத்துக்கொத்தாக உயிர்கள் பறி போகின்றன. - [குப்பைத் தொட்டிக்குப் போன புகார் மனுக்கள்](https://gyaanaguru.com/complaints-that-went-to-the-dustbin/): இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின், ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தில் ஒரு காட்சி இடம் பெறும். அமைச்சரிடம் பொதுமக்கள் - [+2க்குப் பிறகு என்ன படித்தால் வெற்றி? - ஞானகுரு](https://gyaanaguru.com/what-to-study-after-2-gnanaguru/): +2 தேர்வு முடிவுகள் வெளியாகி மதிப்பெண்கள் வந்துவிட்டன. நல்ல மதிப்பெண் வாங்கியவர்கள், குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் - [அட்சய திரிதியைக்கு தங்கம் விற்பனை செய்யுங்கள்](https://gyaanaguru.com/dont-buy-gold-sell-it-on-akshaya-tritiya-gyaanaguru/): ஞானகுரு சொல்வதைக் கேளுங்கள் அட்சய திருதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை - [உற்சாகமூட்டும் மகிழ்ச்சி இதழ் வந்தாச்சு](https://gyaanaguru.com/exciting-happiness-magazine-has-arrived/): மரணம் அடைந்ததும் ஆன்மா வெளியேறுவதால் உடல் எடை குறைகிறதா? மதங்களை சங்கமிக்கச் செய்வதாக ராமகிருஷ்ண மடம் - [சைதை துரைசாமிக்கு வீடு, ஸ்கூட்டர் லஞ்சம்..?](https://gyaanaguru.com/saidai-duraisamys-house-scooter-bribe/): சைதை துரைசாமி பற்றி தொடர் வருவது அறிந்த முஸ்தபா என்ற முன்னாள் குடிசை மாற்று வாரிய - [நாய் வளர்ப்பது குரூரத்தனம் – ஞானகுரு](https://gyaanaguru.com/keeping-a-dog-is-cruel-gyaanaguru/): சென்னை மாநகராட்சிப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, அங்கு புகழேந்தி என்பவர் அழைத்துவந்த - [திருநங்கை நிவேதாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து](https://gyaanaguru.com/stalin-congratulates-transgender-nivetha/): லேடி வெலிங்டன் பள்ளியில் படித்து +2 தேர்வு எழுதியிருக்கும் நிவேதா மூன்றாம் பாலினத்தவர். இந்த ஆண்டு - [விலங்குக்கு மூளை இல்லை, ரத்த அழுத்தம் இல்லை](https://gyaanaguru.com/animals-have-no-brain-no-blood-pressure-osho/): ஓஷோ சொல்வதைக் கேளுங்கள் முதியவர்களை மட்டுமே வாட்டி வதைத்த ரத்த அழுத்தம் இப்போது கல்லூரி மாணவர்களுக்கும் - [ஐ.டி. பார்க்கை விற்று மனிதநேய அறக்கட்டளை](https://gyaanaguru.com/humanities-foundation-sells-it-park/): மேயர் தேர்தலில் சைதை துரைசாமி மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றி அடைந்ததற்கு மனிதநேய அறக்கட்டளை மூலம் அவர் - [திருநங்கையரை படைத்தது கடவுளா?](https://gyaanaguru.com/did-god-create-transgenders/): ஞானகுரு அத்தியாயம் – 13 ரயில் தடதடத்துக் கொண்டிருந்தது. பெட்டியின் தாலாட்டில் லயத்து புறக்காட்சிகளை ரசித்துக் - [அண்ணன் விஜய் கோயிலில் அண்ணி த்ரிஷா](https://gyaanaguru.com/sister-in-law-trisha-at-brother-vijay-temple/): நடிகர் விஜய் நடிக்கும் படங்களில் த்ரிஷாவுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விஜய்யின் சூப்பர் ஹிட் வெற்றியான - [+2 ஃபெயில் மாணவர்களுக்கு ஸ்டாலின் போன் ஆறுதல்.](https://gyaanaguru.com/stalin-consoles-2-fail-students-over-phone/): ஒவ்வோர் ஆண்டும் +2 தேர்வு ரிசல்ட் வெளிவரும் நேரத்தில் மதிப்பெண் குறைவு, ஃபெயில் போன்ற காரணங்களால் - [சோ பாராட்டிய கேள்வி மன்னன்](https://gyaanaguru.com/chos-praise-question-king/): மேயராக சைதை துரைசாமி செய்த பணிகளை பட்டியலிடும் நேரத்தில்  அ.தி.மு.க.வைச் சேர்ந்த யாதவராமன் கூறிய சில - [கடவுளுக்கு மயிர் கொடுப்பாய், உயிர்..?](https://gyaanaguru.com/the-easiest-way-to-meet-god/): ஞானகுரு அத்தியாயம் 12 ரயிலின் தள்ளாட்டத்தை ரசித்தபடி  படிக்கட்டில் இருந்து எழுந்தேன். ராணுவத்தாருடன் நடந்த உரையாடலைக் - [ஸ்டாலின் எங்கே? மின்வெட்டுக்கு எடப்பாடி கேள்வி](https://gyaanaguru.com/where-is-stalin-question-for-power-cuts/): தி.மு.க. ஆட்சி என்றாலே மின் வெட்டு சகஜம் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த கோடை தேவையை - [சரத்குமாரை விருதுநகர் மாரியம்மனும் ஏமாத்திடு்ச்சு](https://gyaanaguru.com/viruthunagar-mariamman-cheated-sarathkumar/): மூன்றாம் இடத்தில் ராதிகா தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பார்க்க வேண்டும் என்று மாமியார் ஆசைப்பட்டதற்காக தமிழக அரசியலில் - [திசை மாறும் நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவுடன் ராகுல் ஆட்சி..?](https://gyaanaguru.com/naidu-comes-to-congress-alaiance/): பா.ஜ.க. பாணியில் ஆட்சி மாற்றம் 400 லட்சியம் 350 நிச்சயம் என்றெல்லாம் பேசிவந்த பா.ஜ.க.வுக்கு தேர்தல் - [சீமான் பேச்சு, காமெடியாப் போச்சு.](https://gyaanaguru.com/seeman-speech-is-comedy-one/): கம்யூனிஸ்ட் கட்சியுடன் சவால் விட்டு தோல்வியை சந்தித்த சீமான் இப்போது மீண்டும் அண்ணாமலையுடன் சவால் விட்டு - [எடப்பாடி பழனிசாமி தலைமை பதவிக்கு ஆபத்து,!](https://gyaanaguru.com/edappadi-palanisamy-leadership-is-questionable/): இரண்டாவது இடம் போயிடுச்சுங்க 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டு இருக்கிறது. இதுவரை வெளியான - [பசி இருக்கும் வரை லீவு கிடையாது](https://gyaanaguru.com/no-holiday-for-amma-canteen/): ஜெயலலிதா தொடங்கிவைத்த மலிவு விலை உணவகத்திற்கு ஞாயிற்றுக் கிழமை விடுப்பு கொடுப்பது குறித்து அதிகாரிகள் மேயர் - [4 கேள்விக்கு தேர்தல் ரிசல்ட் சொல்லுங்க](https://gyaanaguru.com/answer-four-election-questions-and-win-prize/): 2024 மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை காலை முதல் வெளியாக இருக்கின்றன. எக்ஸிட் போல் முடிவுகள் - [அரசு வேலைக்கு ஆசைப்படுறீங்களா..?](https://gyaanaguru.com/how-many-job-examinations-in-tnpsc/): எப்படியாவது அரசு வேலைக்குள் நுழையணுங்கிறது நிறைய மாணவர்களின் கனவாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலான மாணவர்கள் குரூப் - [சைக்கிள் ஓட்டுங்க பெண்களே](https://gyaanaguru.com/cycle-ride-has-many-good-things-for-women/): அது ஒரு காலம் சைக்கிள் இருந்தாலே கெத்து என்ற மனப்பான்மை பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் இருந்தது. - [ராகுல் காந்தியின் பலே மரியாதை](https://gyaanaguru.com/rahulgandhi-homage-to-karunanidhi/): பொதுவாக மாநிலத் தலைவர்கள் குறித்து தேசியக் கட்சிகள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அந்தந்த மாநிலங்களுக்கு வரும் நேரத்தில் - [ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் நிறுத்தியாச்சா?](https://gyaanaguru.com/palm-oil-and-cereles-are-stopped-in-ration-shop/): ரேஷன் கடையில் எப்போது போய் கேட்டாலும் இன்னமும் பருப்பு, பாமாயில் வரவில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். - [அம்மா உணவகத்தில் ஒளவைப் பாட்டி](https://gyaanaguru.com/amma-canteen-and-ovvai-patti-poem/): அம்மா உணவகத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதில் சைதை துரைசாமி ரொம்பவே - [சிம்பிளான தேர்தல் குவிஸ்](https://gyaanaguru.com/simple-election-quiz/): நாலு கேள்விக்கு பதில் சொல்லுங்க, பரிசு வெல்லுங்க 2024 மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை காலை - [’ஞானகுரு’ எஸ்.கே.முருகன் அறிமுகம்](https://gyaanaguru.com/gyaanaguru-sk-murugan-introduction/): பத்திரிகை உலகில் 35 ஆண்டு கால அனுபவமும் 50க்கும் மேற்பட்ட நூல்களும் எழுதியிருக்கும் எஸ்.கே.முருகன், தற்போது - [அரசு மருத்துவமனையில் குறை ஒன்றுமில்லை](https://gyaanaguru.com/there-is-no-any-defects-to-get-treatment-from-government-hospitals/): சூப்பரான மெடிக்கல் அட்வைஸ் நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும் சாதாரண காய்ச்சல், வயிறு வலி என்றாலும் பக்கத்தில் - [நடை பயிற்சிக்கு ஏற்ற நேரம் எது?](https://gyaanaguru.com/what-is-the-correct-time-for-walking/): பொழுதுபோக்குவதற்கு இன்னும் கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைக்காதா என்று ஏங்கும் அளவுக்கு சமூகவலைதளங்கள் மனிதர்களை அடிமையாக்கி - [சாமியாடுவதை குணப்படுத்த முடியுமா?](https://gyaanaguru.com/is-there-cure-for-samiyattam/): திருப்பதி வெங்கடாசலம், மதுரை மீனாட்சி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், பழனி முருகன் போன்ற திருத்தலங்களுக்கு வரிசையில் நின்று - [தினமும் பிரியாணி சாப்பிடுங்க](https://gyaanaguru.com/shall-we-eay-biriyani-daily/): இன்று பிரியாணி இல்லாத உலகத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு தெருவுக்குத் தெரு - [கிட்னி நல்ல நண்பன்… மோசமான எதிரி](https://gyaanaguru.com/kidney-is-best-friend-but-worst-enemy/): கொடுமையிலும் கொடுமையான வேதனை சிறுநீர்ப் பாதையில் கற்கள் அடைத்துக்கொள்வதால் உண்டாகும் வேதனை இருக்கிறதே, அது எதிரிக்கும் - [ஆர்.ஓ. குடிநீர், பற்சிதைவு, சிசேரியன் ரிசர்ச்](https://gyaanaguru.com/ro-water-ciserian-tooth-research-results/): மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு ஊட்டிவருகிறார் மருத்துவர் வீ.புகழேந்தி. மக்களின் அடிப்படைத் தன்மைகளைப் - [டீன் பிள்ளைகளுக்கு முகப்பரு வில்லன்](https://gyaanaguru.com/cure-for-pimples-problem-for-teen-agers/): எல்லோருடைய முகமும் கண்ணாடி போன்று பளபளவென மின்னுவதாகவும், தன்னுடைய முகம் மட்டும் முகப்பரு எனும் மோசமான - [கண்களைப் பாதுகாக்கும் 20 – 20 20 விதி](https://gyaanaguru.com/care-for-eyes-its-new-formula/): இது டிஜிட்டல் உலகம். காலையில் கண் விழிப்பது முதல் தூங்குவதற்கு முன் வரையிலும் செல்போன், கம்ப்யூட்டர், - [முழுக்க முழுக்க பெண்கள் ராஜ்ஜியம்](https://gyaanaguru.com/amma-unavagam-labours-will-be-women-only/): ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் அம்மா உணவகம் தொடங்க வேண்டும் என்று திட்டம் தீட்டியதும் ஒரே - [சிரசாசனம் இயற்கைக்கு மாறானதா..?](https://gyaanaguru.com/sirasasanm-is-againist-nature/): யோகா பயிற்சியில் பொன்விழா கண்டவர் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி. யோகாசனத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்த ஆசனா - [மருத்துவரை மாற்றாதீர்கள், மருந்தை மாற்றுங்கள்](https://gyaanaguru.com/dont-change-doctor-change-medicines-only/): ஆசிரியர் பக்கம் எஸ்.கே.முருகன் காலையில் எழுந்தவுடன் அச்சூ அச்சூ என்று நிறைய தும்மல் வருகின்றன. அதன் - [கோவிஷீல்டு போட்டவர்கள் கனிவான கவனத்திற்கு…](https://gyaanaguru.com/covishield-side-effects-doctor-jayasurya/): கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பக்கவிளைவுகள் இருப்பதை அதனை தயாரித்த நிறுவனமே ஒப்புக்கொண்டு, தயாரிப்பை நிறுத்தியிருக்கும் நிலையில், இந்த - [போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ் போதை பொருட்களா..?](https://gyaanaguru.com/horlicks-bournvita-are-not-healthy-drinks/): உடல் நலமில்லாத நபரை சந்திக்க ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்வதும், வளரும் பிள்ளைகள் இருக்கும் வீட்டுக்கு பூஸ்ட், - [ஞானகுரு யாக்கை இம்மாத இதழ் படித்தீர்களா..?](https://gyaanaguru.com/did-you-read-gyaanaguru-current-issue/): நடிகராக ராதாரவியை அறிந்திருப்பீர்கள். அவர், உடல் ஆரோக்கியத்தில் எத்தனை கவனம் செலுத்துகிறார் தெரியுமா? இன்னும் நிறைய - [என் படுக்கை அறையில் மூன்றாவது ஆள்](https://gyaanaguru.com/counselling-for-threesome-addict-husband-and-wife/): எத்தனை பெரிய செல்வந்தர் என்றாலும் பணத்தை அசட்டையாக எல்லா இடங்களிலும் வைத்துவிடுவதில்லை. பிறர் பார்வையில் படாதவகையில், - [வயதுக்கேற்ப சாப்பிடாதீர்கள், உடலுக்கேற்ப உண்ணுங்கள்..!](https://gyaanaguru.com/eat-as-per-your-body-wish-not-at-age-radharavi/): தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் 400க்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பவர் நடிகர் - [மோடிக்குப் பயந்து ஸ்டாலின் டெல்லி போகலையா..?](https://gyaanaguru.com/stalin-afraid-of-modi-delhi-visit-cancel/): இண்டியா கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளும் இன்று நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் எஸ்கேப் ஆகியிருக்கும் தமிழக - [ஜெயலலிதா தொடங்கிவைத்த புரட்சித் திட்டம்](https://gyaanaguru.com/jayalalitha-open-the-revoulationary-scheme/): அரசு வழங்கும் கிலோ ஒரு ரூபாய் அரிசி, மாநகராட்சி இடம் போன்றவற்றை முறையாகப் பயன்படுத்தி மலிவு - [ஒரு கிலோ அரிசியில் 65 இட்லிகள்](https://gyaanaguru.com/one-kilo-rice-may-get-65-idlies/): முதல்வர் ஜெயலலிதா அனுமதி கொடுத்த பிறகும் மலிவு விலை உணவகத்தைக் கொண்டுவருவதற்கு அதிகாரிகள் தாமதம் செய்துவந்தனர். - [பூனை குறுக்கே போனால் என்னாகும்?](https://gyaanaguru.com/what-will-happen-if-cat-cross-in-our-journey/): வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே போய்விட்டால் சட்டென அதிர்ந்து விடுகிறார்கள். அது - [ஏழைகள் எப்படி வாய்விட்டு சிரிக்கிறார்கள்?](https://gyaanaguru.com/how-poor-people-able-to-laugh/): கைகளில் இருந்த தானியங்களை பறவைகளுக்கு வீசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அப்போது, ‘’சுவாமி… ஒற்றைக் குடிசையிலும், நடைபாதையிலும் - [திருமணத்திற்கு முன் பழைய காதலை சொல்ல வேண்டுமா?](https://gyaanaguru.com/have-to-inform-my-old-love-to-new-man-to-marry/): செடிகளுடன் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்திக்க இரண்டு இளம் பெண்கள் வந்தனர். இருவர் கண்களிலும் எக்கச்சக்க குழப்பம். - [பித்ருக்களை தூக்கி குப்பையில் போடு..!](https://gyaanaguru.com/culture-for-death-is-worth-for-waste/): ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். ‘’குருவே, இன்று நான் பித்ருகளுக்கு குறிப்பாக தாய்க்கு மகன் அளிக்க - [நானும் நானும் நிஜம்](https://gyaanaguru.com/not-able-to-connect-one-i-am-alone/): யாரிடமும் விலகி விடவும் முடிவதில்லை நெருங்கி விடவும் கூடுவதில்லை என்பது தான் துயரமான இன்னொரு நிஜம்.! - [எனக்கென்று எதுவுமில்லை](https://gyaanaguru.com/i-am-nothing-but-nothing/): அள்ளிகைப்பள்ளத்தில் தேக்கிய நீர்நதிக்கு அந்நியமாச்சுஇது நிச்சலனம்ஆகாயம் அலைபுரளும் அதில்கை நீரைக் கவிழ்த்தேன்போகும் நதியில் எது என் - [எல்லாம் நான் எதிலும் நான்](https://gyaanaguru.com/all-are-me-i-am-everything/): வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;கானில் வளரும் மரமெலாம் நான்,காற்றும் புனலும் கடலுமே - [இரண்டு தந்தைகள்](https://gyaanaguru.com/fatherhood-fantasy/): தன் குழந்தைக்குபொம்மைவாங்க முடியாதுஎனத் தெரிந்துபேரம் பேசிவெளியேறப் பார்க்கிறார்அப்பா பாசம் உணர்ந்துகட்டுபடியாகும் பேரத்துக்குபடிய வைத்துவிற்கப் பார்க்கிறார்கடைக்காரர் பொம்மைப் - [முதலும் முடிவும்](https://gyaanaguru.com/which-is-begining-of-shadow/): எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலுன்றி நிற்கும் போதுநிழல்மேல்தான் நிற்கிறோமா?காலைத் - [கவித்துவம்](https://gyaanaguru.com/its-life-its-love/): இம்புட்டுத்தான் வாழ்க்கை மாறிவிடும் அல்லது பழகிவிடும் அவ்வளவுதான் வாழ்க்கை! - [மோடி பயோபிக் நடிகர் சத்யராஜ் ஓப்பன் லொள்ளு](https://gyaanaguru.com/actory-sathyaraj-explanation-about-modi-biopic/): பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் படத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக ஒரு - [அரவிந்த் கெஜ்ரிவால் கூறும் தேர்தல் ஆருடம்.](https://gyaanaguru.com/arvind-gejriwal-writter-statement-about-election-victoryseat/): சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க.வை விரட்டி விரட்டி வெளுத்து வருகிறார். இந்த - [திரும்பவும் வாசனை ஜெயிலில் போடுட்டாங்க.](https://gyaanaguru.com/ttf-vasan-arrest-again/): – கொதிக்கும் இளசுகள் ஆபத்தான வகையில் பைக் ரேஸில் ஈடுபட்டு இளைஞர்களிடம் எக்கச்சக்க ஆதரவு பெற்றவர் - [இட்லி விற்கத் தான் படிச்சுட்டு வந்திருக்கோமா..?](https://gyaanaguru.com/officials-are-not-for-idli-sales-agent/): பெருந்தலைவர் காமராஜருக்கு மதிய உணவுத் திட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு சத்துணவுத் திட்டம் போன்று புரட்சித்தலைவிக்கு மலிவு - [கவித்துவம்](https://gyaanaguru.com/poetic-pasuvaiyah-kavithai/): நீநான்அவள்இவன்அவன்பூனைபுண்பூபுழுபூச்சிகுண்டூசிகுத்தூசிகடப்பாரைலொட்டு லொடக்குஎல்லாம்ஸ்வாமிஉபயம்ஸ்வாமிசிற்பிஉபயம் - [தினமும் ஸ்டார் ஹோட்டலில் வாழுங்கள்…](https://gyaanaguru.com/you-live-a-luxury-life-daily-just-like-star-hotel/): மனிதர்கள் எனும் பயணிகள் ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று ஹைடெக் வசதிகள் நிரம்பிய அறையில் தங்குவதற்கு - [கவித்துவம்](https://gyaanaguru.com/its-poem/): நீநான்அவள்இவன்அவன்பூனைபுண்பூபுழுபூச்சிகுண்டூசிகுத்தூசிகடப்பாரைலொட்டு லொடக்குஎல்லாம்ஸ்வாமிஉபயம்ஸ்வாமிசிற்பிஉபயம் - [கடவுளை எங்கே நிறுத்த வேண்டும்..?](https://gyaanaguru.com/where-is-god-where-we-stop-him/): கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வி, மனிதன் சிந்திக்கத் தொடக்கிய காலத்தில் இருந்து இன்று வரை கேட்கப்பட்டு - [கணவன் மனைவி சண்டைக்கு காரணம் இது தாங்க](https://gyaanaguru.com/it-is-the-reason-for-husband-wife-quarrel/): கல்யாணம் ஆனதும் பெண்கள் கண்டுபிடிக்கும் முதல் கண்டுபிடிப்பே… கணவனுக்கு ஒன்றுமே தெரியாது என்பதுதான். ஆனால், இதை - [பெண்களை மதிக்கும் மனநிலை யாருக்கும் இல்லை](https://gyaanaguru.com/no-one-respect-women-writings/): உங்களின் கலை, இலக்கிய பயணம் வானொலியிலிருந்து ஆரம்பமானதா..? அப்படி இல்லை. நான் ஐந்தாம் வகுப்பிலேயே ஆங்கிலத்தில் - [இயற்கைக்கு ஏன் இத்தனை குரூரம்?](https://gyaanaguru.com/why-nature-is-so-cruel/): பூ மலர்வதும் உயிர் மறைவதும் சமமான செயல் மரத்தில் சாய்ந்து அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவை - [பிரதமர் மோடியை கலாய்க்கிறாங்கப்பா](https://gyaanaguru.com/prime-minister-modi-comments-on-gandhi-goes-viral/): வைரலாகும் மகாத்மா காந்தி காந்தி திரைப்படம் படம் வந்த பின்புதான், காந்தியைப் பற்றி உலகிற்குக் தெரியும் - [பரத நாட்டியத்தில் மூன்று](https://gyaanaguru.com/three-parts-of-bharathanatyam/): பரத நாட்டியம் என்ற சொல் வழக்கு கடந்த 75 ஆண்டுகளாகவே புழக்கத்தில் உள்ளது என்றாலும பழந்தமிழ் - [மம்முட்டி எனும் தத்துவ ஞானி](https://gyaanaguru.com/mammootty-is-a-great-philosoper/): நடிகர் மம்முட்டியை ஒரு நல்ல திரைக்கலைஞனாக, மனிதனாக பலரும் அறிவார்கள். வெற்றிக்குத் துள்ளுவதும் தோல்விக்குத் துவள்வதும் - [ரத்தச் சகதியில் பாலஸ்தீனக் குழந்தைகள்](https://gyaanaguru.com/isrel-attack-on-rafah/): இன்று உலக அளவில் “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” (All eyes on Rafah) என்ற - [வைகோவுக்கு ஆபரேஷன் சக்சஸ்](https://gyaanaguru.com/vaiko-operation-success/): வைகோவுக்கு டைட்டானியம் பிளேட் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நெல்லை திருமண விழாவில் - [சென்னை வெள்ளத்தில் மூழ்கப் போகுது…](https://gyaanaguru.com/seeman-oppose-for-maduravoil-port-bridge/): மதுரவாயல் – சென்னை துறைமுகம் மேம்பாலம் அமைப்பதற்காகக் கூவம் ஆற்றில் கற்களைக் கொட்டி சாலை அமைக்கும் - [ஆயிரம் உணவகத்துக்கு ஆசைப்பட்ட ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalitha-wish-to-open-thousand-chief-rate-hotels/): குறைந்த செலவில் மலிவு விலை உணவகத்தை நடத்தி ஏழைகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கிவிட முடியும் என்று - [மாணவி கல்பனாவுக்கு லவ்வுன்னா லவ்](https://gyaanaguru.com/counselling-for-student-love/): காதல் தோன்றுவதற்கு வயது ஒரு தடையில்லை. ஆனால், டீன் ஏஜில் காதலில் விழும் பள்ளி மாணவர்களுக்கும், - [எம்.ஆர்.ஐ. இருக்க சி.டி.ஸ்கேன் எதற்கு..?](https://gyaanaguru.com/c-t-scan-is-bad-do-m-r-i/): ஒரு நோய் எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதை பரிசோதனைகள் மூலம் அறிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க - [வலியில் இருந்து முழு விடுதலை](https://gyaanaguru.com/pain-relief-from-physiotherapy/): ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்பும் மனிதர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு அவசியம். அதேநேரம் எல்லா வலிகளுக்கும் மருந்து அல்லது - [பிறந்த குழந்தைக்கு மாதவிலக்கு, மார்பு வீக்கம்](https://gyaanaguru.com/primary-problems-for-just-born-babies/): கர்ப்பம் அடைந்த பெண் பிரசவம் முடிந்ததும் அக்கடா என்று அமைதியாக இருக்க முடியாது. அந்தக் குழந்தை - [குழந்தையின் முதல் குவா குவா சத்தம்](https://gyaanaguru.com/child-first-cry-meanings/): தன் குழந்தை அழுவதைக்கண்டு ஒரு தாய் சந்தோஷப்படுகிறாள் என்றால், அது பிரசவ நேரத்தில் மட்டும் தான். - [பவதாரணியை பறித்த நோய்](https://gyaanaguru.com/chronic-liver-disease-reason-for-bhavatharani-death/): குயில் போல பாடிக்கொண்டிருந்த பவதாரணி இத்தனை இளம் வயதில் மரணத்தைத் தழுவுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. - [ஜலதோஷத்துக்கு மருந்து வேண்டாமே…](https://gyaanaguru.com/medicine-no-need-for-running-nose-cold/): ஜலதோஷம் வந்ததுமே டாக்டரிடம் போவது, மெடிக்கல் ஷாப்பில் போய் மாத்திரைகள் வாங்கி விழுங்குவது, கண்ட கண்ட - [மனசுக்கும் உடம்புக்கும் ஆர்ட் தெரபி](https://gyaanaguru.com/art-therapy-for-healing/): வர்ண ஓவியங்கள் பார்வைக்கு இதமளிப்பது மட்டுமின்றி, மனிதர்களின் ஆரோக்கியத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உள்ளதை உள்ளபடி - [முட்டை இல்லா பறவைக் கூடு, மனிதரின் வீடு](https://gyaanaguru.com/empty-nest-syndrome/): கவுன்சிலிங் கதைகள் அம்மா வைதேகியை அழைத்துவந்தார் அரவிந்தராஜன். மதுரையில் பணியாற்றிய அரவிந்த், சமீபத்தில் பெங்களூருக்கு மாறுதலாகிப் - [ஜெயலலிதா கேட்ட குறுக்குக் கேள்வி](https://gyaanaguru.com/jayalalitha-cross-examination-to-saidai-duraisamy/): சைதாப்பேட்டையில் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை மூலம்  சைதை துரைசாமி தொடங்கிய மலிவு விலை உணவகத்துக்கு - [பரத நாட்டிய வகுப்புக்கு மாணவியர் சேர்க்கை](https://gyaanaguru.com/classes-going-to-start-for-bharathanatyam-at-madurai/): ஆன்லைன் மூலம் பரதநாட்டிய வகுப்புகள் எடுத்து வரும் பிரபல பரதநாட்டியக் கலைஞரும், மதுரை உயர் நீதிமன்ற - [நீரிழிவு நோயை நடந்து நடந்து விரட்டுங்கள்.](https://gyaanaguru.com/walking-is-best-medicine-for-diabetic/): நம் இந்தியாவை நீரிழிவு நோயின் கேப்பிடல் என்கிறார்கள். ஆம், சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில்தான் இருப்பதாக உலக - [இப்படியும் சம்பாதிக்கலாம் பணம்](https://gyaanaguru.com/we-may-earn-money-in-many-ways/): உலகிலேயே பணம் சம்பாதிப்பது மட்டுமே கடினம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஒரே இரவில் கோடீஸ்வரனாக வேண்டும், - [புதுமையான ஆமை கதை](https://gyaanaguru.com/new-type-tortoise-and-rabbit-story/): காலம் காலமாக முயல், ஆமை போட்டி போட்ட கதையைக் கேட்டிருப்போம். ஒரே ஒரு கதை. ஆனால், - [நம் வாழ்க்கை நமக்கு போதும்](https://gyaanaguru.com/its-our-life-our-problems-only-enough/): மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பார்த்து, அதுபோல் வாழ்க்கை நமக்கு அமையவில்லையே என்று கவலைப்படுபவர்களே அதிகம் - [எல்லோரும் பேரழகியே](https://gyaanaguru.com/every-one-is-beauty/): பெண்கள் எல்லோருமே அழகு என்பதே உண்மை. தங்களை அழகாக மாற்றிக்கொள்ளத் தெரிந்துவிட்டால், அவர் பேரழகியாக மாறிவிடுவார். - [ஒரு பாடலில் ஒரு காப்பியத்தையே ரசிக்கலாம்](https://gyaanaguru.com/bharathanatiyam-is-best-entertainer/): இந்தியாவின் அடையாளமாக பரத நாட்டியம் கருதப்படுகிறது. இந்த நாட்டியத்தின் அலங்காரம், இசை, பாடல் மற்றும் நவரச - [சமாதானம் நடந்ததால் அபராதம் ரத்து](https://gyaanaguru.com/fine-cancel-for-bus-by-tamilnadu-police/): விதியை மீறி காவலர் நடந்துகொண்டதற்கு பஸ் நடத்துனர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தமிழகம் முழுக்க விதி - [ஐந்து ரூபாய்க்கு தரமான சுவையான உணவு](https://gyaanaguru.com/taste-and-quality-food-for-five-rupees/): பள்ளி மாணவர்கள் வயிற்றுப் பசியுடன் இருக்கக் கூடாது என்று பெருந்தலைவர் காமராஜரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் அவரவர் - [வங்கிக் கணக்கும் இன்சூரன்ஸ் பாலிசி](https://gyaanaguru.com/bank-account-also-insurance-policy-aware-of-it/): வங்கிக் கணக்கு இப்போது எல்லோருக்குமே அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அதனால் எல்லோர் கைகளிலும் ஒரு டெபிட் - [அழகுக்கு ஷார்ட் கட் ஐடியாஸ்](https://gyaanaguru.com/easy-beauty-tips/): முட்டையின் வெள்ளைக்கரு, மஞ்சள் கருவை மட்டும் பயன்படுத்திவிட்டு, ஓட்டை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், முட்டையின் ஓட்டிலும் - [பூச்செடி போல பிள்ளையை வளர்க்காதீங்க](https://gyaanaguru.com/parenting-must-be-good-as-gardening/): இன்று பெரும்பாலான வீடுகளில் ஒற்றைப் பிள்ளை மட்டுமே இருக்கிறது. ஆகவே, அந்த பிள்ளைக்கு கேட்டதை எல்லாம் - [கண்ணைப் பார்த்தும் நோய் சொல்லலாம்](https://gyaanaguru.com/disease-mey-see-in-eyes/): ஒரு நபரை நேரில் பார்த்து பேசும் நேரத்திலேயே, அவர் எத்தனை தூரம் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதை - [சூப்பர் தூக்கத்திற்கு 5 டிப்ஸ்](https://gyaanaguru.com/five-tips-for-happy-sleep/): படுத்தவுடன் தூக்கம் என்பது மிகப்பெரிய வரம். அதனை அடைவதற்கு ரொம்பவும் சிரமப்பட அவசியம் இல்லை. ஆம், - [புருஷனா இருப்பது ரொம்பவே குஷ்டமப்பா…](https://gyaanaguru.com/very-tough-to-be-as-husband/): எரிமலை எப்படி வெடிக்கும்னே தெரியாது…. நாமதான் உஷரா நீரை ஊற்றி குளிர வச்சிட்டே இருக்கனும்…பாஸ். எவ்ளோ - [இவர் தான் சிரிப்பு டாக்டர்](https://gyaanaguru.com/he-is-funny-doctor/): டாக்டர் என்றாலே சீரியஸா பார்க்க வேண்டியதில்லை. படிச்சதில் பிடிச்ச டாக்டர் ஜோக் இது. நம்ம ஆள் - [ப்ளீஸ் சிரிக்காதீங்க பாஸ்](https://gyaanaguru.com/smile-not-please/): ஒரு சில நகைச்சுவை எத்தனை முறை படித்தாலும் அலுப்பதே இல்லை. குபீர் என சிரிக்க வைத்துவிடும். - [உயிரைக் காப்பாற்ற 10 நிமிடம் போதும்](https://gyaanaguru.com/daily-10-minutes-enough-for-life-change/): எல்லா மனிதர்களுக்கும் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதற்காக உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் - [உடல் விற்கும் பெண்ணுக்கு என்ன தண்டனை..?](https://gyaanaguru.com/what-is-the-punishment-for-whore-women/): ஞானகுருவை தேடிவந்த மகேந்திரன் மிகவும் கோபமாக, ‘இரவு நேரத்தில் சில பெண்கள் ரோட்டில் நின்று பணத்துக்காக - [பணம் விதையாகட்டும்](https://gyaanaguru.com/invest-money-not-as-idle/): மனைவியுடன் வந்து ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். ‘’நாங்கள் இருவரும் வேலை செய்கிறோம். செலவுகளைத் தாண்டியும் பணம் - [மூளையில் இருக்கிறதா மனம்..?](https://gyaanaguru.com/brian-is-not-mind/): ஞானகுருவை சந்திக்க ஓடோடி வந்தான் மகேந்திரன். ‘’சாமி, மனம் என்பது இதயத்தில் இல்லை என்று நீங்கள் - [அம்மா உணவகத்திற்கு வித்திட்ட நாடோடி மன்னன்](https://gyaanaguru.com/mgr-nadodi-mannan-is-key-point-for-amma-unavagam/): புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இயக்கத்தில் வெளியான, ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் முதல் காட்சியே அட்டகாசமாக இருக்கும். அந்த - [தினமும் டான்ஸ் ஆடுங்க பிள்ளைகளே](https://gyaanaguru.com/daily-take-dance-practice/): மகிழ்ச்சி வரும் நேரத்தில் எல்லோருமே குஷியாகிறார்கள், குதிக்கிறார்கள். குஷியும், கும்மாளமும், ஆட்டமும் உடலுக்கு நேர்மறையான ஆரோக்கியம் - [பெண்களே, தைராய்டு பரிசோதனை செஞ்சுக்கோங்க](https://gyaanaguru.com/beware-of-thairoid-issues-women/): நமது கழுத்துப் பகுதியில் ஒரு பட்டாம்பூச்சி போன்ற வடிவில் இருப்பது தைராய்டு சுரப்பி. இதனுடைய முக்கியமான - [போலீஸ், பஸ் ஊழியர் மோதல் பின்னணி இதுவா?](https://gyaanaguru.com/police-and-bus-staff-fight-behind-savukku-sankar-arrest/): தமிழகம் முழுக்க போலீஸ்காரர்களுக்கும் பஸ் தொழிலாளர்களுக்கும் இடையில் எழுந்துள்ள சர்ச்சைக்கு அரசியல் பின்னணி இருப்பதாக சொல்லப்படுகிறது. - [அண்ணாமலைக்கு சசிகலா எச்சரிக்கை](https://gyaanaguru.com/sasikala-warns-annamalai/): ஜெயலலிதா ஒரு இந்துத்துவா என்று அண்ணமாலை கூறியிருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் - [எதுக்கெடுத்தாலும் கட்சியைக் கலைச்சிடுவேன்னு சொல்லாதீங்க சீமான்…](https://gyaanaguru.com/dont-say-to-aboish-party-seeman/): மக்கள் நலக் கூட்டணி எங்களை விட அதிக வாக்குகள் பெற்றால் கட்சியைக் கலைத்துவிடுகிறேன் என்று சொன்ன - [நிறைய குறை சொல்பவர்களுக்கு பெரிய பரிசு](https://gyaanaguru.com/big-prize-for-those-who-complain-a-lot/): சைதை துரைசாமி மேயராக இருந்தபோது பொதுநலச் சங்கங்களுக்கு நிறையவே முக்கியத்துவம் கொடுத்தார். மக்கள் பிரதிநிதிகளைப் போன்று - [உடல் கடவுளா அல்லது கழுதையா..?](https://gyaanaguru.com/body-is-god-not-donkey/): ஆதர்ச தம்பதியர் போன்று வந்து சேர்ந்தனர் பாண்டியனும் – தர்ஷினியும். ஞானகுருவிடம்,. ‘’சாமி, இவர் ரொம்பவும் - [இது இருக்கும்போது வைட்டமின் எதற்கு..?](https://gyaanaguru.com/no-need-for-vitamin-tablets-tulsi-good/): எந்தவொரு டானிக் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் மூலம் மட்டுமே போதிய அளவு நோய் எதிர்ப்பு சக்தியைப் - [2006 விஜயகாந்த் 2024 சீமான். கொதிக்கும் நாம் தமிழர்கள்](https://gyaanaguru.com/vijaykanth-vs-seeman/): தமிழக அரசியலில் ஒரு பெரிய புரட்சியை உருவாக்கியவர் நடிகர் விஜயகாந்த். அவர் 2005ம் ஆண்டு மதுரையில் - [இரவு நேரத்தில் சப்பாத்தி சூப்பர் ஹிட்](https://gyaanaguru.com/night-food-sappathi-super-hit/): காலை, மதியம் என இரண்டு வேளை மட்டும் இயங்கும் வகையில்தான் அம்மா உணவகத்தை மேயர் சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word-2/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [இதயமே இதயமே](https://gyaanaguru.com/selfish-heart/): கவித்துவம் நன்றி கெட்ட இதயம் எத்தனை நாள் நான் ஊட்டி வளர்த்தேன். ஒரு புன்னகையை வீசியதும் - [வா அருகில் வா](https://gyaanaguru.com/come-close-to-me/): கவித்துவம் என்ன பெரிய தொலைவு… கண்களை மூடிக்கொண்டால் உன் அறையிலிருப்பேன் நான்..!! - [ஒரு பேர் போதும்](https://gyaanaguru.com/one-name-is-enough/): கவித்துவம் மனிதனுக்கு பதிலாய் மழையாய் பிறந்திருக்கலாம். கடல் ஆறு குட்டை கிணறு சாக்கடை என எங்கு - [நிறம் மாறும் வானம்](https://gyaanaguru.com/sky-changes-color-as-it-its/): கவித்துவம் நினைத்துக் கொண்டாற்போல உடைத்துக்கொண்டு அழுதுவிடுவதற்கும்…. அழுதுதீர்த்த பின் துடைத்துக் கொண்டாற்போல வெளுத்துவிடுவதற்கும்… இயல்பாகிவிடுகிறது வானத்துக்கு. - [எல்லோருக்கும் ஒரு மழை](https://gyaanaguru.com/rain-to-all/): கவித்துவம் துயரம்போல் பெய்கிறது மழை என்றவரும், சந்தோஷம்போல் பெய்கிறது மழை என்றவரும் , எதிரெதிர் மாடியிலிருந்து - [என்னை விட்டுப் போகாதே](https://gyaanaguru.com/dont-leave-me/): கவித்துவம் அக்காக்கள் தற்கொலை செய்யும்போது தங்கைகளின் சுதந்திரத்தைப் பறித்துவிடுகிறார்கள் அக்காக்கு சேர்ந்திருக்க வேண்டிய அன்பும், நியாயமாகப் - [ஆசையை ஆரம்ப கட்டத்தில் அழியுங்கள்](https://gyaanaguru.com/destroy-the-desire-at-an-early-stage/): இல்லையேல் விழுங்கிவிடும் நாயின் செயலை உற்றுக் கவனித்தால் விசித்திரமாக இருக்கும். எந்தக் காரணமும் இன்றி திடீரென - [மனிதருக்கு லட்சியம் இருப்பது அவசியமா..?](https://gyaanaguru.com/is-it-necessary-for-a-human-being-to-have-ambition/): பறக்க வேண்டும் என்று யானை ஆசைப்படுவதில்லை வாழ்க்கையில் ஏதேனும் ஒரு லட்சியத்தை உருவாக்கிக்கொண்டு, அதை அடைவதற்காக - [வாழ்ந்து கெட்டவர் உயிர் வாழ வேண்டுமா..?](https://gyaanaguru.com/after-loss-do-you-want-to-live/): பணத்தை நம்புங்கள், திரும்ப வரும் காலை உணவாக ஒரு பப்பாளி பழத்தை ரசித்து தின்றுகொண்டிருந்தார் ஞானகுரு. - [ஏன் மனிதனுக்கு ஒய்வு எடுக்கத் தெரிவதில்லை..?](https://gyaanaguru.com/why-doesnt-man-know-how-to-rest/): கோடை விடுப்பு முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களிடம், விடுமுறையை எப்படி கழித்தீர்கள் என்று ஆசிரியர் கேட்பதுண்டு. - [டிரைவரை நம்பியே பயணம் செய்கிறோம்](https://gyaanaguru.com/we-rely-on-the-driver-to-travel/): எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள்..! சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவுக்கு, சில பழங்களைக் கொடுத்தார் மகேந்திரன். ‘’எனது - [தமிழிசையை அவமானப்படுத்திய அமித் ஷா](https://gyaanaguru.com/amith-sha-warning-to-tamilisai-soundarrajan/): பொதுமேடையில் எச்சரிக்கை ஆந்திராவில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித் - [விஜய்யை விஜய்ன்னு கூப்பிடக் கூடாதா..?](https://gyaanaguru.com/why-should-not-call-vijay-as-vijay/): புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக புரட்சிக் குரல் சமீபத்தில் மதுரையில் விஜய் ரசிகர் மன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட - [சிரஞ்சீவி முடியாததை சாதித்த பவன் கல்யாண் யாரு?](https://gyaanaguru.com/who-is-this-pawan-kalyan/): துணை முதல்வர் பதவி ஏன் கிடைக்கலைன்னு தெரியுமா? ஆந்திராவின் துணை முதல்வராக திரைப்பட நடிகர் பவன் - [இன்று மேட்டூர் அணை திறப்பு இல்லை](https://gyaanaguru.com/no-opening-of-mettur-dam-today/): ஸ்டாலின் அசட்டையால் விவசாயத்திற்கு ஆபத்து..? வழக்கமாக ஜூன் 12ம் தேதி நீர் பாசனத்திற்கு மேட்டூர் அணை - [ஒரு டீ செலவில் குடும்பத்திற்கு காலை உணவு](https://gyaanaguru.com/breakfast-for-the-family-at-the-cost-of-a-tea/): அம்மா உணவகத்திற்கு ஆய்வுக்குச் செல்லும் நேரங்களில் எல்லாம் மேயர் சைதை துரைசாமி அங்கே சாப்பிடும் நபர்களிடம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [உடல் மீது காதல் வையுங்கள்](https://gyaanaguru.com/love-your-body/): குளித்துமுடித்து கரையேறிய ஞானகுருவை வணங்கி நின்ற மகேந்திரன், ‘’தினமும் ரசித்துக் குளிக்கிறீர்கள். அழியக்கூடிய இந்த உடல் - [சூட்சும உடல் கண்ணுக்குத் தெரியுமா?](https://gyaanaguru.com/is-the-subtle-body-visible/): குண்டலினி எனும் கற்பனை ஞானகுருவை சந்திக்க ஒரு முதியவருடன் வந்துசேர்ந்தார் மகேந்திரன். ‘’சுவாமி, இவர் உடல் - [ஏழைகள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்..?](https://gyaanaguru.com/how-poor-people-live-happy-life/): எது இருக்கிறதோ, அதுவே மகிழ்ச்சி கைகளில் இருந்த தானியங்களை பறவைகளுக்கு வீசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அப்போது, - [சீட்டிங் செய்றாங்க… நல்லா சம்பாதிக்கிறாங்க](https://gyaanaguru.com/cheaters-are-living-happy-what-is-the-meaning-of-truth/): நேர்மைக்கு என்ன வெகுமதி? ஆசிரமத்தை ஞானகுரு துடைப்பம் கொண்டு சுத்தம் செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு குடும்பஸ்தன் - [ஹேப்பி மேன் தியரி](https://gyaanaguru.com/happy-man-theory/): மகிழ்ச்சி தரும் மந்திரம் தினமும் அன்றாட வேலைகளில் பொழுது கழிகிறது. பெரிய சிக்கல், துன்பம் இல்லை - [மோடி போட்ட முதல் கையெழுத்து 2 ஆயிரம் ரூபாய்](https://gyaanaguru.com/modi-first-signature-for-two-thousand-rupees/): விவசாயிகளுக்கு ஜாக்பாட் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் நரேந்திரமோடி, முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு 20 - [கனிமொழி தோழிக்கு ஒளவையார் விருது](https://gyaanaguru.com/kanimozhi-friend-gets-ovvaiyar-award/): இலக்கிய துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் ஃபாஸ்டினா சூசைராஜுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒளவையார் விருது வழங்கினார். - [ஜெட் வேகத்தில் ஸ்டாலின் வேட்பாளர் அறிவிப்பு](https://gyaanaguru.com/stalin-annouce-candidate-for-bi-election-very-fast/): இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி 24 மணி ஆவதற்குள் வேட்பாளரை அறிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய - [மாணவர்களுக்கு ஸ்டாலின் ஆயிரம் ரூபாய் திட்டம்](https://gyaanaguru.com/stalin-new-schme-for-male-student-thousand-rupees/):  புதுமைப் பெண் போன்று தமிழ்ப் புதல்வன் சென்னை தலைமை செயலகத்தில் சென்னை உட்பட 14 மாவட்ட - [தமிழிசையுடன் மல்லுக்கட்டும் திருச்சி சூர்யா](https://gyaanaguru.com/trichy-surya-attacks-tamilisai/): அண்ணாமலைக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுத்துவரும் திருச்சி சூர்யா, இப்போது தமிழிசை செளந்தரராஜனுக்கு எதிராகக் குரல் - [அம்மா உணவகத்தால் மாதம் 3 ஆயிரம் ரூபாய் மிச்சம்](https://gyaanaguru.com/amma-canteen-saves-monthly-3-thousand-rupees/): அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வெளியே வந்த ஆட்டோ டிரைவர் பார்த்திபன், ஆய்வுக்கு வந்த மேயர் சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/daily-one-motivational-quote-6/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [சிலர் புறக்கணிப்பது வருத்தம் தருகிறதா?](https://gyaanaguru.com/is-it-sad-that-some-people-are-ignoring/): தினமும் வாட்ஸ் ஆப்பில் குட்மார்னிங் பதிவு போடும் நபர், ஒரு நாள் போடவில்லை என்றாலும், அவர் - [பிடிக்காத வேலையை பணத்துக்காக செய்யலாமா..?](https://gyaanaguru.com/shall-we-do-work-for-money-only/): காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் ஞானகுருவை சந்திக்க வந்தார்.  ‘’நான் காவல் துறையில் உயர் - [ரத்தம் சிந்தும் காட்சிகளை ஏன் ரசிக்கிறார்கள்?](https://gyaanaguru.com/why-men-wants-to-see-blood/): மனிதர் ரத்தத்தில் இருக்கிறது வன்முறை கடுமையான கோபத்துடன் ஆசிரமத்துக்கு வந்தார் மகேந்திரன். ‘இன்று என் கண் - [காசு கொடுத்து காற்று வாங்காதீர்](https://gyaanaguru.com/no-need-to-buy-air-for-money/): வீட்டுக்கு ஒரு செடி செடிகளுடன் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்து நின்றார் மகேந்திரன். ’’இயற்கையை மனிதர்கள் - [உணவு, தண்ணீர், உறக்கமே மருந்து](https://gyaanaguru.com/food-water-and-sleep-are-medicine/): சித்த வைத்தியத்தில் இயற்கை இயற்கையோடு இயற்கையாக மனிதர்கள் இணைந்து வாழவேண்டும் என்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படைக் - [சீமானுக்கு அரசவைக் கவிஞர் வைரமுத்து பாராட்டு.](https://gyaanaguru.com/vairamuthu-greets-to-seeman-going-on-viral/): கடித்துக் குதறும் உடன்பிறப்புகள் தி.மு.க.வினருக்கு அரசியல் களத்தில் கடுமையான எதிரியாக பா.ஜ.க.வே இருந்துவருகிறது என்றாலும் அவர்களுக்கு - [விக்கிரவாண்டி தேர்தலில் ஸ்டாலினுக்குச் சிக்கல்..?](https://gyaanaguru.com/vikravandi-bi-election-is-tough-for-stalin/): மீண்டும் வேட்பாளராகிறார் செளமியா அன்புமணி நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த சூடு குறைவதற்கு முன்னதாகவே, தமிழ்நாட்டில் காலியாக - [பிரதமர் மோடி 3.0 பதவியேற்பு விழா கொண்டாட்டம்](https://gyaanaguru.com/prime-minister-modi-3-0-inaguration-celebration/): கடந்த 2014, 2019, 2024 ஆகிய மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது - [ஆட்டோ டிரைவர் வாழ்க்கையில் மாற்றம்](https://gyaanaguru.com/amma-canteen-changes-the-lifestye-of-an-auto-driver/):  அம்மா உணவகத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல பெயர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதால், தினமும் ஏதேனும் ஓர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/daily-one-motivational-quote-5/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [குபேரனைக் கும்பிட்டால் பணம் தருவாரா..?](https://gyaanaguru.com/will-he-give-money-if-he-prays-to-kubera/): படுத்துக்கிடந்த ஞானகுருவுக்கு அருகே வந்த மகேந்திரன், ‘பணம் பெரிதா… கடவுள் பெரிதா?’ என்ற கேள்வியைக் கேட்டபடி - [விலங்குகளை வளர்ப்பது குரூர மனப்பான்மை](https://gyaanaguru.com/petting-animals-is-cruel/): மனிதனைவிட மிகக்கொடூரமான மிருகம் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தன்னை - [கட்டுப்படுத்த முடியாத செயலை வேடிக்கை பாருங்கள்](https://gyaanaguru.com/have-fun-with-the-uncontrollable-action/): மனிதர்களில் பெரும்பாலோருக்கு உடலும் மனமும் கெட்டுப்போவதற்கு மிகவும் முக்கியமான காரணம் என்ன தெரியுமா? தன்னால் எதுவுமே - [காலை வெட்டிக்கொண்ட தொண்டருக்கு எடப்பாடி நிதியுதவி](https://gyaanaguru.com/edappadi-palanisamy-give-money-to-the-admk-cadre-for-his-blood/): தூத்துக்குடியைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியான 75 வயதாகு செல்வக்குமார் என்பவர் தீவிர அ.தி.மு.க. விசுவாசி. - [டி.என்.பி.எஸ்.சி.யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு](https://gyaanaguru.com/tnpsc-announcement/): உடனே அப்ளை பண்ணுங்க அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத் துறையில் - [சீமான் கட்சியுடன் விஜய் கூட்டணி உறுதி..?](https://gyaanaguru.com/seeman-and-vijay-make-allaince/): ஒருவருக்கொருவர் பாராட்டு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சீமானும் விஜய்யும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்பார்கள் - [மோடி விழாவில் ரஜினிகாந்த்… ராகுலுக்குப் பாராட்டு?](https://gyaanaguru.com/rajinikanth-participate-in-modi-function-greetings-to-rahul/): டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர - [எதிர்க் கட்சிகளின் மெளனப் பாராட்டு](https://gyaanaguru.com/opposition-parties-also-welcome-amma-canteen/): அம்மா உணவகங்களுக்கு கிடைத்த மக்கள் வரவேற்பை அடுத்து அடுத்தடுத்து பல ஊர்களிலும் அம்மா உணவகம் தொடங்கும் - [அண்ணாமலைக்கு எதிராக தமிழிசை ரகசிய மீட்டிங்](https://gyaanaguru.com/tamilisai-soundarrajan-secret-meeting-against-annamalai/): தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் நின்று தோற்றுப்போன பா.ஜ.க.வில் இப்போது தமிழக பா.ஜ.க. தலைவருக்கான போட்டி விறுவிறுப்பாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/daily-one-motivational-quote-4/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [பெண் புதிரும் அல்ல, புனிதமும் அல்ல](https://gyaanaguru.com/woman-is-not-mistry-or-history/): காலம்காலமாக பெண்ணின் மனசு எத்தனை ஆழமானது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக சொல்லப்படும் இந்தக் கதையை கேட்டிருப்பீர்கள். நம்ம - [தியானத்தால் காற்றில் மிதக்க முடியாது](https://gyaanaguru.com/with-help-of-meditation-one-will-not-foat-in-air/): ஞானகுரு அத்தியாயம் – 27 தியானம் என்பது ஒன்றுமில்லை, எதையும் முழுமையாக அனுபவிப்பது. அதற்கு தூக்கமே - [விழித்தபடி தூங்கும் வெட்டி வேலையே தியானம்..!](https://gyaanaguru.com/meditation-is-just-a-sleep-with-open-eye/): ஞானகுரு அத்தியாயம் – 26 மதுரையில் பஸ்ஸைவிட்டு இறங்கியதும் ஒரு ஆட்டோக்காரர், ‘‘திருப்பரங்குன்றம் போகணுமா..?’’ என்று - [முடி கூட மருத்துவத்தால் வளராது!](https://gyaanaguru.com/hair-growth-is-not-possible-in-medical/): ஞானகுரு அத்தியாயம் – 25 மருந்துகள் என்று மருத்துவர் கொடுப்பது எல்லாமே ஏமாற்றுவித்தைதான் என்று சொன்னதும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/daily-one-motivational-quote-3/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [மருந்துகள் எல்லாம் ஏமாற்றுவித்தை..!](https://gyaanaguru.com/medicines-are-cheating-pills/): ஞானகுரு அத்தியாயம் – 24 காவியைக் களைந்துவிட்டு வெள்ளை வேட்டி, சட்டைக்கு மாறியிருந்தேன். குற்றாலம் போகலாம் - [அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கிடைக்கிறதா..?](https://gyaanaguru.com/whether-annamalai-is-going-to-minister/): மல்லுக்கட்டும் மாஜிக்கள் தமிழகத்தின் பா.ஜ.க. மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜனுக்கு தேர்தல் தோல்விக்குப் பரிசாக - [மோடியின் பவ்யத்தில் இருக்கிறது ஐந்தாண்டு ஆட்சி  ](https://gyaanaguru.com/modi-must-be-silent-for-next-five-years/): ஜனாதிபதிக்கு புதிய மரியாதை ஜனாதிபதி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தாலே நாடாளுமன்றத்திற்கும் ராமர் கோயிலுக்கும் - [மோடி, சீமானுக்கு திசை மாறும் அரசு ஊழியர்கள்.](https://gyaanaguru.com/government-staffs-vote-for-modi-and-seeman/): காரணம் என்ன தெரியுமா? தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் தி.மு.க. ஜெயித்திருந்தாலும் இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கும் சீமானுக்கும் - [ஏழை மக்களின் நாடித்துடிப்பு அறிந்த ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalitha-knows-the-pulse-of-poor-people/): அம்மா உணவகம் மூலம் ஏழைகள் பயன் பெறுவதும் அதன் மூலம் ஆட்சிக்கு புகழ் சேர்வதும் முதல்வர் - [மதுரை மாணவியருக்கு ஒரு நல்ல வாய்ப்பு](https://gyaanaguru.com/best-chance-for-madurai-students/): – பரதநாட்டிய வகுப்புகள் ஆரம்பம் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகத் திகழும் நிலா, சென்னையில் ஞானகுரு - [ஜாதி அரசியலுக்கு தமிழர்கள் கெட் அவுட்](https://gyaanaguru.com/no-place-for-caste-politics-in-tamilnadu/): பா.ஜ.க. ரூட்டுக்கு வேட்டு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் மத அரசியல் செய்து ஓட்டு வாங்குவதே - [உடலுக்குள் உயிரியல் கடிகாரம்](https://gyaanaguru.com/biological-clock-in-our-body/): பளீச்சென இருக்கும் இளைஞன் ஒருவனை அழைத்துவந்தார் மகேந்திரன். ‘’சுவாமி, இந்த இளைஞன் எனக்குத் தெரிந்தவன். மிகவும் - [அண்ணாமலை மீது எக்கச்சக்க புகார்](https://gyaanaguru.com/so-many-controversy-against-annamalai/): அண்ணாமலை என்றாலே பொய் என்று அர்த்தம். பா.ஜ.க. தலைவர்களை அவமானப்படுத்துவதற்காகவே அண்ணாமலை வார் ரூம் நடத்துகிறார் - [டீன் ஏஜ்  பிள்ளைக்கு கதை சொல்லுங்கள்](https://gyaanaguru.com/how-to-manage-teen-age-children/): கடவுளை கும்பிட்டு வந்து பூக்கூடையுடன் கோயில் பிராகரத்தில் வந்து அமர்ந்த பெண்ணுக்கு கிட்டத்தட்ட 40 வயது - [நிம்மதிக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு](https://gyaanaguru.com/there-is-medicine-for-relax-and-happiness/): சீக்கிரமா எடுத்துக்கோங்க வானத்தில் மேகத்தின் ஊர்வலத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்து நின்றார் மகேந்திரன். அவரிடம் - [பாய் இருக்க மெத்தை எதற்கு..?](https://gyaanaguru.com/korai-grass-mat-is-good-for-back-pain/): முதுகு வலிக்கு பாய் மருத்துவம் இடுப்பைப் பிடித்தபடி வந்து சேர்ந்தார் மகேந்திரன். அவருக்கு முதுகில் தாங்கமுடியாத - [பணம் கொடுத்து மகிழ்ச்சி வாங்கு](https://gyaanaguru.com/buy-happiness-for-money/): பணமும் ஒரு கடவுள்  ‘’சாமி, எனக்கு பணம் சம்பாதிக்கப் பிடித்திருக்கிறது. பணத்தை சேமித்து வைக்க பிடித்திருக்கிறது. - [இரண்டு பேருக்கு விஜய் ஸ்பெஷல் வாழ்த்து](https://gyaanaguru.com/actor-vijay-wishes-two-leaders-only-for-what/): இது என்ன கணக்குன்னு தெரியுதா..? தமிழகத்தில் நாற்பது தொகுதிகளையும் வென்று தி.மு.க. மகத்தான சாதனை புரிந்திருக்கிறது. - [சிறப்பு மாநில அந்தஸ்துன்னா இவ்ளோ சலுகையா?](https://gyaanaguru.com/what-are-the-benefits-for-special-status-for-state/): சந்திரபாபு நாயுடு சாதிக்க முடியுமா? மத்தியில் பா.ஜக. பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் சந்திரபாபு நாயுடுவிற்கு கூடுதல் - [நீட் மெகா தில்லுமுல்லு அம்பலம்.  பிரியங்கா ஆவேசம்](https://gyaanaguru.com/neet-mega-scam-priyanka-gandhi/): தமிழகத்தில் மட்டும் ஆரம்பம் முதலே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருக்கிறது. தொடர்ந்து நீட் தேர்வில் தில்லுமுல்லு - [சைதை துரைசாமியிடம் கோபப்பட்ட ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalitha-shows-angry-to-saidai-duraisamy/): சென்னையின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகம் தொடங்குவதற்கு பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வரும் சூழலில், அரசு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/daily-one-motivational-quote-2/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [வெற்றிக்குப் பிறகு ஏன் கடவுளை அதிகம் நம்புகிறார்?](https://gyaanaguru.com/why-people-believe-god-more-after-victory/): தகுதிக்கு மீறிய பயம் மலர்களை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்துநின்ற மகேந்திரன், ஒரு சந்தேகம் கேட்டார். - [காரணம் புரியாமல் உடல் வலிக்கிறதா..?  ](https://gyaanaguru.com/is-there-body-pain-without-proper-reason/): சூரியனே அதற்கு மருத்துவர் எந்த உற்சாகமும் இல்லாமல் வந்துசேர்ந்தார் மகேந்திரன். ‘’பரிசோதனை செய்துவிட்டேன். உடலில் எந்த - [வீட்டில் குப்பை சேர்ப்பதன் பெயரே ஷாப்பிங்](https://gyaanaguru.com/shopping-means-waste-saving/): முகம் முழுக்க சோகத்துடன் வந்து நின்றான் மகேந்திரன். ‘’சாமி, மாச சம்பளக்காரன். எவ்வளவுதான் சிக்கனமா செலவழிச்சாலும் - [காசநோயை ஒழிப்பது சாத்தியமில்லீங்க](https://gyaanaguru.com/no-chance-to-restrict-tuberclosis/): இந்திய அரசு சாசநோயால் ஏற்படும் பாதிப்புகள்,உயிரிழப்புகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,2025க்குள் காசநோயை ஒழிப்பது குறித்து - [செளமியா தோல்விக்குக் காரணம் ஜாதிப் பற்று.](https://gyaanaguru.com/sowmiya-anbumani-loss-because-of-caste-vote/): ஜாதி பார்த்துத் தான் ஓட்டு போடுறாங்க சார் இந்த காலத்துல யாரு ஜாதி பார்த்து ஓட்டுப் - [கட்சி மாறுகிறார் தமிழிசை செளந்தரராஜன்..?](https://gyaanaguru.com/tamilisai-soundarrajan-jumps-to-another-party/): உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற வாசகத்துக்கு சொந்தக்காரர். கேஸ் - [மோடி கப்சிப், ராகுல் கொண்டாட்டம் நியாயமா?](https://gyaanaguru.com/modi-is-silent-but-rahul-celebrating-victory-is-it-justice/): காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகள் மட்டுமே பெற்றுள்ளது என்றாலும் கொண்டாட்ட மனநிலையில் கும்மாளம் போடுகிறார்கள். அதேநேரம் - [தினம் ஒரு மந்திரச்சொல்](https://gyaanaguru.com/daily-one-motivational-quote/) - [அம்மா உணவகத்திற்கு ஒரு சீரியஸ் கோரிக்கை](https://gyaanaguru.com/one-serias-request-for-amma-canteen/): ஜெயலலிதா தொடங்கிவைத்த மலிவு விலை உணவகத்திற்கு மேயர் சைதை துரைசாமி, ‘அம்மா உணவகம்’ என்று பெயர் - [தினம் ஒரு மந்திரச்சொல்](https://gyaanaguru.com/daily-one-motivartional-quotes/) - [ஷேர் மார்க்கெட் யாருக்கு பயன் தரும்?](https://gyaanaguru.com/share-market-is-help-to-whom/): பணம்  பத்திரமுங்கோ குடும்ப பாகம் பிரித்ததில் கிடைத்த பணத்தை முதலீடு செய்யும் முன் ஞானகுருவிடம் ஆசி - [பெண்ணுக்கு மூன்று வில்லன்கள்..!](https://gyaanaguru.com/three-villans-for-women/): ஞானகுரு அத்தியாயம் – 23 பெண்ணுரிமை பற்றி நிறையவே பேசினாலும், திருப்தி இல்லாமலே சுஜாதாவும், அவளது - [பெண்ணுக்கு விடுதலை கொடுக்கவே மாட்டார்கள்](https://gyaanaguru.com/there-is-no-women-right-in-this-world/): ஞானகுரு அத்தியாயம் – 22 கபாலிஸ்வரர் கோயில் பிரகாரத்தில் சாய்ந்திருந்த என்னிடம் சுஜாவும், அவளது அம்மாவும் - [ரோட்டில் உடைக்கும் பூசணி குரூர திருஷ்டி](https://gyaanaguru.com/poosani-controversy/): ஞானகுரு அத்தியாயம்  – 21 ’’பேராசை, பொறாமை, மிரட்டல், அதிகாரம் இருக்கும் இடத்தில் காதல் வளராது. - [காதலின் இலக்கணம் இது தான்..!](https://gyaanaguru.com/its-love-definition/): ஞானகுரு அத்தியாயம் – 20 குட்டித்தூக்கம் போட்டதில் எவ்வளவு நேரம் ஓடியதோ… ஒரு பெண்ணின் அழைப்பைக் - [போலி சாமியார் என்று யாரும் இல்லை](https://gyaanaguru.com/there-is-no-fraud-saint-each-and-every-one-is-fraud/): சாமியார் என்றாலே போலி ஞானகுரு அத்தியாயம் – 19 கனவு என்பது மனதில் நிரம்பிவழியும் குப்பை - [கல்யாண கனவு கண்டால் மரணம் வருமோ..?](https://gyaanaguru.com/marriage-dream-meaning-is-death/): ஞானகுரு அத்தியாயம் – 18 மயிலை கபாலீஸ்வரன் காராகிரகத்தில் ஏகாந்தமாகக் கொலுவீற்றிருக்க, அவன் கடாட்சம் வேண்டி - [பரதம் என்றால் பத்மினி](https://gyaanaguru.com/bharathanatyam-means-padmini/): இன்று பரதக்கலை தமிழகமெங்கும் கொடி கட்டிப் பறக்கிறது என்றால், அதற்கு நடிகை பத்மினியும் ஒரு முக்கிய - [இந்திய வாக்காளர்கள் முட்டாள் இல்லீங்க](https://gyaanaguru.com/indian-voters-are-best-not-foolish/): ராமர் பேரைச் சொல்லி எளிதாக வென்றுவிட முடியும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைக் காட்டினால் இந்துக்கள் ஒன்றாக - [விஜயகாந்த், வைகோ வழியில் சீமான் எனும் ஜோக்கர்](https://gyaanaguru.com/seeman-in-the-way-of-vijaykanth-and-vaiko/): அரசியலில் பெரும் மாற்றம் தருவார் என்று தமிழக மக்களிடம் நம்பிக்கை விதைத்த இரண்டு தலைவர்கள் கடைசியில் - [மதுரையில் எடப்பாடி பழனிசாமிக்கு மெகா அவமானம்](https://gyaanaguru.com/madurai-is-big-shame-to-edappadi-palanisamy/): எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. மெகா - [மைனாரிட்டி மோடியை ராகுல் வேடிக்கை பார்க்கட்டும்](https://gyaanaguru.com/modi-minority-government-rahul-must-be-silent/): விசித்திரமான தேர்தலை இந்தியா சந்தித்திருக்கிறது. அசுர பலத்துக்கு ஆசைப்பட்ட பா.ஜ.க. 240 என்ற எண்ணுக்குள் சுருங்கிவிட்டது. - [மோடி துறவியாக வேண்டும்.](https://gyaanaguru.com/modi-may-be-as-saint/): இதுவே மக்களின் தீர்ப்பு மீண்டும் மூன்றாவது முறையாக 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சி - [அம்மா உணவகமாக மாறிய 1 ரூபாய் உணவகம்](https://gyaanaguru.com/one-rupee-canteen-name-changes-as-amma-canteen/): சைதை துரைசாமி தன்னுடைய சொந்த செலவில் நடத்திவந்த மலிவு விலை உணவகத்தின் பெயரே முதலில் மாநகராட்சி - [எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தாண்டி ஸ்டாலின் வெற்றி](https://gyaanaguru.com/stalin-get-great-success-more-than-mgr-and-jayalalitha/): இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் ஒட்டுமொத்த தொகுதிகளையும் வெற்றி பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் - [கோயிலில் பலி, ஸ்டாலின் ராஜினாமா செய்](https://gyaanaguru.com/stalin-resign-as-temple-is-not-maintaining/): எடப்பாடி பழனிசாமி சீரியஸ் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய எடப்பாடி மீது எக்கப்பட்ட விமர்சனங்கள் வந்த - [பிறருடன் ஒப்பிடுவது துன்பத்திற்கு அழைப்பு](https://gyaanaguru.com/stop-comparision-it-is-bad-sad/): ஞானகுரு அத்தியாயம் – 34 மழை பலமாக பெய்யத் தொடங்கியது. மழை காலத்தில் காரில் பயணம் - [ராகு காலத்தில் பயணம் தொடங்கினால்..?](https://gyaanaguru.com/journey-begins-at-ragu-kalam/): ஞானகுரு அத்தியாயம் – 34 முன்னே சென்று கொண்டிருந்த ஒவ்வொரு வாகனத்தையும் ஓவர்டேக் செய்து முன்னேறிக் - [பரிசு பெற்ற ஹைக்கூ கவிதைகள்](https://gyaanaguru.com/award-won-haiku-poems/): ரசிச்சுப் படிங்க கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024ல் சிறந்த கவிதைகளை - [மந்திரச்சொல் நூல் வரிசை](https://gyaanaguru.com/manthirasol-book-series/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [மறைந்த பாடகி பவதாரணி மீண்டும் பாட வருகிறார்](https://gyaanaguru.com/late-singer-bhavadharani-returns-to-sing/): தொழில்நுட்ப யுகத்தில் புதிய புரட்சி தொழில்நுட்ப புரட்சி காரணமாக எதுவெல்லாம் முடியாது என்று நினைத்தோமோ, அது - [இன்று அண்ணாமலை நாளை எடப்பாடி பழனிசாமி](https://gyaanaguru.com/today-annamalai-tomorrow-edappadi-palaniswami/): கவர்னர் ரொம்ப பிஸி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. பிரிந்த பிறகு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை - [தமிழ்நாட்டில் ஸ்டாலினின் கள்ளச்சாராய ஆறு](https://gyaanaguru.com/stalins-illicit-liquor-river-in-tamil-nadu/): கள்ளக்குறிச்சி போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தினால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 62ஐ தொட்டிருக்கும் நிலையில், - [அக்டோபர் 8 எம்.ஜி.ஆரின் புரட்சிக் குரல்](https://gyaanaguru.com/october-8-mgrs-revolutionary-voice/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 55 அக்டோபர் 8ம் தேதி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/gift-of-word-is-wisdom-2/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [நீட் தேர்வுக்கு மோடியை கிண்டல் செய்றாங்கப்பா](https://gyaanaguru.com/modi-mocked-for-neet-exam/): எதிர் வரிசையில் ராகுல், ஸ்டாலின், அன்புமணி நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஏற்கெனவே நாறிப் போயிருக்கும் - [நாடார், கவுண்டர், பிராமணர்ன்னா பயமா..?](https://gyaanaguru.com/are-you-afraid-of-nadars-gounders-and-brahmins/): முக்குலத்தோர் திருச்சி சூர்யா, அண்ணாமலை மீது பாய்ச்சல் தமிழகத்தில் பா.ஜ.க.வின் 40க்கு 40 தேர்தல் தோல்விக்குப் - [எம்.ஜி.ஆர்., கருணாநிதியின் சாராய வரலாறு](https://gyaanaguru.com/mgr-karunanidhis-history-of-liquor/): பேசுவாங்க, செய்ய மாட்டாங்க. கள்ளச்சாராயத்தின் சாவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், குடிகாரர்களை உருவாக்கியது கருணாநிதி என்றும் - [எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த அதிர்ச்சிகரமான உண்மைகள்](https://gyaanaguru.com/shocking-facts-that-mgr-got/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 54 அக்டோபர் 1, 1972. ‘எம்.ஜி.ஆர். மன்றங்களுக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/gift-of-a-word-is-wisdom/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [பணக்காரர்களின் ஹைட்ரஜன் நீர்](https://gyaanaguru.com/hydrogen-water-for-rich-people/): இது ஒரு கருங்காலி மாலை எல்லோரும் மண் பானை தண்ணீர் குடித்த காலத்தில், பணக்காரர்கள் பிஸ்லரி - [விஜய் அரசியல் யாருக்கு லாபம்..?](https://gyaanaguru.com/who-will-benefit-from-vijays-politics/): வாழ்த்து மழை பொழிகிறது இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு நடிகர் விஜய்க்கு வாழ்த்து மழை பொழிந்துவருகிறது. - [இதெல்லாம் ரொம்பத் தவறுங்க](https://gyaanaguru.com/its-all-so-wrong/): டாக்டர் எடப்பாடிக்கு டாக்டர் சுப்பிரமணி பதிலடி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரத்தில் எப்படியாவது ஸ்கோர் செய்துவிட - [பண வசூலுக்காக ஆம்னி பஸ் முடக்கப்படுகிறதா..?](https://gyaanaguru.com/is-omnibus-being-blocked-for-money-collection/): எல்லா பக்கமும் கொள்ளை வேறு மாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பஸ்களை தமிழிகத்தில் இயக்குவதற்கு அனுமதி - [கள்ளச்சாராயத்தில் செத்தவர்கள் தியாகிகளா..?](https://gyaanaguru.com/are-those-who-died-in-illicit-liquor-martyrs/): டாஸ்மாக்கினால் செத்தவர்களுக்கு எப்போ பணம் திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் குடித்துச் செத்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி செய்வது கடும் - [கள்ளச்சாராயத்துக்கு பீட்டர் அல்போன்ஸ் ஜால்ரா](https://gyaanaguru.com/peter-alphonse-jhalra-on-illicit-liquor-death/): எதிர்க்கட்சிகள் சதி பண்ணிட்டாங்களாம் தி.மு.க. அரசின் கையாலாகத்தனத்தால் இரண்டாவது முறையாக கள்ளச்சாராய மரணம் நடந்திருக்கிறது. ஸ்டாலினே - [எம்.ஜி.ஆர். மனதில் விதை தூவிய சைதை துரைசாமி  ](https://gyaanaguru.com/saidai-duraisamy-sows-seeds-in-mgrs-mind/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 53 ரசிகர் மன்றத்தினருக்கு தனிக்கொடி தேவையில்லை என்று - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/gift-of-word-is-wisdom/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [வீட்டுக்குள் துறவறம் போதும்](https://gyaanaguru.com/monasticism-at-home-is-enough/): காவி உடுத்தாமல் சந்நியாசி ஆகலாம் கடல் என்றால் அலைகள் இருக்கத்தான் செய்யும் என்பது போன்று, வீடு - [மதுவின் பெயரால் புதிய மதம்](https://gyaanaguru.com/new-religion-in-the-name-of-wine/): பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் இப்போது ஒரு புதிய மதம் அதிவேகமாக பரவிவருகிறது. சாதி, - [பழக்கத்தில் நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை](https://gyaanaguru.com/there-is-neither-good-nor-bad-in-habit/): எல்லாமே கற்றுக்கொள் பழக்கம் என்பது மலைப்பாம்பு போன்றது. எளிதில் பிடிக்காது, பிடித்துவிட்டால் அத்தனை சீக்கிரம் விடாது. - [அண்ணாமலை சொல்வது உண்மையா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/is-annamalai-statement-correct-stalin/): கள்ளக்குறிச்சி ட்விஸ்ட் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் புதுப்புது தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. காவல் துறை மேலிடம் - [டாக்டர் அபிநயாவுக்குப் போட்டி ஸ்ரீமதியின் தாயார்](https://gyaanaguru.com/srimathi-mother-contest-against-doctor-abinaya/): விக்கிரவாண்டியில் யாருக்கு மூன்றாவது இடம் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடமல் விலகிக் கொண்டது. அதனால் மூன்றாம் - [கள்ளச்சாராயத்தை இப்படித் தான் ஒழிக்க முடியும்.](https://gyaanaguru.com/this-is-how-illicit-liquor-can-be-eradicated/): செய்வாரா ஸ்டாலின்? கள்ளச்சாராய மரணங்கள் ஐம்பதைத் தாண்டும் நிலையில், நிவாரணம் கொடுப்பதும் விற்பனை செய்தவர்களை கைது - [கள்ளக்குறிச்சிக்கு ரஜினிகாந்த் கப்சிப்](https://gyaanaguru.com/rajinikanth-to-kallakurichi/): பிரகாஷ்ராஜ், சூர்யாவுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தினால் செத்துப்போன 21 பேரின் சடலங்கள் ஒரே இடத்தில் - [புரட்சித்தலைவரிடம் துரைசாமி துணிச்சல் பேச்சு](https://gyaanaguru.com/saidai-duraisamy-speaks-boldly-to-puratchi-thalaivar/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 52 அக்டோபர் 1, 1972. சென்னை, சத்யா - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/wisdom-of-word-is-gift/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [தோல்வி என்பது அவமானம் அல்ல](https://gyaanaguru.com/failure-is-not-a-shame/): டேக் இட் ஈஸி பாஸ் ’’உங்களைப் போன்ற ஆசிரியர்களால்தான்  பள்ளி மாணவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. - [இருட்டில் எல்லோருமே அழகு..!](https://gyaanaguru.com/everyone-is-beautiful-in-the-dark/): அழகுக்கு புதிய இலக்கணம் ’’காதலிக்கத்தான் அழகு தேவைப்படுகிறது, காமத்துக்கு அல்ல…’ என்று ஞானகுரு சொன்னதன் அர்த்தம் - [வங்கி என்பதே மோசடி தான்..!](https://gyaanaguru.com/the-bank-is-a-fraud/): எளிய மக்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை ’மனிதனின் வாழ்க்கையில் தினமும் கிடைக்கும் சொர்க்கம் என்றால், அது - [அண்ணாமலைக்கு சுயமரியாதை இல்லையா..?](https://gyaanaguru.com/does-annamalai-have-no-self-respect/): திருச்சி சூர்யா, கல்யாணராமன் பதிலடி சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் கிட்டத்தட்ட 6 - [போதையில் இருக்கிறாரா ஸ்டாலின்?](https://gyaanaguru.com/is-stalin-intoxicated/): கள்ளச்சாராய மரணத்துக்கு 10 லட்சம் நிதி கள்ளச்சாராயம் காய்ச்சக்கூடாது என்றும் குடிக்கக் கூடாது என்றும் சட்டம் - [கள்ளச்சாராயம் விற்பனையில் தி.மு.க. புள்ளிகள்..?](https://gyaanaguru.com/dmk-on-sale-of-illicit-liquor-points/): எடப்பாடி பழனிசாமி திடுக் குற்றச்சாட்டு காவல்துறையினருக்குத் தெரியாமல் தள்ளு வண்டிக் கடைக்கூட போட முடியாது. எனவே, - [கள்ளச்சாராய மரணங்களுக்கு ஸ்டாலினே பொறுப்பு..!](https://gyaanaguru.com/stalin-is-responsible-for-illicit-liquor-deaths/): அமைச்சர், நிர்வாகிகள் பதவி பறிப்பாரா? அசம்பாவிதம் நடைபெறும் நேரங்களில் நிவாரணம் அளித்தும், விசாரணை ஆணையம் அமைத்தும் - [ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புரட்சித்தலைவர்](https://gyaanaguru.com/puratchi-thalaivar-shocks-fans/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 51 1972, அக்டோபர் 1. அகில உலக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/wisdom-gift-of-a-word/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [கொஞ்சம் மன அழுத்தம் நல்லதே…](https://gyaanaguru.com/a-little-bit-of-stress-is-good/): தீமையை நன்மையாக மாற்றலாம். ’’விபத்தில் சிக்கி ஒரு கை நொறுங்கிப் போயிருந்தாலும், வலியை தாங்கிக்கொண்டு அமைதியாக - [அழகு என்பது கண்களில் உள்ளது](https://gyaanaguru.com/beauty-is-in-the-eyes/): அழகை விரும்புபவரிடம் எச்சரிக்கை ’அழகான மலரைப் பார்க்கும் எவரும், அதனை பறிப்பதற்கு ஆசைப்படவே செய்வார்கள். அதனுடைய - [கடன் என்பது அடிமைத்தனத்துக்கு விலை](https://gyaanaguru.com/debt-is-the-price-of-slavery/): மாட்டிக்கொள்ளாதே, மீள மாட்டாய் ’காத்திருக்க கற்றுக்கொள். நீ வேட்டையாடுவதில் புலியாக இருந்தாலும் பதுங்கியிருந்து, காத்திருந்து சரியான - [கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு இப்படி ஒரு வேதனையா?](https://gyaanaguru.com/is-this-a-pain-for-the-poet-manushyaputhran/): ஸ்டாலின் உதவி செய்யுங்க. கவிஞராகவும் தி.மு.க.வின் தீவிர அனுதாபியுமான கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கும் ஒரு பதிவு - [54 வயதுக் குழந்தை ராகுலுக்கு ஹேப்பி பர்த் டே](https://gyaanaguru.com/happy-birthday-to-54-year-old-rahul-gandhi/): பப்பு இப்போ டாப்பு ஆளும் பா.ஜ.க. மட்டுமின்றி அத்தனை ஊடகத்தினராலும் பப்பு என்று கிண்டல் செய்யப்பட்டவர் - [கையில் சாதிக்கயிறு, நெற்றியில் திலகம் தடை வருமா?](https://gyaanaguru.com/will-there-be-a-ban-on-the-caste-rope-in-the-hand-and-tilak-on-the-forehead/): மாணவர்களின் சாதி வன்முறை தடுக்கும் சந்துரு வழிகாட்டி மாணவர்களிடம் சாதிய வன்முறைகளை தவிர்ப்பதற்கான ஒரு நபர் - [எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கொடியில் தாமரைப் பூ](https://gyaanaguru.com/lotus-flower-on-mgr-fan-club-flag/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 50 1972ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாம்பரம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/a-word-a-wisdom/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [காலத்தின் கண்ணாமூச்சு](https://gyaanaguru.com/time-cheat/): கவித்துவம் நீரோடும் காலத்தில் நதிகள் கூழாங்கற்களையும், நீர் வற்றிய காலத்தில் கூழாங்கற்கள் நதிகளையும் ஒளித்து வைக்கின்றன. - [காதல் தீ](https://gyaanaguru.com/fire-of-love/): கவித்துவம் நீயாக வந்து பேசினால்தான் என்ன? எனும் வீம்பை கடக்கக் தெரியாமல்தான் அநேக பிரிவுகளும். - [மெளன ஒலி](https://gyaanaguru.com/sound-of-silence/): கவித்துவம் சலனமற்ற நீர் மீது உதிர்ந்து விழும் இலை தரும் அலைகளுக்கு இசையிருக்கிறது சொற்களிருக்கிறது ஒரு - [கரப்பான் பூச்சி கோட்பாடு](https://gyaanaguru.com/cockroach-law/): சிக்கல் நம்மிடமே பிறக்கிறது. மனிதர்கள் வாழ்க்கையில் பிரச்னைகள், சிக்கல்கள், தோல்விகள், ஏமாற்றங்கள் வருவது சகஜம். அப்படி - [பெண் விரும்பும் பெண்](https://gyaanaguru.com/woman-likes-woman-counselling-story/): விசித்திரமான கவுன்சிலிங் கதை ’’நான் பேசுவது ரொம்பவும் ரகசியம். என் பெயர், அடையாளம் எதுவும் கேட்காதீர்கள். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/a-word-is-wisdom/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [கிறிஸ்தவத்தை உலுக்கிய பாதிரியாரின் மகன்](https://gyaanaguru.com/the-son-of-the-priest-who-shook-christianity/): அன்பு கடவுளை விட மேலானது. அரசியல்வாதிகள் என்றாலே மத நம்பிக்கைக்குள் போகவே மாட்டார்கள். ஏனென்றால் மக்களின் - [அரசு பள்ளி ஆசிரியர்கள் உழைக்காமல் ஏமாற்றுகிறார்களா..?](https://gyaanaguru.com/are-government-school-teachers-cheating/): மாற்றத்துக்குத் தேவை இது தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்கள் வாக்கு தி.மு.க. கூட்டணிக்கு - [ஜனநாயகத்தை மிதிக்கிறார் ராகுல் காந்தி.](https://gyaanaguru.com/rahul-gandhi-is-trampling-on-democracy/): சகோதரிக்கு எம்.பி. பதவி தேர்தலில் நின்று வெற்றி பெறுவது ஆரோக்கியமான விஷயம். அதேநேரம், ஒரே நேரத்தில் - [அரசியல் திருப்புமுனை தாம்பரம் ரசிகர் மன்றக் கூட்டம்](https://gyaanaguru.com/political-turning-point-tambaram-fan-club-meeting/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 49 1972ம் ஆண்டு. தி.மு.க. ஆட்சியில் எம்.ஜி.ஆர். - [டோல்கேட் எதிர்த்து வழக்கு போடலாமா?](https://gyaanaguru.com/shall-we-file-suit-for-tollgate/): வழக்கறிஞர் நிலா பதில் சொல்கிறார் கேள்வி : காவல் நிலையத்தில் தரப்படும் எஃப்.ஐ.ஆர். எதற்காக போடப்படுகிறது..? - [உயிர் பலிக்கு ஒரு பண்டிகையா?](https://gyaanaguru.com/a-festival-for-the-sacrifice-of-life/): பக்ரித் கொண்டாட்டம் ஞானகுருவை சந்தித்த மகேந்திரன், ‘ஆடு பலி கொடுப்பதற்கு ஒரு விழா எடுக்கிறார்கள். இது - [தினேஷ் கார்த்திக் என்றொரு ஃபீனிக்ஸ் பறவை](https://gyaanaguru.com/dinesh-karthik-is-phoeix/): தோல்வியே விலகிப் போ சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் தன்மை ஃபீனிக்ஸ் பறவைக்கு உண்டு என்பார்கள். அது - [அம்மா என்றால் பணம்](https://gyaanaguru.com/sri-mata-amritanandamayi-devi-amma-means-money/): அமிர்தானந்த மயியை அம்பலப்படுத்தும் அமெரிக்கர் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்த மன்ஹட்டன் நகருக்கு அமிர்தானந்தமயி வருகை - [நடுத்தர வர்க்கம் என்பது கற்பனை…](https://gyaanaguru.com/middleclass-life-style-is-not-real-they-are-also-poor/): ஏழை என்பதே நிஜம்..! பொருளாதார நிபுணர்கள் மக்களை ஏழைகள், பணக்காரர்கள், நடுத்தர வர்க்கம் என்று மூன்று - [வாயை மூடி பேசுவோம்.](https://gyaanaguru.com/speak-with-silent-it-is-good-for-life/): மகிழ்ச்சி தரும் மந்திரம் அமைதிக்கு மிகப்பெரிய பலம் உண்டு. இதை காலையில் கண் விழிக்கும் ஒவ்வொரு - [வாழ்க்கையில துயரம் சாதாரணமப்பா](https://gyaanaguru.com/sorrow-is-also-part-of-life-read-june-month-magizchi-issue/): மகிழ்ச்சி ஜூன் இதழ் வாசித்தீர்களா..? கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வாழ்வில் நிகழ்ந்த சோகம் இது. - [அ.தி.மு.க.வுக்கு விதை போட்ட சைதை துரைசாமி](https://gyaanaguru.com/saidai-duraisamy-sows-seeds-for-anna-dmk/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 48 அண்ணா உணவகத்திற்கு ஏழை, எளிய மக்களிடம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word-6/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [ஷேர் மார்க்கெட் யாருக்கு பயன் தரும்?](https://gyaanaguru.com/share-market-is-good-for-whom/): பணம்  பத்திரமுங்கோ குடும்ப பாகம் பிரித்ததில் கிடைத்த பணத்தை முதலீடு செய்யும் முன் ஞானகுருவிடம் ஆசி - [மம்முட்டி எனும் தத்துவ ஞானி](https://gyaanaguru.com/mammooty-is-a-wisdom-man/): காலம் எல்லாவற்றையும் விட உயர்வானது தங்களுக்கென தனித்துவமும் ஒரு ஸ்பெஷல் இமேஜும் இருப்பதாக நம்பிக்கொண்டு, அதற்கேற்ற - [சுயநல மனிதர்கள்](https://gyaanaguru.com/selfish-people/): கவித்துவம் பாவத்தை அரிவாளிடமும் புண்ணியத்தை கத்தியிடமும் கேளுங்கள். ஆடு எலும்பிச்சம்பழம் இரண்டுமே உங்கள் கடவுளுக்காகத்தான். - [அப்பான்னா பலாப்பழம், இடி தாங்கி](https://gyaanaguru.com/appanna-jackfruit-thunder-bearer-happy-fathers-day/): தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் தாய்க்கு மதிப்பு கொடுக்கப்படும் மதிப்பில் கொஞ்சமும் தந்தைக்கு வழங்கப்படுவதில்லை. காலம் முழுக்க - [எடப்பாடி பயந்துவிட்டாரா அல்லது ராஜதந்திரமா?](https://gyaanaguru.com/is-edappadi-scared-or-diplomacy/): ஸ்பீடு எடுக்கும் ராமதாஸ் மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்துவிட்ட டாக்டர் ராமதாஸ் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை - [ஸ்டாலின் வெற்றிக்குக் காரணம் சபரீசன்..?](https://gyaanaguru.com/is-sabareesan-responsible-for-stalins-victory/): மாப்பிள்ளைக்கு கோவையில் செம வரவேற்பு தி.மு.க.வின் முப்பெரும் விழா பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இது தொண்டர்களின் - [ஜெயலலிதா 37 எம்.பி. சீட் ஜெயித்த ரகசியம்](https://gyaanaguru.com/jayalalithaa-37-mps-the-secret-of-winning-the-seat/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 47 அம்மா உணவகம் மக்கள் மனதில் ஆழமாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word-5/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [அழகு என்பது ஆண்களைப் பிடிக்கும் தூண்டிலா?](https://gyaanaguru.com/is-beauty-a-blessing/): கண்ணாடியில் பார் உண்மை தெரியும் ‘’எந்த பட்டாம்பூச்சியும் அதன் வண்ணத்திற்காக பெருமைப்படுவதில்லை. அழகைக் காட்டி பரிசும் - [ஆண்களுக்கு  மண்ணாசை ஏன் அதிகம்…?](https://gyaanaguru.com/why-men-like-land-very-much/): பூமி யாருக்கும் சொந்தமில்லை செடிகளில் பூத்துக்குலுங்கும் மலர்களை தரிசித்துக்கொண்டிருந்தார் ஞானகுரு. பின்னே வந்துநின்ற மகேந்திரன், ‘’ஏன் - [விக்கிரவாண்டி எடப்பாடி பழனிசாமி ரகசியக் கூட்டணி](https://gyaanaguru.com/edappadi-palaniswami-flees-from-vikravandi/): அதிர்ச்சியில் பிரேமலதா விக்கிரவாண்டி தொகுதியில் நான்கு முனைப் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘சட்டம் - [கம்யூனிஸ்ட் கட்சிக்கே இந்த நிலையா?](https://gyaanaguru.com/is-this-the-case-with-the-communist-party-edappadi-palaniswami/): எடப்பாடி பழனிசாமி ஆவேசம் ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - [எழுத்தாளர் அருந்ததி ராய் பழி வாங்கப்படுகிறாரா?](https://gyaanaguru.com/is-writer-arundhati-roy-being-victimised/): பாய்கிறது உபா சட்டம் அருந்ததி ராய்க்கு இந்தியாவில் அறிமுகம் தேவையில்ல. புரட்சிகரமான எழுத்தாளர். 1997ம் ஆண்டு - [நாடோடி புரட்சிக்காரன் சே குவாரா](https://gyaanaguru.com/nomadic-revolutionary-che-guevara/): சமூகத்திற்காக போராடுங்கள், போராட முடியவில்லை என்றால் எழுதுங்கள், எழுத முடியவில்லை என்றால், பேசுங்கள், பேசமுடியாவிட்டால் ஆதரிக்கவும் - [அம்மா உணவகத்திற்கு ஏழைகள் ஓட்டு](https://gyaanaguru.com/poor-vote-for-amma-canteen/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 46 2016 தமிழக சட்டப் பேரவை தேர்தலில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word-4/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [மனிதன் படைக்கப்பட்டது எதற்காக?](https://gyaanaguru.com/man-created-for-what-purpose/): இத்தனை கடவுள்கள் தேவையா? ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன் படபடவென இரண்டு கேள்விகளை எழுப்பினார். மனிதன் - [அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு](https://gyaanaguru.com/good-opportunity-for-government-school-students/): ஸ்டாலின் அரசு கலக்குதுப்பா அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்டாலின் ஆட்சியில் ஏராளமான சலுகைகள், வாய்ப்புகள் அள்ளியள்ளி - [செந்தில் பாலாஜிக்கு முதலாம் ஆண்டு சிறை விழா](https://gyaanaguru.com/senthil-balaji-gets-first-year-in-jail/): ஜாமீன் தள்ளிப் போகுதே அண்ணாமலையிடம் வாட்ச்க்கு ரசீது கேட்ட ஒரே காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டதாக சொல்லப்படும் - [தமிழ் படித்த மாணவர்களுக்கு ஸ்டாலின் ஊக்கதொகை](https://gyaanaguru.com/stalin-announces-incentives-for-tamil-students/): ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் - [அடேங்கப்பா, சீமானை இத்தனை பேர் வாழ்த்துனாங்களா..?](https://gyaanaguru.com/oh-my-god-did-so-many-people-congratulate-seeman/): சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய்யை மறந்துட்டாரே நாடாளுமன்றத் தேர்தல் 2024ல் தனித்துப் போட்டியிட்டு, 8.2% வாக்குகளைப் - [அக்காள் தமிழிசையின் வயது 63. தம்பி அமித் ஷாவுக்கு 59](https://gyaanaguru.com/tamilisai-age-63-amith-sha-age-59/): இப்படியொரு கேவலம் தேவையா அக்கா..? பொதுமேடை. ஒவ்வொரு காட்சியையும் வீடியோ பதிவு செய்கிறது என்பது தெரிந்தே - [ஜெயலலிதாவுக்கு உளவுத்துறை ரிப்போர்ட்](https://gyaanaguru.com/intelligence-report-to-jayalalithaa/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 45 புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word-3/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [பிள்ளைகள் ஏன் பெற்றோரை மதிப்பதில்லை..?](https://gyaanaguru.com/why-dont-children-respect-their-parents/): ஞானகுரு அத்தியாயம் – 33 இறைவனின் பெயரில் எந்த ஒரு பொருளையும் வீணடிப்பது, அதுவும் குறிப்பாக - [ஆவிகளுக்குப் பசி எடுக்குமா?](https://gyaanaguru.com/do-spirits-get-hungry/): ஞானகுரு அத்தியாயம் – 32 நீண்ட நாட்கள் கழித்து நிம்மதியாக குளித்து, புத்தாடை அணிந்துகொண்டதும் மனதில் - [குல தெய்வத்தைக் கும்பிடலைன்னா கஷ்டம் வருமா?](https://gyaanaguru.com/will-there-be-trouble-if-you-dont-worship-the-family-deity/): ஞானகுரு அத்தியாயம் – 31 வாஸ்து பிரச்னை தீர்ந்துபோன மன திருப்தியில் இருந்த ராஜரத்னம், நான் - [வாஸ்து மீன், சிரிக்கும் புத்தர் பணம் தருமா..?!](https://gyaanaguru.com/will-vastu-fish-laughing-buddha-money/): ஞானகுரு அத்தியாயம் – 30 மகேந்திரசாமியும் அவரது பரிவாரமும் பின்தொடர, அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தேன். இந்த - [மனிதர்கள் மதம் மாறுவது ஏன்..?](https://gyaanaguru.com/why-do-people-convert/): ஞானகுரு அத்தியாயம் – 29 இளைஞன் கணேசனை ஆறுதல் படுத்திய நேரத்தில், மகேந்திரசாமி மேலும் சில - [ராசி இல்லாத மனிதர் யாருமில்லை](https://gyaanaguru.com/there-is-no-man-who-does-not-have-a-zodiac-sign/): ஞானகுரு அத்தியாயம் – 28 திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிப் பார்க்கும் நோக்கத்தில் எழுந்து நடந்தேன். கொஞ்சநேரத்திலேயே - [ஸ்டாலினிடம் செல்வப்பெருந்தகை டோட்டல் சரண்டர்](https://gyaanaguru.com/selvaperunthagai-surrender-to-stalin/): பஞ்சாயத்து முடிஞ்சு போச்சுங்க தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை பேசிய விவகாரத்திற்கு - [காவிரி நீருக்கு பொங்கும் அண்ணாமலை](https://gyaanaguru.com/annamalai-angry-against-stalin-for-cavery-water/): தமிழிசைக்கு என்ன பதில்? ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-12/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [எட்டு எட்டா பிரிச்சுக்கோங்க](https://gyaanaguru.com/divide-one-day-as-three-eight-hours/): ஒரு நாள் என்பதை எட்டு எட்டாக மூன்று பகுதியாகப் பிரித்து செயல்படுவதன் மூலம் உடல் மற்றும் - [ஹைட்ரஜன் நீர் எனும் கருங்காலி மாலை](https://gyaanaguru.com/hydrogen-water-is-cheating/): ஏமாத்துறாங்கப்பா ஜாக்கிரதை எல்லோரும் மண் பானை தண்ணீர் குடித்த காலத்தில், பணக்காரர்கள் பிஸ்லரி தண்ணீர் குடித்தார்கள். - [வாழைப்பழம்னா இளக்காரமா..?](https://gyaanaguru.com/banana-is-rich-food-not-cheap/): ரத்த அழுத்தத்துக்கு அருமருந்து வெளிநாட்டினர் வாழைப்பழம் சாப்பிடுவதற்கு அதிக விருப்பமும் அக்கறையும் காட்டுகிறார்கள். ஆனால், அதிகம் - [கர்ப்பப்பையை எடுக்காதீங்க](https://gyaanaguru.com/please-donot-remove-uteres/): ஆரோக்கிய வழிகாட்டி மாதவிலக்கு காலத்தில் அதிக வலி, வேதனை அனுபவிக்கும் பெண்கள், ‘கர்ப்பப்பையை எடுத்துடுங்க’ என்று - [நீரை உண்ணுங்கள்…. உணவைக் குடியுங்கள்..!](https://gyaanaguru.com/drink-food-and-chew-water/): வெ.மரியபெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர் உணவே மருந்து, மருந்தே உணவு என்று வாழ்ந்து வழி காட்டிச் சென்றிருக்கும் - [கல்யாணமான காயத்ரிக்கு புதிய காதல் வந்தாச்சு](https://gyaanaguru.com/gayathiri-gets-new-love-after-marriage/): அலைபாயுதே மனசு பிரபல வங்கியில் நல்ல பதவியில் இருக்கும் காயத்ரி நேரில் சந்திப்பதற்கு வந்தார். இன்னமும் - [ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மா உணவகம்](https://gyaanaguru.com/amma-canteen-in-each-and-every-state-in-india/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 65 தமிழகத்தில் மேயர் சைதை துரைசாமி தொடங்கிய - [பணமே ரிலாக்ஸ் ப்ளீஸ்!](https://gyaanaguru.com/dear-currency-relax-please/): மோசடிகளில் இருந்து தப்பிக்கும் 7 வழிகள் நவீன காலத்தில் நடைபெறும் இணையதள பண மோசடியில் இருந்து - [தலைவலிக்கு இப்படியும் ஒரு விசித்திர காரணம்](https://gyaanaguru.com/this-is-a-strange-reason-for-a-headache/): டாக்டர் ஜோ.ஜாய்ஸ் திலகம் மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடலமைப்புகளும் உள்ளுறுப்புகளும் அமைந்திருக்கின்றன என்றாலும், ஒவ்வொரு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-11/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [Elementor #5190](https://gyaanaguru.com/elementor-5190/): /*! elementor – v3.19.0 – 28-02-2024 */ .elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-10/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [ஆண்களுக்கு மட்டுமே வரும் நோய்](https://gyaanaguru.com/disease-for-men-only/): மார்பகப் புற்று நோய் பெண்களுக்கான நோய் என்றால், ஆண்களுக்கு மட்டுமே வரும் நோய் புரோஸ்டேட் புற்றுநோய். - [கர்ப்ப காலத்தில் ரத்தம் கொதிக்கிறதா..?](https://gyaanaguru.com/blood-pressure-for-pregnancy/): மருத்துவர் வீ.புகழேந்தி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தக்கொதிப்பை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் - [விளையாட்டு வீரர்களுக்கு வார்ம் அப், கூல் டவுண்.](https://gyaanaguru.com/warm-up-and-cool-down-for-players/): ஏ.டி.சி.முருகேசன், ஓம் பிசியோதெரபி சென்டர் கிரிக்கெட் அல்லது கால் பந்து விளையாட்டை தொலைக்காட்சியில் ரசிப்பவர்கள்,  காட்சியை - [பெண் பிள்ளைக்கு இந்த டெஸ்ட் எடுக்க மறக்காதீங்க](https://gyaanaguru.com/take-test-for-every-girl-must/): தைராய்டு பட்டாம்பூச்சி டீன் ஏஜ் மற்றும் வளரிளம் பெண்களுக்கு இன்று மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது, உடல் - [ஜீனியஸ் குழந்தை பகத் ஃபாசில்](https://gyaanaguru.com/genious-child-fahadh-faasil/): ADHD விழிப்புணர்வு சினிமா பிரபலங்கள் பொதுவாகவே, தங்களுக்கு வந்திருக்கும் நோய் பாதிப்பு பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு - [நல்ல மருத்துவரைக் கண்டுபிடியுங்கள்.](https://gyaanaguru.com/find-a-good-doctor/): பணமும் முக்கியமுங்கோ எல்லா மருத்துவரும் திறமைசாலிகள், எல்லா மருத்துவரும் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், எல்லா மருத்துவரும் - [விஜய், உதயநிதி மீது அண்ணாமலை பாய்ச்சல்](https://gyaanaguru.com/annamalai-lashes-out-at-vijay-udhayanidhi/): கம்யூனிஸ்ட் பதிலடி நடிகர் விஜய் நீட் எதிர்ப்பு குறித்து பேசியது பா.ஜ.க.வினரிடம் பதட்டத்தை உண்டுபண்ணியிருக்கிறது. இதுகுறித்து - [ரோட்டை விட வீட்டுக்குள் விபத்துகள் அதிகம்](https://gyaanaguru.com/there-are-more-accidents-inside-the-house-than-on-the-road/): எச்சரிக்கிறார் டாக்டர் அருண் கண்ணன், எலும்பியல் மருத்துவ நிபுணர் தந்தை டாக்டர் கண்ணன் சித்த மருத்துவத்தில் - [எல்லோருக்கும் முதல் புன்னகை என்னுடையது..!](https://gyaanaguru.com/everyones-first-smile-is-mine/): நடிகர் நிழல்கள் ரவியின் இளமை ரகசியம் நிழல்கள் படத்தில் 1980-ல் அறிமுகமான நிழல்கள் ரவி, நான்கு - [ஸ்டாலினிடம் விலை போனாரா விஜய்..?](https://gyaanaguru.com/did-vijay-sell-to-stalin/): பா.ஜ.க.வின் சந்தேகம் கடந்த வாரம் மாணவர்களுக்கு பரிசு வழங்கிய நேரத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்தும் போதைக்கும் - [மேயருக்கு செங்கோல், பிரதமருக்கு ஆகாதா..?](https://gyaanaguru.com/is-the-mayor-not-the-prime-ministers-scepter/): சு.வெங்கடேசனுடன் மல்லுக்கட்டும் அண்ணாமலை தி.மு.க. மேயருக்கு செங்கோல் கொடுப்பதற்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுக்கும் சு.வெங்கடேசன் பிரதமரிடம் - [இந்தியா முழுவதும் பரவிய அம்மா உணவகம்](https://gyaanaguru.com/amma-canteens-spread-across-india/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 64 தமிழகத்தில் அம்மா உணவகத்திற்குக் கிடைத்த வெற்றியும் - [ஆரோக்கியமே உண்மையான சொத்து.](https://gyaanaguru.com/health-is-real-wealth-yakkai/): வந்தாச்சு யாக்கை இதழ் எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லையென்றால் மனிதரால் எதையும் அனுபவிக்க முடியாது. - [வாரம்தோறும் சுண்டைக்காயை மறக்காதீங்க.](https://gyaanaguru.com/use-weekly-once-turkey-berry-alais-sundaikka/): ஆரோக்கிய ரகசியம் காய்களும் கனிகளும் இயற்கையின் அருட் கொடைகள்.  மனிதனின் அன்றாட தேவையில் இதன் பயன்பாடு - [பெருந்தலைவர் காமராஜர்னா சும்மாவா..?](https://gyaanaguru.com/leader-the-great-perunthalaivar-kamarajar/): மறக்கமுடியாத வாழ்க்கை சம்பவங்கள் கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை படிக்கப் படிக்கத் திகட்டாத பொக்கிஷம். அவரது வாழ்வில் - [பருவே ஓடிப்போ..!](https://gyaanaguru.com/pimples-get-out/): சிம்பிள் டிப்ஸ் இள வயதினருக்கு அவர்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய சோதனையாக கருதுவது, முகத்தில் பரு வருவதைத்தான். - [ஆர்.எஸ்.பாரதிக்கும் அண்ணாமலைக்கும் வள் வள் வள்](https://gyaanaguru.com/annamalai-vs-rs-bharathi-fight/): பி.ஏ. படிக்கும் நாய்கள். தங்கக் கடத்தல் நபருடன் அண்ணாமலை, நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி போன்றவர்கள் - [பரந்தூருக்குப் போவாரா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/will-stalin-go-to-parandur/): சீமான் செம கலாய் மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி பேசுவதே இல்லை என்று தொடர்ந்து குற்றம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-9/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [விஜய்யும் உதயநிதியும் ஒரே நாளில் நீட் எதிர்ப்பு போராட்டம்](https://gyaanaguru.com/vijay-and-udhayanidhi-protest-against-neet-same-day/): குழப்பத்தில் பா.ஜ.க. முதன்முதலாக பொதுமேடையில் நீட் எதிர்ப்புக்கு நடிகர் விஜய் குரல் கொடுத்துவரும் அதேநேரத்தில், இன்று - [ராணுவத்தைக் கொண்டுவாங்க…](https://gyaanaguru.com/anbumani-request-special-force-for-election/): அலறும் அன்புமணி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் அராஜகம் எல்லை மீறுகிறது. ஓட்டுக்கு லஞ்சமாகத் தருவதற்கு வேட்டி, - [நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம்..?](https://gyaanaguru.com/amma-canteen-at-highways/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 63 அம்மா உணவகம் மூலம் சுவையான உணவு - [நல்லாத்தான் சொன்னாங்க!](https://gyaanaguru.com/old-is-gold-proverb/): அன்று சொன்னவை அர்த்தம் உள்ளவை அந்தக்கால நம்பிக்கைகள் சிலவற்றை மேலோட்டமாகப் பார்க்கிறபோது அவை மூட நம்பிக்கைகள் - [வல்லவனாயிருப்பதை விட நல்லவனாக இரு!](https://gyaanaguru.com/be-good-not-brave-is-important/): நீதிக்கதை இதிகாசங்கள் உண்மையோ பொய்யோ, அதில் வரும் கருத்துக்கள் வாழ்க்கைக்கு ரொம்பவே பயன் தரக்கூடியவை. அப்படியொரு - [ஓஷோ சொன்னா கேட்டுக்கணும்](https://gyaanaguru.com/osho-fun-stories/): ஜாலியான குட்டிக் கதைகள் இன்னொரு வாய்ப்பு இருக்குப்பா… ஒரு பெரிய தொழிலதிபரின் மனைவி இறந்து விட்டாள்.அவளது - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-8/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [உலகக் கோப்பை நாயகன் ராகுல் டிராவிட்](https://gyaanaguru.com/world-cup-coach-rahul-dravid/): இந்தியாவின் கிரிக்கெட் பெருஞ்சுவர் 2024 கிரிக்கெட் டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய அணியினர், அதனை - [இலவச வைட்டமின் டி எடுத்துக்கோங்க](https://gyaanaguru.com/get-vitamin-d-from-sun-free-of-cost/): நூறு நோய்களில் இருந்து விடுதலை அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு மக்கள் வைட்டமின் டி கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். - [பந்தி இலைக்கும் இலக்கணம்](https://gyaanaguru.com/grammer-of-banana-leaf-meals/): தமிழர் பண்பாடு மணக்குதே தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, நாம் சாப்பிடும் இலைக்கும் இலக்கணம் வகுத்தவர் தமிழர்கள். - [நீட் பயிற்சி மையங்களை தடை செய்ய வேண்டும்.](https://gyaanaguru.com/neet-training-centres-should-be-banned/): மாநிலக் கல்விக் கொள்கை ஹைலைட்ஸ் தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரையறுப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் - [ஜெயலலிதா கொடுத்த சிறப்பு மரியாதை](https://gyaanaguru.com/jayalalithaas-special-honour/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 62 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்குத் தான் - [ராகுல் காந்தியின் தரமான சம்பவம்](https://gyaanaguru.com/rahul-gandhis-quality-incident/): மோடி, அமித்ஷா ஒம் பிர்லாவுக்கு ஷாக் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அனல் பறக்கும் பேச்சு - [டாஸ்மாக்கை மூடுங்க. 10 லட்சம் குடுங்க](https://gyaanaguru.com/close-the-tasmac-rs-10-lakh-compensation/): ஸ்டாலினுக்கு எதிராக திருமா போர்க்கொடி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அதிக உயிர் இழப்பு ஏற்பட்டது ஆதி - [மோடிக்கு இலங்கை அரசு பயப்பட மாட்டேங்குதே](https://gyaanaguru.com/sri-lankan-government-is-not-scared-of-modi/): திரும்பத் திரும்ப மீனவர்களை கைது செய்றாங்க மீண்டும் மீண்டும் இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது - [அம்மா உணவகத்துக்கு வழி காட்டிய மலிவுவிலை உணவகம்](https://gyaanaguru.com/ammas-affordable-restaurant/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 61 அம்மா உணவகத்தில் இட்லி 1 ரூபாய், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-7/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [இன்று எம்.ஜி.ஆர். பதவி ஏற்பு, கருணாநிதி கைது](https://gyaanaguru.com/mgr-today-karunanidhi-sworn-in-arrested/): ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் மறந்துட்டாங்களே அரசியலில் ஒரு சில தினங்களுக்கு தனித்துவம் உண்டு. அப்படி ஒரு - [உடுமலை கள்ளச்சாராயத்தை மறைக்கிறாரா ஸ்டாலின்?](https://gyaanaguru.com/is-stalin-hiding-the-illicit-liquor-in-udumal/): இதுக்கும் சிபிஐ விசாரணை கள்ளச்சாராயம் பற்றிய மசோதா தாக்கல் செய்யப்படுகிற அன்று அதிகாலையே உடுமலைப்பேட்டை அருகே - [நடிகர் விஜய்க்கு 20% ஓட்டு நிச்சயம்](https://gyaanaguru.com/actor-vijay-gets-20-vote/): புதுசா ஒரு கணக்கு சொல்றாங்க. இப்போது விஜய் கட்சியினர் சொல்லிவரும் கருத்து ஒன்றே ஒன்றுதான். அதாவது, - [கிங் கோலி மேடையில் அஸ்திரம் பும்ரா](https://gyaanaguru.com/astra-bumrah-on-king-kohli-stage/): ரோகித்துக்கு வெற்றிப் புன்னகை கிங் கோலி இருக்கிறார் என்ற நம்பிக்கையே இந்திய அணிக்கு கணிசமான ரன்கள் - [அம்மா உணவகத்தின் அசத்தலான விலைப்பட்டியல்](https://gyaanaguru.com/amma-unavagams-amazing-price-list/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 60 பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டம், - [கிழட்டு சிங்கம் ரோஜர் ஃபெடரர்](https://gyaanaguru.com/roger-federer-tennis-legend/): டென்னிஸ் புயல் டென்னிஸ் உலகில் கிழட்டு சிங்கம் என்றுதான் ரோஜரை சொல்வார்கள். ஆம், டென்னிஸ் என்றாலே - [சுகப்பிரசவத்திற்கு ஆசைப்படுறீங்களா..?](https://gyaanaguru.com/do-you-wish-for-natural-delivery/): சிக்கல்களை தெரிஞ்சுக்கோங்க எல்லா பெண்ணுக்குமே சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கவே செய்கிறது. ஆனால், பெரும்பாலான - [கைகள் இல்லாத நீச்சல் மன்னன்](https://gyaanaguru.com/a-swimming-hero-without-hands/): சாதனைக்கு எதுவும் தடையில்லை எனக்கு உதவி செய்வதற்கு யாருமே இல்லை, எனக்கு பெற்றோர் சொத்து எதுவும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-6/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [விஜய் நல்ல தலைவரா, நல்ல வழிகாட்டியா ?](https://gyaanaguru.com/is-vijay-good-leader-or-good-family-man/): எம்.ஜி.ஆர். வழி இருக்கு பாஸ் சமீபத்தில் நடிகர் விஜய் மாணவ, மாணவியர்களிடம் இரண்டு விஷயங்கள் குறித்து - [மதுவை தடை செய்தால் என்னாகும்..?](https://gyaanaguru.com/what-will-happen-if-liquor-prohibitaed/): போதையின் பாதை முடிவதில்லை கள்ளச்சாராய மரணங்கள் நடக்கும் நேரங்களில் எல்லாம் பூரண மதுவிலக்கு என்ற கோரிக்கையை - [படிப்பு வரலைன்னா ஐ.ஏ.எஸ். ஆயிடுங்க](https://gyaanaguru.com/if-you-dont-study-youre-an-ias-officer-hang-on/): அஞ்சலி பிர்லா காட்டும் சூப்பர் வழி சரியாக படிப்பு வராத காரணத்தால் மாடலிங் துறையில் ஈடுபட்டுவந்தவர் - [மீண்டும் முதல்வர் ஆகிறார் ஹேமந்த் சோரன்..?](https://gyaanaguru.com/hemant-soren-to-take-oath-as-cm-again/): பா.ஜ.க. தீவிர ஆலோசனை நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் குற்றத்திற்கு ஆதாரம் இல்லை. ஜார்க்கண்ட் - [ஸ்டாலினுக்கு ஒரு கொட்டு, ஒரு ஷொட்டு](https://gyaanaguru.com/one-sting-one-shot-for-stalin/): ப.சிதம்பரம் திடீர் அரசியல் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் வழக்கமாக மத்திய அரசை - [சிங்கப்பூர் பேச்சுக்கு ஜெயலலிதா பாராட்டு](https://gyaanaguru.com/jayalalithaa-praises-singapore-speech/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 59 சிங்கப்பூர் மாநாட்டில் 168 நாடுகளைச் சேர்ந்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-5/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [பெண்ணுக்கு உண்மையான அழகு இது தான்](https://gyaanaguru.com/it-is-the-real-beauty-for-women/): உடலை நேசிப்பதே முக்கியம் பளீச்சென திருத்தமான முக வடிவம், ஆரோக்கியம், சிரிப்பு, நல்ல குணம் போன்றவை - [உணவுக்கும் உண்டு இலக்கணம்](https://gyaanaguru.com/eating-has-some-rules-and-regulations/): நேரம் அறிந்து சாப்பிடுங்கள்..! இந்த உலகில் எந்த ஒரு மிருகமும் பறவையும் உடல் குண்டாகி அவதிப்படுவது - [சொர்க்கம் என்பது வீடு தான்.](https://gyaanaguru.com/home-sweet-home/): அனுபவித்து வாழுங்கள் மரணத்துக்குப் பிறகே சொர்க்கத்தை அடையமுடியும் என்று பலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது உண்மையல்ல, - [மோடியை பத்தி சொல்வதை நம்பவே நம்பாதீங்க](https://gyaanaguru.com/dont-believe-what-is-being-said-about-modi/): இதெல்லாம் மூட நம்பிக்கை அரசியலில் அவ்வப்போது நம்பத் தகுந்தது போலவே சில கதைகள் உலவும். தற்செயல் - [தமிழிசைக்கு மீண்டும் அமித் ஷா மிரட்டல்..?](https://gyaanaguru.com/amit-shah-threatens-tamilisai-again/): டெல்லியில் அவசர சந்திப்பு பொதுமேடையில் தமிழிசையை மிகவும் வன்மத்துடன் கண்டித்த அமித் ஷா வீடியோ செம - [ஆணவப் படுகொலைக்கு ஸ்டாலின் அலட்சியம்](https://gyaanaguru.com/stalins-indifference-to-honour-killing/): சிறப்புச்சட்டம் அவசியம் முதல்வரே சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘ஆணவப் படுகொலைக்கு தனியே - [பொறுப்பான தலைவனாக விஜய் பேச்சு](https://gyaanaguru.com/vijays-speech-as-a-responsible-leader/): போதைப் பொருட்களுக்கு நோ சொல்லுங்க இன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10 - [சிங்கப்பூரில் அம்மா உணவகத்தின் பெருமை](https://gyaanaguru.com/the-pride-of-amma-restaurant-in-singapore/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 58 பெருநகர சென்னை மேயராக இருந்த சைதை - [தப்பு இல்லாமல் சட்டத்தை மீறலாமா?](https://gyaanaguru.com/are-you-getting-money-illegal-in-easy-way/): சாகசமே சங்கடம் தரும் ஒருவழிப் பாதையில் நுழைவது, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறுவது, வெள்ளைக்கோடு தாண்டி பயணிப்பது, - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-4/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [புதுமைப் பெண் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்](https://gyaanaguru.com/who-is-moovalur-ramamirtham-ammaiyar/): அறிய வேண்டிய அரிய நபர் தமிழக அரசு சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் - [உங்களுக்கு மட்டும் தான் கஷ்டங்கள் வருகிறதா..?](https://gyaanaguru.com/are-you-the-only-one-who-suffers/): துன்பம் எனும் பூதம் ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு வகையில் தான் மட்டும் கஷ்டப்படுவதாக நினைக்கிறான். - [ஒரே ஒரு நாள் கடவுளாக இருங்கள்](https://gyaanaguru.com/be-god-for-just-one-day/): மனிதருக்கும் உள்ளது அற்புத சக்தி கடவுளுக்கு ஏராளமான சக்திகள் இருப்பதாகவும், அவர் நினைத்தால் வாழ்க்கையை ஒரு - [அற்ப சந்தோஷம் தரும் மூன்று எஜமானர்கள்](https://gyaanaguru.com/three-masters-of-little-pleasure/): அனுபவி ராஜா அனுபவி அலுக்கவும் சலிக்கவும் செய்யாத மூன்று விஷயங்கள் மனிதன் வாழ்க்கையில் இருக்கின்றன. மனிதனுக்கு - [மோடிக்கு எதிராக சீறும் அமெரிக்கா](https://gyaanaguru.com/us-lashes-out-at-modi/): காரணம் இது தானா..? இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க - [விவசாயிகள் போன்று அடுத்து வழக்கறிஞர்கள் போராட்டம்?](https://gyaanaguru.com/lawyers-to-protest-next-like-farmers/): புதிய சமஸ்கிருத சட்டங்கள் மாற்றம் ஒவ்வோர் ஆட்சியின் காலகட்டத்திலும் சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டுவருவார்கள். இதுபோன்று - [ஊருக்கு ஒரு விமான நிலையம் அமைப்பாரா ஸ்டாலின்?](https://gyaanaguru.com/will-stalin-build-an-airport-in-the-city/): ஓசூர் அறிவிப்புக்குக் கொந்தளிப்பு இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 அறிவிப்புகள் கீழ், - [கட்சியையும் கவனிங்க கருப்புச்சட்டை எடப்பாடி](https://gyaanaguru.com/edappadi-palanisamy-keep-an-eye-on-party-also/): புலம்பும் அ.தி.மு.க. பெருசுகள் கள்ளக்குறிச்சிட் கள்ளச்சாராய விவகாரத்திற்கு கருப்புச்சட்டை அணிந்து தினம் ஒரு போராட்டம் நடத்திவருகிறார் - [சைதை துரைசாமி போட்ட விதை அண்ணா தி.மு.க.வாக முளைத்தது](https://gyaanaguru.com/the-seed-sown-by-saidai-duraisamy-sprouted-into-anna-dmk/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 57 அக்டோபர் 1ம் தேதி தி.மு.க.வில் நடந்துவரும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-3/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [ஸ்டாலின் தீர்மானத்தை மோடி ஏற்பாரா..?](https://gyaanaguru.com/will-modi-accept-stalins-decision/): பற்றி எரியும் சாதிவாரி கணக்கெடுப்பு விக்கிரவாண்டி இடைத் தேர்தலையொட்டி வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் பற்றி - [பாலியல் பெண் உடலுக்குள் கடவுள் வருவாரா..?](https://gyaanaguru.com/will-god-enter-a-womans-body/): ஞானகுரு அத்தியாயம் – 38 பாலியல் தொழிலில் சிக்கிய பெண் ஒருத்தி, அதில் இருந்து தப்பிக்க - [பாலியல் பெண்ணிடம் இன்பம் கிடைக்குமா..?](https://gyaanaguru.com/can-you-get-pleasure-from-a-woman/): ஞானகுரு அத்தியாயம் – 38 புலரிப் பொழுதில் இட்லிக் கடையைத் திறக்க அவசரம் காட்டினார் வேதாசலம். - [ராகுல் காந்திக்கு மரியாதை தர மோடிக்கு நிர்ப்பந்தம்](https://gyaanaguru.com/modi-forced-to-respect-rahul-gandhi/): காலம் கற்பிக்கும் பாடம். எந்த ராகுல் காந்தியின் எம்.பி.யை பறித்து, வீட்டை பறித்து வெளியே அனுப்பினார்களோ, - [இந்து கோயில்களில் சாய்பாபாவுக்கு கெட் அவுட்?](https://gyaanaguru.com/shirdi-sai-baba-statue-removel-from-hindu-temple/): இந்து முன்னணி தீவிரம் இந்து கோயில்களில் எல்லாம் இப்போது சாய்பாபா சிலைகள் வைப்பதும், அங்கு வியாழக்கிழமை - [எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம், மு.க.முத்து ரசிகர் மன்றம்..?](https://gyaanaguru.com/mgr-fan-club-and-muka-muthu-fan-club/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 56 1972. அக்டோபர் 8 அன்று லாயிட்ஸ் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-2/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [கீழ் கோர்ட், மேல் கோர்ட் எல்லாம் என்னாத்துக்கு..?](https://gyaanaguru.com/what-about-the-lower-court-and-the-higher-court/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் கேள்வி : கீழ் கோர்ட், மேல் கோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று - [காதல்  வலிக்கிறதா… என்ன செய்யலாம்?](https://gyaanaguru.com/does-love-hurt-what-can-be-done/): ஞானகுரு அத்தியாயம் – 37 அர்த்த ராத்திரிக் குற்றாலத்தை ரசித்தபடியே நடந்து மெயின்அருவிக்குள் நுழைந்து அசையாமல் - [மனிதனின் கைதி கடவுள், கோயில் என்பது சிறை](https://gyaanaguru.com/the-prisoner-of-man-is-god-and-the-temple-is-the-prison/): ஞானகுரு அத்தியாயம் – 36 ஏனோ, என்னுடன் உரையாடுவதில் மிகுந்த சந்தோஷமாக இருந்தார் சுந்தரம். அவரை - [இளைஞர்களுக்கு ஸ்டாலின் சொன்ன நல்ல செய்தி](https://gyaanaguru.com/stalins-good-news-for-youngsters/): 75 ஆயிரம் வேலை ரெடி இன்று சட்டப்பேரவையில் அடுத்த ஆண்டு 75 ஆயிரம் வேலை வாய்ப்புகள் - [மக்களவை பதவியேற்பில் நீட் ரத்து, வெல்க தமிழ்](https://gyaanaguru.com/lok-sabha-swearing-in-session-cancelled-neet-cancelled/): ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் அடிமை புராணம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்கள். - [திருச்சி சூர்யாவின் முக்குலத்தோர் மோதல் படை](https://gyaanaguru.com/trichy-suryas-mukkulathor-combat-force/): தினம் ஒரு திருவிளையாடல் தமிழக பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா தினம் ஒரு அணுகுண்டு - [எம்.ஜி.ஆருக்கு கணக்கு கேட்க உரிமை இல்லையா?](https://gyaanaguru.com/does-mgr-not-have-the-right-to-be-held-accountable/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 56 சைதை துரைசாமி கூறிய உண்மைகளின் அடிப்படையில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [கடவுளும் கரன்ஸியும் வெற்றிடம்](https://gyaanaguru.com/god-and-currency-void/): இருக்கு ஆனால் இல்லை உழைத்து ஓடாய்த் தேய்ந்திருந்த ஒரு தம்பதி ஞானகுருவைத் தேடி வந்தனர். ‘’இத்தனை - [காவிரிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் எதுக்கு?](https://gyaanaguru.com/why-an-all-party-meeting-on-cauvery/): ராகுலிடம் பேசச்சொல்லும் திருமாவளவன் காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு விரோதமாக தொடர்ந்து நடந்து - [டெங்குக்கு மருந்து இல்லாத அவலம்](https://gyaanaguru.com/there-is-no-cure-for-dengue/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 76 டெங்கு நோய் பரவத் தொடங்கியதும், அந்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-3/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நகம் கடித்தால் என்னாகும்..?](https://gyaanaguru.com/what-happens-if-you-bite-your-nails/): பல் நலக் குறிப்புகள் ஒரே ஒரு புன்னகை போதும், எதிரே உள்ள நபர் டோட்டல் சரண்டர் - [மனை வாங்குவதில் இப்படியும் வில்லங்கமா?](https://gyaanaguru.com/is-this-a-problem-in-buying-a-plot/): உஷாரா இருங்கோ மக்களே வீடு அல்லது மனை வாங்கும் நேரத்தில், பலருக்கு இருக்கும் அச்சம் என்ன - [பாதுகாப்பான முதலீடு… மாதம் தோறும் வட்டி](https://gyaanaguru.com/safe-investment-interest-per-month/): அஞ்சலகத்தில் புதிய திட்டம் வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் போட வேண்டும் என்று விரும்பினால், அவர்களே, ‘மியூட்சுவல் - [எடப்பாடி தயவை நாடும் மோடி](https://gyaanaguru.com/modi-seeks-edappadis-favour/): பா.ஜ.க. மாநிலங்களவை நிலவரம் கலவரம் கடந்த 10 ஆண்டுகளாக அசுர பலத்தில் இருந்த மோடி அரசு - [காமராஜரின் வரலாற்றுத் தோல்வி](https://gyaanaguru.com/kamarajs-historic-defeat/): விருதுநகர் கைவிட்டது நாகர்கோவில் அரவணைத்தது. பெருந்தலைவர் காமராஜர் மீது மக்களுக்கு பெருமதிப்பும், மரியாதையும் இருந்தது. இந்த - [பெருந்தலைவரின் ஈடுஇணையற்ற கே பிளான்](https://gyaanaguru.com/the-unparalleled-k-plan-of-the-great-leader/): அதிகாரத்தை தூக்கியெறிந்த புரட்சியாளர் அரசியல் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பது தான் ஒவ்வொரு அரசியல்வாதியின் நோக்கமும் லட்சியமுமாக - [பெருந்தலைவர் பிறந்த நாளில் ஸ்டாலின் சிறப்பான சாதனை](https://gyaanaguru.com/stalins-achievement-on-perunthalaivars-birthday/): கல்வியே அழிக்க முடியாத சொத்து கல்வியை கனவில் கூட நினைக்கத் தயங்கிய ஒரு தலைமுறையை பள்ளிக்கூடங்கள் - [கிடுகிடுவென பரவிய டெங்கு காய்ச்சல்](https://gyaanaguru.com/dengue-fever-outbreak/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 75 கொசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மேயர் சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [சர்வரோக நிவாரணி கறிவேப்பிலை](https://gyaanaguru.com/curry-leaf-is-best-medicine-plant/): தூக்கி கீழே போடாதீங்க இந்தக் கட்டுரையை முழுமையாக படிக்கும் நபர்கள், சாப்பிடும் முறையில் நிச்சயம் ஒரு - [மினுமினுக்கும் மேனி கிடைச்சாச்சு](https://gyaanaguru.com/shining-body-beauty-tips/): மூன்று வகை சருமத்துக்கும் பியூட்டி வழிகாட்டி ஒருவர் வெண்மையான சருமம் கொண்டவர்களாக இருந்தால் மட்டும் அழகு - [விக்கிரவாண்டி வெற்றிக்குக் காரணம் 1,000 ரூபாய்](https://gyaanaguru.com/the-reason-for-the-success-of-vikravandi-is-1000-pounds/): ஸ்டாலின் ஒப்புதல் கடிதம் விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க. வெற்றி குறித்து உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி வாழ்த்து - [கொலையாளிக்கு எடப்பாடி, சீமான், அண்ணாமலை ஆதரவு ஏன்?](https://gyaanaguru.com/why-did-edappadi-seeman-and-annamalai-support-the-killer/): விடுதலை சிறுத்தைகள் நறுக் கேள்வி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நேரத்தில், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும் - [சீமான் பேச்சு ஜெயலலிதாவுக்கு மானபங்கம்](https://gyaanaguru.com/jayalalithaas-speech-criticised-by-seeman/): கைது செய்ய தி.மு.க. திட்டம் இரண்டு திராவிடத் தலைவர்களுக்கு இடையே ஒரு பெண்ணை படுக்க வைத்திருக்கிறார்கள் - [ஆர்ம்ஸ்ட்ராங் கொலையாளி என்கவுன்டர்](https://gyaanaguru.com/armstrong-killer-encounter/): புத்தம்புதிய சிசிடிவி காட்சிகள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளை அடுத்து சென்னையில் நடைபெற்ற ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையால் தமிழகத்தில் - [கொசுவைக் கட்டுப்படுத்த மக்கள் இயக்கம்](https://gyaanaguru.com/peoples-movement-to-control-mosquitoes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 74 கொசு கட்டுப்படுத்தும் திட்டத்தை ஒரு வழக்கமான - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-2/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பைசா செலவில்லாமல் சூப்பர் பியூட்டி](https://gyaanaguru.com/super-beauty-without-spending-a-penny/): கத்துக்கோங்க பெண்களே பெண்களையும் அழகையும் பிரித்துப்பார்க்க இயலாது. தங்கள் மனதைப் போலவே, உடலையும் அழகாக வைத்திருக்க - [விட்டுக் கொடுத்தலே தம்பதியர் வெற்றி ரகசியம்](https://gyaanaguru.com/giving-up-is-the-secret-of-a-couples-success/): புதிய பாதை உருவாகட்டும் ’விட்டுக்கொடுப்போர் கெட்டுப்போவதில்லை” என்பது தமிழ் முதுமொழி.   விட்டுக்கொடுக்காமல் கெட்டுப்போனவர்கள் பட்டியல் மிக - [திராவிடக் கட்சி இல்லேன்னா பா.ம.க. இல்லை](https://gyaanaguru.com/if-not-the-dravidian-party-the-pmk-no/): அம்பலப்படுத்திய விக்கிரவாண்டி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக 1,24,053 வாக்கு பெற்று வெற்றிப்பெற்றிருக்கிறது. பாமக பெற்ற வாக்கு - [மேரி கோம் எனும் சண்டைக்காரி..!](https://gyaanaguru.com/mary-kom-is-a-fighter/): இந்தியாவின் பெருமை உலக குத்துச்சண்டை வீராங்கனை பட்டியலில், முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறார், இந்திய வீராங்கனை - [காங்கிரஸ்க்கு காமராஜர் ஞாபகம் வந்திடுச்சு](https://gyaanaguru.com/congress-remembers-kamaraj/): காமராஜர் ஆட்சிக்கு ஆசை? தேர்தல் நேரங்களில் கூட்டணி பேரம் பேசுவதற்கும் சீட் வாங்குவதற்கும் மட்டுமே காங்கிரஸ் - [தோல்விக்கு ஜாதியினரை கேவலப்படுத்தும் அன்புமணி](https://gyaanaguru.com/anbumani-insults-caste-for-defeat/): அரசியல் அடிப்படை புரியலையே என் ஜாதிக்காரன் எனக்கு தான் ஓட்டு போடுவான் என்று ஆணவமாக பேசிக்கொண்டு - [கொசுவுக்கு எதிராக தீவிரப் போராட்டம்](https://gyaanaguru.com/vigorous-fight-against-mosquitoes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 73 பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-gold/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [திறமை மட்டும் போதாது, இதுவும் வேண்டும்](https://gyaanaguru.com/talent-isnt-enough-you-need-this-too/): வெற்றிக்கு எட்டு வழிகள்..! கடுமையாக உழைத்தால் வெற்றிபெற முடியும் என்று சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். அது - [இடது கை, கொசுக்கடி, முத்து](https://gyaanaguru.com/left-hand-mosquito-pearl/): அசத்தலான ஐந்து தகவல்கள்                            இடதுகைப் பழக்கம் மைக்கேல் ஏஞ்சலோ, அலெக்ஸாண்டர், நெப்போலியன், பிடல் காஸ்ட்ரோ, - [மிஸ்டர் குடிகாரர் ஜோக்ஸ்](https://gyaanaguru.com/mr-drunkard-jokes/): குலுங்கி குலுங்கி சிரிங்க குடிகார முனுசாமியின் மீது தண்ணீரை தெளித்து ஆசிர்வதித்தார், பாதிரியார்கூறினார்…‘‘உன்னுடைய பாவங்கள் அனைத்தும் - [கண்ணடியுங்க, ஆரோக்கியத்துக்கு நல்லது.](https://gyaanaguru.com/wink-good-for-health/): ஆச்சர்ய கண் நலக் குறிப்புகள் செல்போனும் கம்ப்யூட்டரும் இன்று மனிதனின் இரு கரங்களாகிவிட்டன. எந்த நேரமும் - [சம்பளத்தில் எத்தனை சதவிகிதம் இருக்கலாம்..?](https://gyaanaguru.com/what-percentage-of-salary-can-there-be/): வீட்டுக் கடன் தவணை ஆலோசனை ஒருவருக்கு  சொந்த வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனே முக்கிய வழியாக - [சீமானை எப்படியாவது கூட்டிட்டு வாங்க](https://gyaanaguru.com/bring-seeman-somehow/): எடப்பாடியிடம் கெஞ்சும் நிர்வாகிகள் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் - [செல்வப்பெருந்தகைக்கு இப்படியொரு குற்றப் பின்னணியா?](https://gyaanaguru.com/amit-shah-wealthy-man-case-exposed/): அண்ணாமலை டீம் அடுத்த அதிரடி ரவுடி பட்டியல் வெளியிட்ட காங்கிரஸ் தமிழ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையின் - [கர்நாடக சிவகுமாருக்கு அன்புமணி எச்சரிக்கை](https://gyaanaguru.com/anbumani-warns-karnataka-cm-shivakumar/): காவிரி தண்ணீருக்குப் போராட்டம் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணைப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக - [குடிமக்களின் ஆரோக்கியம் அரசின் கடமை](https://gyaanaguru.com/health-of-citizens-is-the-duty-of-the-government/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 72 அரசியல் வாழ்வு, பொது வாழ்வு போலவே - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-worth-million-dollor/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஜாதியை ஒழிக்க கடவுளாலும் முடியாதா..?!](https://gyaanaguru.com/even-god-is-not-possible-to-close-the-caste-system/): ஞானகுரு தரிசனம் – 43 செண்பகாதேவி அருவிக்குச் செல்லும் வழியில் இளைப்பாற அமர்ந்தேன். குரங்குகளின் பசி - [கடவுளைத் தொட்டுப்பார்க்க ஆசையா?](https://gyaanaguru.com/shall-u-wish-to-touch-god/): ஞானகுரு தரிசனம் – 42 என்னுடன் நடந்த சந்திப்பு குருஜிக்கு பெருத்த ஏமாற்றத்தையே தந்திருக்கிறது என்பது - [கடவுள் பற்றிய கவலை மனிதருக்குத் தேவையில்லை](https://gyaanaguru.com/human-need-not-worry-about-god/): ஞானகுரு தரிசனம் – 41 பணத்துக்காகத்தானே சாமியார்கள் ஆசிரமம் அமைக்கிறார்கள் என்ற ரீதியில் நான் கேட்டது, - [மெளனத்தின் ஓசை எப்படி இருக்கும்?](https://gyaanaguru.com/do-you-know-the-sound-of-music/): ஞானகுரு தரிசனம் – 40 ’’ஆசிரமங்களில் எந்த ஒரு மனிதருக்கும் ஞானம் கிடைத்ததில்லை… எந்த விழிப்பு - [ஆசிரமத்தில் ஞானம் கிடைக்குமா?](https://gyaanaguru.com/ashram-gives-wisdom-really/): ஞானகுரு தரிசனம் – 39 வேதாச்சலத்தின் கடையில் இட்லி சாப்பிட்டு முடித்ததும், அருகே இருந்த மரத்தில் - [ஸ்டாலினுக்கு சவால் விடும் சீமான்](https://gyaanaguru.com/seeman-challenges-stalin/): வைரலாகும் சண்டாளன் கருணாநிதி பாடல் விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் - [கொரோனா காலத்தில் தொண்டாற்றிய அம்மா உணவகம்](https://gyaanaguru.com/amma-canteens-served-during-corona/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 71 மேயராக சைதை துரைசாமி கொண்டுவந்த அம்மா - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-gem/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பாதுகாப்புக்காக மின்சார வேலி அமைக்கலாமா..?](https://gyaanaguru.com/shall-we-set-electric-fence-for-home/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் எம்.நிலா B.Com., LLM (Hons.), Diploma in Prof. Counselling உயர்நீதிமன்ற - [உறவினருக்கு தங்கம் விற்றால் வரி கட்டணுமா?](https://gyaanaguru.com/gold-sale-to-relation-will-pay-tax/): பணமே ரிலாக்ஸ் ப்ளீஸ் உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் தங்கத்தின் உற்பத்தி மற்றும் தேவையில் - [தங்கம் வாங்க எவ்வளவு வரி கட்டனும்?](https://gyaanaguru.com/howmuch-tax-will-pay-when-buy-gold/) - [தூக்கம் வரவில்லையா… கொண்டாடு..!](https://gyaanaguru.com/enjoy-the-night-if-sleep-not-comes/): ஞானகுரு ஒளிவிளக்கு மகேந்திரன் மிகுந்த மனக்கவலையுடன் இருப்பது அவருடைய உடல்மொழியிலே தெரிந்தது. தலை கலைந்திருந்தது, உடை - [வயசான காக்கா… கிழட்டு எலி எங்கே…?](https://gyaanaguru.com/did-you-notice-old-aged-crow-aged-rat/): ஞானகுரு வாழ்க்கை பாடம் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் ராகவ் என்ற ராகவேந்திரன், பஸ் - [பணம் இருக்கும் வாழ்க்கை இருக்காது](https://gyaanaguru.com/future-you-have-money-but-no-life/): ஞானகுருவின் ஒளிவிளக்கு ஓய்வு பெறப்போகும் வயதில் ஒருவர் ஞானகுருவை சந்திக்க வந்தார். ‘’எனக்கு இன்னும் ஆறு - [தலித் அரசியலாகும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை](https://gyaanaguru.com/thalith-politics-in-armstrong-murder/): ஸ்டாலின் சந்திப்பு, போலீஸ் மாற்றம் பலன் தருமா? தி.மு.க.வுக்கு ஆதரவாக பட்டியலின மக்கள் செயல்படுவதைத் தடுப்பதற்கு - [மோடிக்கு எதிராக அன்புமணி தில்லுமுல்லு குற்றச்சாட்டு](https://gyaanaguru.com/anbumani-statement-against-modi-for-neet/): விக்கிரவாண்டி ஃபைனல் ஸ்டன்ட் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை வாழ்வா சாவா போராட்டமாக பா.ம.க. எடுத்து போராடி - [நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை](https://gyaanaguru.com/selvaperunthagai-at-saidapet-court/): போலீஸில் செல்வப்பெருந்தகை புகார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் - [நடுத்தர மக்களுக்கு ஹைடெக் உணவகம்](https://gyaanaguru.com/hitech-canteen-for-middle-class-people/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 70 அம்மா உணவகத்தை லாபமாக நடத்துவதற்கு பல்வேறு - [பாகற்காய் இருக்க பயம் எதற்கு?](https://gyaanaguru.com/why-are-you-afraid-of-bitter-gourd/): ஆயிரம் நோய் தீர்க்கும் அற்புதம் கசப்பானவை எல்லாமே மருந்து என்று சொல்லப்படுவது உண்டு. அதில் ஒன்றுதான் - [பிரபலங்கள் வாழ்வில் ஹாஹா…ஹிஹி](https://gyaanaguru.com/humour-time-in-vip-life/): சிரிச்சா குத்தமில்லீங்க பிரபலங்கள் என்ன பேசினாலும் வைரலாகிவிடும். அதற்குக் காரணம் அவர்களுடைய சமயோசித புத்தியும் புத்திசாலித்தனமமும் - [உங்கள் ஒரு ரூபாயும் என் ஒரு ரூபாயும் ஒன்றல்ல](https://gyaanaguru.com/your-one-rupee-and-my-one-rupee-are-not-the-same/): நிறம் மாறும் பணம் பார்வையிலே செல்வந்தர் என்பது தெரிந்தது. ஞானகுரு முன்பு அமைதியாக நின்றார். ‘’மனிதனுக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-16/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [எது கிடைத்ததோ, அதை கொண்டாடுங்கள்](https://gyaanaguru.com/whatever-you-got-celebrate/): எல்லாமும் வரமே சந்தன நிறம், அலைபாயும் கூந்தல், காந்தக் கண்கள், கன்னக்குழி போன்ற பல அழகம்சம் - [உயிர் இருப்பவர்களுக்கு ஃபிரிட்ஜ் எதற்கு?](https://gyaanaguru.com/refridgerator-is-unhealthy/): ஞானகுரு மருத்துவம் அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். பிள்ளைகள் பள்ளிக்குப் போகிறார்கள். - [முதுமையிலும் இளமை கிடைக்கும்..!](https://gyaanaguru.com/get-young-even-in-old-age/): ஞானகுருவின் ஒளிவிளக்கு வயதான ஒரு தம்பதியர் கவலை தோய்ந்த முகத்துடன் ஞானகுருவை சந்திக்க வந்தனர். ஞானகுருவுக்கு - [முதுமைக்கு எவ்வளவு பணம் தேவை..?](https://gyaanaguru.com/how-much-money-do-you-need-for-old-age/): ஞானகுரு ஆலோசனை தலை நரைத்துப்போன முதியவரிடம் பேசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. ‘வெள்ளை நரை என்பது, காலம் - [எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆறு மாஜிக்கள் போர்க்கொடி?](https://gyaanaguru.com/six-former-ministers-unite-against-edappadi-palanisamy/): சேலத்தில் பேச்சுவார்த்தை ஒன்றுபட்ட அ.தி.மு.க. உருவாக வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக - [மகிழ்ச்சி தரும் உடல் ஓவியம்](https://gyaanaguru.com/body-painting-and-happiness/): கலர் கலரா வரையுறாங்க ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று சொல்லப்படுவதுண்டு. அதிலும் குறிப்பாக, ஓவியக்கலை - [அம்மா உணவகத்திற்கு சினிமா கலைஞர்கள், செல்வந்தர்கள்](https://gyaanaguru.com/sponsor-for-amma-canteen-from-rich-and-cinema-artists/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 69 அம்மா உணவகம் முழுக்க முழுக்க அரசு - [ஒல்லியா மாறுவது ரொம்ப ஈஸி பாஸ்](https://gyaanaguru.com/weight-reduction-easy-ways/): கலோரியை கவனிச்சுக்கோங்க இந்த நூற்றாண்டில் உருவான கொடூரமான பிரச்னை என்றால், அது  உடல் பருமன். ஆம், - [பிள்ளையை வெளியே அனுப்புங்க ப்ளீஸ்](https://gyaanaguru.com/send-children-to-play-outside/): தினமும் ஒரு மணி நேரம் அவசியம் குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை. டாக்டராக, - [மகாத்மா காந்தியின் காதல் கடிதம்](https://gyaanaguru.com/gandhiji-love-letter/): நேசத்தை எங்கு தொடங்க வேண்டும்? ஆயுதம் இன்றி அன்பு மூலமாக உலகை வெல்லமுடியும் என்று நிரூபித்துக்காட்டியவர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-15/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [மூன்றாவது மாதமே அடம் பிடிக்கத் தொடங்குறாங்க](https://gyaanaguru.com/babies-adoment-in-three-months/): குழந்தை வளர்ப்பு ஆச்சர்யங்கள் குழந்தை இல்லாத வீட்டில் மகிழ்ச்சி இருக்காது, அதேநேரம்  குழந்தை அடம்பிடித்தால் தாங்கவும் - [எத்தனை முறை சிரித்தாலும் வலிப்பதில்லை](https://gyaanaguru.com/be-happy-smile-jokes/): பழசுன்னாலும் குபீர் சிரிப்பு நிச்சயம் நகைச்சுவை ஒன்று மட்டுமே எத்தனை முறை என்றாலும் ரசித்து ரசித்து - [ஹேர் ட்ரையர் போடாதீங்க..!](https://gyaanaguru.com/dont-use-hair-dryer-girls/): அழகிய தலைமுடிக்கு ஆலோசனைகள் மேகம் போன்று அலையலையாக கூந்தல் வேண்டுமா? விதவிதமாக எண்ணெய் அல்லது அழகு - [கடவுளிடம் இதை கேட்காதீர்கள்](https://gyaanaguru.com/dont-ask-this-one-to-god/): உங்களால் முடியும் நம்புங்கள் ஆலயத்தில் ஏராளமான மனிதர்கள் இறைவன் தரிசனத்துக்காக காத்திருந்தார்கள். மூலவர் திரை விலக்கப்பட்டதும், - [பெண்ணுக்கு முகமே விசிட்டிங் கார்டு](https://gyaanaguru.com/face-is-visiting-card-for-woman/): அழகு முக்கியம் எந்த ஒரு மனிதருக்கும் அவரது முகமே விசிட்டிங் கார்டு. அதிலும் குறிப்பாக பெண்ணுக்கு - [அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கப் போறீங்களா?](https://gyaanaguru.com/are-you-going-to-buy-a-house-in-an-apartment/): அப்படின்னா அவசியம் படிங்க இடம் வாங்கி வீடு கட்டுவது கொஞ்சம் சிரமம் என்பதாலும், அக்கம்பக்கம் பேச்சுத் - [உடல் எடை குறைக்கும் ஆறு சுவைகள்..!](https://gyaanaguru.com/eat-six-taste-for-weight-reduction/): ஞானகுரு மருத்துவம் மகேந்திரன் ஒரு புதிய நண்பருடன் ஞானகுருவை சந்திக்க வந்தார். கொஞ்ச நேரம் நடந்து - [மழைக் காலத்திலும் பளபள அழகு](https://gyaanaguru.com/beauty-tips-for-rainy-season/): பழங்களே பியூட்டி பார்லர் பெண்களின் சருமத்திற்கு கோடை காலத்தில் ஒரு வகையிலான பிரச்னை என்றால் மழைக் - [உதயநிதி துரோகம் பண்ணிட்டாரு… அன்புமணி காட்டம்](https://gyaanaguru.com/udhayanidhi-has-betrayed-anbumani-kattam/): விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக நேற்று பரப்புரைக்கு வந்த மாநில விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்டங்கள் - [அம்மா உணவகம் லாபம் அடைவதற்குத் திட்டம்](https://gyaanaguru.com/amma-unavagam-plans-to-make-a-profit/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 68 ஏழை, எளிய மக்களின் பசி தீர்க்கும் - [என் பணத்தை பிறருக்கு ஏன் கொடுக்க வேண்டும்..?](https://gyaanaguru.com/why-should-i-give-my-money-to-others/): கொடுத்தாலும் இனிக்கும் ‘’உன்னிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. உன்னிடம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-14/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பரபரப்பைத் தூக்கி குப்பையில் போடுங்கள்](https://gyaanaguru.com/throw-the-excitement-in-the-trash/): அரை மணி நேர ரகசியம் ‘’உன்னைத் தொட்டுச்செல்லும் தென்றலை, உன் வீட்டு வாசலில் பூத்துநிற்கும் கொன்றை - [மீண்டும் மீண்டும் ஆன்லைன் ரம்மி மரணங்கள்](https://gyaanaguru.com/online-rummy-death-once-again/): அன்புமணியுடன் மல்லுக்கட்டும் உடன்பிறப்புகள் ஆன்லைன் ரம்மியில் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை திமுக அரசு வேடிக்கைப் - [இள நரை கவலை, கவலையால் இள நரை](https://gyaanaguru.com/white-hair-in-early-age-worry/): ஞானகுரு மருத்துவம் கல்லூரிப் பெண் கவலை நிறைந்த முகத்துடன் நின்றாள். அவள் தலையைப் பார்க்கும்போதே, கவலையின் - [பட்டினியில்லாத உலகம் சாத்தியமாகுமா..?](https://gyaanaguru.com/is-it-possible-to-have-a-world-without-hunger/): காப்பரேட் ஆதிக்கம் அழிந்தாலே தீர்வு வரும் நிறைய நாடுகள் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றுள்ள நிலையிலும்,  30% - [சென்னை பெருவெள்ளத்தில் கைகொடுத்த அம்மா உணவகம்](https://gyaanaguru.com/amma-canteens-help-chennai-floods/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 67 பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி - [ஆம்ஸ்ட்ராங் டைரிக் குறிப்பு](https://gyaanaguru.com/armstrong-death-diary-list/): படிப்பு முதல் படுகொலை வரை வடசென்னை அரசியல் வித்தியாசமானது. தமிழகத்தின் பிற பகுதி போன்று அனைத்து - [சும்மா இருப்பது ரொம்ப கஷ்டமப்பா…](https://gyaanaguru.com/its-so-hard-to-be-quiet/): முயற்சி செய்து பாருங்கள் ‘’உங்களைப் போன்ற சாமியார்கள்தான் கொடுத்துவைத்தவர்கள். செய்து முடிக்க வேண்டிய வேலை என்று - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-13/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [குழந்தைக்கு முன் பொய் பேசினால் என்னாகும்?](https://gyaanaguru.com/what-happens-if-you-lie-in-front-of-your-baby/): ’ஒரு பொய் பேசினால் அது ஓராயிரம் பொய்யாக மாறிவிடும். பொய்யை மறைக்க மேலும் மேலும் பொய்கள் - [ஆரோக்கியத்துக்கு சிம்பிள் ஃபார்முலா](https://gyaanaguru.com/simple-recipe-for-healthy-living/):   – சித்த மருத்துவர் கு.சிவராமன் உணவை அளவுடன் எடுத்துக்கொண்டால், மருந்து சாப்பிடவேண்டிய அவசியமே இல்லை என்கிறார் - [பணமே ரிலாக்ஸ் ப்ளீஸ்.!](https://gyaanaguru.com/online-fund-transfer/): NEFT Vs IMPS Vs RTGS: எது பாதுகாப்பானது வேகமானது மற்றும் நம்பகமானது என்று பார்க்கலாம் - [கல் உப்பு மந்திரம் எப்போது பணம் தரும்?](https://gyaanaguru.com/when-does-rock-salt-magic-bring-money/): பணம் தரும் மந்திரம் ஒரு பெண் மிகுந்த சோகத்துடன் ஞானகுரு முன்பு நின்றுகொண்டிருந்தாள். ‘’சாமி, கல் - [அடேங்கப்பா ஆம்ஸ்ட்ராங் மீது இத்தனை வழக்குகளா?](https://gyaanaguru.com/how-many-cases-registered-in-amstrang-name/): ஆயுதம் எப்போதும் ஆபத்து எல்லோருக்கும் ஆபத்து அரசியல்வாதிகள் என்றாலே கட்டப்பஞ்சாயத்து செய்வதை ஒரு கெத்து என்று - [தமிழகம் அமைதிப் பூங்காவா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/tamilnadu-is-peaceful-place-now-stalin/): நல்லவர் மட்டுமல்ல, வல்லவரான முதல்வரே வேண்டும்.   தமிழகத்தில் காவல் துறை கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற - [பிரிட்டனில் ஸ்டார்மர் ஆட்சி.](https://gyaanaguru.com/prime-minister-of-the-united-kingdom-keir-starmer/): உலக அரசியலில் மாற்றம் வருகிறதா..? ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக இடதுசாரி - [அமெரிக்காவில் அம்மாஸ் கிச்சன்](https://gyaanaguru.com/ammas-canteen-at-america/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 66 அம்மா உணவகத்தின் வெற்றி மற்ற மாநிலங்களிலும் - [கொசுவை விரட்டுவதற்கு நொச்சி செடி](https://gyaanaguru.com/nochi-plant-to-repel-mosquitoes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 87 டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நிலவேம்புக் கஷாயம், - [பூவை ரசிப்பது தான் காதல். பறிப்பதல்ல..!](https://gyaanaguru.com/love-is-the-appreciation-of-flowers-i-dont-want-to/): இதுவே காதல் இலக்கணம் அம்மு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தாள் என்று செல்போனில் தகவல் - [வேறு ஒருவரால் உங்களுக்கு மகிழ்ச்சி தர முடியாது](https://gyaanaguru.com/no-one-else-can-make-you-happy/): துன்பம் கடக்கும் ரகசியம் அபிராமியின் வருகைக்காக டென்ஷனாகக் காத்திருந்தாள் ஸ்டெல்லா. எந்த நேரமும் புன்னகையும் தன்னம்பிக்கையுமாக - [பெற்றோருக்கு என்ன தீர்வு..?](https://gyaanaguru.com/care-for-parent/): தங்கக் கூண்டு வேண்டாமே இன்று, நம் நாட்டில் நல்ல லாபகரமான தொழில் என்ன தெரியுமா? முதியோர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-7/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [அடேங்கப்பா ஆச்சர்யத் தகவல்கள்](https://gyaanaguru.com/unbeleiveble-truths/): தகவல் களஞ்சியம் 3 எறும்புகளுக்கு காது கிடையாதா..?ஒழுக்கத்துக்கும் கூட்டு வாழ்க்கைக்கும் உதாரணமாகத் திகழ்பவை எறும்புகள்.  ஆம், - [சோப்பு மாற்றினால் தேமல் வருமா..?](https://gyaanaguru.com/does-changing-soap-make-you-feel-bad/): டாக்டர்  ராஜா மணிகண்டன் அழகான முகம், ஆரோக்கியமான உடல் இருந்தும் சிலர் தேமல் போன்ற தோல் - [தொட்டாலே பட்டு போல் மென்மை](https://gyaanaguru.com/soft-as-silk-to-the-touch/): சிம்பிள் சருமக் குறிப்புகள் கோடையோ, குளிர்காலமோ எத்தகைய சூழலாக இருந்தாலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நம்முடைய சருமம் - [மூலிகைக்கு ஆசைப்படுங்கள்](https://gyaanaguru.com/grow-herbal-plants-in-home/): வீட்டுக்குள் இடம் போதும் இயற்கை வைத்தியம் செய்வதற்கு ஆசைப்படும் நபர்கள்கூட, மூலிகைகளைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். - [ஜோ.. ஜோ… ஜோக்ஸ்](https://gyaanaguru.com/funny-jokes-2/): ’’நீங்க எங்க தாத்தா மாதிரியே பாடுறீங்க…’’ ’’ரொம்பவும் சந்தோஷம்… உங்க தாத்தா ரொம்பவும் நல்லா பாடுவாரா, - [விவேகானந்தரின் சூப்பர் டீலிங்](https://gyaanaguru.com/vivekanandar-super-comedy/): நகைச்சுவை அல்ல, தத்துவம் * எரியும் விறகு அடுப்பின் அருகே ஒரு நிமிடம் அமர்ந்தாலும், அது - [அண்டம் கிடுகிடுக்க ராமதாஸ் போராட்டம்.?](https://gyaanaguru.com/ramadosss-struggle-for-the-universe/): இப்படி பேச ஆரம்பிச்சுட்டாரே. அரசியல் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் டாக்டர் ராமதாஸ் ஒரு மூன்றாம் - [அமெரிக்கா செல்லும் ஸ்டாலின். அரசாளப்போகும் உதயநிதி  ](https://gyaanaguru.com/stalin-to-go-to-america-udhayanidhi-to-rule/): நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கப்பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இதையடுத்து உதயநிதிக்கு துணை - [எம்.ஜி.ஆருக்கு ரெயின் கோட்டு, சைதை துரைசாமிக்கு கொசுவலை](https://gyaanaguru.com/raincoat-for-mgr-mosquito-net-for-saidai-duraisamy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 86 1961ம் ஆண்டு. ஒரு கன மழை - [பணம் அல்ல, அது உங்கள் நேரம்.](https://gyaanaguru.com/its-not-money-your-time/): செலவைக் குறைக்கும் வழி ஒரு மாத சம்பளத்துக்காரன் ஞானகுருவை தரிசிக்க வந்தான். அவன் மனதில் ஏதோ - [ஒரு நாள் வருமானம். 30 நாட்கள் செலவு](https://gyaanaguru.com/one-day-revenue-30-days-expenditure/): பணம் சேமிக்கும் ரகசியம் ஒரு தம்பதியர் இரண்டு குழந்தைகளுடன் வந்து ஞானகுருவிடம் ஆசி பெற்றனர். ‘’நாங்கள் - [எத்தனை பிளான் செஞ்சாலும் நஷ்டம் வருதா..?](https://gyaanaguru.com/no-matter-how-many-plans-you-make-will-you-lose/): வியாபார சூட்சுமம் வியாபாரி ஒருவர் ஞானகுருவை சந்தித்துப் பேசினார். ‘‘நான் 30 ஆண்டு காலமாக வியாபாரம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-6/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [இறப்பின் சுவை இனிப்பு](https://gyaanaguru.com/taste-of-death-is-sweet/): சித்தர் வாக்கு இந்த உலகில் நிறைய மனிதர்கள் நல்லவர்களாக இருப்பதற்கு முக்கியமான காரணமே, மரணம் குறித்த - [சாதாரண கம்பும் ஆயுதமாகலாம்.](https://gyaanaguru.com/an-ordinary-stick-can-also-become-a-weapon/): பாரம்பரிய விளையாட்டு  சிலம்பம் தமிழரின் சிறப்பான தற்காப்புக் கலைகளில் சிலம்பமும் ஒன்று. சிறிய மூங்கில் கம்புகொண்டு, - [விலை குறைவாக சொத்து கிடைக்கிறதா..?](https://gyaanaguru.com/is-the-property-available-at-a-lower-price/): பினாமி சட்டம் ஜாக்கிரதை! இன்று உலகில் கறுப்புப் பணம் வைத்திருப்போர்  எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதை, - [வெற்றிக்குத் தேவை 20](https://gyaanaguru.com/success-requires-20/): சாதனைக்குத் தடையில்லை  சாதிக்க வேண்டும் என்ற வெறியும், வரையறுக்கப்பட்ட இலக்கும், சரியான கண்ணோட்டமும், குறையாத தன்னம்பிக்கையும், - [விமான டிக்கெட்டில் புது வகை ஊழல்…](https://gyaanaguru.com/new-scam-in-airline-tickets/): நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய தி.மு.க. விமான டிக்கெட் பதிவு செய்வதில் ஒரு புது வகையிலான ஊழல் நடப்பதாக - [வரலாற்றில் முதன் முறையாக பட்ஜெட்டுக்கு எதிராக தி.மு.க. போராட்டம்](https://gyaanaguru.com/for-the-first-time-in-history-dmk-is-against-the-budget-combat/): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டை தமிழர்களுக்கு செய்த துரோகம் என்று ஸ்டாலின் - [ஏழை மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள்](https://gyaanaguru.com/free-mosquito-nets-for-poor-people/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 85 டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சித்த மருந்துகள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-5/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [உங்களை நீங்களே மன்னித்துக்கொள்ளுங்கள்](https://gyaanaguru.com/your-forgive-yourself/): குற்றவுணர்வு தேவையில்லை முகத்தில் சோகம், மனதில் பாரத்துடன் இளைஞன் ஒருவனை அழைத்துவந்தார் மகேந்திரன். வெளிநாட்டுக்கு வேலைக்குச் - [பிரார்த்தனை என்பது ஏமாற்றும் செயல்](https://gyaanaguru.com/prayer-is-cheating-process/): ஆறுதல் சொல் அல்லது அமைதியாக இரு ’’பள்ளி பேருந்து விபத்தில் படுகாயமடைந்த 20 பள்ளிக் குழந்தைகளும் - [ஆறுதலே அற்புதமான மருந்து](https://gyaanaguru.com/caring-and-console-is-best-medicine/): பொய்யாகவும்  ஆறுதல்  கூறலாம் மனசுக்குள் மலையளவு பாரம் இருப்பது போன்று அமைதியாக உட்கார்ந்திருந்தார் நடுத்தர வயது - [ரசிகர்களின் ஆசை வெற்றியல்ல, எதிரணியின் தோல்வி  ](https://gyaanaguru.com/fans-wants-to-see-defeats-of-opposites-not-victory/): மனம் எனும் மாயக்குரங்கு மகேந்திரன் அழைத்துவந்த நபருக்கு 50 வயது இருக்கலாம். பணக்காரத் தோரணை இருந்தாலும், - [மழையில் நனைந்தால் காய்ச்சல் வருமா..?](https://gyaanaguru.com/rain-gives-fever-always/): குடையாக மாறுங்கள் மழையில் சொட்டச்சொட்ட நனைந்தபடி வந்துசேர்ந்தார் ஞானகுரு. அவரே மழையைக் கொண்டுவந்தது போன்ற சந்தோஷத்தில் - [கனவை நிறுத்த கற்றுக்கொள்ளுங்கள்](https://gyaanaguru.com/how-to-stop-dreaming/): எதிர்காலம் காட்டுமா கனவு ’’பெரும்பாலான நாட்கள் கனவு வருகிறது. நான் நினைத்தது, நினைக்காதது, யோசிக்கவே முடியாதது - [கற்க ஆசைப்படுபவர்களுக்கு வயசு ஏறாது](https://gyaanaguru.com/those-who-want-to-learn-dont-get-old/): இன்றைய தினத்தில் வாழுங்கள் ’’சின்னப் பிள்ளையாக இருந்த நேரத்தில், எப்போது பெரியவனாவேன் என்று ரொம்பவும் ஆசைப்பட்டேன். - [அண்ணாமலைக்கு பட்ஜெட் குட்டு](https://gyaanaguru.com/dmk-slams-annamalai-for-budget/): எகிறியடிக்கும் தி.மு.க. ’’இது ஒரு நாற்காலி சேமிப்பு பட்ஜெட். இந்த முயற்சிகள் அனைத்தும் நாற்காலியைக் காப்பாற்ற - [அண்ணா பல்கலையில் தில்லுமுல்லு பேராசிரியர்கள்.](https://gyaanaguru.com/raud-professors-in-anna-university/): கவர்னரும் அமைச்சரும் சீட்டிங்கிற்கு உடந்தை? ஒரே ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைப்பதே குதிரைக் கொம்பாக - [நிலவேம்புக் கஷாயத்துக்கு மக்களிடம் அமோக வரவேற்பு](https://gyaanaguru.com/overwhelming-response-from-people-for-nilavembu-decoction/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 84 டெங்கு நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து - [முடியும் வரை காத்திருங்கள்](https://gyaanaguru.com/waiting-is-secret-of-love-success/): காதலை ஜெயிக்கும் ரகசியம் இரவு 8 மணி. இன்றும் மனோகரன் வரவில்லை. கடுமையான மனப்போராட்டத்தில் தவித்தாள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-4/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [கணவர்கள் சிந்திக்க… மற்றவர்கள் சிரிக்க..!](https://gyaanaguru.com/husband-jokes/): எப்படியாவது கல்யாணம் முடிக்க வேண்டும் என்று ஆண்கள் துடிப்பதும், கல்யாணம் முடித்தவுடன் மனைவியிடம் இருந்து எப்படியாவது - [மாட்டுக் கறி ஆஸ்துமா குறைக்குமா?](https://gyaanaguru.com/will-beef-reduce-asthuma/): விவரிக்கிறார் மருத்துவர் ஹரீஷ் புஸ்புஸ் என்று மூச்சுவிட சிரமமாக இருக்கிறதா..? இதுதான் ஆஸ்துமா நோயின் முக்கியமான - [தமிழ்நாட்டுக்கு விரோத பட்ஜெட்](https://gyaanaguru.com/budget-against-tamilnadu/): ஸ்டாலின், எடப்பாடி, சீமான் எதிர்ப்பு. இன்று வெளியான பட்ஜெட்டில் தமிழ் நாட்டுக்கு எந்த ஒரு திட்டமும் - [இம்புட்டுத்தானுங்க பட்ஜெட் முக்கிய சாரம்சம்.](https://gyaanaguru.com/budget-speacial-features/): தமிழகத்துக்குத் தான் ஒண்ணுமே இல்லை. இன்று 2024-25-ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் - [உதயநிதி தலைமையில் 2026 தேர்தல்.  ](https://gyaanaguru.com/udhayanidhi-led-the-2026-election/): ஆலோசனைக் கூட்டத்தில் சீனியர்களுக்கு இடமில்லை. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் - [காங்கிரஸை காப்பியடித்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்](https://gyaanaguru.com/nirmala-sitharamans-congress-copy-budget/): ஆந்திரா, பீகாருக்கு ஜாக்பாட் இன்று பட்ஜெட் தாக்கல் செய்திருக்கும் நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் - [எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய ஆரோக்கிய விழிப்புணர்வு](https://gyaanaguru.com/mgrs-health-awareness/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 83 டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்துவதற்கு நிலவேம்புக் கஷாயமும், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-3/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நட்புக்கும் கற்பு உண்டு..!](https://gyaanaguru.com/friendship-is-pure-and-good/): துரோகங்களை மன்னியுங்கள், மறக்க வேண்டாம். காதல் எனும் உறவை சந்திக்காதவர்கள்  இந்த உலகத்தில் நிறையவே உண்டு. - [வெண்டைக்காய் இல்லீங்க, மூளைக்காய்..!](https://gyaanaguru.com/ladies-finger-is-best-for-brain/): எண்சாண் உடம்புக்கே வலு சேர்க்கிற காய் என்றால், அது வெண்டைக்காய்தான். முக்கியமாக, நம்முடைய  மூளை சுறுசுறுப்பாக - [வீட்டுக்குள் வேட்டை விளையாட்டு](https://gyaanaguru.com/game-for-hapiness-dhayam/): பாரம்பரிய விளையாட்டு தாயம் மனிதர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய முக்கியமான விஷயங்களில் ஒன்று விளையாட்டு. ஏதேனும் விளையாட்டில் - [மூலிகை வளர்க்கலாம்... நோயை விரட்டலாம்!](https://gyaanaguru.com/plants-for-medical-use/): வீட்டுக்கு முன்னே அல்லது பின்னே  கொஞ்சம் இடம் இருக்கிறதா?  அழகுக்காக பூக்கள் அல்லது காய் செடிகள் - [மணக்குதே... மயக்குதே!](https://gyaanaguru.com/secret-of-perfume/): பெர்ஃப்யூம் ரகசியம் ஒருவரது குணத்தை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம் என்பார்கள். ஏனென்றால், - [ஆதலால் சண்டை போடுவீர்..!](https://gyaanaguru.com/quarrel-between-husband-and-wife-good/): இனிய தாம்பத்திய ரகசியம் பொண்டாட்டியிடம் அடி வாங்கும் கணவன் பற்றி நிறைய நிறைய ஜோக்ஸ் படித்திருப்பீர்கள். - [300 ஆண்டுகளுக்குப் பிறகு சித்த வைத்திய மறுமலர்ச்சி](https://gyaanaguru.com/revival-of-siddha-medicine-after-300-years/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 82 ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு தமிழகத்தில் சித்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [இறைவனை அல்ல, உன் உடலைக் கும்பிடு](https://gyaanaguru.com/worship-your-body-not-god/): சித்தர் வாக்கு உடம்பு, மனசு இரண்டில் எது முக்கியம் என்று ஒரு மருத்துவரிடம் கேட்டால், இரண்டுமே - [மகிழ்ச்சியாக வாழ ஆசையா?](https://gyaanaguru.com/do-you-like-happy-life/): இதோ 20 சிம்பிள் ஸ்டெப்ஸ் வாழ்வது கொஞ்ச நாள்தான். அந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ ஆசையாக - [சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது](https://gyaanaguru.com/very-funny-jokes/): ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.  வெறும் டீ மட்டும் தானா மச்சீ? பின்ன - [தமிழ் பேசினால் விருது](https://gyaanaguru.com/award-for-pure-tamil-speaker/): நீங்களும் பேசுங்க, பேசிப் பாருங்க தமிழக அரசின் கீழ் வரும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், - [திருமாவளவன் எதிரியா ரஞ்சித்..?](https://gyaanaguru.com/tirumavalvan-vs-ranjith-caste-politis/): பட்டியலின வாக்கு மோதல் திருமாவளவனையும் விடுதலைச் சிறுத்தைகளையும் தமிழ்நாடு அரசியலிலிருந்து குறிப்பாக தி.மு.க. கூட்டணியில் இருந்து - [ஐ.டி. ஊழியர்களுக்கு இனி 14 மணி நேர வேலை..?](https://gyaanaguru.com/14-hour-work-schedule-for-it-employees/): தயாராகும் புதிய சட்டம், அலறும் ஊழியர்கள். உடல் உழைப்பு தரும் ஊழியர்களுக்கு எட்டு மணி நேர - [அடுத்த தேர்தலுக்கு ஸ்டாலின் ஸ்கெட்ச்](https://gyaanaguru.com/stalin-plan-for-next-assembly-election/): எக்கச்சக்க குழப்பத்தில் எடப்பாடி பழனிசாமி மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளையும் தட்டித் தூக்கிய ஸ்டாலின், - [நிலவேம்புக் கஷாயம் எதிர்ப்பாளர்களுக்கு சவால்](https://gyaanaguru.com/nilavembu-decoction-challenges-opponents/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 81 டெங்கு நோய்க்கு மருந்தாகவும் தடுப்பு மருந்தாகவும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-2/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஐந்தே நிமிடங்களில் சிம்பிள் மேக்கப்](https://gyaanaguru.com/simple-make-up-in-five-minutes/): கெட், செட், ரெடி பெண்கள் மேக்கப் போட்டு கிளம்புவது குறித்து ஏராளமான ஜோக்ஸ் உண்டு. அது - [அடேங்கப்பா, ஆச்சர்ய தகவலா இருக்குதே](https://gyaanaguru.com/unbelievable-facts-2/): தகவல் களஞ்சியம் 2                     நேருக்கு எத்தனை குழந்தைகள் நேருக்கு குழந்தைகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். - [அடேங்கப்பா, ஆச்சர்ய தகவலா இருக்குதே](https://gyaanaguru.com/unbelievable-facts/): தகவல் களஞ்சியம் 1                   கை கொடுக்கும் கை தமிழில் ஓர் எழுத்து வார்த்தை. அந்த - [சிரித்து சிரித்து மகிழுங்கள்](https://gyaanaguru.com/funny-jokes/): ஒருத்தி : முன்னால என்னோட கணவர் ஆபிசில இருந்து பேனா, பென்சில், பேப்பர்னு கொண்டு வரும்போதே - [தனிமையில் ஆடலாம் பல்லாங்குழி](https://gyaanaguru.com/pallanguli-for-sole-man-game/): சீதை ஆடிய விளையாட்டு..! மிகத் தொன்மையான தமிழர் விளையாட்டுகளில் ஒன்று பல்லாங்குழி.  கிட்டத்தட்ட 8000 ஆண்டுகள் - [மைக்ரோசாப்ட் முடக்கத்தால் வங்கிப் பணத்துக்கு ஆபத்து?](https://gyaanaguru.com/is-microsofts-shutdown-putting-bank-money-at-risk/): சைபர் தாக்குதல் அபாயம் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. - [அண்ணாமலைக்கு ஆகஸ்ட் டிக்கெட் ரெடி.](https://gyaanaguru.com/ticket-ready-for-annamalai-in-august/): அடுத்த தலைவர் இவர் தானா..? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு நிச்சயம் 10 தொகுதிகள் - [எல்லா இடங்களிலும் நிலவேம்புக் கஷாயம் விநியோகம்](https://gyaanaguru.com/distribution-of-nilavembu-decoction-everywhere/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 80 ஆங்கில மருத்துவம் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-7/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பணம் தேவைப்படுகிறதா..?](https://gyaanaguru.com/do-you-need-money-search/): கடவுள் தர மாட்டார், தேடுங்கள். டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கியதும், ஹேண்ட் பேக் பத்திரமாக இருக்கிறதா - [எல்லோருக்கும் ஒரு துணை தேவையா..?](https://gyaanaguru.com/every-one-need-company/): தனிமை சுமை ஒரு குடும்பமே ஞானகுரு வருகைக்காக காத்திருந்தது. அனைவரும் ஆசி வாங்கியதும், சுமார் 35 - [திருமணமான ஆண் என்று தெரிந்தும் காதல் வருகிறதே..?](https://gyaanaguru.com/why-love-comes-to-married-man/): காதல் மாயை ஞானகுருவை தரிசிக்க வந்த கூட்டம் வெளியேறும் வரை அந்த இளம்பெண் காத்திருந்தாள். அருகில் - [கடவுள்](https://gyaanaguru.com/feeling-of-god/): சில்லறை இல்லையென நோட்டுகளை உள்ளேயே வைக்கும் என்னைப் பற்றி என்ன நினைப்பாரோ அந்த பிச்சைக்காரனுக்குள்ளிருக்கும்  கடவுள். - [பாதை](https://gyaanaguru.com/way-of-life/): ஆற்றுக்கும் மணலுக்குமான தொப்புள்கொடி நீள்கிறது அள்ளிச் செல்லும் லாரியின் கதவிடுக்கில்! – ந.சிவநேசன் - [இம்புட்டுத்தான் வாழ்வு](https://gyaanaguru.com/living-is-good-for-die/): இப்பொருளில்லா வாழ்க்கைக்கு சாவுதான் மாற்றெனில் வாழ்ந்தே தொலைக்கிறேன்,  போ… - [தகப்பன்சாமி](https://gyaanaguru.com/pride-of-father/): அப்பாவோடு இருந்து பார்த்த போது எல்லாமே எளிதாய் இருந்தது. அப்பாவாக இருந்து பார்க்கும் போதுதான் எல்லாமே - [உசுர்](https://gyaanaguru.com/life-and-death/): வீடில்லா மனிதன் வாழ்ந்து விடக்கூடும். மனிதனில்லா வீடு ஏனோ மரித்து விடுகிறது. - [அம்மா உணவகத்தில் ஸ்டாலின்.](https://gyaanaguru.com/stalin-visit-to-amma-canteen-if-jeyalalaitha-she-close-everything/): ஜெயலலிதாவா இருந்தா என்ன நடந்திருக்கும்? எதிர்க் கட்சி என்ன திட்டம் கொண்டுவந்தாலும் அதனை அப்படியே இழுத்து - [நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைச்சாறுக்கு அரசு அங்கீகாரம்](https://gyaanaguru.com/government-approves-nilavembu-decoction-papaya-leaf-juice/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 79 சித்த மருத்துவத்தின் மூலம் டெங்கு நோயை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-6/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஒரே பாடலில் ஒட்டுமொத்த வாழ்க்கை தத்துவம்](https://gyaanaguru.com/the-overall-philosophy-of-life-in-one-song/): அவரவர் வாழ்க்கையில் அவரவர் பெரியவர் திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்வார்கள். 1,330 குறள்களில் திருவள்ளுவர் - [இயற்கைக்கு ஏன் இத்தனை குரூரம்?](https://gyaanaguru.com/why-is-nature-so-cruel/): கருணையும் கொடூரமும் ஒன்று தான் மரத்தில் சாய்ந்து அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். - [மிருகத்தைப் பலி கொடுத்தால் அல்லா சொர்க்கம் தருவாரா..?](https://gyaanaguru.com/will-god-give-you-heaven-if-you-sacrifice-an-animal/): உயிர் என்றால் எல்லா உயிரும் சமமே. மிருகத்தைப் பலி கொடுப்பது எல்லா மதங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. - [திருட்டு கடவுள் குருட்டு பக்தி](https://gyaanaguru.com/wrong-belief-in-wrong-god/): மஹராஜ் – சினிமா எனும் வாழ்க்கை மதத்தின் பெயரைச் சொல்லி மனிதனை முட்டாள் ஆக்குவது ரொம்பவும் - [மத்திய அரசு வேலையை விரட்டுங்க, விட்றாதீங்க](https://gyaanaguru.com/get-rid-of-central-government-jobs-dont-quit-them/): தமிழர்களுக்கு வழி காட்டும் சு.வெங்கடேசன் தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை பெறுவதல் போதிய விழிப்பு - [மரணத் தருவாயில் தமிழ் இலக்கியம்](https://gyaanaguru.com/tamil-literature-at-the-time-of-deat/): வைரமுத்து கவலையை தீர்ப்பாரா ஸ்டாலின்? செல்போனும் கையுமாகத் திரியும் மனிதர்களுக்கு அச்சுப் புத்தகம் பற்றியும் தமிழ் - [சங்கரலிங்கனார் கனவை நனவாக்கிய அண்ணா.](https://gyaanaguru.com/sanakaralinganar-dream-comes-true-by-anna/): இன்று தமிழ்நாடு தினம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் - [டெங்குக்கு நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு](https://gyaanaguru.com/nilavembu-decoction-for-dengue-papaya-leaf-juice/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 78 டெங்குக்கு மருந்து இல்லை என்று ஆங்கில - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-5/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [உலகின் பிரபலமான ஐந்து விதிகள்.](https://gyaanaguru.com/five-famous-rules-of-the-world/): அனைத்து மனிதருக்கும் பொதுவானவை ஒவ்வொரு நபரின் வாழ்க்கையும் வித்தியாசமானது. ஒவ்வொரு நபரின் வாழ்வியல் சூழலும் உடல் - [எந்த மனிதருக்கும் கடவுள் மீது நம்பிக்கை கிடையாது](https://gyaanaguru.com/no-human-being-believes-in-god/): பரிசோதித்துப் பாருங்கள் ‘’பகுத்தறிவு என்றும் கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்றும் நீங்கள் பேசி வருகிறீர்கள். ஆனால், - [கடினமான முடிவுகளைத் தேர்வு செய்யுங்கள்](https://gyaanaguru.com/choose-difficult-decisions/): நிம்மதி நிச்சயம் கண்ணுக்கு முன் இரண்டு தீர்வுகள் தென்படும் நேரத்தில், கடினமான முடிவுகளை தேர்வு செய்வது - [டெங்கு நோய்க்கு சித்த வைத்தியத்தில் மருந்து](https://gyaanaguru.com/siddha-medicine-for-dengue-fever/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 77 டெங்கு காய்ச்சல் குறித்த அச்சத்தைத் தவிர்க்கும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-4/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஸ்டாலின் மெகா டிரான்ஸ்ஃபர் மேளா](https://gyaanaguru.com/stalin-mega-transfer-mela/): அமுதா ஐ.ஏ.எஸ். மாற்றம் ஏன்..? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மற்றும் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தைக் கவனிக்க முடியாத - [எந்த மனிதருக்காவது கடவுள் உதவியிருக்கிறாரா..?](https://gyaanaguru.com/has-god-helped-any-man/): தேடுங்கள், உண்மை கிடைத்துவிடும். நெற்றி நிறைய திருநீறு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை, கைகளில் பக்தி புத்தகங்களுடன் - [அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லதா, கெட்டதா?](https://gyaanaguru.com/is-drinking-too-much-water-good-or-bad/): ஞானகுரு மருத்துவம் நாற்பது வயதையொட்டிய தந்தையும், பத்து வயது மகனும் ஞானகுருவிடம் ஆசிர்வாதம் தேடி வந்தனர். - [வினேஷ் போகத் முதுகில் குத்தியது யார்..?](https://gyaanaguru.com/who-stabbed-vinesh-phogat-in-the-back/): மோடியின் செய்திக்கு கடும் எதிர்ப்பு வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தின் உண்மை பின்னணியை உலகிற்கு முன் - [பிரேமலதாவுக்காக 3 கி.மீ. நடந்தாரா ஸ்டாலின்?](https://gyaanaguru.com/3-km-for-premalatha-did-stalin-walk/): கருணாநிதிக்கு நாணயம் வெளியீடு ’முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை… அவருக்கு கை நடுங்குகிறது, நடக்கமுடியவில்லை” என்று பிரேமலதா - [வினேஷ் போகத் தகுதி நீக்கம். பதக்கமும் பறிக்கப்பட்டது.](https://gyaanaguru.com/vinesh-phogat-disqualified-the-silver-medal-was-also-taken-away/): அரசியல் அழுத்தம் காரணமா? நீங்கள் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளாவிட்டாலும் உங்களை தகுதி நீக்கம் செய்தாலும் - [பிளாஸ்டிக் கழிவு அகற்றிய ஆம்ஃபிபியன் வாகனம்](https://gyaanaguru.com/amphibian-vehicle-carrying-plastic-waste/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 98 ஆகாயத் தாமரையை அழிப்பதற்கு ஆம்ஃபிபியன் வாகனம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-3/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62 ஆகிறதா..?](https://gyaanaguru.com/is-the-retirement-age-of-government-employees-62/): அதிர்ச்சியில் இளைஞர்கள் அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவதற்கு உரிய நிதி இல்லாத காரணத்தால் முந்தைய அரசு - [ரோட்டில் போராடியவர் ஒலிம்பிக்கில் மின்னுகிறார்](https://gyaanaguru.com/the-man-who-fought-on-the-road-shines-at-the-olympics/): அரை இறுதியில் வினேஷ் போகத் கடந்த ஆட்சியின் போது வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் - [வங்கப் போராட்டத்துக்கு சீனா காரணமா..?](https://gyaanaguru.com/is-china-to-blame-for-the-bengal-protest/): ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவு வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த - [செளந்தர்யாவின் உயிர் குடித்த நோய்](https://gyaanaguru.com/soundaryas-illness/): டாக்டர் பாரூக் அப்துல்லா, சிவகங்கை சமீபத்தில் தமிழகத்தைக் குலுக்கிய சம்பவம் என்றால், அது இளம் வயது - [வக்ப் சட்ட திருத்தம் மோடிக்கு கடும் எதிர்ப்பு](https://gyaanaguru.com/waqf-act-amendment-strongly-opposes-modi/): மீண்டும் ஒரு இஸ்லாமியர் போராட்டம்? வக்ப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவரவிருப்பதை அடுத்து பல - [விருதுநகர் நிர்வாகிகளுக்கு ரெய்டு விட்ட உதயநிதி.](https://gyaanaguru.com/udhayanidhi-raids-virudhunagar-executives/): நல்லாவே நடிக்கிறார் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு இரண்டு தொகுதிகளில் மட்டுமே கடுமையான போட்டி நிலவியது. - [ஆகாயத் தாமரை அழிப்புக்கு ஆம்ஃபிபியன் வாகனம்](https://gyaanaguru.com/amphibious-vehicle-for-the-destruction-of-the-sky-lotus/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 97 சென்னையின் முந்தைய மேயர்கள் பலரும் ஆகாயத் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-2/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பரோட்டா தீண்டத்தகாத உணவா..?](https://gyaanaguru.com/is-parotta-an-untouchable-food/): மைதாவும் கோதுமையே கோதுமையை ஆரோக்கிய தானியம் என்று உறுதியாக நம்புகிறவர்கள் கூட, அதே கோதுமையில் இருந்து - [காதுக்குள் அலை ஓசை, விசில் சத்தம் கேட்கிறதா..?](https://gyaanaguru.com/do-you-hear-the-sound-of-waves-and-whistles-in-your-ears/): எச்சரிக்கிறார் டாக்டர் எம்.என்.சங்கர். காது, மூக்கு, தொண்டை நிபுணரான டாக்டர் எம்.என்.சங்கர் அரசு மருத்துவக் கல்லூரியில் - [உடலை நேசிப்பதே என் ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/loving-the-body-is-my-health-secret/): பேசுகிறார் ஓவியர் ஸ்யாம் பத்திரிகைகளில் லட்சக்கணக்கான ஓவியங்கள் வரைந்து அத்தனை வாசகர்களுக்கும் பரிச்சயமானவர் ஓவியர் ஸ்யாம். - [விஜய் ஆண்டனி சொன்னாலும் கேட்காதீங்க](https://gyaanaguru.com/dont-listen-to-vijay-antony/): ஞானகுரு யாக்கை இதழ் வந்தாச்சு இன்னும் நிறைய நிறைய ஆரோக்கியத் தகவல்கள். இந்த தளத்தில் இருக்கும் - [விஜய்யைக் கண்டு அஞ்சுகிறாரா சீமான்..?](https://gyaanaguru.com/is-seeman-scared-of-vijay/): மேடையில் அபத்தமான பேச்சு சீமானின் தைரியமான பேச்சுக்கு இளம் தலைமுறையினர் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். அவர் எத்தனை - [இந்தியாவை தனியொருவனாக சுருட்டிய சுழல் ஹீரோ](https://gyaanaguru.com/the-spin-hero-who-single-handedly-swept-india/): சபாஷ் ஜெஃப்ரி வந்தர்சே உலகிலேயே தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் நிறைந்த இந்திய அணியை தனி ஒரு - [ஆகாயத் தாமரை அழிப்புக்கு நவீன யுக்தி](https://gyaanaguru.com/modern-strategy-for-eradication-of-sky-hyacinth/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 96 பெருநகர சென்னை நீர்நிலைகளில் படர்ந்து வளர்ந்திருக்கும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [தேர்தல் சின்னத்தை எடுத்துட்டு மோதிப் பாருங்க](https://gyaanaguru.com/take-the-election-symbol-and-try-it/): சென்னை போராட்டத்தில் சீமான் சவால் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, போதைப் - [குஜராத்துக்கு ஒரு நீதி தமிழகத்துக்கு ஒரு நீதியா?](https://gyaanaguru.com/is-one-justice-for-gujarat-one-justice-for-tamil-nadu/): பொங்கியெழுந்த டாக்டர் ராமதாஸ் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் - [கொசு ஒழிப்பதற்கு ஆகாயத் தாமரை அழிப்பு](https://gyaanaguru.com/eradication-of-aerial-lotuses-to-eliminate-mosquitoes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 95 கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கு மேயர் சைதை துரைசாமி - [அண்ணாமலைக்குப் பதவி நீட்டிப்பு..?](https://gyaanaguru.com/annamalais-tenure-extended/): தி.மு.க.வுக்கு எதிராகத் தீவிரப் போராட்டம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை லண்டன் பயணம் மேற்கொள்ள இருப்பதால் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wise/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [காம மூலிகை தெரியுமா?](https://gyaanaguru.com/betal-gives-strength-to-sex/): வெற்றிலை மகத்துவம் தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பது  ‘தாம்பூலம்’ எனப்படும் வெற்றிலை,பாக்கு. தமிழனின் - [அடடே ஆச்சர்யத் தகவல்கள்](https://gyaanaguru.com/unbelievable-truths-2/): தகவல் களஞ்சியம் 5 கங்காரு குட்டியின் எடை 2 கிராம்வயிற்றில் பையுடன் காணப்படும் வினோத விலங்கான - [அம்மா அன்பு… அப்பா கண்டிப்பு](https://gyaanaguru.com/mum-love-dad-scolds/): குழந்தை வளர்ப்புக் கலை ஒரு குழந்தைக்குத் தாயாக, தந்தையாக இருப்பது ஒரு பேரானந்தம், பேரனுபவம். குழந்தை - [சிரிச்சிக்கிட்டே சிரி ராஜா](https://gyaanaguru.com/non-stop-comedy-jokes/): கடி தத்துவம் மனைவி: ‘‘ஏங்க.. என்னுடைய சமையல் எப்படி இருக்கு, இப்படியே சமைச்சுப் போட்டா எனக்கு - [வெந்நீர் எனும் தோழன்..!](https://gyaanaguru.com/hot-water-is-health-secret/): இதுவே ஜப்பான் ஆரோக்கிய ரகசியம் முன்பு ஆற்று நீரை அப்படியே அள்ளிக்குடித்தும் ஆரோக்கியமாக மக்கள் வாழ்ந்து - [முகத்துக்கு பளீச் தரும் பிளீச்](https://gyaanaguru.com/bleach-for-the-face/): இம்புட்டுத் தான் ரகசியம் அழகு நிலையங்களுக்குப் பலர் செல்வதே பிளீச் அல்லது ஃபேஷியல் செய்வதற்குத்தான்.  இதெல்லாம் - [இதெல்லாம் வாழ்க்கையில சகஜம் பாஸ்](https://gyaanaguru.com/this-is-normal-in-life-boss/): நோ டென்ஷன், ரிலாக்ஸ்… எனக்கு மட்டும்தான் பிரச்னை மேல் பிரச்னை, எனக்கு மட்டும்  ஏன் இப்படி - [தோல்வி என்பது முடிவல்ல, அனுபவம்](https://gyaanaguru.com/failure-is-not-the-end-it-is-experience/): இதுவே நல்ல ஆரம்பம் இன்னும் ஒரே ஒரு அடி தோண்டினால் நீருற்று கிடைத்துவிடும் என்ற நிலையில், - [இழப்பதற்கு முதுமையில் எதுவும் இல்லை](https://gyaanaguru.com/there-is-nothing-to-lose-in-old-age/): கொடுப்பதற்கு நிறையவே இருக்கிறது மனித வாழ்க்கை விசித்திரமானது. முதுமையில்தான் அவருக்கு முழு தெளிவு கிடைக்கிறது. ஆனால், - [செத்துப் போன தாத்தாவை பார்க்க முடியுமா?](https://gyaanaguru.com/can-you-see-your-dead-grandfather/): ஆசையும் பேய் பயமும் பேய் கடவுளைப் பார்த்தேன் என்று சொல்லிப் பாருங்கள். யாரும் நம்ப மாட்டார்கள். - [நோய் விரட்டும் பாதுகாப்பு வளையம்..!](https://gyaanaguru.com/disease-relief-net/): மனம் எனும் கோட்டை இந்த உலகில் நோய்க்கும், பேய்க்கும் அச்சப்படுபவர்கள் அதிகம். கண்ணுக்குத் தெரியாத ஒன்றுடன் - [கொசு ஒழிப்பதற்கு கம்பூசியா மீன்கள்](https://gyaanaguru.com/gambusia-fishes-for-mosquito-killing/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 94 சென்னையில் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு 3,200 ஊழியர்கள் - [மந்திரச்சொல் பேசிப் பழகுங்கள்](https://gyaanaguru.com/practice-magic-words/): வாழ்க்கை சுகமாகும் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மந்திரச்சொல். எப்படிப்பட்ட வார்த்தை என்பதை பொறுத்துத்தான் நல்ல - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-very-powerful-use-wise/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wise-2/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [அருந்ததியர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு](https://gyaanaguru.com/internal-reservation-in-arunthathiyar-reservation/): நுழைகிறது கிரிமிலேயர் மோசடி அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மகத்தானது அதேநேரம் - [கருணாநிதியை விட வைரமுத்துக்கு பெரிய விருது](https://gyaanaguru.com/vairamuthu-gets-bigger-award-than-karunanidhi/): பஞ்சாயத்தாகும் முத்தமிழ் பேரறிஞர் கவியரசர் என்று கண்ணதாசன் அழைக்கப்படுவதால், கவிப்பேரரசு என்று பட்டம் பெற்று, அவரை - [பிரதமர் மோடிக்கு ராமதாஸ் லேசாக ஒரு குட்டு](https://gyaanaguru.com/ramadoss-gives-a-slight-stab-at-pm-modi/): நீட் மோசடிக்கு எதிர்ப்பு இத்தனை நாட்களும் நீட் எதிர்ப்பு நாடகம் நடத்திவருவதாக தி.மு.க.வை மட்டுமே குறை - [போட் படத்தை சீமான் பாராட்டலாமா?](https://gyaanaguru.com/seeman-promotion-gets-attack/): தமிழுக்கு அவமானம் என எதிர்ப்பு யோகிபாபு நடிப்பில் வெளிவரும் போட் படம் குறித்து நாம் தமிழர் - [கொசு ஒழிப்பதற்கு வேப்பெண்ணெய்](https://gyaanaguru.com/neem-oil-for-mosquito-control/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 93 மேயர் சைதை துரைசாமியின் முயற்சியால் பெருநகர - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-17/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பெண் பூப்பு அடைவதைக் கொண்டாடலாமா?](https://gyaanaguru.com/can-we-celebrate-puberty-for-girls/): முதல் அடிமைச் சங்கிலி சின்னஞ்சிறு பெண் பூப்படைவதை ஃப்ளக்ஸ் அடித்து, ஊர் முழுவதும் கூட்டி வைத்து - [கடவுள் மனிதனின் விளையாட்டு பொம்மை](https://gyaanaguru.com/god-mans-toy/): பக்தி என்பது பழக்கம் இந்த பிரபஞ்சமும் மனிதனும் கடவுளின் விளையாட்டு என்கிறார்கள். உண்மையில் கடவுள் என்பது - [ஒரு நதியின் நடுக்கம்](https://gyaanaguru.com/the-trembling-of-a-river/): கடலுக்கு நுழைவதற்கு முன்பு ஒரு நதி பயத்தில் நடுங்குவதாக கூறப்படுகிறது. தாம் பயணித்த பாதையை அது - [உடலை பட்டினி போடுவது மருத்துவமா?](https://gyaanaguru.com/is-starving-the-body-medical/): தன் உடலையே தின்னும் உடல் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்வது அனைத்து மதங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. - [என் தந்தை இறந்த துக்கத்தை விட இது கொடுந்துயர்](https://gyaanaguru.com/this-is-worse-than-the-grief-of-my-fathers-death/): வயநாட்டில் ராகுல் காந்தி சோகம் வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், இன்னமும் - [அருந்ததியர் ஒதுக்கீடு செல்லும். வன்னியர் ஒதுக்கீடு செல்லாது.](https://gyaanaguru.com/arunthathiyar-quota-is-valid-vanniyar-quota-is-invalid/): எடப்பாடி ராமதாஸ் தேர்தல் நாடகம். பட்டியலின மக்களுக்கான ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக அருந்ததி இன மக்களுக்கு - [வீடு தேடி வந்த கொசு அழிப்புப் பணியாளர்கள்](https://gyaanaguru.com/mosquito-destroyers-search-homes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 92 சென்னையில் இருந்த 17 லட்சம் வீடுகளையும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-widom/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [குழந்தைக்கும் மனசு பாதிக்குமா..?](https://gyaanaguru.com/is-child-affect-in-mind/): கிடுகிடு பூச்சாண்டி பெரியவர்களைப் போலவே குழந்தைக்கும் கவலை, பயம், அச்சம் ஏற்படும் என்பதால், அதனால் மனம் - [கல்லில் இருக்கிறாரா கடவுள்..?](https://gyaanaguru.com/is-there-god-in-the-stone-sculpture/): நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணமொண என்று சொல்லு - [இனிது, இனிது… வாழ்வு இனிது.](https://gyaanaguru.com/love-is-beautiful/): இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து;காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது. ஞாயிறு - [காமத்துடன் கலந்துவிடு](https://gyaanaguru.com/mingle-with-lust/): உச்சம் பெறும் ரகசியம் மனிதனுக்கு எத்தனையோ வழிகளில் ஆனந்தம் கிடைக்கிறது. நல்ல உணவு, உயர்ந்த நட்பு, - [எவ்வளவு நேரம் கவலைப்படலாம்?](https://gyaanaguru.com/how-long-can-you-worry/): ஞானகுரு தரிசனம் மனிதர்களுடைய முக்கியமான பொழுதுபோக்கு கவலைப்படுவதுதான். கண் விழித்ததும், இன்று சந்தோஷப்பட என்னவெல்லாம் இருக்கிறது - [ஞானகுரு யார், எங்கே இருக்கிறார்?](https://gyaanaguru.com/who-is-gyaanaguru-where-is-he/): மகிழ்ச்சிக்கு வழிகாட்டி குற்றால மலையையும், அருவியையும் சந்திக்கச் சென்ற நேரத்தில், இரண்டும் கலந்துசெய்த ஒரு மனிதனை - [மீட்புப் பணி நெருங்கவே முடியாத வயநாடு பேரழிவு](https://gyaanaguru.com/wayanad-disaster-hits-rescue-operation/): ஊட்டி, கொடைக்கானலுக்கு ஒரு பாடம் வயநாடு நிலசரிவில் வரலாறு காணாத உயிர் சேதம் என்பது உறுதியாகிவருகிறது. - [நிர்மலா சீதாராமனுக்குப் புரியலையா, நடிக்கிறாங்களா..?](https://gyaanaguru.com/does-nirmala-sitharaman-not-understand/): இந்தியாவில் டிரோல் நம்பர் ஒன் பட்ஜெட் வெளியீட்டுக்குப் பிறகு இந்திய அளவில் டிரோல் செய்யப்படும் நபர்களில் - [கொசு அழிப்பதற்கு 3,200 பணியாளர்கள்](https://gyaanaguru.com/3200-workers-for-mosquito-eradication/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 91 சென்னை மாநகராட்சியில் எல்லா காலகட்டங்களிலும் கொசு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-11/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஞானம் அடையலாம் வாங்க…](https://gyaanaguru.com/lets-get-enlightened/): ரொம்பவே சிம்பிள் புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது என்றால், அதுவரை அவர் எப்படியிருந்தார்..? கொஞ்சம் - [ஒலிம்பிக் பதக்கத்தில் மனு பாகர் புதிய சாதனை](https://gyaanaguru.com/manu-bhaker-sets-new-record-in-olympic-medal/): இந்தியாவுக்கு ஏகப்பட்ட தோல்விகள் குட்டியூண்டு ஜப்பான் நாடு ஒலிம்பிக்கில் அசத்திக்கொண்டு இருக்கும்போது, இந்தியா இரண்டாவது மெடல் - [உதயநிதி ஊழலை அம்பலப்படுத்தும் அண்ணாமலை?](https://gyaanaguru.com/will-annamalai-expose-udhayanidhi-scam/): புதுவகை நன்கொடை வசூல் மோட்டார் பந்தயத்தை நடத்தியே தீரவேண்டும் என்பதற்காக உதயநிதி புதியவகை ஊழலில் ஈடுபடுவதாக - [தமிழ்நாட்டில் 65 சுங்கச்சாவடிகளில் மக்கள் பணம் கொள்ளை](https://gyaanaguru.com/loot-of-public-money-at-65-toll-plazas-in-tamil-nadu/): நாடாளுமன்றத்தில் வில்சன் போர்க்குரல் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, அநியாயமாக கொள்ளை - [வயநாட்டு சோகத்தில் பங்கேற்கும் தமிழகம்.](https://gyaanaguru.com/tamil-nadu-participates-in-the-wayanad-tragedy/): மக்கள் உயிரோடு புதைந்த பரிதாபம் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 50க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி - [கொசு மருந்து, புகை அடிப்பதற்கு தீவிர ஆய்வு](https://gyaanaguru.com/intensive-study-for-mosquito-repellent-fumigation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 90 பெருநகர சென்னை மாநகராட்சியில் எந்த ஒரு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-10/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [என் வீரம் எங்கே போனது?](https://gyaanaguru.com/where-has-my-courage-gone-2/): மனம் எனும் மாயக்காரன் ஒரு கராத்தே மாஸ்டர் ஞானகுருவை சந்தித்தார். ‘’சாமி நான் பிளாக் பெல்ட் - [உருகி உருகி காதலித்தவர்கள் ஏன் பிரிகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-do-people-fall-in-love-and-fall-apart/): காதலை தோற்கடிக்கும் காரணங்கள் ’இந்த உலகத்திலேயே நம்மை விட சிறந்த காதலர்கள் யாருமே இல்லை’  என்ற - [தியானம் என்பது பொய். ஏமாந்து போகாதீர்கள்](https://gyaanaguru.com/meditation-is-a-lie-dont-be-fooled/): பணம் படைத்தவர்களின் கண்ணாமூச்சு ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது, அதுவே ஆகச்சிறந்ததாக அறியப்பட்டு விடுகிறது. - [மைனர் ஆபாச வீடியோ பார்ப்பது குற்றமா?](https://gyaanaguru.com/child-pornography-is-a-punishable-crime/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் கேள்வி : சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோ அப்லோடு செய்வதும் அதை - [நிர்மலா சீதாராமனை அடித்துத் துவைத்த ராகுல் காந்தி](https://gyaanaguru.com/rahul-gandhi-slaps-nirmala-sitharaman/): போர்க்களமான நாடாளுமன்றம் பட்ஜெட் மீதான இறுதிக்கட்ட விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி இன்று பிரதமர் நரேந்திர - [ஆசிரியர்களைக் கைது செய்வது தான் திராவிட மாடலா?](https://gyaanaguru.com/is-arresting-teachers-the-dravidian-model/): சர்வாதிகாரி ஸ்டாலினுக்கு வலுக்கும் எதிர்ப்பு பதவி உயர்வை பறிக்கும் வகையில் கடந்த 21.12.2023 அன்று தி.மு.க. - [மருத்துவப் படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு கிடைத்த நாள்](https://gyaanaguru.com/27-reservation-in-medical-courses/): சாதித்துக் காட்டிய தி.மு.க. தி.மு.க. மேற்கொண்ட தொடர் சட்டப்போராட்டம் காரணமாக மருத்துவப் படிப்புகளில் பிறபடுத்தபட்ட வகுப்பினருக்கு - [ஒலிம்பிக் முதல் பதக்கத்துக்குப் பின் ஒரு சோகக் கதை](https://gyaanaguru.com/a-tragic-story-after-the-olympic-first-medal/): சபாஷ் மனு பக்கர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் - [வீட்டுக்கு இரண்டு நொச்சி கன்றுகள்](https://gyaanaguru.com/two-nochi-calves-at-home/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 89 இயற்கை மருத்துவம் மீது மிகுந்த நம்பிக்கை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-9/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [வாய் விட்டு சிரிக்க பணம் தேவை இல்லீங்க](https://gyaanaguru.com/no-need-of-money-for-laugh/): எல்லா நாளும் எல்லா நேரமும் சிரிக்கலாம். கடைசியாக எப்போது சந்தோஷமாக இருந்தீர்கள் என்று கேட்டுப் பாருங்கள். - [அடேங்கப்பா ஆச்சர்யத் தகவல்கள்](https://gyaanaguru.com/unbelievable-truths/): தகவல் களஞ்சியம் 4 ஒரு லட்சம் கி.மீ தூரம் பயணிக்கும் தேனீக்கள்! தேனீக்கள் வருமுன் காப்பவை. - [நீரிழிவை விரட்டுமே கொய்யா!](https://gyaanaguru.com/gauva-is-medicine-for-diabetic/): நிஜமாவே இது உண்மைங்க பழங்களில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது கொய்யா. ஆனால், இதில் இருக்கும் - [உங்கள் நகத்தின் நிறத்தில் ஆரோக்கியம்](https://gyaanaguru.com/nail-beauty-is-health/): கொஞ்சம் அழகு கொஞ்சம் நலம் நகங்கள் லேசான கடினத்தன்மையாகத் தெரிந்தாலும், எளிதில் உடைந்து போகக்கூடியவை. ஆரோக்கியமான - [நொச்சி செடி வழங்குவதற்கு ஜெயலலிதா உத்தரவு](https://gyaanaguru.com/jayalalithaa-orders-supply-of-nochi-plants/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 88 இயற்கை மருத்துவம் மீது மிகுந்த நம்பிக்கை - [கருமையே போ, வெண்மையே வா… வா](https://gyaanaguru.com/black-colour-go-white-color-come/): ஹோம் மேட் பியூட்டி டிப்ஸ் நம்முடைய சருமத்தைஅழகாக்குவதற்கு மருத்துவமனைக்கோ அல்லது பியூட்டி பார்லருக்கோ போகவேண்டியதே இல்லை. - [அட்டகாசமான மைக்ரோ கதைகள்](https://gyaanaguru.com/super-micro-stories/): ஒரே வரியில் கதை சொல்வதுதான் மைக்ரோ கதைகள். இதோ இணையத்தில் உலவும் சில சூப்பரான மைக்ரோ - [ரயில்வே பாலம் அருகே வீட்டுமனை வாங்கலாமா..?](https://gyaanaguru.com/shall-we-buy-land-near-railway-line/): வாங்குங்க தடையில்லா சான்று வீடு வாங்குவதே சாதாரண மனிதனின் பெரிய கனவாக இருக்கும்போது இன்றைய சூழ்நிலையில், - [இதுவே பில்லியர்ட்ஸ், ஸ்னோ பவுலிங்!](https://gyaanaguru.com/its-snow-bowling-and-billiords/): பாரம்பரிய விளையாட்டு கோலிக்குண்டு! நம் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று, கோலிக்குண்டு. கட்டை விரலை நிலத்தில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-8/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [சென்னையின் வெப்பநிலை உயரப்போகுது](https://gyaanaguru.com/chennai-heat-is-going-to-more-and-more/): எச்சரிக்கிறார் மருத்துவர் புகழேந்தி சென்னையில் காங்கிரீட் கட்டடங்களின்அடர்த்தி அதிகமாவதால் 2030ல் சென்னையின் வெப்பநிலை 2°C அதிகமாகும் - [தலைச்சன் பிள்ளை மண்டையோட்டில் மந்திர சக்தி..?!](https://gyaanaguru.com/magic-power-in-thalaichan-pillais-skull/): ஞானகுரு தரிசனம் – 46 என் குற்றாலக் குறவஞ்சி பாடலைக் கேட்டு, குளிப்பதற்காகப் போய்க் கொண்டிருந்த - [நல்லவரை இறைவன் சீக்கிரம் அழைத்துக்கொள்வாரா?!](https://gyaanaguru.com/will-god-call-a-good-man-soon/): ஞானகுரு தரிசனம் – 45 தந்தைக்கு விரைவில் மரணம் வரப்போகிறது என்று ஓர் அஸ்திரத்தை வீசியதும் - [இயற்கை எனும் ஆசான்..!](https://gyaanaguru.com/nature-is-the-teacher/): ஞானகுரு தரிசனம் – 45 நல்ல நோக்கத்துடன் தொடங்கப்படும் அத்தனை சங்கங்களும், சுயநலமாக மாறிப்போகும் உண்மையைச் - [எல்லா யுகங்களும் மாயை தான்..!](https://gyaanaguru.com/all-ages-are-illusions/): ஞானகுரு தரிசனம் – 44 கையில் கத்தியுடன் பாலுச்சாமி நிற்கும்போது, ‘அவன் போலீஸ்காரன், அவனைக் குத்திக் - [இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி ஆவேசக் குரல்](https://gyaanaguru.com/priyanka-gandhi-vadra-criticises-israel/): நாடு முழுவதும் பெருகும் ஆதரவு இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திரமோடி இருக்கும் நிலையில், முதன்முறையாக பிரியங்கா - [தமிழக மீனவர்களா, இந்திய மீனவர்களா..?](https://gyaanaguru.com/tamil-nadu-fishermen-or-indian-fishermen/): ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் அண்ணாமலை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களை தொட்டுப் பார்க்கும் தைரியம் இலங்கைக்கு - [ஸ்டாலின் போராட்டம், மம்தா வெளிநடப்பு.](https://gyaanaguru.com/stalin-protests-mamata-walks-out/): மோடி இமேஜ் செம டெமேஜ் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த நரேந்திரமோடியின் ஆட்சியில் நிர்மலா சீதாராமன் - [ஐந்தாண்டு காலமும் சொந்த செலவில் பணியாற்றிய மேயர்](https://gyaanaguru.com/mayor-who-served-for-five-years-at-his-own-expense/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 111 இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-15/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [சினிமா நடிகைகளின் சிவப்பு ரகசியம்](https://gyaanaguru.com/the-red-secret-of-film-actresses/): நம்பிக்கை இருந்தால் எல்லோரும் சாதிக்கலாம் பத்துப் பெண்களுடைய கைப்பையை சோதனை செய்தால், எட்டுப் பேரிடமாவது சிவப்பழகு - [வில்லங்கச் சான்று பார்த்து சொத்து வாங்குங்க](https://gyaanaguru.com/buy-property-with-encumbrance-proof/): வழி காட்டுகிறார் வழக்கறிஞர் ஒரு சொத்து பிரச்னை இல்லாதது என்பதை, ஆதாரபூர்வமாக எடுத்துச்சொல்வதுதான் வில்லங்கச்சான்று. ஒரு - [தியானம் என்றொரு மாயை](https://gyaanaguru.com/meditation-is-an-illusion/): ஏமாந்துபோகாதீங்க… ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது, அதுவே ஆகச்சிறந்ததாக அறியப்பட்டு விடுகிறது. அது நல்லதா, - [கிள்ளியது யாரோ… கண்டுபிடி கண்டுபிடி](https://gyaanaguru.com/someone-pinched-find-find/): பாரம்பரிய விளையாட்டு கண்ணாமூச்சி! சரணாகதி அடைந்த ஒருவரை, காப்பாற்றி பாதுகாக்கும் அழகு,  தமிழ் மண்ணுக்கே உரியது. - [அடடே, ஆச்சர்யக் குறிப்புகள்](https://gyaanaguru.com/oops-exclamation-marks/): தகவல் களஞ்சியம் 6 பழங்களின் அரசன்!  இந்தியாவின் மிக பழமையான பழங்களுள் ஒன்றான மாம்பழம்,  பழங்களின் - [முருகானந்தத்திற்கும் ஸ்டாலினுக்கும் சீமான் பாராட்டு](https://gyaanaguru.com/seeman-praises-stalin-and-muruganantham/): சிவ்தாஸ் மீனா மாற்றத்தின் பின்னணி முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்பு தனக்கு நம்பிக்கையான ஒருவரே - [13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை..?](https://gyaanaguru.com/sexual-abuse-of-13-students/): கால்கட்டு போதாது, என்கவுண்டர் எப்போது? பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட என்.சி.சி. முகாமில் 13 சிறுமிகளுக்கு பாலியல் - [தினமும் 19 மணி நேர உழைப்பு](https://gyaanaguru.com/working-19-hours-a-day-saidai-duriasamy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 110 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் சேவையைப் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-14/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [கருணாநிதி சமாதியில் பா.ஜ.க. தலைவர்கள்..!](https://gyaanaguru.com/bjp-pays-homage-to-karunanidhi-leaders/): என்னங்கடா நடக்குது இங்கே…? திராவிட மாடலை எதிர்க்கிறோம் என்றும் விஞ்ஞான ஊழல் நாயகன் என்று கருணாநிதியை - [இப்ப மட்டும் இந்தி இனிக்குதா..?](https://gyaanaguru.com/is-hindi-only-sweet-now/): ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி..? முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெளியிடும் நாணயத்தில் இந்தி எழுத்துக்கள் இருப்பதை - [அரசு பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள்?](https://gyaanaguru.com/rss-in-government-posts-administrators/): ராகுல்காந்தி சீரியஸ் குற்றச்சாட்டு சமீபத்தில் வெளியான யுபிஎஸ்சி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பில் அரசியல் சாசனத்தை மீறி - [ஆபாச தம்பிகளை கைவிட்டு சீமான் எஸ்கேப்](https://gyaanaguru.com/seeman-escapes-abandoning-brothers/): வருண்குமாருக்கு ஆதரவாக ஜோதிமணி சீமான் பொதுவெளியில் திருச்சி வருண்குமார் எஸ்.பி. குறித்து எச்சரிக்கை விடுத்ததை அடுத்து - [மோடியுடன் ஸ்டாலின் கள்ளக் கூட்டணி..?](https://gyaanaguru.com/stalins-collusion-with-modi/): விரட்டி வெளுக்கும் நாம் தமிழர்கள் இத்தனை நாட்களாக சீமானையும் எடப்பாடி பழனிசாமியையும் பா.ஜ.க.வின் பி டீம் - [சென்னையை அ.தி.மு.க. கோட்டையாக மாற்றிய சாதனையாளர்](https://gyaanaguru.com/chennai-aiadmk-the-adventurer-who-turned-into-a-fortress/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 109 சென்னை மேயராக சைதை துரைசாமிக்கு 2011ல் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-13/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [குடிக்கலைன்னாலும் திணிப்பது தான் திராவிட மாடலா?](https://gyaanaguru.com/is-it-the-dravidian-model-to-impose-even-if-you-dont-drink/): ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி டாஸ்மாக் மது விற்பனையை மாதம் 5% அதிகரிக்க இலக்கு வைத்திருப்பதாக- டாஸ்மாக் - [பணம் சம்பாதிப்பது ரொம்ப ஈஸியா..?](https://gyaanaguru.com/is-it-easy-to-make-money/): பிசினஸ் சூத்திரம் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெரும்பாலான நபர்களின் முதல் சாய்ஸ் ஹோட்டல். - [சிரிக்காம விட மாட்டோம்…!](https://gyaanaguru.com/please-try-to-smile-funny-jokes/): நோயாளி : டாக்டர் என்னை காப்பாத்துங்க… செத்துடுவேனோன்னு பயமா இருக்கு… டாக்டர் : என்னப்பா, என்னாச்சு. - [கருகரு தலைமுடிக்கு இது தான் எதிரி](https://gyaanaguru.com/this-is-the-enemy-of-dark-hair/): மொட்டை ரகசியம் உண்மையா? தழையத் தழைய தலைமுடி உள்ள பெண்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு - [நிறைய மதிப்பெண் நல்ல ஞாபகசக்திக்கு ஆசையா..?](https://gyaanaguru.com/do-you-want-a-good-memory-and-good-score/): மாணவர்களுக்கு ஆறு கட்டளைகள் இன்றைய மாணவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் படித்ததை மறந்து போதல் ஆகும். - [சூப்பர் குட் குட்டிக் கதைகள்](https://gyaanaguru.com/super-good-short-stories/): ஜாலியா படிங்க… சிரிங்க… காசு குடுத்து வாங்கலாமா? ஒரு பணக்காரரும் ஏழையும் சந்தித்துக் கொண்டார்கள்.​ பணக்காரரிடம் - [இந்தியாவின் தங்க மகளுக்கு கண்ணீர் மழை வரவேற்பு.](https://gyaanaguru.com/tearful-welcome-for-indias-golden-daughter/): இதுவே உண்மையான தங்கப் பரிசு. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்கியவர்களுக்கு கிடைத்த வரவேற்பை விட, எந்தப் - [புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வாக்கு பலித்தது..!](https://gyaanaguru.com/puratchi-thalaivi-jayalalithaas-vote-came-true/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 108 சென்னையின் முதல் அ.தி.மு.க. மேயர் என்று - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-12/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [யாருக்கு என்ன வகை டூத்பிரஷ்..?](https://gyaanaguru.com/which-type-tooth-brush-to-all/): பல்லுக்கு சிரிப்பழகு ஒரே ஒரு புன்னகை… எதிரே உள்ள நபரை டோட்டல் சரண்டர் ஆக்கிவிடும். அப்படி - [இரண்டு ஆண்களுடன் அனுபவிக்க ஆசை..?](https://gyaanaguru.com/desire-for-multiple-partner-in-bed/): எல்லை தாண்டும் காமம் முப்பத்தைந்து வயதுப் பெண் ஒருவர் ஞானகுருவை சந்திக்க வந்தார். தனிமையில் வந்திருந்தார். - [நாயை நினைத்து இனிப்பு சாப்பிடுங்கள்](https://gyaanaguru.com/think-of-the-dog-and-eat-pudding/): 20 வருட டெக்னிக் அவள் சின்ன வயதில் இருந்தே இனிப்பு பிரியை. அதனால் சாக்லேட், பிஸ்கட் - [உயிர் காக்குமா மூச்சுப் பயிற்சி..?](https://gyaanaguru.com/can-breathing-exercise-save-lives/): இதுவும் ஆன்மிக சீட்டிங் மூச்சுப் பயிற்சியை தவம் போன்று செய்துவரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஞானகுருவை - [புரட்சித்தலைவரின் தீர்க்கதரிசனத்தை நிஜமாக்கிய புரட்சித்தலைவி](https://gyaanaguru.com/the-puratchi-thalaivi-who-made-the-prophecy-of-the-revolutionary-leader-a-reality/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 107 பெருந்தலைவர்கள், ஞானிகள், நல்லவர்களின் வாக்கு நிச்சயம் - [மீண்டும் சிவில் சட்டம்... மோடி ரெடி](https://gyaanaguru.com/civil-law-again-modi-is-ready/): மல்லுக்கட்டும் காங்கிரஸ் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மீண்டும் பொது சிவில் சட்டம் - [விஜய்க்கு மீண்டும் ஒரு படம் கன்ஃபர்ம்.  ](https://gyaanaguru.com/vijay-has-another-film-confirmed/): ரஜினி வழியில் எஸ்கேப்..? விஜய்யின் நடிப்பில் வெளியாக இருக்கும் கோட் படமே அவரது கடைசி படமாக - [ஸ்டாலின் சங்கி ஆயிட்டாரு… கவர்னருக்கு ஜே](https://gyaanaguru.com/stalin-is-a-chubby-j-to-governor/): சீமான் கட்சியினருக்கு குஷியோ குஷி சீமான் கட்சியை பா.ஜ.க.வின் பி டீம் என்று தொடர்ந்து தி.மு.க.வினர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-11/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [தினமும் இரண்டு நிமிடம் நொண்டி அடியுங்கள்](https://gyaanaguru.com/limp-for-two-minutes-every-day/): கலாச்சாரத்தில் ஹெல்த் பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளின் நோக்கம் கேளிக்கையோ, உடல் பயிற்சியோ மட்டுமல்லாது, உடல், உள்ளம், - [சொத்து நிஜ உரிமையாளரை எப்படி அறிவது..?](https://gyaanaguru.com/how-to-know-the-real-owner-of-the-property/): சட்டம் தெரிஞ்சுக்கோங்க இன்றையச் சூழலில் வீடோ, சொத்தோ வாங்குவது எளிது, அதில் வில்லங்கம் எதுவும் இல்லாமல் - [காலை பிடி… காலை பிடி..!](https://gyaanaguru.com/hold-the-leg-kabadi/): ஒலிம்பிக்கில் எப்போ வரும் கபடி? நம் இந்தியாவின் பழமையான, பாரம்பரிய விளையாட்டுகளுள் கபடியும் ஒன்று. மண் - [பெண்களுக்கு எப்போது வரும் ஹார்ட் அட்டாக்..?](https://gyaanaguru.com/when-do-women-have-a-heart-attack/): எச்சரிக்கிறார் டாக்டர் ஜெயராஜா இன்று, இளம் வயதினரும் அதிக அளவில் ஹார்ட் அட்டாக்கினால் பாதிக்கப்பட்டு, மரணத்தை - [சென்னையில் அ.தி.மு.க.வுக்குக் கிடைத்த இமாலய வெற்றி](https://gyaanaguru.com/aiadmks-himalayan-victory-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 106 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வின் - [பட்டாசு விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இது தான் நீதியா?](https://gyaanaguru.com/is-this-justice-for-those-who-lost-their-lives-in-firework-accidents/): ஸ்டாலினைத் தாக்கும் வேல்முருகன் எடப்பாடி அணிக்குத் தாவுவார் என்று எதிர்பார்க்கப்படும் வேல்முருகன் பட்டாசு ஆலையில் உயிர் - [குழப்பவாதி திருமாவளவனுக்கு சாட்டையடிக் கேள்விகள்.](https://gyaanaguru.com/whipping-questions-for-thirumavalavan/): மாநில உரிமைக்கு வேட்டு வைக்கலாமா..? இட ஒதுக்கீடு விவகாரத்தில் திருமாவளவன் பேசிவரும் கருத்துக்கள் கடும் எதிர்ப்பை - [ஸ்டாலினுக்கு சுயமரியாதை இல்லையா?](https://gyaanaguru.com/does-stalin-have-no-self-respect/): வைரலாகும் கவர்னர் தேநீர் விருந்து திராவிட மாடல் அரசுக்கு தொடர் தலைவலியாக இருப்பவர் கவர்னர் ஆர்.என்.ரவி. - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-10/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [1947 சுதந்திரதின விழாவில் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?](https://gyaanaguru.com/why-didnt-gandhi-attend-the-independence-day-celebrations-in-1947/): எங்கே இருந்தார் தெரியுமா? உலக அளவில் சுதந்திரப் போராட்டம் என்றாலே இந்தியப் போராட்டமே தனித்தன்மை வாய்ந்தது. - [உயிரினங்களிடம் மறைந்திருக்கும் அபூர்வ சக்தி](https://gyaanaguru.com/the-hidden-power-of-living-beings/): ஜாக்கிரதையா இருங்க இந்த உலகிலேயே மனிதனுக்குத்தான் அதிக சக்தி இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு - [இவை எல்லாமே வேஸ்ட் ஃபுட்..?](https://gyaanaguru.com/list-of-waste-foods/): ஃபாஸ்ட் புட் பட்டியல் இதோ அவசர யுகம் இது. அதனாலோ என்னவோ, இப்போது  ஃபாஸ்ட் ஃபுட் - [நேற்று 27 பைசா… இப்போ 1,000 ரூபாய் மோடி](https://gyaanaguru.com/yesterday-27-paisa-now-1000-rupees-modi/): ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு அநீதி மத்திய அரசு தமிழ்நாட்டின் பெரும்பாலான ரயில்வே திட்டங்களுக்கு வென்றுமனே ஆயிரம் - [தேவநாதனிடம் எவ்வளவு வாங்கினீங்க மல..?](https://gyaanaguru.com/howmuch-money-annamalai-buys-from-devanathan/): அண்ணாமலைக்கு திருச்சி சூர்யா கேள்வி கடந்த சில நாட்களாக அமைதி காத்துவந்த திருச்சி சூர்யா மீண்டும் - [கொல்கத்தா டாக்டர் முகம், வாய், கழுத்து முழுக்க ரத்த காயங்கள்](https://gyaanaguru.com/kolkata-doctor-with-blood-injuries-on-face-mouth-and-neck/): நிர்பயா 2க்கு நியாயம் கிடைக்குமா? கொல்கத்தாவில் ஜூனியர் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட - [வீட்டில் தொடங்கட்டும் வெற்றி](https://gyaanaguru.com/victory-begins-at-home/): கார் வாங்குவது, வீடு கட்டுவது, நிரந்தர முதலீடு, தொழில் தொடங்குவது என எதையெதையோ வெற்றி என்றும் - [சைதை துரைசாமிக்கு மக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கு](https://gyaanaguru.com/saidai-duraisamy-has-personal-popularity-among-the-people/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 105 தி.மு.க.வின் கோடையாக கருதப்பட்ட சென்னை மேயர் - [காளியம்மாளுக்கு மூன்று கட்சிகள் தடபுடல் வரவேற்பு](https://gyaanaguru.com/three-parties-welcome-kaliammal/): சீமான் சமாதானத்தைத் தடுக்கிறாரா கயல்விழி.? நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை பொறுப்பாளர் காளியம்மாளின் பிறந்த - [செந்தில் பாலாஜி காலி. சவுக்கு சங்கர் ஜாலி](https://gyaanaguru.com/senthil-balaji-is-empty-savukku-shankar-jolly/): உச்ச நீதிமன்றத்தில் விறுவிறு திருப்பங்கள் இன்று எப்படியும் செந்தில் பாலாஜி வழக்கில் ஆதரவான தீர்ப்பு வழங்கப்படும், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-9/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [அச்சச்சோ குட்டிக் கதைகள்](https://gyaanaguru.com/oops-little-stories-2/): தொகுப்பு 2 சூப்பர் தண்டனை! வங்கியைக் கொள்ளையடித்த கொள்ளையன் எதிரில் நின்ற ஒரு கஸ்டமரைக் கேட்டான். - [அச்சச்சோ குட்டிக் கதைகள்](https://gyaanaguru.com/oops-little-stories/): தொகுப்பு 1 ஹலோ… ஹலோ! எங்கள் அலுவலகத்தில் மொபைல் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. - [வட்ட முகத்துக்கு ஏற்ற நகை எது..?](https://gyaanaguru.com/what-is-the-best-piece-of-jewellery-for-a-round-face/): அழகு ரகசியம் புதிய இடத்துக்குச் செல்லும் போது ஆளுக்கு கிடைக்கும் மரியாதையை விட, ஆடைக்கு கிடைக்கும் - [பவர் ஆஃப் அட்டர்னி யாருக்குக் கொடுக்கலாம்?](https://gyaanaguru.com/power-of-attorney-to-whom/): சட்டம் தெரிஞ்சுக்கோங்க. ரியல் எஸ்டேட் துறையில் முக்கியம் அங்கம் வகிப்பது, பவர் ஆப் அட்டர்னி. இந்த - [உண்மையின் இன்னொரு பேர் நன்மை](https://gyaanaguru.com/another-name-of-truth-is-goodness/): அட்டகாசமான குட்டிக் கதை  ‘உண்மை  வீட்டு வாசல் தாண்டுவதற்குள், பொய் உலகத்தைச் சுற்றி வந்துவிடும்’ என்பார்கள். - [கல்விப் பட்டியலில் தமிழ்நாடு 37, குஜராத் 0, உ.பி. 0.](https://gyaanaguru.com/tamil-nadu-37-gujarat-0-up-0/): பரிதாபத்தில் பா.ஜ.க. மாநிலங்கள் குஜராத் மாடல் ஆட்சியே தலை சிறந்தது என்று அவ்வப்போது எடுத்துக்காட்டும் பா.ஜ.க.வினருக்கு - [சீமான் – காளியம்மாள் பஞ்சாயத்து இன்னமும் முடியலையா..?](https://gyaanaguru.com/is-seeman-kaliammal-panchayat-not-over-yet/): தொடரும் பிசிறு மோதல் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை பொறுப்பாளர் காளியம்மாளின் பிறந்த நாளுக்கு - [செபி தலைவர் மாதாவிக்கு ஹிண்டன்பர்க் நேரடி சவால்](https://gyaanaguru.com/hindenburg-challenges-sebi-chief-matawi/): ராகுல் மீது பா.ஜ.க. ராஜதுரோகக் குற்றச்சாட்டு அமெரிக்காவை சேர்ந்த ஷார்ட் செல்லிங் நிறுவனம் பல்வேறு நாடுகளை - [பெருநகரச் சென்னையின் முதல் அ.தி.மு.க. மேயரின் சாதனை வெற்றி](https://gyaanaguru.com/the-first-aiadmk-in-greater-chennai-mayers-record-win/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 104 ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 24 - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-8/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-7/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஜெயலலிதா நெகிழ்ச்சியாக இருந்த ஒரு தருணம்](https://gyaanaguru.com/a-moment-when-jayalalithaa-was-touching/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 103 மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட புரட்சித்தலைவி - [இந்த நொடியில் வாழுங்கள்..!](https://gyaanaguru.com/live-in-this-moment/): நாளை என்பது வராமலே போகலாம் ஒவ்வொரு நாள் கண் விழிக்கும்போதும், சந்தோஷத்திற்கு பதிலாக அச்சம் கொள்ளும் - [காதலியை கத்தியால் குத்தினா தப்பா சார்..?](https://gyaanaguru.com/is-it-wrong-to-stab-your-girlfriend-with-a-knife-sir/): கவுன்சிலிங் ரூம் ஜோசப்பை அழைத்துக்கொண்டு வந்தார் அவனது தந்தை. 25 வயதுக்கே உரிய தெனாவெட்டு, அசட்டை, - [தூங்கு கண்ணே தூங்கு](https://gyaanaguru.com/sleep-darling-sleep/): செலவில்லாத மருத்துவம் மனித உடலின் சக்தி மகத்தானது. உடலின் சக்தியை இதுவரை எந்த மருத்துவராலும் முழுமையாக - [மதம் மாறினால் என் வாழ்க்கை மாறுமா..?](https://gyaanaguru.com/will-my-life-change-if-i-change-my-religion/): ஞானகுரு தரிசனம் அண்டை வீட்டுக்காரன் நல்லவராக அமைவதும் ஒரு யோகம் என்பார்கள். எப்படிப்பட்ட நபர் அண்டை - [கடவுள் ஏன் கைவிட்டார்..?](https://gyaanaguru.com/why-did-god-give-up/): விரத பலன்  சந்தேகம் தாங்கள் விரும்புவதை, ஆசைப்படுவதை செய்துதர வேண்டியது கடவுளின் கடமை என்பதுதான் மனிதனின் - [அதானியின் மெகா மோசடி அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்.](https://gyaanaguru.com/hindenburg-exposes-adanis-mega-scam/): அண்ணாமலை அடடே விளக்கம் இந்தியாவில் அரசியல் பூகம்பம் கிளப்பும் வகையில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த - [சைதை துரைசாமி மீது ஜெயலலிதாவுக்கு முழு நம்பிக்கை](https://gyaanaguru.com/jayalalithaa-has-full-faith-in-saidai-duraisamy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 102 மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட புரட்சித்தலைவி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-6/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [தமிழ்ப் புதல்வனுக்கு வருமான உச்சவரம்பு?](https://gyaanaguru.com/income-limit-for-tamil-son/): இது நல்ல செய்தி திராவிட மாடல் அரசு இப்போது, மகளிர் உரிமை தொகை 1000 ரூபாயும் - [உள்ளங்காலில் ஊசிக் குத்தல் ](https://gyaanaguru.com/needle-prick-in-the-sole-of-the-foot/): என்ன அறிகுறி தெரியுமா? பொதுவாக எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சமயம் உடலில் அரிப்பு ஏற்படுவதுண்டு. எனவே, - [மரணத் தருவாயில் என்ன நடக்கிறது..?](https://gyaanaguru.com/what-happens-when-you-die/): மருத்துவ அதிசயம் பொதுவாக இதயத் துடிப்பு நின்றுபோவதை அடுத்து மரணம் என்று அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து பல்வேறு - [மூளைக் கட்டிகளில் மூடநம்பிக்கைகள்](https://gyaanaguru.com/superstitions-in-brain-tumours/): அறிவோம் மருத்துவம் மூளையில் கட்டி ஏற்படுவது உயிருக்கு ஆபத்தான் ஒன்று. அதேநேரம் மூளையில் கட்டி என்றதுமே - [உதயநிதிக்கு கார் பந்தயம் ஒரு கேடா..?](https://gyaanaguru.com/is-car-racing-a-bad-thing-for-udhayanidhi/): நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை, தரமான பேருந்துகள் இல்லை, அரசு - [மண்டப இடிப்பை அம்பலப்படுத்திய ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalithaa-exposes-demolition/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 101 புரட்சித்தலைவி ஜெயலலிதா பெயரில் முதன்முதலாக ஒரு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-5/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நடிகர் மாதவன் 21 நாளில் சக்சஸ்](https://gyaanaguru.com/actor-madhavan-success-in-21-days/): புதுசா ஒரு டயட் ராக்கெட்ரி படத்திற்காக குண்டு உடலும் தொப்பையுமாக இருந்த நடிகர் மாதவன், வெறுமனே - [அழகான பெண்ணிடம் எச்சரிக்கையா இருங்க](https://gyaanaguru.com/beware-of-a-pretty-girl/): கவுன்சிலிங் எச்சரிக்கை சென்னையில் இருக்கும் ஒரு ஐ.டி. நிறுவனத்தின் டீம் லீடர் சீதாராமன் சந்திக்க வந்தார். - [டீன் ஏஜ் வயதினருக்கு அழகு நோய்](https://gyaanaguru.com/beauty-disease-in-teens/): எளிது எளிது தீர்வு எளிது ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வொரு நபருக்கும் சில பிரச்னைகள் ரொம்பவும் முக்கியமாகவும் - [உங்களுக்கு 10 கோடி ரூபாய் வேண்டுமா?](https://gyaanaguru.com/10-million-for-each-person/): பத்திரமா வைச்சுக்கோங்க. தங்கம், வைரம், வைடூரியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் மனிதர்கள் - [நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்தது வெள்ளி அல்ல, தங்கம்.](https://gyaanaguru.com/what-neeraj-chopra-got-was-not-silver-but-gold/): பாகிஸ்தானியரை அரவணைத்த மனிதம் இந்திய மக்களின் மாபெரும் எதிர்பார்ப்பாக நீரஜ் சோப்ரா இருந்தார். கடந்த ஒலிம்பிக்கில் - [அம்மா இலவச திருமண மண்டபத்தில் ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalithaa-at-amma-free-marriage-hall/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 100 புரட்சித்தலைவர் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க.வில் சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-use-wisely/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [விஜய் ஆண்டனி சொல்வதைக் கேட்காதீங்க](https://gyaanaguru.com/dont-listen-to-vijay-antony-2/): வெறும் காலில் நடப்பது ஆபத்து சமீபத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, ‘’செருப்பு போடாமல் நடப்பது - [நடிகை அனுஷ்காவுக்கு சிரித்தாலே வலிக்கும் ?](https://gyaanaguru.com/is-anushka-suffering-from-this-disease/): இப்படி ஒரு நோய் நோய் இல்லாத மனிதர்கள் இல்லை. உடலில் சின்ன நோய் என்றாலும் பலரிடமும் - [வினேஷ் போகத்தை எம்.பி.யாக்கும் ராகுல் காந்தி?](https://gyaanaguru.com/rahul-ganthi-plans-to-give-m-p-seat-for-vinesh-phoghat/): இப்போது என்ன செய்வார் மோடி..? பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பாலியல் புகார் குற்றச்சாட்டை தெரிவிக்க - [எடப்பாடி பழனிசாமி இப்படி தூங்கினால் எப்படி ஜெயிப்பது?](https://gyaanaguru.com/how-can-edappadi-palaniswami-win-if-he-sleeps-like-this/): கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் அவரது கட்சி நிர்வாகிகளிடம் - [மோடியின் அதிரடி. வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல்.](https://gyaanaguru.com/modis-action-wakf-act-amendment-bill-tabled/): இஸ்லாமியர்கள் போர்க்கொடி இஸ்லாம் மதத்துக்குரிய சொத்துக்களை பராமரிப்பதற்கு 1954-ம் ஆண்டு வக்பு சட்டம்இயற்றப்பட்டது.  இந்த சட்டத்தின்படி - [சைதை துரைசாமியின் மேயர் தேர்தல் சாதனை வெற்றி](https://gyaanaguru.com/saidai-duraisamy-wins-mayoral-election/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 99 இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் பெருநகர - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-4/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [சவுக்கு சங்கர் விரைவில் ரிலீஸ்..?](https://gyaanaguru.com/savukku-shankar-to-release-soon/): ஸ்டாலின் அரசுக்கு நீதிமன்றம் குட்டு சவுக்கு சங்கர் சிறையில் 100வது நாளைக் கழிக்க இருக்கிறார். இந்த - [சீமான், விஜய்யை சமாளிக்க புதிய இளைஞர் படை.](https://gyaanaguru.com/new-youth-brigade-to-tackle-seeman-and-vijay/): உதயநிதியின் மெகா புராஜெக்ட். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் இன்னமும் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கான ஆலோசனைக் - [பிரிட்டனில் வன்முறைப் போராட்டம் எதற்காக?](https://gyaanaguru.com/what-is-violent-protest-in-britain-for/): பதட்டத்தில் இந்தியர்கள் பிரிட்டனுக்குச் செல்லும் இந்தியர்கள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என்று இந்திய அரசு அறிவிப்பு - [தோல்வி என்பதும் வெற்றியின் இன்னொரு பெயரே](https://gyaanaguru.com/failure-is-another-name-for-success/): தோல்வி என்பதும் வெற்றியின் இன்னொரு பெயரே குறுக்குவழியில் செல்வது சில நேரங்களில் நல்ல முடிவைத் தரலாம். - [ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டால், லட்சம் ரூபாய் கண்ணுக்குத் தெரியாது](https://gyaanaguru.com/if-you-desire-a-thousand-rupees-lakhs-of-rupees-are-invisible/): பார்வை குறுகலாக இருப்பவருக்கு, வெற்றி எளிதாக கிடைக்காது. குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் குறுகலான பார்வையுடன் - [உடல் நலனைக் காக்குமா மூச்சுப் பயிற்சி..?](https://gyaanaguru.com/does-breathing-exercise-protect-your-health/): மூச்சுப் பயிற்சியை தவம் போன்று செய்துவரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஞானகுருவை சந்தித்தார். ‘நான் சின்ன - [நாளைய கவலைக்கு இன்று என்ன அவசியம்..?](https://gyaanaguru.com/what-is-the-need-for-tomorrows-worries-today/): மனித வாழ்க்கை விசித்திரமானது. எப்போது ஒருவருக்கு முழு தெளிவு வரவேண்டுமோ, அந்த நேரத்தில் அச்சம் வருகிறது. - [பயிரை தின்னலாம் என்றால் உயிரை தின்னலாம்](https://gyaanaguru.com/if-you-can-eat-the-crop-you-can-eat-the-life/): ஞானகுரு அத்தியாயம் – 4  ’’சாமி நீங்க… ஸ்ரீலஸ்ரீ விஜயாலானந்தா சுவாமிகள்தானே?’’  குரல் வந்த திசையில் - [மதுவும் பிரியாணியும் கடவுள்தான்.](https://gyaanaguru.com/wine-and-biryani-are-gods/): ஞானகுரு அத்தியாயம் – 3  ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியை நோக்கி நடந்தேன். கிட்டத்தட்ட ரயில் - [தோற்பதும் நல்லது… ஜெயிப்பதும் நல்லது](https://gyaanaguru.com/its-good-to-lose-its-good-to-win/):  ஞானகுரு அத்தியாயம் – 2 தெற்குப் பக்கத்து நகரங்களுக்குப் போகிற முக்கிய சந்திப்பில் இருந்தது, அந்த - [ தீப ஒளி எங்கே போனது?](https://gyaanaguru.com/where-did-the-light-go/): அத்தியாயம் 1    தீப ஒளி எங்கே போனது?   ராமேஸ்வரத்தில் ஒரு வாரத்துக்கும் மேல் - [ரூமி எனும் அமிர்தம்](https://gyaanaguru.com/rumi-the-nectar/): சீடர் : விஷம்? ரூமி : நம் தேவைக்கு அதிகமாக இருப்பது எதுவோ அதுதான் விஷம். - [தோல்வி அடையும் வீரர்கள் அழுவது சரிதானா..?](https://gyaanaguru.com/is-it-right-for-players-to-cry-when-they-lose/): ஓர் உலகம், ஒரே மக்கள், ஒரே மொழி என்பதுதான் மனிதகுலத்தின் எதிர்காலம். இதற்காக உலக மக்கள் - [எ பாய் கால்டு கிறிஸ்மஸ்](https://gyaanaguru.com/a-boy-called-christmas-fun-and-enjoyment/): சினிமா எனும் வாழ்க்கை கொண்டாட்டமும் கும்மாளமும் நிரம்பி வழியட்டும்…   மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்காகவே பண்டிகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. - [அப்புறமா சாப்பிடுறேம்மா….](https://gyaanaguru.com/tining-table-culture-family-unity/):   அம்மா அல்லது மனைவி சமையலை முடித்துவிட்டு, ‘’சாப்பாடு ரெடி…’’ என்று அழைக்கும்போது, ‘’அப்புறமா சாப்பிடுறேன்…’’ - [கவித்துவம்](https://gyaanaguru.com/epigram-poem-2/): தட்டட்டும் என்று ஒருவரும், திறக்கட்டும் என்று மற்றொருவரும், தாழிடப்படாத கதவின் இருபுறமும் யுகம் யுகமாக…..!!!    - [கவித்துவம்](https://gyaanaguru.com/epigram-poem/): சிதிலமடைந்துள்ள எல்லா சுவர்களையும் பெருங் கருணையுடன் அணைத்துக் கொள்கிறது பெயர் தேவையற்ற ஒரு மரம். –    - [வெற்றிக்குத் தேவை, பெரிதினும் பெரி்ய பார்வை](https://gyaanaguru.com/success-requires-a-bigger-vision/): பார்வை குறுகலாக இருப்பவருக்கு, வெற்றி எளிதாக கிடைக்காது. குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் குறுகலான பார்வையுடன் - [சின்ன ஆசைகளுக்கு பெரிய விலை கொடுக்காதீர்கள்](https://gyaanaguru.com/dont-pay-a-heavy-price-for-small-desires/): சுலோச்சனாவுக்கு வேலைக்குப் போவதற்கு ரொம்பவும் ஆசை. காலையில் எழுந்ததும் குளித்து அலங்காரம் செய்து, அழகான ஹேன்ட்பேக் - [தூக்கம் எனும் மருத்துவரை உடலுக்குள் அனுமதியுங்கள்..!](https://gyaanaguru.com/allow-the-doctor-to-sleep-in-the-body/):   மனித உடலின் சக்தி மகத்தானது. உடலின் சக்தியை இதுவரை எந்த மருத்துவராலும் முழுமையாக அறிந்துகொள்ள - [எந்த வயதில் காமம் அனுபவிப்பதை நிறுத்த வேண்டும்..?](https://gyaanaguru.com/at-what-age-should-you-stop-enjoying-lust/): மனிதனுக்கு எத்தனையோ வழிகளில் ஆனந்தம் கிடைக்கிறது. நல்ல உணவு, உயர்ந்த நட்பு, சிறந்த கேளிக்கை,, விளையாட்டு - [பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது எப்படி.?](https://gyaanaguru.com/how-to-invest-money-wisely/): இந்த உலகம் முழுவதுமுள்ள மனிதர்களின் பொதுவான ஒரு மதம் என்றால், அது பணம் மட்டும்தான். எந்த - [பணத்துக்காக, ஜாதி துவேஷத்திற்காக மதம் மாறலாமா..?](https://gyaanaguru.com/can-you-convert-for-money-caste-hatred/): அண்டை வீட்டுக்காரன் நல்லவராக அமைவதும் ஒரு யோகம் என்பார்கள். எப்படிப்பட்ட நபர் அண்டை வீட்டுக்கு வந்தாலும், - [நோயைத் தடுப்பதற்கு பாதுகாப்பு வளையம் போதும்...!](https://gyaanaguru.com/a-safety-net-is-enough-to-prevent-disease/): இந்த உலகில் நோய்க்கும், பேய்க்கும் அச்சப்படுபவர்கள் அதிகம். கண்ணுக்குத் தெரியாத ஒன்றுடன் எப்படி போரிடுவது என்று - [வெற்றிக்குப் பக்கத்தில் பதட்டம் அடையாதீர்கள்…](https://gyaanaguru.com/dont-get-nervous-next-to-success/): ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் அத்தனை பேரும் வெற்றி அடையவேண்டும் என்ற எண்ணத்தில்தான் டிராக்கில் நிற்கிறார்கள். ஆனால், - [பால் என்பது அலர்ஜியா அல்லது அமிர்தமா..?](https://gyaanaguru.com/is-milk-allergy-or-nectar/): ஆதி காலத்திலிருந்தே மனிதர்கள் கால்நடைகளின் பாலை பருகிவருகிறார்கள். பாலுக்குத் தேவை அதிகரித்த பிறகே பால் பண்ணைகளில் - [சைதையாரின் ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/saidai-duraisamy-interview-regarding-health/): சுறுசுறுப்பான 72 வயது இளைஞன். சம்மணம் கட்டி அமர்ந்த இடத்திலிருந்து, கைகளைக் கீழே ஊன்றாமல் நொடியில் - [ஞானகுரு என்பவர் யார்..?](https://gyaanaguru.com/who-is-gynanaguru/): ஞானம் அடைந்த ஒவ்வொரு நபரும் ஞானகுரு. புத்தருக்கு முன்னரும் பின்னரும் ஆயிரக்கணக்கான ஞான குருக்கள் தோன்றியிருக்கிறார்கள். - [ஒரே ஒரு புன்னகை.. ஒரு நாளை இனிமையாக்கிவிடும்](https://gyaanaguru.com/just-one-smile-it-makes-a-day-pleasant/): வண்ணத்துப்பூச்சியை ரசிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருமே அதன் அழகில் மயங்குபவர்கள்தான். - [கனவுகளை கலைத்துவிட்டால், கவலைகள் விலகிவிடும்](https://gyaanaguru.com/if-the-dreams-are-dissolved-the-worries-will-go-away/): கல்லூரி படிப்பை முடித்த மோனிகாவை பேரழகி என்று சொல்லமுடியாது என்றாலும் அழகிதான். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். - [பணம் நிறைய வைத்திருப்பவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-do-people-with-a-lot-of-money-suffer/): காயத்ரி பேரழகி.  அவளது அப்பா புகழ்பெற்ற வணிகர். அதனால் அவள் வீட்டில் செல்வத்துக்கு பஞ்சமில்லை. அவள் - [சூரியன் என்றொரு மருத்துவர்](https://gyaanaguru.com/the-sun-is-a-doctor/): சூரிய ஒளியைவிட சிறந்த மருத்துவர் இந்த உலகில் இல்லை. ஆனால், அதைத்தான் எதிரியாக நினைத்து ஓடி - [சூரியக் குளியலுக்கு ஆசைப்படுங்கள்…](https://gyaanaguru.com/avoke-sunbathing/): மனிதன் விசித்திரமானவன். நல்லதைக் கண்டு ஓடி ஒளிவதுதான் அவனுடைய குணம். அதற்கு உதாரணம் சூரியன். தன் - [கடவுளுக்கு லஞ்சம் கொடுத்தால் ஆசை நிறைவேறுமா..?](https://gyaanaguru.com/will-bribing-god-make-your-wish-come-true/): தாங்கள் விரும்புவதை, ஆசைப்படுவதை செய்துதர வேண்டியது கடவுளின் கடமை என்பதுதான் மனிதனின் எண்ணம். அதற்காகவே பக்தி, - [கவலைப்படுவதற்கு மனிதர்கள் ஆசைப்படுவது ஏன்..?](https://gyaanaguru.com/why-do-people-want-to-worry/): மனிதர்களுடைய முக்கியமான பொழுதுபோக்கு கவலைப்படுவதுதான். கண் விழித்ததும், இன்று சந்தோஷப்பட என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியலிடுவதில்லை. - [அதிர்ஷ்டம் எப்போது வரும்?](https://gyaanaguru.com/when-will-the-luck-come/): இந்த உலகத்தில் தன்னைத் தவிர எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள், தான் மட்டுமே துன்பத்தில் உழல்கிறேன் என்று எண்ணும் - [மரணம் என்பது இதுதான்..!](https://gyaanaguru.com/this-is-what-death-is-all-about/): 70 வயதிலும் கொய்யாக்காய் விற்று பிழைத்துவந்தாள் ராசாத்தி. அன்று ஏனோ காய்கள் விற்பனை ஆகாமல் தேங்கிக்கிடந்தன.  - [கடவுள் எப்படி இருப்பார்?](https://gyaanaguru.com/what-does-god-look-like/): வேடன் ஒருவன் மிகவும் சிரமப்பட்டு விலங்குகள், பறவைகள் பேசும் பாஷையைக் கற்றுக்கொண்டான். ஒரு கிழட்டு நாரை - [பணத்தை மகிழ்ச்சியாகப் பாருங்கள்](https://gyaanaguru.com/see-the-pleasure-of-money/): ’எவ்வளவு பணம் வந்தாலும் பத்தவே மாட்டேங்குது, வர்ற பணமெல்லாம் எங்கே போகுதுன்னு தெரியவே இல்லை’ என்று - [அமெரிக்காவில் ஸ்டாலின் உடற்பயிற்சி…](https://gyaanaguru.com/stalins-exercise-in-the-us-do-you-know-the-reason-for-the-photo/): போட்டோ வெளியான காரணம் தெரியுமா? அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு கலந்துகொள்வதற்கு முன்பு - [எண்ணிக்கை உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள்](https://gyaanaguru.com/primary-health-centre-numbers-increased-by-saidai-duraisamy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 120 மேயர் சைதை துரைசாமியின் முயற்சியால் தொடர்ச்சியாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-25/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நெகிழ வைக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-poems/): வரிசை 3 மனிதனுக்கு மனிதனென்று பெயரிட்டதுமனிதன்தான் என்பதுஎவ்வளவு பெரிய வெட்ககேடு. நீ கடலின் ஒரு துளியல்லஒரு - [கோபம் வந்தால் ஏன் கத்துகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-do-they-shout-when-they-get-angry/): இது தான் உண்மை காரணம் சாதாரணமாக இருக்கும் ஒரு நபர், கோபம் வந்தால் முற்றிலும் வேறு - [மரங்கள் வீழ்வதில்லை](https://gyaanaguru.com/no-death-for-tree-poem/): மரமொன்று வீழ்ந்து கிடப்பதை காணும்போது கலங்கிநிற்பதில்லை காடு! மக்கச்செய்து உரமாக்கி இன்னும் பல மரங்களை உருவாக்கி - [இர்ஃபான்கான் கடைசிக் கடிதம்…](https://gyaanaguru.com/last-letter-of-actor-irfhan-khan/): இவ்வளவுதான் வாழ்க்கை பதமஸ்ரீ விருதுபெற்ற பிரபல நடிகர் இர்ஃபான்கான், திடீரென கடந்த 2020ம் ஆண்டு புற்று - [நல்ல பெயர் சூட்டினால் அதிர்ஷ்டம் கொட்டுமா?](https://gyaanaguru.com/will-a-good-name-bring-luck/): ஞானகுரு பதில் குழந்தை பெற்றெடுப்பதைவிட, அந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்குத்தான் இன்றைய பெற்றோர் மிகுந்த அக்கறையும், - [மனித உடலும் காரும் ஒண்ணு தான்](https://gyaanaguru.com/human-body-is-just-like-car/): ஆயுள் ரகசியம். எல்லா மனிதருக்கும் நீண்ட நாட்கள் வாழ்வதுதான் ஆசையாக இருக்கிறது. வயது முதிந்தாலும், நோயால் - [கடவுளைக் கும்பிட்டால் நோய் தீர்ந்துவிடுமா..?](https://gyaanaguru.com/will-god-cure-your-disease/): ஞானகுரு பதில் நாத்திகனாக இருக்கும் மனிதர் கூட, நோய் வந்துவிட்டால் அச்சம் அடைந்துவிடுகிறார். ஒரு வேளை - [தமிழிசையை மீண்டும் ரவுண்டு கட்டும் அண்ணாமலை வார் ரூம்](https://gyaanaguru.com/annamalai-war-room-re-rounds-tamil-isai/): அரசியலுக்கு முழுக்கு போடுவாரா..? லண்டனுக்குச் செல்வதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து அதிரடி குற்றச்சாட்டுகளை அள்ளி - [மம்தா ஆட்சியைக் கலைக்க திட்டமா..?](https://gyaanaguru.com/is-mamata-planning-to-dismiss-the-government/): களம் இறங்கிய ஜனாதிபதி கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு சி.பி.ஐ. கையில் ஒப்படைத்த பிறகும் - [முதியவர்களுக்கு கண் பரிசோதனை, இலவச கண்ணாடிகள்](https://gyaanaguru.com/eye-check-up-for-elderly-free-spectacles/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 119 முதுமையின் காரணமாக பெரும்பாலான மக்களுக்கு கண் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-24/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [இதையெல்லாம் பார்க்காம செத்துப் போயிட்டியே, வான் கா](https://gyaanaguru.com/youre-dead-without-seeing-it-van-gogh/): லண்டன் அனுபவங்கள் ஒரு பெண்ணுக்கு தன் காது அறுத்துக் கொடுக்கும் மனப்பிறழ்வு அல்லது காதல் பித்தன் - [வெற்றியில் இல்லை வாழ்க்கை ரகசியம்](https://gyaanaguru.com/success-is-not-the-secret-of-life/): இது மட்டும் போதும் ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்நாள் லட்சியம் அல்லது கனவு இருக்கத்தான் செய்கிறது.  குறிப்பாக, செல்வந்தராவது, தொழிலதிபராவது, அரசியல்வாதியாவது, சினிமா - [கண்ணதாசனின் இந்த ஒரு பாடல் போதும்](https://gyaanaguru.com/this-one-song-enough-for-kannadasan/): வாழ்க்கையை ஜெயிக்கலாம். பிறப்பும் இறப்பும் மனிதனின் கையில் இல்லை. இடையில் வாழும் வாழ்க்கை மட்டுமே அவனுடையது. - [தெரியலையேப்பா…](https://gyaanaguru.com/i-dont-know-is-way-of-life/): இதுவே ஞானத்தின் பிறப்பிடம் எந்த ஒன்று பற்றியும் தெரிகிறதோ இல்லையோ, தெரிந்தது போன்று பேசுவதுதான் மனிதனின் - [பிள்ளையார் மீது ஸ்டாலினுக்கு மரியாதை இல்லையா?](https://gyaanaguru.com/doesnt-stalin-have-respect-for-ganesh/): முருகனுக்கு அடுத்து அம்மனுக்கு விழா முருகனை முப்பாட்டன் என்று சீமான் கொண்டாடினார். அடுத்து வேல் யாத்திரை - [ரத்தக்களறியாகும் கொல்கத்தா… 10 நாட்களில் தூக்குத் தண்டனை..?](https://gyaanaguru.com/bloody-kolkata-execution-in-10-days/): மம்தாவின் புதிய திட்டம் சாத்தியமா? கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை பாதுகாக்கிறார் - [மருத்துவ முகாம் நடத்தியதில் வரலாற்று சாதனை](https://gyaanaguru.com/historic-achievement-in-conducting-medical-camps/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 119 குடிசைப் பகுதியில் மாநகராட்சி சார்பில் மார்பகப் - [அண்ணாமலை படிக்கத்தானே போறார்… பிறகு எதுக்கு அழுவுறீங்க?](https://gyaanaguru.com/annamalai-is-going-to-study-then-why-are-you-crying/): விமானநிலையத்தில் கண்ணீர் காமெடி சென்னை விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட அண்ணாமலையை வழியனுப்புவதற்கு ஏராளமான கட்சி - [ஸ்டாலின் வெளிநாடு போனதும் வீரம் காட்டும் வீரமணி](https://gyaanaguru.com/veeramani-shows-bravery-after-stalin-goes-abroad/): பெரியாரின் பகுத்தறிவுக்கு அவமானம் தி.மு.க. சார்பில் முருகன் மாநாடு நடத்தப்பட்டதும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் கம்யூனிஸ்ட், - [ஆக்டிங் முதல்வரானார் உதயநிதி](https://gyaanaguru.com/udhayanidhi-becomes-acting-chief-minister/): ஸ்டாலின் உத்தரவு ஏற்று முதல் நிகழ்ச்சி அமெரிக்கா செல்வதற்கு முன்பு துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-23/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [கடவுள் முன்பு மனிதர்களுடனே இருந்தார்](https://gyaanaguru.com/once-upon-a-time-god-lives-with-mankind/): இப்போது எங்கே இருக்கிறார்? இளம் ரத்தம் சூடானது என்பார்கள். அப்படித்தான் இளைஞன் ஒருவன் வேகவேகமாக வந்து - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/gyaanaguru-powerful-words-2/): வரிசை 3 - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/gyaanaguru-powerful-words/): வரிசை 2 - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/power-of-words/): வரிசை 1 - [நெகிழ வைக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/all-time-favourite-poems-2/): வரிசை 2 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. - [நெகிழ வைக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/all-time-favourite-poems/): வரிசை 1 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. - [டோல்கேட்டுக்கு வேட்டு வைக்கிறார் வேல்முருகன்](https://gyaanaguru.com/velmurugan-throws-a-tollgate/): ஆவேசப் போராட்டம். தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் - [தம்பி இன்னும் டீ வரல… கெஞ்சிய விஜயதாரணி](https://gyaanaguru.com/tea-hasnt-come-yet-vijayadharani-pleaded/): அண்ணாமலை லண்டனுக்கு எஸ்கேப் நாளை லண்டனுக்குச் செல்லும் அண்ணாமலை எப்படியாவது தன்னுடைய இருப்பைக் காட்ட வேண்டும் - [முதன்முதலாக இலவச மார்பகப் புற்று நோய் பரிசோதனை](https://gyaanaguru.com/first-free-breast-cancer-screening/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 118 ஏதேனும் நோய் பாதிக்கும்போது ஏழைகள் மற்றும் - [எடப்பாடி பழனிசாமிக்கு உடம்பில் இத்தனை பிரச்னைகளா..?](https://gyaanaguru.com/does-edappadi-palaniswami-have-so-many-health-problems/): ஓய்வுக்குப் போகச் சொல்லும் உடன்பிறப்புகள் தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் ஆஜராக வந்த எடப்பாடி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-22/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஆர்.டி.ஓ. ஆபீஸில்  8 போடுவது ஏன்..?](https://gyaanaguru.com/do-you-know-the-purpose-for-8-drive-in-rto-office/): காரணம் தெரிஞ்சுக்கோங்க. டூ வீலர் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று, - [மரணத்தின் சுவை இனிப்பு](https://gyaanaguru.com/the-taste-of-death-is-sweet/): சுவைத்துப் பாருங்கள். ஒவ்வொரு நாளும் மனிதன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதேநேரம் தனக்கு மட்டும் இப்போதைக்கு - [பொறியில் விழுந்த எலியால் ஏன் தப்ப முடிவதில்லை?](https://gyaanaguru.com/want-to-win-dont-panic/): பதட்டம் வெற்றியைத் தடுத்துவிடும் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் அத்தனை பேரும் வெற்றி அடையவேண்டும் என்ற எண்ணத்தில்தான் - [மண் எனும் மருத்துவர்](https://gyaanaguru.com/mud-the-doctor/): வெறும் காலில் நடை போடுங்கள். இந்த மண்ணின் தன்மை என்பது என்னவென்று தெரியாத ஒரு புதிய - [பணம் நல்லது. அதை விட நல்லது ‘இது'](https://gyaanaguru.com/money-is-good-its-better-than-this/): வெற்றியுடன் மகிழ்ச்சி நிச்சயம் செல்வத்தைக் கண்டதும் ஒரு சாமியார், ‘அச்சோ… பேய்… பேய்’ என்று பயந்து - [முழு சங்கி உதயநிதி, அரை சங்கி ஸ்டாலின்.](https://gyaanaguru.com/full-chunky-udhayanidhi-half-chunky-stalin/): அதிர்ச்சியில் உடன்பிறப்புகள் ராமர் கோயிலை அரசியலில் புகுத்தியதற்காக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்த முதல்வர் - [எடப்பாடியை கேவலப்படுத்தும் அண்ணாமலைக்கு செருப்பு மாலை](https://gyaanaguru.com/annamalai-insults-edappadi-palaniswami-cheppal/): அ.தி.மு.க.வினருக்கு ஆண்மை இல்லையா? முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஒரு கொலைக் குற்றவாளி என்று பொதுக்கூட்டத்தில் - [துரைமுருகனிடம் ரஜினிகாந்த் டோட்டல் சரண்டர்](https://gyaanaguru.com/rajinikanth-surrenders-to-duraimurugan/): அம்புட்டுத்தான் வீரமா தலைவா..? கருணாநிதி, ஜெயலலிதா மேடைகளில் ஏறி தைரியமாக தன்னுடைய கருத்துக்களை வைப்பதற்கு சூப்பர்ஸ்டார் - [குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ, குடற்புழு மாத்திரைகள்](https://gyaanaguru.com/vitamin-a-deworming-tablets-for-children/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 117 பெருநகர சென்னை மேயராக இருந்த சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-21/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [தத்துப்பித்துவம்](https://gyaanaguru.com/real-funny-jokes/): சிரிப்புக்கு நாங்க கேரண்டி என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் பூமிக்குச் சூரியன் பிக் - [ஜாலியா ஒரு ஸ்மைல் பண்ணுங்கோ…](https://gyaanaguru.com/smile-time-for-fun/): டாக்டர் ஜோக்ஸ் டாக்டர்:எதுக்குத்தான் சிபாரிசு கடிதம் வாங்குறதுன்னு விவஸ்தையில்லாமப் போச்சு… நண்பர்: ஏன்…? டாக்டர்: ஆபரேசன் - [கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் தில்லாக வந்தவர் விஜயகாந்த்](https://gyaanaguru.com/vijayakanth-came-to-the-time-of-karunanidhi-and-jayalalithaa/): பிறந்த நாள் நினைவலைகள் அரசியலில் நுழையப் போகிறேன் என்று ரஜினிகாந்த் பூச்சாண்டி காட்டிய காலங்களில் கருணாநிதிக்குத் - [துர்கா, கிருத்திகா, இன்பநிதி, சைபர் கிரைம் அட்டாக்](https://gyaanaguru.com/durga-krithika-inbanidhi-cyber-crime-attack/): தி.மு.க.வுக்கு சீமான் கட்சி நெத்தியடி வருண்குமார் எஸ்.பி., அவரது மனைவி மீது ஆபாசம் மற்றும் அவதூறு - [முதல்வன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்காத காரணம் இது தானா..?](https://gyaanaguru.com/is-this-the-reason-why-rajinikanth-is-not-acting-in-mudhalvan/): சீக்ரெட் உடைத்த அமைச்சர் எ.வ.வேலு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து வெளியான முதல்வன் படம் - [சென்னையில் ஒவ்வொரு நாளும் மருத்துவ முகாம்](https://gyaanaguru.com/medical-camp-every-day-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 116 பெருநகர சென்னையின் மேயராக சைதை துரைசாமி - [இப்படியெல்லாம் பேசலாமா ரஜினி..?](https://gyaanaguru.com/can-you-talk-like-this-rajinikanth/): எம்.ஜி.ஆருக்கு விமர்சனம், உதயநிதிக்கு ஜால்ரா கலைவாணர் அரங்கில் கருணாநிதி பற்றி அமைச்சர் எ.வ.வேலு எழுதிய, கலைஞர் - [ஐஸ்வர்யா ராயை மறக்கலாமா ’பப்பு’ ராகுல்..?](https://gyaanaguru.com/can-rahul-forget-aishwarya-rai/): பா.ஜ.க. கிண்டல் அட்டாக் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறிவரும் கருத்து - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-20/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [’அந்த’ இடத்திற்குப் பிரத்யேக வாசனை..?](https://gyaanaguru.com/a-special-smell-for-that-private-part/): வதந்தியை நம்பாதீங்க பெண்களே பெண்களின் அந்தரங்கப் பாகத்தில் தோன்றும் வாசனையைப் பொறுத்தே அந்தப் பெண்ணின் குணம், - [அன்பான மனிதர்கள்](https://gyaanaguru.com/poem-for-men/): முக்கால் வாசிப் பேர் ஞாபகமாக மூடியை கழற்றிய பேனாவைக் கொடுத்துதான் கையெழுத்து கேட்கிறார்கள் கவிதை புத்தகத்தில். - [காதலெனும் பூங்காற்று](https://gyaanaguru.com/poem-love/): நீ சந்தித்த ஆண்களில், நான் வேறுபட்டவன். நான் சந்தித்த பெண்களில், நீ வேறுபட்டவள். என்றெல்லாம் எண்ணிக்கொண்டு - [கையைப் பற்றிக் கொள்ளுங்கள்](https://gyaanaguru.com/love-poem/): அருகில் இருங்கள். பற்றிக் கொள்ளுங்கள். எதையாவது பேசுங்கள். இல்லை எனில் புலம்புவதையாவது கேட்டுக் கொண்டிருங்கள். உங்களால் - [உதயநிதியின் ரேஸ் காலை மட்டுமே ஓசி. அப்புறம்..?](https://gyaanaguru.com/udhayanidhis-race-is-only-in-the-morning-after/): நடிகை ரேஸில் கலந்துகொள்வாரா..? சென்னையில் முதன்முதலாக நடைபெற இருக்கும் ஃபார்முலா கார் ரேஸ் பந்தயத்தின் ஒரு - [வாய்ப்பை விடாமல் பிடித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி](https://gyaanaguru.com/edappadi-palaniswami-seizes-the-opportunity/): அடுத்து தேவர் சமுதாயக் கணக்கு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை எல்லாம் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை - [உங்க அழகுக்கு யார் பொறுப்பு?](https://gyaanaguru.com/who-is-responsible-for-your-beauty/): ப்ளீஸ் ட்ரை இந்த உலகில் அனைத்துப் பெண்களுமே அழகானவர்கள்தான். அழகில்லாதவர்கள் என்று சொல்வதை விட, தங்களை - [பெண்களுக்கு சொத்து தராமல் ஏமாற்ற முடியுமா?](https://gyaanaguru.com/can-you-cheat-women-without-giving-them-property/): வழக்கறிஞர் சொல்வதைக் கேளுங்க இன்று, ஆண்களைப்போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று பல பேருக்குத் - [சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது](https://gyaanaguru.com/really-very-funny-jokes/): சர்தார்ஜி ஜோக்ஸ் * ஒரு நாள் எப்படியோ தன்னை கடித்த கொசுவை உயிரோடு பிடித்து விட்டார் - [குர் ஆனில் பாடுவதற்கு தடை இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-it-forbidden-to-sing-in-the-quran/): மியூசிக் சர்ச்சை இஸ்லாமியர்கள் சிலர் இந்து பாட்டு பாடிய வீடியோ மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் வீடியோ - [தேர்தல் செலவுக்கு 5000 கோடி சமாளிப்பாரா விஜய்..?](https://gyaanaguru.com/will-vijay-manage-5000000000-for-election-expenses/): மோசமான எதிரி உதயநிதி விஜய் கொடியை அறிமுகம் செய்தவுடனே அவரது ரசிகர்களிடம் பெரும் எழுச்சி தென்படுகிறது. - [சென்னை மாநகராட்சியில் முதல் மூலிகை உணவகம்](https://gyaanaguru.com/first-herbal-restaurant-in-chennai-corporation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 115 ’சுத்தமான சென்னை, கை சுத்தமான நிர்வாகம்’ - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-19/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [உஷ்… இதை யாருக்கும் சொல்லாதீங்க!](https://gyaanaguru.com/ussssh-dont-tell-this-to-anyone/): இளவரசிக்கு இது அவமானம் அது ஒரு காலம். ஒவ்வொரு வீட்டிலும் ஏழெட்டு பிள்ளைகள் இருப்பார்கள். எப்போதும் - [பெண்களே, மது குடிக்காமல் எஸ்கேப் ப்ளீஸ்…](https://gyaanaguru.com/escape-without-drinking-please/): வழி காட்டுகிறார் மருத்துவர் ஆனந்த்குமார் மது குடிப்பது இப்போது கலாச்சாரத்தில் ஒரு பங்காகவே ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு - [50 வயதில் ஓய்வு, 80 வயதில் முதுமை](https://gyaanaguru.com/retirement-at-50-old-age-at-80/): புதிய வாழ்க்கை சூத்திரம் ‘’என்னால் யாரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க முடியவில்லை. அதனால் என்னுடன் பேசவும் பழகவும் - [கோழி தவம் செய்தால் என்ன வரம் கொடுப்பீர்கள்..?](https://gyaanaguru.com/what-boon-will-you-give-if-you-do-penance-for-chicken/): இம்புட்டுத் தான் ஆன்மிகம்   நெற்றி நிறைய திருநீறு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை, கைகளில் பக்தி - [மகளிர் உரிமைத் தொகையில் ஸ்டாலின் சீட்டிங்..?](https://gyaanaguru.com/stalins-seat-in-womens-entitlement/): ராமதாஸ் திடீர் குற்றச்சாட்டு மகளிர் உரிமைத் தொகை அனைத்து பயனாளிகளுக்கும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே ஸ்மார்ட் - [கருணாநிதி சொத்தை நாட்டுடமை ஆக்குங்க…](https://gyaanaguru.com/nationalize-karunanidhis-property/): அ.தி.முக.வின் நாட்டுடைமை கிண்டல் கருணாநிதியின் நூல்களை நாட்டுடையாக்கி முதல்வர் ஸ்டாலின், ‘’முத்தமிழ் வித்தகர் கலைஞரின் மூவாத - [மாநகராட்சி கேன்டீனுக்குப் பூட்டு](https://gyaanaguru.com/corporation-canteen-locked/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 114 சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு கேன்டீன் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-18/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஒளவையார் எனும் தத்துவ ஞானி.](https://gyaanaguru.com/avvaiyar-was-a-philosopher/): வாழ்க்கையே இம்புட்டுத்தாங்க… வாழ்க்கை வழிமுறைகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறள்களில் சொல்லி வைத்திருக்கிறார் திருவள்ளுவர். கடினமான வார்த்தைகளில் - [உசேன் போல்ட் சக்சஸ் ஃபார்முலா](https://gyaanaguru.com/usain-bolt-success-formula/): ஜஸ்ட் ரிலாக்ஸ். உலகின் அதிவேக ஓட்டக்காரர் என்றதுமே உசேன் போல்ட் உங்கள் கண்ணுக்குத் தெரிவார். ஏனென்றால் - [குடும்பத்தை மகிழ்ச்சியா வைச்சிக்கோங்க](https://gyaanaguru.com/keep-your-family-happy/): இது தாங்க சாதனை துன்பத்தை தனியே அழுது தீர்த்துக்கொள்ளலாம். ஆனால், வெற்றியை, பரிசு கிடைத்ததை, படைத்த - [செப்டம்பரில் இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு](https://gyaanaguru.com/census-of-india-in-september/): சாதிக் கணக்கெடுப்பு சாத்தியமா? இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-ம் ஆண்டு - [புலி, சுறா எதுவுமே தேறலை, யானை என்னாகும்?](https://gyaanaguru.com/the-tiger-and-the-shark-have-not-passed-what-will-happen-to-the-elephant/): கவலையில் விஜய் ரசிகர்கள் விஜய்க்கு விலங்கு தோஷம் உண்டு என்று சொல்வார்கள். புலி, சுறா, பீஸ்ட் - [கோ பேக் மோடி சொன்ன ஸ்டாலின் கம் ஃப்ரண்ட் அண்ணாமலை சொல்லலாமா?](https://gyaanaguru.com/can-we-say-go-back-modis-stalin-come-friend-annamalai/): தி.முக.வுக்கு தோல்வி ஆருடம் தமிழக அரசியலைப் புரட்டிப் போடும் அளவுக்கு பா.ஜ.க.வுக்கு திடீரென ஆதரவுக் கரம் - [விஜய் கட்சிக் கொடிக்கு உதயநிதி சிரிப்பு. கலக்கத்தில் சீமான்](https://gyaanaguru.com/udhayanidhi-smiles-at-vijays-party-flag-seeman-in-turmoil/): தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இதில் - [மேயர் நிதி 10 கோடி ரூபாய்](https://gyaanaguru.com/mayors-fund-10-million/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 113 பெருநகர் சென்னை மாநகராட்சி மேயராக சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-17/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நேசம்](https://gyaanaguru.com/poetice-love/): எனக்கு யாருமே வேண்டாமென்று யாரிடம் சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்களோ, அவர்கள் தான் உங்களுக்கு எல்லாமுமாக இருப்பவர்கள். - [மனிதரின் மிகப்பெரும் வியாதி இது தான்.](https://gyaanaguru.com/this-is-the-greatest-disease-of-man/): நான் எனும் அகங்காரம் ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன், ‘என்னோட மைத்துனர் ஒரு பிரைவேட் கம்பெனியில் - [உழைப்பு மட்டும் வெற்றிக்குப் போதுமா..?](https://gyaanaguru.com/is-hard-work-enough-for-success/): ஆசிரியர் பக்கம் வெற்றிக்குத் தேவை என்னவென்று ஜெயித்தவர்களிடம் கேட்டால், ‘கடுமையான உழைப்பு’ என்று சொல்கிறார்கள். தோல்வி - [அறிவியல் கேள்விக்கு கடவுளின் பதில் என்ன?](https://gyaanaguru.com/what-is-gods-answer-to-the-scientific-question/): கேட்டுச் சொல்லுங்க சாமியார்களே… அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், தொழிலதிபர்கள், அதிகார வர்க்கத்தினர், உழைக்கும் வர்க்கத்தினர் என - [இளையராஜாவுக்கும் திருப்பதி லட்டுக்கும் என்ன தொடர்பு?](https://gyaanaguru.com/what-is-the-connection-between-ilayaraja-and-tirupathi-laddu/): அறிவுசார் சொத்துரிமை சட்டம் தெரிஞ்சுக்கோங்க. நீதிமன்றம் தொடர்பான செய்திகள் படிக்கும்போது அறிவுசார் சொத்துரிமை என்று அவ்வப்போது - [உங்க தொழிலுக்கு நாங்க பாதுகாப்பு](https://gyaanaguru.com/tamil-nadu-is-the-safest-state-for-business/): ஸ்டாலின் 1 டிரில்லியன் இலக்கு தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 19 திட்டங்கள் மூலம் 17,616 கோடி - [பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து](https://gyaanaguru.com/the-mou-was-signed-in-the-presence-of-prime-minister-narendra-modi/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 112 மேயர் பதவிக்கு வழங்கப்படும் பிரத்யேக கார், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-16/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நீங்கள் கடவுள் ஆகலாம்](https://gyaanaguru.com/your-may-become-god/): மண்ணில் இருந்து பானை செய்யலாம். பானை உடைந்து மீண்டும் மண்ணாகிவிடும். விதையில் இருந்து மரத்தை உருவாக்கலாம். - [காதலை ஜெயிக்க எளிய வழி இதோ…](https://gyaanaguru.com/easy-way-to-solve-love-issues/): முதலில் பெற்றோரை காதல் செய்யுங்கள் ‘காதல் தோன்றுவதற்கும் மறைவதற்கும் அற்பமான காரணங்களே போதுமானது. அது, மேன்மையுறுவதும் - [யுவராஜ் என்றொரு போராளி](https://gyaanaguru.com/yuvraj-a-fighter/): சினிமா வரப்போகுது கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் டோனி ஆகியோரின் பயோபிக் வரிசையில் இப்போது யுவராஜ் - [கடிக்கிறாங்கப்பா.... கடிக்கிறாங்க!](https://gyaanaguru.com/funny-jokes-3/): மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம் போலீஸ் அப்பா: ஓன்னுமில்லை மகன்: பின்ன இன்னாத்துக்கு - [ஸ்பிங்க்ஸ், ஃபீனிக்ஸ் போன்றவை நிஜம் தானா?](https://gyaanaguru.com/are-the-sphinx-and-phoenix-real/): அதிசயம் அற்புதம் உலகமெங்கும் புனைகதைகளில் பலவிதமான சக்திகளும், வினோத உருவங்களும் கொண்ட விலங்குகள்  உண்டு. அதில் - [இப்படியெல்லாம் கொள்ளை அடிக்கலாமா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/can-stalin-loot-like-this/): கருணாநிதி நாணயம் 10 ஆயிரம் ரூபாயாம் 100 ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்டுள்ள கருணாநிதி நாணயத்தை 10 - [பா.ஜ.க.வை மண்டியிட வைத்த எதிர்க்கட்சிகள்.](https://gyaanaguru.com/opposition-parties-brought-the-bjp-to-its-knees/): யுபிஎஸ்சி நியமனம் நிறுத்தி வைப்பு மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள்  உள்ளிட்ட பல்வேறு - [ராகுல் காந்திக்கு கை கொடுக்குமா ரேபரேலி..?](https://gyaanaguru.com/will-rae-bareli-help-rahul-gandhi/): இன்று இந்தியா முழுக்கவே எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மாறியிருக்கிறது. இந்த தொகுதியில் ராகுல் - [சைதை துரைசாமியின் முதல் நாள் முதல் நடவடிக்கை](https://gyaanaguru.com/saidai-duraisamys-first-day-of-action/): சைதை துரைசாமியின் பதவியேற்பு விழா ஜெயலலிதாவின் வருகையினால் சிறப்படைந்தது. மாமன்ற விழாவில் மற்ற உறுப்பினர்களுக்கு பதவிப் - [சபரிமலைக்கு இ-பாஸ் இல்லை ஊட்டிக்கு எதுக்கு..?](https://gyaanaguru.com/ooty-seeks-cancellation-of-e-pass-for-stalin/): சமீபத்தில் ஸ்டாலின் கொடைக்கானல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பினார். இந்த நிலையில் இன்று முதல் ஊட்டி மற்றும் - [கஞ்சா, சவுக்கு சங்கர் கைதுக்கு சீமான் ஆதரவு?](https://gyaanaguru.com/seeman-backs-shankars-arrest-in-ganja-case/): தமிழக அரசுக்கு எதிராக விதவிதமாக குற்றச்சாட்டுகளை சொல்லி வருவதில் நாம் தமிழர் கட்சியினரும் சவுக்கு சங்கரும் - [+2 தோல்வி, மார்க் குறைவுக்கு கவலை வேண்டாம்](https://gyaanaguru.com/2-failure-dont-worry-about-mark-drop/): தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு - [எம்.ஜி.ஆர். வாக்கை காப்பாற்றிய ஜெயலலிதா  ](https://gyaanaguru.com/mgr-jayalalitha-kept-her-promise/): சைதை துரைசாமியை 2011ம் ஆண்டு சென்னை பெருநகர மேயராக அறிவித்து வெற்றிபெற வைத்தது ஜெயலலிதா என்றாலும், - [பழைய சோறு என்பது உணவல்ல, மருந்து](https://gyaanaguru.com/old-rice-is-medicine-not-food/): அந்தக் காலத்தில் என்று ஆரம்பித்தாலே இந்தக் கால இளைஞர்கள் தெறித்து ஓடுகிறார்கள். உண்மையிலே அன்றைய பழைய - [நாடுகளுக்கு இடையில் வேலி எதற்கு..?](https://gyaanaguru.com/why-a-fence-between-countries/): ஞானகுரு அத்தியாயம் 11 ரயில் சென்னையை நோக்கி படுவேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது எதையாவது தின்பதற்குக் - [ மரணத்திற்கான அழுகை பாசமல்ல, பயம்](https://gyaanaguru.com/the-cry-for-death-is-not-affection-but-fear/): ஞானகுரு அத்தியாயம் 10 மார்வாடி இனத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் பாஜி என்று அறிந்து - [சூரியனைத் திட்டாதீங்க, சம்மரை கூல் ஆக்கிடலாம்](https://gyaanaguru.com/dont-blame-the-sun-if-you-do-this-summer-will-be-cool/): அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. நாளை முதல் இருபத்தி எட்டாம் தேதி - [சைதை துரைசாமிக்கு உட்கட்சி குடைச்சல்](https://gyaanaguru.com/initially-saidai-duraisamy-was-in-trouble/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 4 பெருநகர சென்னை மேயருக்கு உயர் நீதிமன்ற - [மரண விளையாட்டின் ரகசியம்](https://gyaanaguru.com/the-secret-of-the-death-game/): ஞானகுரு அத்தியாயம் – 10 கோவணமும் கப்பறையுமாக துறவறமேற்றுப் புறப்பட்டபோது, பட்டினத்தாரின் தாயார் ஒரு துணிமுடிச்சை - [நோய் எதிர்க்கும் இயற்கை பானம்.](https://gyaanaguru.com/natural-disease-fighting-drink/): எந்தவொரு டானிக் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் மூலம் மட்டுமே போதிய அளவு நோய் எதிர்ப்பு சக்தியைப் - [மஞ்சள் குளியல்](https://gyaanaguru.com/turmeric-baths/): பவுடர், சோப்பு, ஷாம்பு போன்றவை கடைகளுக்கு வராத காலத்தில் பெண்களின் அழகு சாதனமாக மஞ்சள் மட்டுமே - [கற்பனை நோய்](https://gyaanaguru.com/imaginary-disease/): ஏதேனும் ஒரு நோய் பற்றி படிக்கும்போது அல்லது ஏதேனும் நோய் குறித்து மருத்துவர்கள் விவரிப்பதை கேட்கும்போது, - [வெயிலையும் மழை போல் கொண்டாடுங்கள்](https://gyaanaguru.com/celebrate-sun-like-rain/): ‘’எந்த வருடம் போலவும் இல்லாமல் இந்த ஆண்டு கொடுமையாக வெயில் தாக்குகிறது’’ என்றபடி ஞானகுருவுக்கு அருகில் - [முதல் நாளிலே சைதை துரைசாமி ராஜினாமா..?](https://gyaanaguru.com/saidai-duraisamy-resigns-to-jayalalithaa/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 3 சென்னையின் முதல் அண்ணா தி.மு.க. மேயராக - [இசை ராகத்தில் கரைந்தார் உமாரமணன்](https://gyaanaguru.com/umaramanan-dissolves-into-music/): தனது மெல்லிய காந்தக் குரலால் லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிரபல பின்னணி பாடகி - [பயிர் கருகும்போது ஸ்டாலினுக்கு கொடைக்கானலா..?](https://gyaanaguru.com/when-the-crop-is-burning-will-stalin-be-in-kodaikanal/): மேகதாட்டு அன்னைக்கு மோடி ஸ்டாலின் அரசுகள் கூட்டு சேர்ந்து துணை போவதாக குற்றம் சாட்டி தஞ்சாவூர் - [இரட்டைக் குழந்தை பிரசவத்தில் டாக்டர் மரணம்](https://gyaanaguru.com/doctor-dies-after-giving-birth-to-twins/): அரசு மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவமனையில் பிரசவத்த தருணத்தில் மரணம் அடைந்திருப்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் - [சைதை துரைசாமி பதவியேற்பு விழாவில் சூழ்ச்சி](https://gyaanaguru.com/conspiracy-at-saidai-duraisamys-swearing-in-ceremony/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 2 இந்திய வரலாற்றில் புதிய சாதனையாக மேயர் - [நடராஜனுக்கு இந்திய அணியில் ஏன் இடமில்லை?](https://gyaanaguru.com/why-is-natarajan-not-in-the-indian-team/): சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்கள் யாரும் இடம் பெறவில்லை என்ற ஆதங்கமே முடியாத நிலையில், - [மனிதன் கடவுளை விட பேயை நம்புகிறான்](https://gyaanaguru.com/man-believes-in-ghosts-more-than-god/): கோயிலுக்குப் போய் திரும்பிவரும் மனிதன் முன்பு திடீரென ஒரு உருவம் தோன்றினால், ‘பேய்’ என்று கத்துவானே - [நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை எதற்காக.?](https://gyaanaguru.com/why-do-courts-have-summer-vacations/): சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று முதல் ஜூன் 2 வரை - [என்ன செய்தார் சைதை துரைசாமி?](https://gyaanaguru.com/what-did-saidai-duraisamy-do/): அத்தியாயம் 1 – மேயர் தேர்தலில் வரலாற்று சாதனை செப்டம்பர் 16, 2011. சென்னை பெருநகர - [சாமியார் என்றாலே போலி தான்](https://gyaanaguru.com/swami-is-fake/): ஞானகுரு அத்தியாயம் – 9 காசி நகரை வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டே இருந்தேன். ஏதேதோ - [நிர்மலா தேவிக்கு இரக்கம் காட்டாத நீதிமன்றம்](https://gyaanaguru.com/court-shows-no-mercy-to-nirmala-devi/): கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 - [மாமியாரை திருமணம் முடித்த மருமகன்](https://gyaanaguru.com/married-to-mother-in-law-father-in-law-in-shock/): மாமியாருடன் தகாத உறவு வைத்திருந்த மருமகனுக்குத் தக்க தண்டனை கொடுப்பதாக நினைத்து, வழங்கப்பட்ட தீர்ப்பு மாமியாருக்கு - [ஜெயலலிதாவுக்கு 2014 உளவுத்துறை ரிப்போர்ட்](https://gyaanaguru.com/jayalalithaas-2014-intelligence-report/): கடந்த 2014 மக்களவைத் தேர்தல். கூட்டணிக் கட்சிகள் பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஜெயலலிதா தேர்தல் - [அலோபதியுடன் ஹோமியோபதி இணையட்டும்..!](https://gyaanaguru.com/let-homeopathy-merge-with-allopathy/): முன்னாள் மருத்துவ அதிகாரி, சென்னை மாநகராட்சி. தேவையை கண்டுபிடிப்புகளின் தாய் என்பார்கள். அந்த தேவையுடன், தோல்வி - [அக்னி நட்சத்திர வெயிலும் நம் நண்பனே](https://gyaanaguru.com/dont-be-afraid-of-agni-nakshatra-the-sun-is-our-friend/): ஒவ்வோர் ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை 21ம் தேதி தொடங்கி வைகாசி 15ம் தேதியன்று முடிவுக்க் - [காசி அல்ல, மனமே புனிதமான இடம்](https://gyaanaguru.com/it-is-not-kashi-but-the-mind-that-is-sacred/): ஆயிரம் முறையாவது மன்னிப்பு கேட்டிருப்பான் ராமச்சந்திரன். தாங்கள் என்னை சந்தேகித்த பாவத்தால்,  ஏதாவது கெடுதல் ஏற்பட்டுவிடும் - [சைதை துரைசாமியின் மறுபக்கம்](https://gyaanaguru.com/saidai-duraisamy-new-serial/): இன்றைய இளம் தலைமுறையினர், சைதை துரைசாமியை மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி அறக்கட்டளை நடத்தும் கல்வி - [மூளைச்சாவு, உறுப்பு தானம் உண்மை அல்ல](https://gyaanaguru.com/brain-death-is-not-real-organ-donation-is-not-required/): கனத்த இதயத்துடன் ஒரு பெற்றோர் ஞானகுருவிடம் வந்து நின்றனர். ‘’என்னுடைய மகன் வேகமாக பைக் ஓட்டிச்செல்லும்போது - [உடல் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள்](https://gyaanaguru.com/listen-to-your-body/): உடலுக்கு ஏதாவது சின்ன பிரச்னை என்றாலும் உடனே மருத்துவரை சந்திக்கும் நபர்தான் ஆனந்த். அப்படித்தான் இரண்டு - [சென்னையில் கரன்ட் கட், குடிநீர் தட்டுப்பாடு ?](https://gyaanaguru.com/is-there-a-shortage-of-drinking-water-in-chennai/): தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கரண்ட் கட், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், இப்போது - [துர்காவுக்கு திருப்பதி, ஸ்டாலினுக்கு கொடைக்கானல்](https://gyaanaguru.com/tirupati-for-durga-kodaikanal-for-stalin-sentiment-tour-ready/): திராவிட மாடல் அரசு என்று ஸ்டாலின் சொல்லிக்கொண்டாலும் துர்கா ஸ்டாலின் கோயில் கோயிலாக அலைவதும் ஸ்டாலின் - [மருத்துவர் இல்லாத இடத்தில் வாழு..!](https://gyaanaguru.com/live-where-there-is-no-doctor/): வயதான தாயுடன் ஞானகுருவை சந்திக்க வந்தான் ஆனந்த். ‘அம்மாவை நகரத்துக்கு அழைக்கிறேன், வர மறுக்கிறார். நீங்கள்தான் - [எட்டு போட்டு நடக்காதீங்க…](https://gyaanaguru.com/dont-walk-eight-shape-bad-for-knee/): நடைபயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டாத சிலர் கூட, எட்டு வடிவ நடைபயிற்சியை விரும்பிச் செய்கிறார்கள். தினமும் - [நீர்க் கட்டிகள்… சாக்லேட் கட்டிகள்](https://gyaanaguru.com/cysts-chocolate-cubes/): ஒரு பெண் கருத்தரிக்க இயலாமைக்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றில், பிசிஓடி. எனப்படும் நீர்க்கட்டிகள் எண்டோமெட்ரியோசிஸ் - [மாறு கண் என்றால் அதிர்ஷ்டமா..?](https://gyaanaguru.com/s-squint-eye-lucky-dr-mala-balagopal-mbbs-do/): மாறு கண் என்றால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கு இருக்கிறது. எனவே, இதுகுறித்து - [பெருகிவரும் குண்டு மாணவர்களுக்குத் தீர்வு](https://gyaanaguru.com/solution-to-the-mounting-bomb-students/): டாக்டர் வீ.புகழேந்தி சென்னையில் 5ல் 1 மாணவருக்கு(19.50% பேர்) உடல் பருமன் அதிகரித்து தொந்தி ஏற்பட்டும்(Obese),அதை - [பெண்ணை புரிந்துகொள்ள விரும்பு](https://gyaanaguru.com/want-to-understand-the-girl/): மனைவி கோயில் பிரகாரத்தை சுற்றிக்கொண்டிருக்க, அவளிடம் தப்பித்துவந்து கோயில் மண்டப வாசலில் அமர்ந்தான் கணவன். அருகிலிருந்த - [இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழும் கலை](https://gyaanaguru.com/the-art-of-living-happily-with-what-you-have/): பஸ் வருவதாகத் தெரியவில்லை. ஆட்டோவில் போய்விடலாம் என்று மனைவி கேட்க, சுள்ளென்று எரிந்துவிழுந்தான் கணவன். ‘’இங்கே - [பணம் இல்லாமல் வாழ முடியுமா?](https://gyaanaguru.com/can-you-live-without-money/): மரத்தடியில் சாய்ந்திருந்த ஞானகுருவின் அருகே ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். தூரத்தில் ரோடு போடும் தொழிலாளிகளை பார்த்த - [பணம் சம்பாதிப்பது இத்தனை எளிதா?](https://gyaanaguru.com/is-it-that-easy-to-make-money/): கோயில் சுற்றுசுவரில் சாய்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவின் அருகே ஒரு வாழைப்பழமும், வெற்றிலையும் வைத்த குடும்பத் - [என் தைரியம் எங்கே போனது?](https://gyaanaguru.com/where-has-my-courage-gone/): ஒரு கராத்தே மாஸ்டர் ஞானகுருவை சந்தித்தார். ‘’சாமி நான் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறேன். என்னுடன் சண்டைக்கு - [ஒவ்வொரு மனிதரும் மல்டிபிள் பெர்சனாலிட்டி](https://gyaanaguru.com/multiple-personality-for-every-human-being/): – ஆளுக்கு ஏற்ப வேடம் பூக்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அவரை சந்திக்க ஒரு பழக்கூடையுடன் - [செல்போன் எனும் செல்லக் குழந்தை](https://gyaanaguru.com/the-cell-phone-is-a-crime-baby/): – அதிகரிக்கும் உறவுச் சிக்கல் தொலைக்காட்சியிடம் இருந்து மீளமுடியாமல் தவித்த மனிதர்கள் இப்போது செல்போனுக்கு செல்ல - [மூச்சுப் பயிற்சி கொஞ்சம் உண்மை நிறைய கப்சா](https://gyaanaguru.com/breathing-exercises-good-bad/): ஞானகுரு ரகசியம் மூச்சுப் பயிற்சியை தவம் போன்று செய்துவரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஞானகுருவை சந்தித்தார். - [நடிகர் அஜித்குமாருக்கு நடந்த சிகிச்சை](https://gyaanaguru.com/actor-ajith-kumars-treatment/): – மூளை தமனியில் ரத்தக்கசிவு பிரபலங்கள் தங்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு குறித்து வெளிப்படையாகப் பேசுவதில்லை. - [பயமே எனது ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/fear-is-my-health-secret-direrctor-gynana-rajasekaran-ias/): – இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ். மோகமுள், பாரதி, பெரியார், ராமானுஜன் போன்ற படங்களை இயக்கியிருப்பவர் - [வெறும் கைகளில் விபூதி மேஜிக்..!](https://gyaanaguru.com/vibhuti-magic-with-bare-hands/): ஞானகுரு அத்தியாயம் – 7 ராமச்சந்திரன் குடும்பத்துக்குச் சொந்தமான அந்த வீடு, பழைய மோஸ்தரில் இருந்தது. - [ஜாதகமும், நியூமராலஜியும் குப்பைகள்](https://gyaanaguru.com/horoscope-and-numerology-garbage/): ஞானகுரு அத்தியாயம் 6 கங்கை மாதா ‘ஹோ’வென்ற இரைச்சலுடன் பிரவாகமாய் ஓட்டிக் கொண்டிருந்தாள். நுங்கும் நுரையுமாகப் - [ஆயிரம் ரூபாய் தேடுபவனுக்கு லட்ச ரூபாய் தென்படாது..!](https://gyaanaguru.com/a-person-who-is-looking-for-a-thousand-rupees-will-not-find-lakhs-of-rupees/): வெற்றிக்குத் தேவை புதிய பார்வை பார்வை குறுகலாக இருப்பவருக்கு, வெற்றி எளிதாக கிடைக்காது. குதிரைக்கு கடிவாளம் - [ஒரு புன்னகையில் இரு பூ மலரும்](https://gyaanaguru.com/a-flower-blossoms-in-a-smile/): மனதை வசமாக்கும் சிரிப்பு ராகவியின் நிறம் கருப்பு. போதாக்குறைக்கு அவளுக்கு படிப்பும் ஏறவில்லை. அதனால் +2 - [மரணம் நெருங்கும் ரகசியம்](https://gyaanaguru.com/the-secret-of-approaching-death/): – எமனுடன் போராடிய ராசாத்தி கதை 70 வயதிலும் கொய்யாக்காய் விற்று பிழைத்துவந்தாள் ராசாத்தி. அன்று - [உடல் அறிதலே ஆரோக்கியம்](https://gyaanaguru.com/health-is-the-knowledge-of-the-body-artist-kalaigynam/): – கலைஞானம் தமிழ் சினிமா ஜாம்பவான்கள் பட்டியலில் கலைஞானத்துக்கும் ஒரு தனி இடம் உண்டு. நாடக - [டெபாசிட் வாங்க எத்தனை ஓட்டு வேணும்..?](https://gyaanaguru.com/how-many-votes-do-you-need-to-get-a-deposit/): தேர்தல் அடிப்படை தகவல்கள் பொதுவாக அரசியல் கட்சிகள் சார்பில் நிற்பவர்கள் தவிர்த்து யார் நின்றாலும், ‘டெபாசிட் - [கர்ப்பப்பையை எடுத்துடுங்க டாக்டர்..!](https://gyaanaguru.com/take-the-uterus-off-doctor/): – வலியால் துடிக்கும் பெண்களின் கூக்குரல் கையில் செல்போனும் இணையதள வசதியும் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் - [கனவு காதலன்… நிஜ கணவன்](https://gyaanaguru.com/dream-lover-real-husband/): – மோனிகாவை புரட்டிப்போட்ட ஆசை கல்லூரி படிப்பை முடித்த மோனிகாவை பேரழகி என்று சொல்லமுடியாது என்றாலும் - [கார் டிரைவருடன் ஓடிப்போன கோடீஸ்வரி காயத்ரி](https://gyaanaguru.com/millionaire-gayathri-elopes-with-car-driver/): – பணம் மட்டும் பெண்ணுக்குப் போதாதா.? காயத்ரி பேரழகி.  அவளது அப்பா புகழ்பெற்ற வணிகர். அதனால் - [சின்ன ஆசைகளுக்கு பெரிய விலை..?](https://gyaanaguru.com/big-price-for-small-desires/): – சுலோசனாவுக்கு ஞானகுரு உபதேசம் சுலோச்சனாவுக்கு வேலைக்குப் போவதற்கு ரொம்பவும் ஆசை. காலையில் எழுந்ததும் குளித்து - [குரக்களி பிடிப்பு வலி](https://gyaanaguru.com/cramps-leg-pain-relief-medical/): – கெண்டைக்காலில் திடீர் சிக்கல் இரண்டு சக்கர வாகனத்தில் காலை தூக்கிப் போடும் நேரத்தில், அதிக - [சிற்றின்ப பாவம் கங்கையில் கரையுமா..?](https://gyaanaguru.com/will-the-sin-of-sensuality-dissolve-in-the-ganges/): ஞானகுரு அத்தியாயம் – 5 காற்றில் மிதந்துவந்த கதம்ப பாஷைகள் காதுகளைத் துளைக்க, ‘ஜானெக்ஷா’ உபயத்தால் - [மனநலம் பாதித்தவருக்கு திருமணம் தீர்வு தருமா..?](https://gyaanaguru.com/is-marriage-a-solution-for-a-mentally-ill-person/): டாக்டர் எஸ்.எம்.பதூர் மொய்தீன், பாத்திமா மருத்துவமனை, சென்னை சாதாரண உடல் வலி வந்தாலே பதறியடித்து மருத்துவரை - [தூக்கம் எனும் மருத்துவருக்கு வெல்கம்](https://gyaanaguru.com/good-sleep-the-doctor-help-your-body/): – ஞானகுரு இரவு மருத்துவம் மனித உடலின் சக்தி மகத்தானது. உடலின் சக்தியை இதுவரை எந்த - [காமம் அனுபவிப்பதை எப்போது நிறுத்த வேண்டும்..?](https://gyaanaguru.com/what-age-should-you-stop-enjoying-lust/): ஞானகுரு ஆலோசனை மனிதனுக்கு எத்தனையோ வழிகளில் ஆனந்தம் கிடைக்கிறது. நல்ல உணவு, உயர்ந்த நட்பு, சிறந்த - [எந்த மதத்துக்கு மாறினால் நிறைய பணம் கொட்டும்.?](https://gyaanaguru.com/will-you-make-money-if-you-convert/): மதமாற்றத் தூண்டுதல்கள் எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. எல்லா மதங்களிலும் ஏழைகள் இருக்கிறார்கள், பணக்காரர்களும் இருக்கிறார்கள். - [கண்ணுக்குத் தெரியாததில் முதலீடு செய்யுங்கள்](https://gyaanaguru.com/invest-in-the-invisible/): ஞானகுரு முதலீடு மந்திரம் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது எப்படி என்று புரியாமலே மனிதர்கள் தடுமாறுகிறார்கள். - [ஒல்லியாக்கும் வெந்நீர்… சுறுசுறுப்பாக்கும் பிளாக் டீ](https://gyaanaguru.com/weight-lose-hot-water-energizing-black-tea/): – எக்கச்சச்க்க மருத்துவ ஆச்சர்யங்கள் சாதாரணமாக கடந்துபோகும் விஷயங்களில் எத்தனை மருத்துவ ஆச்சர்யங்கள் உள்ளன என்பதை - [மூளைக்கு புத்துணர்வு தரும் செல்வ குப்தர் ஆசனம்](https://gyaanaguru.com/selvagupta-asana-rejuvenates-the-brain/): எம்.கே.கண்ணன், ஜீவயோகம் யோகா மாஸ்டர் அரிதான மனிதப் பிறவியை மகத்துவம் நிறைந்ததாக மாற்றுவதற்கு ஆரோக்கியமே  அடிப்படை - [ஆஸ்துமாவுக்கு எஸ்…. நோ](https://gyaanaguru.com/yes-and-no-for-asthuma-patient/): ஆஸ்துமா எஸ்கேப் டிப்ஸ் ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்கள் அக்கம்பக்கத்தில் கொஞ்சம் உஷாராக இருந்தாலே போதும், நிறைய - [மதுவும் பிரியாணியும் இறைவனின் அம்சங்கள்](https://gyaanaguru.com/whisky-and-biryani-are-aspects-of-god/): ஞானகுரு அத்தியாயம் – 4 ’’சாமி நீங்க… ஸ்ரீலஸ்ரீ விஜயாலானந்தா சுவாமிகள்தானே?’’  குரல் வந்த திசையில் - [மருமகள் எனும் அமிர்த ருசி](https://gyaanaguru.com/the-taste-of-nectar-as-a-daughter-in-law/): ஞானகுரு அத்தியாயம் – 3 ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியை நோக்கி நடந்தேன். கிட்டத்தட்ட ரயில் - [40 தொகுதிகளுக்கும் பக்கா ரிசல்ட்](https://gyaanaguru.com/tamilnadu-40-loksabha-seat-survey-report/): ஞானகுரு தமிழ் லீடர் சர்வே தமிழக தேர்தலுக்கு டெட் லைன் நெருங்கிவிட்டதால் துவண்டு கிடந்த வேட்பாளர்கள் - [சர்க்கரை நோய்க்கு விடை கொடுக்கலாம்..!](https://gyaanaguru.com/lets-get-rid-of-diabetes/): – எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர். சர்க்கரை நோய். உலக அளவில் இந்தியா சர்க்கரை நோயில் - [உணவு நச்சுக்களை வெல்லும் பழைய சோறு](https://gyaanaguru.com/old-rice-beats-food-poisons/): வெ. தமிழழகன், பாரம்பரிய மருத்துவர் உடல் நாம் வளர்ப்பது. உயிர் நம்மை வளர்ப்பது. இரண்டுக்கும் ஆதாரமாக - [தமிழச்சியை ஜெயிக்க வைக்கிறார் தமிழிசை](https://gyaanaguru.com/tamilisai-makes-tamizhachi-win/): தென் சென்னை தொகுதி நிலவரம் மீண்டும் தி.மு.க.வில் தமிழச்சி தங்கப்பாண்டியனும் அவரை எதிர்த்து அ.தி.மு.க.வில் மாஜி - [தோல்வியை ஏற்பதே வெற்றிக்கு முதல் தகுதி](https://gyaanaguru.com/acceptance-of-defeat-is-the-first-qualification-for-success/): ஞானகுரு அத்தியாயம் – 2 தெற்குப் பக்கத்து நகரங்களுக்குப் போகிற முக்கிய சந்திப்பில் இருந்தது, அந்த - [எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் புத்திசாலித்தனம்](https://gyaanaguru.com/edappadi-palaniswamis-election-acumen/): சூடு பிடிக்கும் தேர்தல் களம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் புத்திசாலித்தனமாக வேட்பாளர்களை தேர்வு செய்து - [ தீப ஒளி எங்கே போனது?](https://gyaanaguru.com/where-did-the-light-go-2/): ஞானகுரு – அத்தியாயம் 1 ராமேஸ்வரத்தில் ஒரு வாரத்துக்கும் மேல் தங்கியிருந்து, கிடைத்ததைப் புசித்து, களைத்த - [நாக்கின் நிறம் பார்த்து நோயைச் சொல்லலாம்](https://gyaanaguru.com/you-can-tell-the-disease-by-looking-at-the-color-of-the-tongue/): நாக்கு மருத்துவம் உடல் நலக்குறை காரணமாக மருத்துவரை சந்திக்கும்போது, நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடித்துப் - [முதுமையை வெல்லும் நிரந்தரப் பற்கள்](https://gyaanaguru.com/old-age-people-may-bite-with-dentures-permanent-deeth/): டாக்டர் குணசீலன் ராஜன், ராஜன் பல் மருத்துவமனை, சென்னை. முதுமைக்கு எல்லோரும் பயப்படுகிறார்கள். ஏனென்றால் விரும்பியதை - [எந்த சுவை அதிகம் எடுத்துக்கொள்வது ஆபத்து..?](https://gyaanaguru.com/which-flavor-is-more-dangerous-to-take/): அறுசுவை தரும் நோய்கள் ஆறு சுவைகளையும் அளவோடு எடுத்துக்கொண்டால் அது மனித உடலுக்கு பெரும் நன்மை - [பெண்களை அச்சுறுத்தும் மூட்டுவலிக்கு பிசியோதெரபி](https://gyaanaguru.com/physiotherapy-for-menacing-joint-pain-in-women/): ஏ.டி.சி.முருகேசன், ஓம் பிசியோதெரபி சென்டர், விருதுநகர். ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே பாதிக்கும் பிரச்னையாக இருந்த - [இரட்டைக் குழந்தைக்கு ஆசையா..?](https://gyaanaguru.com/do-you-want-to-have-twins/): டாக்டர் பிரசிதா, கர்ப்பரட்சாம்பிகை ஃபெர்டிலிட்டி சென்டர், சென்னை இயற்கையாக ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் - [பணம் மீதுஎவ்வளவுநம்பிக்கை வைக்கலாம்..?](https://gyaanaguru.com/how-much-trust-can-you-have-in-money/): பணம் தரும் மரியாதை பெற்றோர், சகோதரர், உறவினர், நண்பர்கள் மீது வைக்கும் நம்பிக்கயைவிட, பணத்தின் மீது - [குழந்தைக்கும் மனசு வலிக்குமா..?](https://gyaanaguru.com/does-the-child-feel-hurt/): குழந்தை வளர்ப்புக் கலை குழந்தையை கவனித்துக்கொள்ள தாய் இருக்கும்போது, அதற்கு என்ன பிரச்னை இருக்கமுடியும் என்று - [உறவினருக்குப் பணம் கொடுங்கள்… கடன் கொடுக்காதீர்கள்](https://gyaanaguru.com/give-money-to-a-relative-do-not-lend-money/): உறவுகள் நீடிக்கும் வழி ஒருவர் பணம் சம்பாதிக்கும் முன்னரே உருவானதுதான் உறவுகள். அப்படிப்பட்ட உறவுகளில் ஒருவருக்கு - [பணம்தான் அத்தனை தீமைகளுக்கும் காரணமா..?](https://gyaanaguru.com/is-money-the-cause-of-all-evil/): மனிதர்களின் பண விளையாட்டு செல்வத்தைக் கண்டதும் ஒரு சாமியார், ‘அச்சோ… பேய்… பேய்’ என்று பயந்து - [இளமை ரகசியம் கூறுகிறார் நடிகர் சிவகுமார்](https://gyaanaguru.com/actor-sivakumar-reveals-his-youthful-secrets/): ஓவியர், நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், தன்னம்பிக்கை செயற்பாட்டாளர் என்று தான் இயங்கும் ஒவ்வொரு தளத்திலும் வெற்றியைத் - [எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/writer-rajesh-kumars-health-secrets/): எழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் ஒரு நேர்காணல் தமிழில் 1500 நாவல்கள் எழுதி கின்னஸ் சாதனை படைத்தவர் எழுத்தாளர் - [கோடை வெயிலை கட்டிக்கொள்ளுங்கள்](https://gyaanaguru.com/hug-the-summer-sun/): ‘வெயிலுக்குப் போனால் கருத்துப்போவாய்’ என்ற குரல்தான் பெரும்பாலான சிறுவர், சிறுமிகளை வெளியே தலைகாட்ட விடுவதில்லை. ஏனென்றால், - [மண் மகத்துவமானது மட்டுமல்ல, மருத்துவரும் தான்..!](https://gyaanaguru.com/not-only-is-the-soil-important-but-it-is-also-the-doctor/): இந்த மண்ணின் தன்மை என்பது என்னவென்று தெரியாத ஒரு புதிய தலைமுறை உருவாகியுள்ளது. ஆம், எந்த - [அடம் பிடிக்குதே செல்போன் குழந்தை](https://gyaanaguru.com/cell-phone-baby/): தொலைக்காட்சியிடம் இருந்து மீளமுடியாமல் தவித்த மனிதர்கள் இப்போது செல்போனுக்கு செல்ல அடிமையாகிவிட்டார்கள். தனிமையும், செல்போனும், தொந்தரவற்ற - [Makzhchi Apr 2024](https://gyaanaguru.com/makzhchi-apr-2024/) - [இனிப்பு ருசியை கட்டுப்படுத்தும் வழி](https://gyaanaguru.com/how-to-control-the-taste-of-sweets/): மாயா சின்ன வயதில் இருந்தே இனிப்பு பிரியை. அதனால் சாக்லேட், பிஸ்கட் என எப்போதும் இனிப்பு - [மூச்சுப்பயிற்சி நல்லது, சும்மா இருப்பது அதைவிட நல்லது](https://gyaanaguru.com/breathing-exercise-is-good-idle-is-better-than-that/): மூச்சுப் பயிற்சியை தவம் போன்று செய்துவரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஞானகுருவை சந்தித்தார். ‘நான் சின்ன - [உடல், மனம் இரண்டில் எது முக்கியமானது..?](https://gyaanaguru.com/which-is-more-important-body-and-mind/): உடம்பு, மனசு இரண்டில் எது முக்கியம் என்று ஒரு மருத்துவரிடம் கேட்டால், இரண்டுமே முக்கியம் என்பார். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-10/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-8/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [காதல் ஒரு முறை மட்டுமே வருமா..?](https://gyaanaguru.com/does-love-only-come-once/): தத்துவக் கதை உச்சி வெயிலின் கொடுமையை கண்டுகொள்ளாமல், பீச் மணலின் வெப்பத்தை பொருட்படுத்தாமல், உப்புக்காற்றின் கசகசப்பை - [மூளைச்சாவு என்பது உண்மை இல்லை](https://gyaanaguru.com/brain-death-is-not-true/): உடல் உறுப்பு தானம் சர்ச்சை கனத்த இதயத்துடன் ஒரு பெற்றோர் ஞானகுருவிடம் வந்து நின்றனர். ‘’என்னுடைய - [பணம் குட்டி போடும் ரகசியம்](https://gyaanaguru.com/the-secret-to-money/): செல்வத்துக்கு இல்லை ஓய்வு மரத்தடியில் காய்ந்த சருகுகளுடன் விளையாடிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தான் ராமச்சந்திரன். தனிமையில் சந்திக்கவேண்டும் - [லட்சியம் உடைந்து போனால் என்ன செய்வது..?](https://gyaanaguru.com/what-if-ambition-is-broken/): தோல்வி முடிவல்ல, ஆரம்பம் கடன், வறுமை, நோய், குடும்ப தகராறு போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொள்பவர்களின் - [இ.எம்.ஐ. கடனுக்காக வீட்டைப் பூட்ட முடியுமா..?](https://gyaanaguru.com/can-you-be-arrested-for-an-emi-loan/): சட்டம் தெரிஞ்சுக்கோங்க. மாத சம்பளத்துக்காரர்கள் எப்படியாவது வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் வீடு வாங்கிவிடுகிறார்கள். - [கனிமொழி மீது பா.ம.க. திடீர் பாய்ச்சல்](https://gyaanaguru.com/pmk-on-kanimozhi-sudden-leap/): காழ்ப்புணர்ச்சி யாருக்கு..? வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு பின்னடைவை சந்தித்திருப்பதாக பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி - [எடப்பாடி பழனிசாமி இப்படி சொல்லிட்டாரே..](https://gyaanaguru.com/edappadi-palanisamy-said-this-against-tnbjp/): அதிர்ச்சியில் ஹெச்.ராஜா இந்த வாரம் டெல்லி செல்ல இருக்கும் பா.ஜ.க. ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா - [ஆசிரியர்களுக்கு டபுள் மீனிங் கட்டுப்பாடு](https://gyaanaguru.com/double-meaning-control-for-teachers/): அரசு பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு அரசு பள்ளியில் நுழைந்து மகாவிஷ்ணு செய்த அட்டூழியம் காரணமாக, புதுப்புது - [விஜய் இல்லேன்னா சூர்யா..?](https://gyaanaguru.com/if-vijay-does-not-accept-go-to-surya/): சீமான் தமிழ் பாராட்டுக்கு கிண்டல் விஜய் அரசியலுக்கு வருவதாகச் சொன்னதில் இருந்து கொடி அறிமுகம் செய்தது, - [தினமும் மனு வாங்கும் அதிரடி நடைமுறை அறிமுகம்](https://gyaanaguru.com/introducing-the-actionable-process-of-buying-petitions-daily/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 130 பொதுநலச் சங்கத்திற்கு மேயர் சைதை துரைசாமி வரவேற்பளித்து, - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-9/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [விஜய் கட்சிக்கு பா.ஜ.க. முறைப்பு..?](https://gyaanaguru.com/bjp-to-vijays-party-starring/): ’தல’ பஞ்சாயத்தில் அர்ச்சனா கோட் படம் சூப்பர் ஹிட் சக்சஸாக அமையவில்லை என்றாலும் தமிழக வெற்றிக் - [முன் ஜென்ம பாவத்துக்கு மகாவிஷ்ணுவுக்கு ஜெயில்.?](https://gyaanaguru.com/mahavishnu-jailed-for-sins-committed-in-previous-birth/): சீமான் கடும் ஆட்சேபம் பள்ளியில் மூடநம்பிக்கை பரப்பிய குற்றச்சாட்டில் மகாவிஷ்ணு ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கும் - [ஜெயலலிதா பிறந்த நாளில் பொதுநலச் சங்கங்களுக்குக் கெளரவம்](https://gyaanaguru.com/welfare-associations-felicitated-on-jayalalithaas-birth-anniversary/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 129 மாநகரின் வளர்ச்சிக்கு பேருதவி செய்யும் பொதுநலச் சங்கங்களுக்கு - [ஸ்டாலின் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி பொறாமை..?](https://gyaanaguru.com/is-edappadi-palaniswami-jealous-of-stalins-meeting/): சிகாகோ பிரமாண்டம் அமெரிக்கா நாட்டின் சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-8/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [ஏழ்மைக்குக் காரணம் முன் ஜென்ம பாவம்..?](https://gyaanaguru.com/poverty-is-the-cause-of-past-life-sin/): ஞானகுரு தரிசனம் கண்ணில் தென்பட்ட அத்தனையும் வழிகள் என்பதுதான் ஞானகுருவின் பயண தத்துவம். மனம் போன - [தனித்தன்மையில் இருக்கிறது பணம்](https://gyaanaguru.com/money-is-unique/): சம்பாதிப்பது ஈஸி கோயில் சுற்றுசுவரில் சாய்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவின் அருகே ஒரு வாழைப்பழமும், வெற்றிலையும் - [சண்டை போடுவதை விட தப்புவதே புத்திசாலித்தனம்](https://gyaanaguru.com/it-is-wiser-to-escape-than-to-fight/): வீரம் என்பது இது தான். ஒரு கராத்தே மாஸ்டர் ஞானகுருவை சந்தித்தார். ‘’சாமி நான் பிளாக் - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/gyaanaguru-golden-words-3/): வரிசை 6 - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/gyaanaguru-golden-words-2/): வரிசை 5 - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/gyaanaguru-golden-words/): வரிசை 4 - [உறவுக்கு கை கொடுப்போம்..!](https://gyaanaguru.com/lets-give-a-hand-to-the-relationship/): சொந்தங்கள் இனிமையானவை கால மாற்றத்தால் இன்றைய உறவுகள் எல்லாம் பல இடங்களில் பிரிந்து வாழ்கின்றனர். அவர்கள் - [ஜிம்னாஸ்டிக் தேவதை தீபா கர்மாகர்](https://gyaanaguru.com/gymnastics-goddess-dipa-karmakar/): மறக்க முடியாத சாதனையாளர் 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் முதல் முறையாக பங்கேற்று - [பாம்புக்கும் ஏணிக்கும் இடையில் வாழ்க்கை..!](https://gyaanaguru.com/life-between-a-snake-and-a-ladder/): பாரம்பரிய விளையாட்டு பரமபதம்! ஏற்றம் இறக்கம் இரண்டும் வெற்றியாளர் வாழ்விலும் உண்டு என்பதுதான் நிஜம். ஏறுவதற்குத்தான் - [தாய் பத்திரம் அத்தனை அவசியமா..?](https://gyaanaguru.com/is-mother-bond-necessary/): சட்டப்படி தெரிஞ்சுக்கோங்க ஒரு சொத்து யாருக்கு உரிமை என்பதை அரசாங்கத்தின் மூலமாக உறுதிப்படுத்திக்கொள்ளும் ஆவணமே பத்திரம் - [குட்டி குழந்தைக்கு என்ன சொல்லித் தருவது?](https://gyaanaguru.com/parenting-for-small-child/): குழந்தை வளர்ப்பு முறை . குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது சுவாரஸ்யமாக ஆரம்பித்து, டென்ஷனில் முடிவது - [சிரிங்க, அப்புறம் சிந்திங்க](https://gyaanaguru.com/fun-and-real/): தத்துப்பித்துவம் சாதாரணமாக சொல்லப்படும், செயல்படும் சில விஷயங்களில் நிஜமாகவே அழுத்தமான உண்மைகள் பொதிந்திருக்கும். அப்படிப்பட்ட ஜாலியான - [வசீகரிக்கும் கண்ணழகி](https://gyaanaguru.com/tips-for-attractive-eyes/): சிம்பிள் மேக்கப் டிப்ஸ் உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ - [திராவிட ஆட்சியில் சாமி ஆடும் மாணவிகள்…!](https://gyaanaguru.com/girls-dancing-under-dravidian-rule/): தமிழகம் ஆன்மிக பூமியாகிறதா..? பெரியாரின் மண் என்று பெருமை பேசும் தமிழகத்தில் மகாவிஷ்ணு அரசு பள்ளியில் - [பொதுநலச் சங்கத்தினருக்குப் பரிசு, பாராட்டு](https://gyaanaguru.com/prizes-and-appreciation-for-the-welfare-of-the-public/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 128 அதிகாலையில் வீடு தேடி வரும் பொதுநலச் சங்கத்தைச் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-7/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [விளையாட்டுத் துறை அமைச்சராகிறார் வினேஷ் போகத்..?](https://gyaanaguru.com/vinesh-phogat-to-be-sports-minister/): காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம் 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் அக்டோபர் - [மஹாவிஷ்ணு கைது எப்போது..?](https://gyaanaguru.com/when-will-arrest-mahavishnu/): காப்பாற்றத் துடிக்கும் பா.ஜ.க. அரசுப் பள்ளியில் ஆன்மிகம் என்ற பெயரில் அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துக்களைப் பேசி - [ஸ்டாலின் முதலீடு கதை எல்லாமே சீட்டிங்..?](https://gyaanaguru.com/stalins-investment-story-is-all-about-cheating/): அன்புமணி ஆதாரத்துடன் குற்றச்சாட்டு அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தினம் ஒரு நிறுவனத்துடன் புத்துணர்வு - [குட்டி நித்தியானந்தாவை அடையாளம் காட்டிய ஆசிரியர்..!](https://gyaanaguru.com/teacher-identifies-little-nithyananda/): கல்வித் துறை கெட்டுப் போயிருக்கிறதா? யூ டியூப் சேனலில் காமாந்திர பாடம் நடத்திக்கொண்டிருக்கும் மஹாவிஷ்ணுவை குட்டி - [பொதுநலச் சங்கத்தினரின் அன்புத் தோழன்](https://gyaanaguru.com/dear-friend-of-the-welfare-society-2/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 127 மாநகர மேயர், அமைச்சர் போன்ற பெரிய பதவிக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-6/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [மருத்துவத் தோழிக்கு துணை நிற்போம்](https://gyaanaguru.com/we-save-we-protect-medical-doctors/): டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர் மருத்துவரை கடவுளாகப் பார்க்கும் இந்தியாவில் தான், ஒரு - [மிஸ் பண்ணிட்டீங்க சூரி](https://gyaanaguru.com/soori-missed-nandan-film-story-is-very-good-than-vazhai/): ’விடுதலை’, ‘வாழை’ வரிசையில் ‘நந்தன்’ இரா.சரவணன் இயக்கத்தில் வரும் 20ம் தேதி திரைக்கு வரயிருக்கும் ‘நந்தன்’ - [மனிதர்களுக்கு 125 ஆண்டு ஆயுள்](https://gyaanaguru.com/humans-have-a-lifespan-of-125-years/): மருத்துவப் புதுமை நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசை எல்லா மனிதருக்கும் உண்டு. ஆனால், 90 - [நாக்கு இருக்க டெஸ்ட் எதுக்கு..?](https://gyaanaguru.com/why-do-you-have-a-tongue-test/): மருத்துவத்தில் புது டெக்னாலஜி நாக்கின் நிறத்தை வைத்தே நீரிழிவு, பக்கவாதம் போன்ற நோய்களை கணினி வழிமுறையில் - [தவறாகத் தண்ணீர் குடிக்கும் மனிதர்கள் ](https://gyaanaguru.com/people-who-drink-water-incorrectly/): சரியான வழி தெரிஞ்சுக்கோங்க அத்தனை உயிரினங்களும் தண்ணீரை மிகச்சரியாகக் குடிக்கும்போது, மனிதர்கள் மட்டுமே தவறாகக் குடிக்கிறார்கள். - [அதிகாலையில் மாரடைப்பு வருவது ஏன்?](https://gyaanaguru.com/why-do-i-have-a-heart-attack-early-in-the-morning/): மருத்துவ கண்டுபிடிப்பு பொதுவாக வயதான நபர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் அதிகாலை 5 முதல் 6 - [மூளையைக் கிள்ளினால் வலிக்குமா?](https://gyaanaguru.com/does-it-hurt-to-pinch-your-brain/): மருத்துவ அதிசயம் மனித உடலின் எந்த ஒரு பாகத்தைத் தொட்டாலும் உணர்வு இருக்கும், அழுத்தினால் வலி - [டோல்கேட் மாமூலில் தி.மு.க.வுக்கும் பங்கு..?](https://gyaanaguru.com/dmks-role-in-tollgate-mamool/): மீண்டும் 3 டோல்கேட் உதயம் தமிழகத்தில் 30 சுங்கச்சாவடிகள் காலாவதி ஆகிவிட்டன என்று அமைச்சர் எ.வ.வேலு - [அதிகாலை 5:30 மணிக்கு பொதுநலச் சங்கத்தினருடன் சந்திப்பு](https://gyaanaguru.com/meeting-with-the-public-welfare-association-at-530-a-m/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 126 தாங்கள் வசிக்கும் இடமும் சுற்றுப்புறமும் எப்போதும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-5/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [விராட் கோலி ஃபிட்னஸ் ஃபார்முலா](https://gyaanaguru.com/virat-kholi-fitness-formula/): ஆல் டைம் ஹீரோ 35 வயதிலும் 20 வயது இளையவர்களுடன் மல்லுக்கட்டி ஜெயிக்கும் அளவுக்கு ஸ்பீட் - [காது, இனி கேட்காது](https://gyaanaguru.com/ear-phone-diseases/): இயர்போன் வேண்டாம்.. ஹெட்போன் மாட்டுங்க..! எந்த நேரமும் செல்போனில் இருப்பதை இளம் சமுதாயத்தினர் ரொம்பவே விரும்புகிறார்கள். - [தி.மு.க. அமைச்சரை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்](https://gyaanaguru.com/vijays-fans-mock-dmk-minister/): கோட் அலப்பறைகள் ஆரம்பம் 120 ரூபாய் டிக்கெட்டை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். - [தமிழக மீனவர்களுக்கு 5 கோடி ரூபாய் அபராதம்..!](https://gyaanaguru.com/tamil-nadu-govt-imposes-5-million-fine-on-fishermen/): இந்த அவலத்தை ரசிக்கிறாரா மோடி? இந்திய எல்லையில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் படகை சேதப்படுத்துவது, - [எடப்பாடி பழனிசாமி இப்படியொரு தில்லுமுல்லு செஞ்சாரா..?](https://gyaanaguru.com/did-edappadi-palanisamy-do-such-a-rigging/): நீதிமன்றத்தில் விசாரணை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவிரி நீரை - [ஸ்டாலின் அங்கு சைக்கிள் ஓட்டுறார், இங்கு மலம் பூசுறாங்க](https://gyaanaguru.com/stalin-rides-a-bicycle-there-hes-smeared-with-here/): இதுக்கு இல்லையா இரும்புக்கரம் அமெரிக்கா போயிருக்கும் ஸ்டாலின் தினமும் உடற்பயிற்சி செய்கிறார், சைக்கிள் ஓட்டுகிறார். பெரிய - [விஜய் டிக்கெட் பஞ்சாயத்துக்கு சூப்பர் சப்போர்ட்!](https://gyaanaguru.com/super-support-for-vijay-black-ticket-panchayat/): கூட்டணிக்கு இப்படி அலையலாமா? விஜய் கோட் படம் அமெரிக்காவில் எக்கச்சக்க புக்கிங், கேரளாவில் நிறைய தியேட்டர் - [பொதுநலச் சங்கத்தினரின் வரவேற்பு பெற்ற அறிவிப்பு](https://gyaanaguru.com/welcome-announcement-from-the-welfare-association/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 125 1980ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-4/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [பட்டா மூலம் சொத்துக்கு உரிமை கேட்க முடியாது.](https://gyaanaguru.com/patta-is-not-a-valid-document-for-land-ownership/): வந்தாச்சு புதிய சட்டம் அரசு அலுவலர்களைக் கையில் போட்டுக்கொண்டு ஒரிஜினல் பத்திரத்தின் அடிப்படையில் இல்லாமல் சிலர் - [நூறாண்டுகள் வாழ்வேன்..!](https://gyaanaguru.com/i-will-live-for-100-years/): ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் திரையுலகில் ஆயிரம் படங்களுக்கு மேல் சண்டை இயக்குநராகப் பணி புரிந்தவர் - [பல்லுக்குப் பழமை அழகு](https://gyaanaguru.com/antique-beauty-for-teeth/): விவரிக்கிறார் டாக்டர் செந்தில் குமார் மருத்துவத்தில் தினம் ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்துவருகிறது. இந்த நிலையில் பல் - [கவுன்சிலிங்கில் தடுக்கப்பட்ட ‘நீட்’ அனிதா](https://gyaanaguru.com/student-blocked-from-counselling-as-neet-anitha/): நன்றாகப் படிக்கும் பிள்ளைகளுக்கும் உண்டு மன அழுத்தம் ஸ்வேதாவை அழைத்துக்கொண்டு அவரது அம்மா, அப்பா இரண்டு - [சுன்னத் கட்டிங் ஒரு மூட நம்பிக்கை](https://gyaanaguru.com/cutting-sunnah-is-a-superstition/): சிறுவர்களுக்கு நடக்கும் கொடூரம் இஸ்லாம், யூத மதங்கள் சுன்னத் என்பதை ஒரு சடங்காக சிறுவர்களுக்கு வலியுறுத்துக்கின்றன. - [உங்கள் வீட்டு மசாலா பாக்கெட்டில் விஷம்…?](https://gyaanaguru.com/poison-in-your-homemade-spice-packet/): எச்சரிக்கிறார் டாக்டர் வீ.புகழேந்தி ரெடிமேட் சாம்பார் மிக்ஸ், பிரியாணி மசாலா, ரெடிமேட் புளியோதரை என எல்லா - [லீவு எடுங்க… ஜாலியா இருங்க](https://gyaanaguru.com/take-leave-have-fun/): லீவு எடுக்காமல் வேலை செய்வதும் நோய் பொதுவாக கூலி வேலைக்காரர் தொடங்கி ஐ.ஏ.எஸ். பணியாளர் வரை - [செபி மாதபி யாருடைய சிப்பாய்..?](https://gyaanaguru.com/whose-soldier-is-sebi-madhabi/): மோடிக்கு காங்கிரஸ் நெத்தியடிக் கேள்விகள் நாட்டில் செபியின் பெயரைச் சொல்லி ஒரு மிகப்பெரிய சதுரங்க வேட்டை - [உ.பி.களை வேண்டுமென்றே சீண்டும் கவர்னர் ரவி](https://gyaanaguru.com/governor-rn-ravi-is-very-happy-for-the-curriculum-controversy/): காரணம் என்னவென்று தெரியுமா? தமிழ் பழமையான மொழி. தமிழ் மக்கள் போல் தமிழ் பேச வேண்டும் - [சாதனைக்கு ஊனம் தடை இல்லீங்க…](https://gyaanaguru.com/disability-is-not-a-barrier-to-achievement/): பாராலிம்பிக்ஸ் அட்டகாசங்கள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான - [காச நோயாளிகளுக்கு மாத உதவித் தொகை](https://gyaanaguru.com/monthly-allowance-to-tb-patients/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 124 சென்னை பெருநகர சென்னை மேயராக சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-3/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [பிள்ளைகளுக்கும் உண்டு மன அழுத்தம்..!](https://gyaanaguru.com/depression-for-children-yakkai-september-issue/): பள்ளி, கல்லூரி வயதினருக்கு என்ன கவலை? எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஜாலியாகத் திரிகிறார்கள் என்று தான் - [முதியோர் வீடு… காலியான கூடு..!](https://gyaanaguru.com/home-for-the-elderly-empty-nest/): கவுன்சிலிங் நலம் முட்டையிட்டு அடைகாக்கும் பறவையானது, குஞ்சு பொரித்ததும் தேடித்தேடி இரைகளைக் கொண்டுவந்து கொடுக்கும். அவற்றைத் - [பெண்ணை புரிந்துகொள்ள ஈஸி வழி](https://gyaanaguru.com/easy-way-to-understand-a-woman/): மனம் திறக்கட்டும். மனைவி கோயில் பிரகாரத்தை சுற்றிக்கொண்டிருக்க, அவளிடம் தப்பித்துவந்து கோயில் மண்டப வாசலில் அமர்ந்தான் - [ராணுவத்தை கலைத்து விடலாம்!](https://gyaanaguru.com/the-army-can-be-disbanded/): நாடுகளுக்கு இடையில் வேலி எதற்கு..? ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்து பயணிகளின் அவசரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ஞானகுரு. - [சீமானுக்கு எதிராக புதிய கட்சி](https://gyaanaguru.com/new-party-against-seeman/): ஆடியோ, வீடியோ வெளிவரப் போகுதாம் சீமான் கட்சியில் இருந்து அவ்வப்போது நிர்வாகிகள் வெளியேற்றப்படும் நிலையில், சிலர் - [தன் பாலின ஈர்ப்பாளர்கள் திருமண அங்கீகாரம் கிடைச்சாச்சு.](https://gyaanaguru.com/homosexuals-get-married-recognition/): மதம் விலகி நிற்கட்டும். உலகின் அனைத்து மதங்களும் கடவுளை அடைவதே பேரின்பம், சிற்றின்பம் பாவம் என்று - [ஜவ்வாக இழுக்கும் சவுக்கு சங்கர் விவகாரம்](https://gyaanaguru.com/no-relief-for-savukku-sankar/): குண்டர் சட்டத்துக்கு தடை சிக்கல் பெண் காவலர்களை தவறாக பேசிய விவகாரத்தில் தன் மீது பதிவான - [ஐசி 814 சீரிஸ் சீக்கிரமா பாத்துடுங்க](https://gyaanaguru.com/watch-ic-814-series-soon/): எந்த நேரமும் தடை வரலாம். இந்திய தேசத்தின் மறைக்க முடியாத அரசியல் கறை என்று கந்தகார் - [கூட்டணி இல்லைன்னாலும் விஜய்க்கு ஆதரவு..!](https://gyaanaguru.com/support-vijay-even-if-there-is-no-alliance/): சீமானின் குழப்ப அரசியல் 2026 தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடப் போகிறோம் என்று சீமான் தெளிவாக - [எம்.ஜி.ஆரிடம் மதுக் கடை ஆதாயத்தை புறக்கணித்தவர்](https://gyaanaguru.com/he-ignored-mgrs-off-licence-gains-liquor/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 123 உடல் ஆரோக்கியமே ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்க - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [முந்திரிக்காட்டு நாயகன் தமிழரசன்.](https://gyaanaguru.com/tamilarasan-is-the-hero-of-munthirikkattu/): படுகொலை நாள் இன்று இன்று தமிழ் மண் மீதும் போராட்டங்கள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் அத்தனை - [சென்னையில் நான்கு மண்டலங்களில் ஆயுஷ் சேவை](https://gyaanaguru.com/ayush-services-in-four-zones-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 122 ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகே அலோபதி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [மூன்றாம் பாலினம் காதலிக்கட்டும்.](https://gyaanaguru.com/let-the-third-gender-fall-in-love/): நிஜம் ஏற்பதே அன்பு அலைபாயும் கண்களுடன் ஒரு நடுத்தரவயது ஆணை அழைத்துவந்தார் மகேந்திரன். மரங்களைத் தொடுவதில் - [முடிவில் இருந்து ஆரம்பம் சுதா சந்திரன்](https://gyaanaguru.com/sudha-chandran-from-the-end-to-the-beginning/): நம்பிக்கை நாயகி மரணம் ஒன்றைத் தவிர, இந்த உலகில் வேறு எதுவுமே மனிதனுக்கு நல்ல முடிவாக - [நெகிழ வைக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-poems-2/): வரிசை 4 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. - [மருத்துவர் இல்லாத இடத்தில் வாழுங்கள்..!](https://gyaanaguru.com/live-where-there-is-no-doctor-2/): நம்பிக்கை கலாச்சாரம் வயதான தாயுடன் ஞானகுருவை சந்திக்க வந்தான் ஆனந்த். ‘அம்மாவை நகரத்துக்கு அழைக்கிறேன், வர - [மோடி மன்னிப்பு கேட்க வேண்டியது யாரிடம்..?](https://gyaanaguru.com/to-whom-should-modi-apologise/): சிவாஜி சிலை அபசகுனம்? மோடி ஆட்சியில் பாலங்கள் உடைவதும், நாடாளுமன்றத்தில் மழை நீர் ஒழுகுவதும், ரோடுகள் - [சென்னையில் முதன் முதலாக ஆயுஷ் அறிமுகம்](https://gyaanaguru.com/ayush-launched-for-the-first-time-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 121 நம் இந்தியாவில் ஆயுஷ் மருத்துவத்திற்கு தனி - [ஸ்டாலின் பரிசு பெட்டகத்தில் என்ன இருக்கிறது..?](https://gyaanaguru.com/whats-in-stalins-gift-box/): ஆச்சர்ய தகவல்கள் தன்னை சந்திக்கும் வெளிநாட்டினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘தடம்’ என்ற பரிசுப் பெட்டகத்தை - [உதயநிதியின் F4 ரேஸில் இத்தனை நன்மைகளா..?](https://gyaanaguru.com/what-are-the-benefits-of-udhayanidhis-f4-race/): அடுத்து எஃப் 3 ரேஸ் நடக்கப் போகுதாம். மாபெரும் மழை பெய்து கார் ரேஸ் நிறுத்தப்பட - [’ஆடு’ அண்ணாமலைக்கு எதிரான கருப்பு ஆடுகள்](https://gyaanaguru.com/black-sheep-against-goat-annamalai/): நிறம் மாறும் ஆதரவாளர்கள். அண்ணாமலை லண்டனுக்குப் போன இரண்டே நாட்களில் தமிழக பா.ஜ.க.வின் முகம் மாறிவிட்டது. - [எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முட்டாள்தனம்..?](https://gyaanaguru.com/is-it-foolish-to-plan-for-the-future/): நாளை எனும் பெருங்கனவு ஒவ்வொரு நாள் கண் விழிக்கும்போதும் மனிதனுக்கு சந்தோஷத்திற்கு பதிலாக அச்சம்தான் தோன்றுகிறது. - [மூளைக்கு வேலை தரும் ஆட்டுக்குட்டிகள்..!](https://gyaanaguru.com/brain-works-lambs-indoor-game/): பாரம்பரிய விளையாட்டு மக்கள் தங்கள் பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில், நம் முன்னோர்கள் விளையாண்ட - [சச்சின் சக்சஸ் தருணங்கள்](https://gyaanaguru.com/cricket-legend-sachin-tendulkar/): கிரிகெட் பிதாமகன் சச்சின் டெண்டுல்கர் – இந்தப் பெயர் கிரிக்கட் என்னும் சொல் நிலைத்திருக்கும் காலமளவுக்கும் - [ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் ரகசிய டீலிங் இருக்குதா..?](https://gyaanaguru.com/is-there-a-secret-deal-between-stalin-and-edappadi/): அதிர்ச்சி தரும் உண்மைகள் கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க. அமைச்சர்கள் - [சீமானிடம் மாணவிகள் பிஸ்கட் கேட்டாங்களா..?](https://gyaanaguru.com/did-the-students-ask-seeman-for-biscuits/): சர்ச்சையாகும் பள்ளி விசிட் எங்களுக்கு இல்வச பஸ் வேண்டும், மாதம் ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று - [அண்ணாமலை அரசியலுக்கு எண்ட் கார்டு](https://gyaanaguru.com/annamalai-ends-politics/): அ.தி.மு.க. ஆதரவாளர்களுக்கு பதவி குடுத்துட்டாங்க. எடப்பாடி பழனிசாமியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை, இனிமேல் அ.தி.மு.க.வுடன் - [வாழ்க்கையே இம்புட்டுத்தாங்க…](https://gyaanaguru.com/its-life-in-the-way-of-ovvaiyar/): தினமும் ஒரே ஒரு முறை ஒளவையார் கூறியிருக்கும் இந்த 60 கட்டளைகளையும் படித்துப் பார்த்து, அதன்படி - [திருவள்ளுவரை கொச்சைப்படுத்தும் ஆளுநர் ரவி](https://gyaanaguru.com/shame-to-thiruvalluvar-by-governor-r-n-ravi/): தமிழ்நாடு கவர்னர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட திருவள்ளுவர் திருநாள் விழாவுக்கான அழைப்பிதழில் காவி உடை அணிந்த - [மதுரையில் கலாஷேத்ரா ஸ்டைல் நாட்டிய வகுப்புகள்](https://gyaanaguru.com/kalashetra-style-dance-class-strats-madurai/): மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் நிலா, பரதநாட்டியம் மீது பேரார்வம் கொண்டவர். தஞ்சை ஸ்டைல் - [பொதுநலச் சங்கத்தினரின் அன்புத் தோழன்](https://gyaanaguru.com/dear-friend-of-the-welfare-society/): கை நிறைய கோரிக்கைகளுடன் வரும் பொதுநல சங்கத்தினரை சமாளித்து அனுப்புவது மாநகராட்சி ஊழியர்களுக்கு ரொம்பவே சிரமமாகத் - [பரதம் என்றால் தஞ்சை பால சரஸ்வதி](https://gyaanaguru.com/bharatham-means-bala-saraswathi/): பரதம் என்பது பரத முனிவருடனும் சமஸ்கிருதத்துடனும் தொடர்புடைய கலை என்று பலரும் கூறிய நிலையில், பரத - [சரியான வழிகாட்டி இதயமா, மூளையா?](https://gyaanaguru.com/which-guidance-is-good-mind-or-brain/): ’’மூளை சொல்வதைக் கேட்பதா அல்லது இதயம் சொல்வதைக் கேட்பதா என்பது குழப்பாக இருக்கிறது என்று ஒரு - [உடலை மதிப்பவருக்கே பணத்தை அனுபவிக்க முடியும்](https://gyaanaguru.com/only-healthy-man-consume-money-benefits/): மிகவும் பெருமையோடு ராகவனை ஞானகுருவிடம் அறிமுகம் செய்துவைத்தனர். ’’ஒரு பெரிய நிறுவனத்தில் தலைவனாக இருக்கிறான். இன்னும் - [பூனை மாமியார் எலி மருமகள்](https://gyaanaguru.com/mother-in-law-cat-daughter-in-law-rat/): நந்தினி திருமணத்திற்கு ஆறு மாதங்கள் இருக்கும்போதே ஒரு பியூட்டி பார்லருக்குப் போய் தன்னுடைய தோல் மற்றும் - [ஒடிசா முதல்வர் ஆவாரா தமிழன் பாண்டியன்..?](https://gyaanaguru.com/odissa-chief-minister-pandian/): ஒடிசாவில் தொழில் வளர்ச்சி முதல் அடிப்படை கட்டமைப்புகள் வரை ஏற்படுத்த காரணமாக சுட்டிக் காட்டப்படுபவர் வி.கே.பாண்டியன். - [மோடிக்கு நறுக்சுருக்கென அஞ்சு கேள்விகள்](https://gyaanaguru.com/five-questions-to-modi/): பிரதமர் மோடி சமீபத்திய தேர்தல் பிரசாரத்தில், ‘கடந்த 2014 – 2019 ஆம் ஆண்டு இடையில் - [பொதுநலச் சங்கத்தினருக்கு சிறப்பு வரவேற்பு](https://gyaanaguru.com/mayor-likes-to-meet-association-people/): நம் வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்பதே பெரும்பாலான மக்களின் மனநிலையாக இருக்கிறது. அதனால் - [மதுரையில் கலாஷேத்ரா ஸ்டைல்](https://gyaanaguru.com/kalashetra-style-bharathanatiyam-classes-starts-at-madurai/): சென்னையில் ஞானகுரு நாட்டியாலயா நடத்திவரும் நடனக்கலைஞர் நிலா புகழ்பெற்ற கலாஷேத்ரா ஸ்டைல் நடனத்தை ஜூன் மாதம் - [நகம் கடிக்கும் பழக்கம்](https://gyaanaguru.com/nail-bite-is-disease/): பதட்டம், ஆர்வம், குழப்பம் ஏற்படும் சமயத்தில் நகம் கடிக்கும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. 30 - [கற்பனை நோயில் மாட்டிக்காதீங்க..](https://gyaanaguru.com/dont-get-caught-up-in-the-fantasy-disease/): ஏதேனும் ஒரு நோய் பற்றி படிக்கும்போது அல்லது ஏதேனும் நோய் குறித்து மருத்துவர்கள் விவரிப்பதை கேட்கும்போது, - [கர்ப்பிணிகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை](https://gyaanaguru.com/physiotherapy-for-pregnant-women/): வலி நீக்கும் மருத்துவமாக புகழ் அடைந்திருக்கும் பிசியோதெரபியினால் கர்ப்ப காலத்திலும் பிரசவத்திற்குப் பின்னரும் பெண்களுக்கு உண்டாகும் - [பரதம் காத்த கலைமகள் ருக்மணி தேவி அருண்டேல்](https://gyaanaguru.com/the-legend-who-saved-bharathanatiyam/): தமிழகத்தின் அடையாளமாக இன்று பரதநாட்டியக் கலை புகழ்பெற்று விளங்குகிறது என்றால், அதற்கு ருக்மணி தேவி அருண்டேலுக்கு - [பாரா சாம்பியன்ஷிப் தமிழன் மாரியப்பன் சாதனை](https://gyaanaguru.com/tamizhan-mariyappans-achievement-at-para-championship/): முதன்முதலாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கம் வென்று சாதனை - [ஆளுக்கு ஒரு நீதியா? ராகுல் பேச்சு செம வைரல்](https://gyaanaguru.com/a-justice-for-the-person-rahuls-speech-goes-viral/): மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் குடித்துவிட்டு கார் ஓட்டிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் குடித்துவிட்டு - [எச்சில் இலை அனுமதி. என்னங்க சார் உங்க சட்டம்..?](https://gyaanaguru.com/allow-the-saliva-to-roll-on-the-leaf-what-is-your-law-sir/): எச்சில் இலையில் உருளும் மூடநம்பிக்கை பழக்கத்திற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருப்பது தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. - [ஃபாஸ்ட்டா வருவாரே தவிர, லேட்டா வர மாட்டார்.](https://gyaanaguru.com/he-comes-fast-not-late/): அதிகாலை 6 மணிக்கு ஆய்வுக்கு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் சைதை துரைசாமி தகவல் - [The Multifaceted Benefits of Bharatanatyam](https://gyaanaguru.com/the-multifaceted-benefits-of-bharatanatyam/): Bharatanatyam is a classical dance form that intricately mirrors the movements found - [உனக்கு கோபம் உண்டாக்குவது நீயே தான்.](https://gyaanaguru.com/you-are-the-one-who-makes-you-angry/): ‘’சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுகிறார். டீ சூடாக இருந்தாலும் கோபம், ஆறிவிட்டாலும் கோபம். இவரை சமாளிக்கவே - [உடலை பட்டினி போடாதே](https://gyaanaguru.com/dont-starve-the-body/): இளம் தம்பதியர் கனத்த இதயத்தோடு ஞானகுருவை சந்தித்தனர். ‘’எனக்கும் இவருக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம். தினமும் - [வலியில் உள்ளது ஆரோக்கியத்தின் ருசி](https://gyaanaguru.com/in-pain-is-the-taste-of-health/): வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதுதான்  மனிதர்களின் குறிக்கோள் என்றாலும், அதில் எல்லோருக்கும் ஒரு நிபந்தனை - [பிரதமர் இப்படி பேசலாமா? ஸ்டாலின் எச்சரிக்கை](https://gyaanaguru.com/can-a-prime-minister-talk-like-this-stalin-warns-modi/): கோயில் திருடர்களா தமிழர்கள் தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் - [அதிகாலை 6 மணிக்கு கள ஆய்வு](https://gyaanaguru.com/field-inspection-at-six/): பொதுமக்கள் கூட்டத்திற்கு இடையில் அதிகாரிகள் படை சூழ பகல் நேரங்களில் கள ஆய்வு செய்யும் அரசியல்வாதிகளிடம் - [ஞானகுரு நாட்டியாலயாவின் சலங்கை ஒலி](https://gyaanaguru.com/gyanaguru-natyalaya-classes-starats-at-madurai/): மதுரையில் வகுப்புகள் ஆரம்பம் கலைகளின் சங்கமமாகத் திகழும் சென்னையின் மயிலாப்பூரில் திரும்பிய பக்கமெல்லாம் இசையும் சலங்கையும் - [The Journey of Gyanaguru Natyalaya](https://gyaanaguru.com/the-journey-of-gyanaguru-natyalaya/): The vibrant neighborhood of Mylapore in Chennai, Tamil Nadu, renowned for its - [உதயநிதி ஸ்கேன் ரிப்போர்ட் ](https://gyaanaguru.com/udhayanidhi-scan-report/): பெயர்        – உதயநிதி ஸ்டாலின் தொழில்      – நடிப்பு முன்பு சினிமாவில் இப்போது அரசியலில். வருமானம்   - [மனிதரிடம் இருக்கும் மிகப்பெரிய வியாதி](https://gyaanaguru.com/the-greatest-disease-in-man/): ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். ‘என்னோட மைத்துனர் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்கிறார். என் - [கருத்து கந்தசாமிகளே பொறுப்புடன் எழுதுங்க…](https://gyaanaguru.com/mother-commits-suicide-over-social-media-criticism/): சமூக வலைதளத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தாலும், அதன் முழு உண்மையையும் தெரிந்துகொள்ளாமல் சட்டென ஏதேனும் - [கள ஆய்வு செய்வதில் ஒரு புதுமை](https://gyaanaguru.com/an-innovation-in-field-exploration/): பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே சரியான நேரத்தில் விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார்கள். எல்லோரைக்கும் நீண்ட நேரம் காத்திருக்க - [தப்பு செய்தால் சாமி தண்டிக்குமா?](https://gyaanaguru.com/will-god-punish-you-if-you-make-a-mistake/): கதை சொன்னா நம்புறாங்க… உண்மை சொன்னா சந்தேகப்படுறாங்க இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கதை கேட்பதற்குப் - [ஏழ்மைக்குக் காரணம் முன் ஜென்ம பாவமா..?](https://gyaanaguru.com/is-poverty-a-sinful-sin/): ஞானகுரு அத்தியாயம் – 17 ஒற்றுமை இல்லையேல் பணம் இல்லை என்று நான் அவர்களுக்கு புரியவைக்க - [’’மோடி ஜெயிச்சாலும் பா.ஜ.க. கூட்டணி வேண்டாம்…’’](https://gyaanaguru.com/even-if-modi-wins-the-bjp-will-win-dont-make-a-coalition/): நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் மூன்றாவது முறையாக வெற்று பெறுவோம் என்று ஆளும் பா.ஜ.க. - [நான் இந்தியப் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது...](https://gyaanaguru.com/i-have-a-chance-to-become-the-prime-minister-of-india/): எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று  தான் அத்தனை அரசியல் - [ மாநகராட்சியில் முதல் மூலிகை உணவகம்](https://gyaanaguru.com/first-herbal-restaurant-in-corporation/): உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பவர் சைதை துரைசாமி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மீது அவர் வைத்திருந்த - [ராகுல் ஜாதகத்தில் பிரதமர் யோகம் இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-pm-yoga-in-rahuls-horoscope/): ராகுல் காந்தி என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது டீ ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், சிரித்த - [மாநகராட்சியில் சுக்குமல்லி கருப்பட்டி காபி](https://gyaanaguru.com/sukkumalli-karuppatti-coffee-in-corporation/): சைதை துரைசாமி வீட்டில் தயாராகி மாநகராட்சி மேயர் அலுவலகத்திற்குக் கொண்டுவரப்படும் சுக்குமல்லி கருப்பட்டி காபியின் சுவையும் - [ராமரை அடுத்து சீதா கோயில், அமித் ஷா உறுதி](https://gyaanaguru.com/after-lord-ram-sita-temple-amit-shah/): நான்கு கட்டத் தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில் ராமர் கோயிலை மட்டுமே தங்கள் சாதனையாக மத்திய அரசு - [போதை தமிழகமா மாறிடுச்சு, எடப்பாடி வேதனை](https://gyaanaguru.com/addiction-has-become-tamil-nadu-edappadi-palaniswami/): தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி இன்று தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை - [கனிமொழிக்கு அமைச்சர் பதவி ரெடி..!](https://gyaanaguru.com/kanimozhi-ready-for-ministerial-berth/): தமிழகத்தில் அறிவாலயம் ரொம்பவே சுவாரஸ்யமான இடம். பகுத்தறிவுக் கோட்டையாகவும் தி.மு.க.வின் அலுவலகமாகவும் கருதப்படும் இந்த இடத்தில் - [எம்.ஜி.ஆரைப் போலவே அரசு சலுகைகள் மறுப்பு](https://gyaanaguru.com/like-mgr-government-denies-concessions/): சைதை துரைசாமி மேயராக பதவி ஏற்றுக்கொண்ட பிறகும் தன்னுடைய சொந்த வாகனத்திலே மாநகராட்சிக்கு வந்துகொண்டு இருந்தார். - [மூன்றாவது முறை பிரதமர் ஆவாரா மோடி..?](https://gyaanaguru.com/will-narendra-modi-become-the-prime-minister-for-the-third-time/): கலியுகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசத்தை யாரும் கண்டுபிடிக்கவே - [சவுக்கு சங்கருக்கு ஆதரவாக களம் இறங்கும் அ.தி.மு.க.](https://gyaanaguru.com/anna-dmk-to-support-savukku-shankar/): கஞ்சா வழக்கு, பெண் போலீஸ் அவமதிப்பு, சொத்துக்குவிப்பு போன்ற ஏகப்பட்ட வழக்குகள் சவுக்கு சங்கர் மீது - [எகிறும் வெறி நாய்க் கடிக்கு தீர்வு என்ன?](https://gyaanaguru.com/what-is-the-remedy-for-a-rabid-dog-bite/): தினமும் வெறி நாய்க் கடி பற்றி செய்தி வந்துகொண்டே இருக்கிறது. நேற்று புளியந்தோப்பில் 6 வயது - [கிட்னி பிடுங்க அழைக்கிறார் நித்தியானந்தா](https://gyaanaguru.com/nithyananda-invites-kidney-extraction/): ஒரு சாமியாருக்குரிய அத்தனை தில்லுமுல்லு இலக்கணங்களும் கொண்ட நித்தியானந்தா இப்போது கைலாஸா எனும் கண்காணாத தீவுக்குள் - [சைதை துரைசாமிக்கு சொந்தக் கட்சியினர் துரோகம்](https://gyaanaguru.com/saidai-duraisamy-betrayed-by-his-own-party/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 16 சென்னை மாநகராட்சியின் 1913 புகார் எண் - [கடவுள் நம்பிக்கை இல்லாதவரே உலகில் அதிகம்](https://gyaanaguru.com/there-are-many-people-in-the-world-who-do-not-believe-in-god/): பகுத்தறிவு முக்கியம் என்றும் கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்றும் நீங்கள் பேசி வருகிறீர்கள். ஆனால், கோயில்களில் - [அமித் ஷா பிரதமர் ஆவாரா..?](https://gyaanaguru.com/will-amit-shah-become-the-prime-minister/): இந்த முறை பா.ஜ.க. வெற்றி அடைந்து மீண்டும் பிரதமர் மோடியே தொடர்வார் என்று அமித் ஷா - [கர்ப்பிணிகளை ஏமாற்றும் ஸ்டாலின்](https://gyaanaguru.com/stalin-cheats-pregnant-women/): நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி: மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க தமிழக அரசு - [மோடி இவ்ளோ ரூபாய் செலவு செய்கிறாரா..?](https://gyaanaguru.com/is-modi-spending-so-much-money-on-dresses/): மோடி ஒரு நாளைக்கு 3 முறை தனது உடையை மாற்றுகிறார், ஒரு மாதத்திற்கு 90 சூட்கள், - [மாநகராட்சி புகாரில் தில்லாலங்கடி லீலைகள்](https://gyaanaguru.com/municipal-corporation-complaint/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 15 யார் என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் அதை - [பணம் என்றொரு மாயப் பிசாசு](https://gyaanaguru.com/money-is-a-magic-devil/): ஞானகுரு அத்தியாயம் – 16 முத்துக்கண்ணுவின் ஜாகை குறைந்தபட்சம் நைந்த கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும் என நினைத்தேன். - [நாடு வல்லரசாக வேண்டாம், நல்லரசாக மாறட்டும்](https://gyaanaguru.com/let-the-country-become-a-good-power-not-a-superpower/): ஞானகுரு அத்தியாயம் – 15 அதிகாலையில் அவசரம் அவசரமாக குப்பைகளைப் பொறுக்கி கோணியில் போடுபவனின் சுறுசுறுப்பும், - [ஜி.வி.பிரகாஷ், சைந்தவி பிரிவுக்குக் காரணம் இவரா?](https://gyaanaguru.com/is-he-responsible-for-the-separation-between-gv-prakash-and-saindhavi/): காதலித்து கல்யாணம் முடித்தவர்களும் விவாகரத்து செய்வது அதிகரித்து வருகிறது. சினிமா உலகில் ஆதர்ச ஜோடியாக கருதப்பட்ட - [நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி. என்ன கேஸ் ?](https://gyaanaguru.com/edappadi-palaniswami-appeared-in-court-do-you-know-what-case/): அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு - [மோடிக்கு சப்பாத்தி ராகுலுக்கு தாடி டிரிம்மிங்](https://gyaanaguru.com/chapati-for-modi-beard-trimming-for-rahul/): தேர்தல் பரபரப்புக்காக பிரதமர் மோடி சீக்கியர் கோயிலுக்குச் சென்று சப்பாத்தி உருட்டியதும், உணவு பரிமாறிய படங்களும் - [புகார் எண் மீது எக்கச்சக்க புகார்](https://gyaanaguru.com/complaints-on-complaint-number/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 14 மாநகராட்சிக்கு மேயரான தினத்திலிருந்து தினமும் சைதை - [அசிங்கம் என்று எதுவும் இல்லை](https://gyaanaguru.com/there-is-no-such-thing-as-ugliness/): ஞானகுரு அத்தியாயம் – 14 என் கண் முன்னே விழித்திருந்த திருநங்கை, என்ன ஆழமாக உற்றுப் - [அறிவுக்கும் மகிழ்ச்சிக்கும் என்ன தொடர்பு..?](https://gyaanaguru.com/what-is-the-relationship-between-knowledge-and-happiness/): அறிவாளி என்று ஒரு விஞ்ஞானியை ஏற்றுக்கொள்ளும் மக்கள், அவரைவிட பெருவெற்றி பெற்ற சினிமா கலைஞர்களை, தொழிலதிபர்களை - [எல்லா துன்பத்தையும் மறக்கடிக்கும் சிம்பிள் வழி](https://gyaanaguru.com/the-simple-way-to-forget-all-sorrows/): அன்றாட வாழ்க்கையில் மனிதன் சந்தோஷப்படுவதைவிட, துன்பப்படும் நேரம்தான் அதிகம். ஆற்றாமை, ஏக்கம், பொறாமை, கோபம், எரிச்சல் - [மீண்டும் பிரசாந்த் கிஷோர்… குஷியில் தி.மு.க.](https://gyaanaguru.com/prashant-kishor-is-back-dmk-in-khushi-siblings/): கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., வியூக வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டார். வேட்பாளர் - [அண்ணாமலையை கைது செய்ய தைரியம் இருக்கா..?](https://gyaanaguru.com/do-you-have-the-courage-to-arrest-annamalai/): சவுக்கு சங்கரை கைது செய்தீர்கள். டெல்லிக்குப் போய் ஃபெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தீர்கள். அண்ணாமலையை எப்போ - [குண்டர் சட்டத்தில் கைதான சவுக்குக்கு சிறை மாற்றம்?](https://gyaanaguru.com/no-transfer-to-jail-for-savukku-shankar-arrested-under-goondas-act/): சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் வட்டாரத்திலும் பத்திரிகையாளர்களும் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். - [’கவர்’ வாங்குவதில் சைதை துரைசாமி புதிய டெக்னிக்](https://gyaanaguru.com/saidai-duraisamys-new-technique-for-buying-cover/): மாநகராட்சியில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற தகவல் சென்னை - [என்ன தகுதி இருந்தால் கடவுளைப் பார்க்கலாம்?](https://gyaanaguru.com/what-qualification-do-you-have-to-see-god/): இந்த உலகில் அதிகம் நம்பப்படுவதும், அதிக சர்ச்சைக்கு உள்ளாவதும் கடவுள் என்ற வார்த்தைதான். கடவுளை பார்த்துவிட - [நீண்ட நாள் வாழவைப்பது உடலா, மனமா?](https://gyaanaguru.com/is-it-the-body-or-the-mind-that-makes-man-live-longer/): குறைந்த உணவு, நிறைய உறக்கம், நல்ல நடை ஆகிய மூன்றையும் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க முடிந்தா, - [பணம்,  குடும்பம் எதற்கு முக்கியத்துவம்..?](https://gyaanaguru.com/why-is-money-and-family-important/): ராதையும் ராமனுடன் தங்கள் குழந்தையுடன் கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு, வசந்த மண்டபத்தில் அமர்ந்தனர். ‘’அடுத்த வாரம் - [வீட்டை காலி செய்ய முடியாதுன்னு மிரட்டுறாங்க](https://gyaanaguru.com/they-threaten-not-to-vacate-the-house/): வாடகை ஒப்பந்தம் போடாமல் வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டேன். இப்போது அவர்கள் காலி செய்ய முடியாது என்று - [ஸ்டாலின் கஞ்சா கதை நம்புற மாதிரி இல்லை – சீமான்](https://gyaanaguru.com/stalins-cannabis-story-felix-arrest-slammed/): டெல்லியில் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டதற்கு அ.தி.முக. சார்பில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார். - [விவாதத்துக்கு ராகுல் ரெடி, மோடி மெளனராகம்](https://gyaanaguru.com/rahul-ready-for-debate-modi-silent/): ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி மற்றும் மூன்று மூத்த ஊடகவியலாளர்கள் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி விவாதம் - [எடப்பாடிக்கு அண்ணாமலை ஹேப்பி பர்த் டே](https://gyaanaguru.com/happy-birthday-to-edappadi-palaniswami/): எடப்பாடி பழனிசாமியின் 70வது ஆண்டு பிறந்த நாள் இன்று தமிழகம் முழுக்க அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. - [எம்.ஜி.ஆர். பாணியில் சைதை துரைசாமி கோபம்](https://gyaanaguru.com/saidai-duraisamy-angry-in-mgr-style/): இரண்டாவது நாளாக சைதை துரைசாமி மாநகராட்சிக்கு வந்ததைக் கண்ட அதிகாரிகளும் உதவியாளர்களும் ஆச்சர்யமானார்கள். அவர் அலுவலகத்திற்கு - [நீண்ட காலம் வாழ ஜப்பான் ரகசியம்](https://gyaanaguru.com/three-secrets-to-live-long/): மனிதனின் உடல் 100 ஆண்டுகள் வாழ்வதற்கு படைக்கப்பட்டதில்லை, எந்த நேரத்திலும் யாருக்கும் மரணம் வரலாம் என்று - [போக்ஸோ சட்டம் என்பது என்னவென்று தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-what-the-pocso-act-is/): வழக்கறிஞர் நிலா பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக போக்ஸோ சட்டம் The Protection of Children from Sexual Offences (POCSO) - [எந்த தொழில் செய்தாலும் நஷ்டமா?](https://gyaanaguru.com/is-any-business-a-loss/): புதிய முயற்சிகள் என்றால் அதற்கு உதாரணமாக நாகராஜனைக் காட்டலாம். ஆம், அவர் செய்யாத தொழில் முயற்சி - [இருட்டு அறையில் சவுக்கு சங்கருக்கு முரட்டுக் குத்து.](https://gyaanaguru.com/savukku-shankar-stabbed-in-a-dark-room/): பெண் போலீஸாரை ஆபாசமாக விமர்சனம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் கையில் அடிபட்டு, அதற்காக - [அடுத்த பிரதமர் அமித் ஷா. கெஜ்ரிவால் ஆருடம்](https://gyaanaguru.com/amit-shah-will-be-the-next-prime-minister-arvind-kejriwals-prediction/): இண்டியா கூட்டணியே வெற்றி பெறும். அதேநேரம் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும் பிரதமராக நரேந்திர மோடி இருக்க - [பார்ட் டைம் டம்மி மேயரா சைதை துரைசாமி?](https://gyaanaguru.com/is-saidai-duraisamy-a-part-time-dummy-mayor/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 11 பொதுவாக மேயர் பதவியை அலங்காரப் பதவியாகவே - [மனித உடல் 100 ஆண்டுகள் தாக்குப் பிடிக்குமா?](https://gyaanaguru.com/can-the-human-body-survive-100-years/): எல்லா மனிதருக்கும் நீண்ட நாட்கள் வாழ்வதுதான் ஆசையாக இருக்கிறது. வயது முதிந்தாலும், நோயால் அவதிப்பட்டாலும், இன்னும் - [பணம் குட்டி போடும் தெரியுமா? – ஞானகுரு](https://gyaanaguru.com/do-you-know-that-money-is-worth-it-gyaaanaguru/): மரத்தடியில் காய்ந்த சருகுகளுடன் விளையாடிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். பக்கத்தில் வேறு யாரும் இல்லை என்று - [மதுரையில் விஜய் மாநாடு உண்மையா?](https://gyaanaguru.com/is-vijays-conference-in-madurai-true/): அரசியலுக்கும் மதுரைக்கும் ரொம்பவே நெருக்கம் என்பார்கள். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என்று பலரும் முக்கியமான - [அட்சய திருதியை நம்பி ஏமாறாதீங்க…](https://gyaanaguru.com/dont-be-fooled-by-akshaya-tritiya/): அட்சய திரிதியை என்பது மதம் மீது மக்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, வியாபாரிகள் நடத்தும் - [உயிர் குடிக்கும் பட்டாசு ஆலை தேவையா?](https://gyaanaguru.com/do-humans-need-firecracker-factories-that-consume-lives/): எந்த வகையிலும் மனிதரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவைப்படாத பட்டாசுகள் தயாரிப்பதற்காக கொத்துக்கொத்தாக உயிர்கள் பறி போகின்றன. - [குப்பைத் தொட்டிக்குப் போன புகார் மனுக்கள்](https://gyaanaguru.com/complaints-that-went-to-the-dustbin/): இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின், ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தில் ஒரு காட்சி இடம் பெறும். அமைச்சரிடம் பொதுமக்கள் - [+2க்குப் பிறகு என்ன படித்தால் வெற்றி? - ஞானகுரு](https://gyaanaguru.com/what-to-study-after-2-gnanaguru/): +2 தேர்வு முடிவுகள் வெளியாகி மதிப்பெண்கள் வந்துவிட்டன. நல்ல மதிப்பெண் வாங்கியவர்கள், குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் - [அட்சய திரிதியைக்கு தங்கம் விற்பனை செய்யுங்கள்](https://gyaanaguru.com/dont-buy-gold-sell-it-on-akshaya-tritiya-gyaanaguru/): ஞானகுரு சொல்வதைக் கேளுங்கள் அட்சய திருதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை - [உற்சாகமூட்டும் மகிழ்ச்சி இதழ் வந்தாச்சு](https://gyaanaguru.com/exciting-happiness-magazine-has-arrived/): மரணம் அடைந்ததும் ஆன்மா வெளியேறுவதால் உடல் எடை குறைகிறதா? மதங்களை சங்கமிக்கச் செய்வதாக ராமகிருஷ்ண மடம் - [சைதை துரைசாமிக்கு வீடு, ஸ்கூட்டர் லஞ்சம்..?](https://gyaanaguru.com/saidai-duraisamys-house-scooter-bribe/): சைதை துரைசாமி பற்றி தொடர் வருவது அறிந்த முஸ்தபா என்ற முன்னாள் குடிசை மாற்று வாரிய - [நாய் வளர்ப்பது குரூரத்தனம் – ஞானகுரு](https://gyaanaguru.com/keeping-a-dog-is-cruel-gyaanaguru/): சென்னை மாநகராட்சிப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, அங்கு புகழேந்தி என்பவர் அழைத்துவந்த - [திருநங்கை நிவேதாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து](https://gyaanaguru.com/stalin-congratulates-transgender-nivetha/): லேடி வெலிங்டன் பள்ளியில் படித்து +2 தேர்வு எழுதியிருக்கும் நிவேதா மூன்றாம் பாலினத்தவர். இந்த ஆண்டு - [விலங்குக்கு மூளை இல்லை, ரத்த அழுத்தம் இல்லை](https://gyaanaguru.com/animals-have-no-brain-no-blood-pressure-osho/): ஓஷோ சொல்வதைக் கேளுங்கள் முதியவர்களை மட்டுமே வாட்டி வதைத்த ரத்த அழுத்தம் இப்போது கல்லூரி மாணவர்களுக்கும் - [ஐ.டி. பார்க்கை விற்று மனிதநேய அறக்கட்டளை](https://gyaanaguru.com/humanities-foundation-sells-it-park/): மேயர் தேர்தலில் சைதை துரைசாமி மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றி அடைந்ததற்கு மனிதநேய அறக்கட்டளை மூலம் அவர் - [திருநங்கையரை படைத்தது கடவுளா?](https://gyaanaguru.com/did-god-create-transgenders/): ஞானகுரு அத்தியாயம் – 13 ரயில் தடதடத்துக் கொண்டிருந்தது. பெட்டியின் தாலாட்டில் லயத்து புறக்காட்சிகளை ரசித்துக் - [அண்ணன் விஜய் கோயிலில் அண்ணி த்ரிஷா](https://gyaanaguru.com/sister-in-law-trisha-at-brother-vijay-temple/): நடிகர் விஜய் நடிக்கும் படங்களில் த்ரிஷாவுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விஜய்யின் சூப்பர் ஹிட் வெற்றியான - [+2 ஃபெயில் மாணவர்களுக்கு ஸ்டாலின் போன் ஆறுதல்.](https://gyaanaguru.com/stalin-consoles-2-fail-students-over-phone/): ஒவ்வோர் ஆண்டும் +2 தேர்வு ரிசல்ட் வெளிவரும் நேரத்தில் மதிப்பெண் குறைவு, ஃபெயில் போன்ற காரணங்களால் - [சோ பாராட்டிய கேள்வி மன்னன்](https://gyaanaguru.com/chos-praise-question-king/): மேயராக சைதை துரைசாமி செய்த பணிகளை பட்டியலிடும் நேரத்தில்  அ.தி.மு.க.வைச் சேர்ந்த யாதவராமன் கூறிய சில - [கடவுளுக்கு மயிர் கொடுப்பாய், உயிர்..?](https://gyaanaguru.com/the-easiest-way-to-meet-god/): ஞானகுரு அத்தியாயம் 12 ரயிலின் தள்ளாட்டத்தை ரசித்தபடி  படிக்கட்டில் இருந்து எழுந்தேன். ராணுவத்தாருடன் நடந்த உரையாடலைக் - [ஸ்டாலின் எங்கே? மின்வெட்டுக்கு எடப்பாடி கேள்வி](https://gyaanaguru.com/where-is-stalin-question-for-power-cuts/): தி.மு.க. ஆட்சி என்றாலே மின் வெட்டு சகஜம் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த கோடை தேவையை - [அட, இங்கு தான் நிம்மதி இருக்கிறதா.?](https://gyaanaguru.com/oh-is-there-peace-here/): கண்டறியும் எளிய சூத்திரம் வாழ்க்கை என்பது ஓர் அற்புதமான வரம். இந்த உடலில் உயிர் இருக்கும் - [ஸ்டாலின் எதிர்ப்பு… நந்தனுக்குப் பாராட்டு.?](https://gyaanaguru.com/stalins-opposition-kudos-to-nandan/): சீமான் சினிமா அரசியல் ஆளும் தி.மு.க. அரசுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்களுக்கு ஆதரவு - [அம்மா உணவகத்தை ரகசியமாக மூடுகிறார் ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/stalin-to-secretly-close-amma-canteen/): எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு அவ்வப்போது அம்மா உணவகத்தின் பக்கம் எட்டிப் பார்த்து, ‘சிறப்பாக நடத்துவதற்குத் - [துட்டு பார்த்த வெங்கடேசா லட்டு பார்க்கலையா..?](https://gyaanaguru.com/havent-you-seen-venkatesa-laddu/): லட்டு சாப்பிட்டவங்க அசைவத்துக்கு மாறிட்டாங்க திருப்பதியில் லட்டு தயாரிப்பில் நெய்க்கு பதிலாக மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது - [பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர்](https://gyaanaguru.com/hygienic-drinking-water-for-school-children/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 141 பொதுவாக 70 சதவீத தொற்று நோய்கள் தண்ணீரின் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-7/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [பிறர் சொல்வதால் என்ன ஆகிவிடும்..?](https://gyaanaguru.com/what-happens-if-others-say-so/): ஐஸ்வர்யா ராய்க்கு அழகிப் போட்டியில் நுழைவதற்கே தகுதி இல்லை என்று புறக்கணித்த உலகம் இது. நடிகர் - [ஐ.ஏ.எஸ். முடிப்பவர் அறிவாளியா..?](https://gyaanaguru.com/is-an-ias-graduate-intelligent/): குழந்தை வளர்ப்பு ரகசியம் அறிவாளி என்று ஒரு விஞ்ஞானியை ஏற்றுக்கொள்ளும் மக்கள், அவரைவிட பெருவெற்றி பெற்ற - [நீண்ட ஆயுளுக்கு எளிமையான மூன்றே வழிகள்  ](https://gyaanaguru.com/three-simple-ways-to-live-a-long-life/): இதுவே ஜப்பான் ரகசியம். மனிதர்களால் நிச்சயம் 100 ஆண்டுகள் வாழ முடியும் என்று ஏராளமான நபர்கள் - [ஹெல்மட் குற்றத்திற்கு சூப்பரான தீர்வு இதோ](https://gyaanaguru.com/heres-a-super-solution-to-helmet-crime/): அரசு நடைமுறை படுத்துமா?   பக்கத்தில் இருக்கும் கடைக்குப் போகலாம் என்று ஒரு டூவீலர் எடுத்துக்கொண்டு - [ஆளுநர் மாளிகை கொலுவில் துர்கா ஸ்டாலின்.?](https://gyaanaguru.com/durga-stalin-at-raj-bhavan/): கொதிக்கும் காங்கிரஸ் கட்சி மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் ஆளுநர் அவரது மாளிகை சனாதனக் கொள்கைக்கு - [சொந்தக்காரங்களே வீட்டுக்கு வராதீங்க](https://gyaanaguru.com/relatives-dont-come-home/): மாறிவரும் தமிழ்நாடு கலாச்சாரம் உறவினர் வீட்டுக்குப் போவது என்றாலும், உறவினர் வீட்டுக்கு வருகிறார்கள் என்றாலும் சலித்துக்கொள்ளும் - [ஆட்சி பிடிக்கவே அண்ணா கட்சி தொடங்கினாரா..?](https://gyaanaguru.com/did-anna-start-a-party-to-come-to-power/): விஜய்க்கு அரசியல் ஆலோசனை விஜயகாந்த், கமல்ஹாசன் பாணியில் கட்சி தொடங்கியதுமே தேர்தலுக்கு வரும் விஜய்க்கு தி.மு.க.வினர் - [ஸ்டெர்லைட் கொலைகாரர்களுக்கு பாரத ரத்னா விருது இல்லையா?](https://gyaanaguru.com/dont-sterlite-killers-get-bharat-ratna/): ஸ்டாலினுக்கு தர்ம அடி இந்தியவையே அதிர வைத்த ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமாக இருந்த துணை வட்டாட்சியர் - [உக்ரைன் போருக்கு இந்தியா ஆயுத சப்ளை..?](https://gyaanaguru.com/is-india-supplying-weapons-to-ukraine/): வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள் உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 800 நாட்களைக் கடந்தும் நடந்து - [இளைஞர்களுக்கு ஸ்டாலின் தந்த வாக்குறுதி என்னாச்சு..?](https://gyaanaguru.com/stalins-false-promises-to-deceive-youth/): அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து ஏகப்பட்ட முதலீடுகள் ஈர்த்துள்ளோம், ஏராளமான வேலை வாய்ப்பு வந்து - [மளமளவென எண்ணிக்கை உயர்ந்த மழலையர் பள்ளிகள்](https://gyaanaguru.com/kindergartens-with-a-high-number-of/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 140 மழலையர் பள்ளி என்ற அஸ்திவாரத்தை மாற்றி அமைக்காமல் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-6/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நில்லாமல் ஓடி வா நிலா..!](https://gyaanaguru.com/moon-sight-is-cultural-game/): பாரம்பரிய விளையாட்டு – அம்புலி ‘நெலா பாரு கண்ணு… நெலாவ பாத்துக்கிட்டே சாப்பிடலாமா’ எனச் சொல்லி, - [வெயிலில் இருக்கிறதா புற்று நோய்..?](https://gyaanaguru.com/is-there-cancer-in-the-sun/): சூரியனும் மருத்துவர் சூரிய ஒளியைவிட சிறந்த மருத்துவர் இந்த உலகில் இல்லை. ஆனால், அதைத்தான் எதிரியாக - [மெல்லப் பேசுங்கள்… இதயம் கேட்கட்டும்..!](https://gyaanaguru.com/speak-softly-let-the-heart-hear/): உரக்கப் பேசுவது இயலாமை ஒருவர் டாக்டரிடம் போய், ‘என் மனைவிக்குக் காது சரியாகக் கேட்கவில்லை. ஏதாவது - [குடும்பம், பணம் எது முக்கியம்..?](https://gyaanaguru.com/do-you-want-to-lose-money-for-your-family/): பணமே மந்திரம் ராதையும் ராமனுடன் தங்கள் குழந்தையுடன் கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு, வசந்த மண்டபத்தில் அமர்ந்தனர். - [மானம் மனிதருக்குத் தேவையே இல்லை](https://gyaanaguru.com/shame-is-not-necessary-for-man/): படிப்பை விட உயிர் பெரிது எட்டாம் வகுப்பு படிக்கும் செல்வத்தின் மீது அவனது பெற்றோருக்கு அத்தனை - [திருநங்கையரும் தேவதையே…](https://gyaanaguru.com/transgender-is-also-an-angel/): மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள் ரயில் தடதடத்துக் கொண்டிருந்தது.  பெட்டியின் தாலாட்டில் லயத்து புறக்காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த - [தம்பி விஜய்க்கு அண்ணன் சீமான் எச்சரிக்கை.](https://gyaanaguru.com/brother-seeman-warns-brother-vijay/): பெரியார் மோதல் ஆரம்பம் நடிகர் விஜய் தனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் அவருடன் மோதுவதற்குத் தயங்க - [தி.மு.க. பவள விழாவில் கருணாநிதி அறிமுகம்](https://gyaanaguru.com/karunanidhi-makes-his-debut-at-dmk-coral-jubilee/): சீனியர்களுக்கு வழியனுப்பு, சின்னவருக்கு வரவேற்பு சென்னையில் நடந்த திமுகவின் முப்பெரும் விழா மெகா சக்சஸ் என்று - [மழலையர் பள்ளிகளில் மறுமலர்ச்சி](https://gyaanaguru.com/renaissance-in-kindergartens/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 139 அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-5/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [விநாயரை மதிக்காத விஜய், பெரியாருக்கு ஆதரவு…!](https://gyaanaguru.com/vijay-periyar-doesnt-respect-lord-ganesha/): அண்ணாமலை டீம் ஆவேசம் பெரியாரைத் தவிர்த்துவிட்டு யாரும் அரசியல் செய்ய முடியாது என்பதை நடிகர் விஜய் - [ஆயிரம் டன் அரிசியை என்ன செய்தார் சீமான்..?](https://gyaanaguru.com/what-did-seeman-do-with-1000-tonnes-of-rice/): திருச்சி நிர்வாகி அதிர்ச்சிக் குற்றச்சாட்டு எல்லோரும் சேர்ந்து வளர்த்த கட்சியை தன்னுடைய கட்சி என்று கூறிவருகிறார் - [தி.மு.கவுக்கு விஜய் கொடுத்த முதல் அடியே பெரியார் இடி.](https://gyaanaguru.com/periyar-thunder-was-vijays-first-blow-to-dmk/): சிங்கம் களம் இறங்கிடுச்சு பெரியார் எங்களுக்கு உரிய சொத்து என்பது போன்று தி.மு.க.வினர் இன்று பெருவிழா - [அரசுப் பள்ளிகளுக்குப் பொலிவூட்டும் நடவடிக்கை](https://gyaanaguru.com/beautification-of-government-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 138 சைதை துரைசாமி மேயராகப் பதவியேற்ற நேரத்தில், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-4/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [ஆளுக்கேற்ப நடிக்கும் முகமூடிகள் கவசம் அல்ல…](https://gyaanaguru.com/masks-are-not-armour/): சுமையை தூக்கிப் போடுங்கள் பூக்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அவரை சந்திக்க ஒரு பழக்கூடையுடன் வந்தார் - [கணவரிடம் பழைய காதலை சொல்லலாமா..?](https://gyaanaguru.com/can-i-tell-my-husband-about-my-old-love/): ஞானகுரு ஆலோசனை ஞானகுருவுக்கு ஒரு பை நிறைய பழங்களை அள்ளிக் கொடுத்தாள் இளம் பெண் ஒருத்தி. - [பெண் மனதை புரிந்துகொள்வது கஷ்டம் இல்லீங்க](https://gyaanaguru.com/you-can-understand-a-womans-mind/): இதுவே அந்த ரகசியம் சூரிய ஒளியில் குளித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் அருகே வந்தான் மகேந்திரன். அவர் மனதில் - [உண்மையான கடவுள் எந்த மதத்தில் இருக்கிறார்..?](https://gyaanaguru.com/what-religion-does-the-true-god-live-in/): ஆசிரியர் பக்கம் யாருடைய கடவுள் உண்மையானவர் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்காகத்தான், இந்த உலகில் பெரும்பாலான போர்கள் - [சீமானைப் போன்று திருமாவளவனும் பொய்யர் தான்..?](https://gyaanaguru.com/like-seeman-thirumavalavan-is-also-a-liar/): அட்மின் அரசியல் அவமானம் அன்புமணியைப் போன்று நானே முதல்வர் என்று சொல்லாமல், சீமான் போன்று எ.கே.47 - [நடுத்தர வர்க்கத்தினரின் பாலியல் குற்றவுணர்வு](https://gyaanaguru.com/middle-class-sexual-guilt/): ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு படுக்கையறையில் கிடைப்பது சிற்றின்பம் அல்ல பேரின்பம். ஆனால், நம் நாட்டில் - [அரசு பள்ளிகளில் முழுமையான ஆய்வு](https://gyaanaguru.com/thorough-inspection-of-government-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 137 அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-3/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [சம்ஸ்கிருத சுதா சேஷையன் ராஜினாமா..?](https://gyaanaguru.com/sanskrit-sudha-sehaiyan-resign-her-post/): செம்மொழி தமிழாய்வு சர்ச்சை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக ஆன்மீகப் பேச்சாளர் டாக்டர் சுதா - [அன்னபூர்ணா இல்லை அடிமைபூர்ணா](https://gyaanaguru.com/annapurna-is-not-a-slave/): கொங்கு சாதி சண்டை அன்னபூர்ணா ஹோட்டல் விவகாரத்தில் கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளும் பா.ஜ.க.வுக்கு எதிர்நிலையை எடுத்துவிட்டன. - [திருமாவளவனுக்கு நாலு சீட் தான். ஆளாளுக்கு கேவலப்படுத்துறாங்க…](https://gyaanaguru.com/thirumavalavan-has-only-four-seats-insulting-the-person/): இத்தனை குழப்பத்துக்குக் காரணம் ஆதவ் அர்ஜூனா..? தி.மு.க. கூட்டணியில் ஸ்டாலினுடன் நல்ல நட்புடன் இருந்த திருமாவளவன் - [காமராஜர், எம்.ஜி.ஆர். வழியில் கல்விக்கு மரியாதை](https://gyaanaguru.com/kamaraj-mgr-respect-for-education-along-the-way/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 136 இன்று உலக அளவில் தமிழகம் தலைசிறந்து - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நில ஆக்கிரமிப்பாளர்கள் ஜாக்கிரதை](https://gyaanaguru.com/beware-of-land-encroachers/): பாதுகாப்புக்கு வழிகாட்டும் வழக்கறிஞர் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து, சீட்டு கட்டி, நகையை அடகுவைத்து எப்படியோ - [குட்டிப் பிள்ளைகளுக்கும்  மன அழுத்தம்..!](https://gyaanaguru.com/children-also-get-stress/): காரணம் யாருன்னு தெரியுமா? நாமளும் பேசாம குழந்தையாகவே இருந்திருக்கலாம், ஒரு பிரச்னையும் இல்லை என்று சொல்லாத - [ஜென் குட்டிக் கதைகள்](https://gyaanaguru.com/zen-short-stories/): தத்துவ முத்துக்கள். சின்னஞ்சிறு கதைகள் மூலம் வாழ்க்கைத் தத்துவம் விளக்குபவை ஜென் ஸ்டைல். அந்த வகையில் - [மின்சாரத்தை  மிச்சம்  பிடிப்போம்..!](https://gyaanaguru.com/save-electricity-for-saving-money-and-helping-nation/): பர்ஸுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.. இந்த நாடு நமக்கு என்னென்னவோ தருகிறது. இந்த நாட்டுக்கு நாம் - [ரஜினியால் முடியும் என்றால் உங்களால் முடியாதா..?](https://gyaanaguru.com/if-rajini-can-do-it-cant-you/): சிம்பிள் சக்சஸ் ஃபார்முலா மலர்களை மட்டுமா மலரச் செய்கிறது காலை?  மனிதர்களையும்தான்.  நேற்றுவரை நீங்கள் எந்த - [கிரிக்கெட்டுக்கு கபில், டென்னிஸ்க்கு பயஸ்!](https://gyaanaguru.com/tennis-legend-leander-paes-as-kapil-for-cricket/): இந்தியாவின் சூப்பர் ஹீரோ சர்வதேச டென்னிஸ் அரங்கில் 17 வயதிலேயே களம் இறங்கிய லியாண்டர் பயஸ், - [நிர்மலா சீதாராமனின் முத்ரா லோன் வடைகள்.](https://gyaanaguru.com/nirmala-sitharamans-mudra-loan-bhajis/): எடப்பாடி அமைதிக்கு காரணம் என்ன? அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியே - [ஆட்சியில் பங்கு கேட்கும் திருமாவுக்குப் பெருகும் ஆதரவு…..!](https://gyaanaguru.com/growing-support-for-thirumas-demand-for-a-share-in-power/): எம்.பி. பதவியை ராஜினாமா செய்வாரா..? ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று பேசிய வீடியோவை தன்னுடைய - [மாநகராட்சி புகார் பிரிவு ரொம்ப பிஸி](https://gyaanaguru.com/the-corporation-complaint-unit-is-very-busy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 135 மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட சீர்திருத்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [இவங்க தான் முதல் சாதனையாளர்கள்](https://gyaanaguru.com/theyre-the-first-achievers/): இந்தியாவின் சக்சஸ் முதல் மழை, முதல் வெற்றி, முதல் முத்தம் போன்றவைகளை வாழ்க்கையில் மறக்கவே முடியாது - [குட் டச்... பேட் டச்.. டோன்ட் டச்](https://gyaanaguru.com/good-touch-bad-touch-dont-touch/): குழந்தைகள் ஜாக்கிரதை  நம் நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுமையாகவே  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆண்டுக்கு - [கிரிக்கெட் விளையாட்டு இப்படியா தொடங்கியது..?](https://gyaanaguru.com/is-this-how-the-game-of-cricket-started/): வரலாற்று சுவாரயஸ்யம் நம்மூர் கிட்டிபுல் ஆட்டமும் கிரிக்கெட் ஆட்டமும் கிட்டத்தட்ட ஒன்றே தான். ஆனால், அந்த - [வயசுக்கு ஏற்ற உடற்பயிற்சி..!](https://gyaanaguru.com/age-appropriate-exercise/): நீண்ட கால ஆரோக்கிய வழிகாட்டி நம் உடல், வயதிற்கு ஏற்ப மாற்றமடையும். அதனால்தான் ஒரே வகையான - [தலைமை நீதிபதிக்கு நறுக் சுருக் கேள்விகள்](https://gyaanaguru.com/questions-for-the-chief-justice/): இது நியாயமான்னு சொல்லுங்க நீதிபதிகள் அரசியலுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றே மக்கள் - [அஜித்தை கருணாநிதி மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கலையா..?](https://gyaanaguru.com/didnt-karunanidhi-threaten-ajith-and-make-him-apologise/): கனிமொழிக்கு பா.ஜ.க. கேள்வி கோவை தொழிலதிபரை ஹோட்டல் ரூமுக்கு வரவழைத்து பா.ஜ.க.வினர் மிரட்டியதற்கு தி.மு.க. எம்.பி.யான - [சீமான் பாணியில் விஜய்க்கு என்.ஆர்.ஐ. திரள் நிதி..?](https://gyaanaguru.com/nri-for-vijay-in-seeman-style-consolidated-fund/): வசூல் வேட்டை ஆரம்பமாகுமா..? நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் அத்தனை மாநிலங்கள் மற்றும் - [ஜிலேபி வானதியை மாட்டிவிட்ட அண்ணாமலை](https://gyaanaguru.com/video-of-annamalai-slamming-jalebi-vanathi/): நிர்மலா சீதாராமன் ஆணவத்துக்கு ஆப்பு. தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதற்கு பா.ஜ.க. என்னென்ன முயற்சி செய்தாலும், அது - [1913 புகார் பிரிவில் ஹைடெக் மாற்றம் ](https://gyaanaguru.com/1913-hi-tech-change-in-the-complaint-section/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 134 யார் என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் அதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [அஞ்சு குத்து நாத்தனா.. அழுவுறாண்டி மாப்புள](https://gyaanaguru.com/traditional-game-thattangal/): பாரம்பரிய விளையாட்டு – தட்டாங்கல் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் இன்றைய பெண்கள் பலர் விளையாடும் ஒரு ஜாலியான - [பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் வாங்க மறக்காதீங்க](https://gyaanaguru.com/dont-forget-to-buy-a-copy-from-the-registration-office/): பத்திரம் பாதுகாப்பு ரகசியம் வீடு வாங்குவது என்பதுதான் எல்லோருடைய பொதுவான கவலையாக இருக்கிறது. ஆனால், அதற்குப் - [பொட்டு வைப்பதில் எத்தனை அம்சங்கள்](https://gyaanaguru.com/how-many-features-of-putting-a-bindi/): எல்லோரும் அழகு,  எல்லாமே அழகு! அழகு என்பது பார்ப்பவர் கண்களில் இருக்கிறது என்பார்கள். அகன்ற கண்கள் - [சிரிச்சாலும்  சிரிக்கிறாங்க...](https://gyaanaguru.com/best-funny-jokes/): சூப்பர் நகைச்சுவை ’’கள்ள நோட்டு அடிச்சு நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?’’ ’’ரிசர்வ் பேங்க் கவர்னர் - [கதை குட்டி, கருத்து செம கெட்டி..!](https://gyaanaguru.com/short-philosophy-short-stories/): இரண்டு தத்துவக் கதைகள் ஒரு சில கதைகள் எத்தனை முறை படித்தாலும் சலிப்பதே இல்லை. கதையும் - [எம்புட்டுத் தத்துவம் பேசுறாங்க](https://gyaanaguru.com/talking-philosophy-funny/): படித்தாலே இனிக்கும் * ஒவ்வொருவரும் தங்களை அறிவாளி என்று எண்ணிக் கொள்கிறார்கள். அதனால்தான் மிகப்பலர் முட்டாள்களாக - [விஜய்யுடன் மோத உதயநிதிக்கு தைரியம் இருக்கிறதா..?](https://gyaanaguru.com/does-udhayanidhi-have-the-courage-to-clash-with-vijay/): தி.மு.க. வரலாறைச் சொல்லி அடிக்கிறாங்க விஜய் மாநாடு நடத்துவதற்கு வேண்டுமென்றே இழுத்தடித்து ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்திருப்பதாக - [தி.மு.க. இல்லைன்னா திருமாவளவன் ஜீரோ..?](https://gyaanaguru.com/dmk-or-thirumavalavan-zero/): ஆதாரம் காட்டும் உடன்பிறப்புகள். மதுவிலக்கு மாநாடு என்றால் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடாமல் அ.தி.மு.க.வுக்கு மட்டும் - [மது ஒழிக்க முடியாதுன்னா பதவி விலகுங்க…](https://gyaanaguru.com/if-you-cant-stop-drinking-resign/): ஸ்டாலினுக்கு அன்புமணி கண்டிப்பு ’’தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு - [உச்ச நீதிமன்றமும் பா.ஜ.க. அலுவலகமா..?](https://gyaanaguru.com/has-the-supreme-court-bowed-down/): சந்திரசூட் வீட்டில் மோடி பூஜை மதச்சார்பற்ற ஒரு நாட்டில் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பிரதமரும் தலைமை - [மாநகராட்சிப் புகார் எண் மீது வந்த புகார்](https://gyaanaguru.com/complaint-against-corporation-complaint-number/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 133 பெருநகர சென்னை மாநகராட்சி மேயரான சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [செக் பவுன்ஸ்க்கு எப்படி சட்ட நடவடிக்கை எடுப்பது?](https://gyaanaguru.com/how-to-take-legal-action-against-cheque-bounce/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் கேள்வி : எங்களுடைய உறவினர் திடீரென காணாமல் போய்விட்டார். காவல் நிலையத்தில் - [எந்த காய் என்ன நோய் தீர்க்கும்..?](https://gyaanaguru.com/which-vegetable-cures-what-disease/): ஆச்சர்ய தகவல்கள் எல்லா காய்களிலும் மனித உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துக்கள் நிரம்பியிருப்பது எல்லோருக்கும் தெரியும். - [பூண்டு, இஞ்சி, புதினா, வெங்காயம் போதுங்க](https://gyaanaguru.com/garlic-ginger-mint-and-onion-are-enough/): ஆரோக்கியம் இலவசம். தினமும் ஒருசில இயற்கைப் பொருட்களை உணவில் சேர்த்து வந்தாலே, ஆரோக்கியம் கிடைத்துவிடும். ஆம், - [எந்த சுவை உடல் எடை கூட்டும் தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-which-taste-makes-you-gain-weight/): மருத்துவ ஆச்சர்யங்கள். நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவைகள் உள்ளன. - [ஆண்களுக்கு வேண்டாம் சோயா..?](https://gyaanaguru.com/soya-beans-for-men-good-or-not/): இது பெண்கள் சமாச்சாரம் சின்னக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பதிலான மாற்றுப்பொருளாக சோயா பீன்ஸ் விளங்குவதில் இருந்தே - [செல்போனில் கொட்டும் ஆபாசக் கதைகள்](https://gyaanaguru.com/pornographic-stories-on-mobile-phones/): பெருகும் மாணவிகள் கர்ப்பம் சென்னை புறநகர் பகுதியில் 15 வயது நிரம்பிய ஒன்பதாம் வகுப்பு மாணவி - [வெள்ளையன் என்றொரு போராளி](https://gyaanaguru.com/a-warrior-vellaiyan/): தி.மு.க.விடம் சிக்காத திமிங்கலம் சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த - [யாருக்காக வில்லங்க சொத்து பதிவுக்கு உத்தரவு..?](https://gyaanaguru.com/for-whom-is-the-property-registration-ordered/): தி.மு.க. மீது பாயும் ராமதாஸ் ’’வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிப்பது மூலம்  சொத்துகளை - [பா.ஜ.க. முகத்திரை கிழிக்கும் வினேஷ் போகத்.](https://gyaanaguru.com/vinesh-phogat-tears-bjps-mask/): சூடு பிடிக்கும் ஹரியானா தேர்தல் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெறும் வாய்ப்பு பறிக்கப்பட்ட வினேஷ் போகத்திற்கு ஹரியானா - [விஜய்க்குப் பக்கத்தில் கூட ரஜினி இல்லையே..?](https://gyaanaguru.com/is-rajini-not-even-next-to-vijay/): பில்டப் எல்லாம் கப்ஸா இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அளவுக்கு சம்பளம் வாங்கும் நடிகர்கள் - [ஸ்டாலினை மிரட்டும் திருமாவளவன்..?](https://gyaanaguru.com/thirumavalavan-threatens-stalin/): மதுவிலக்கை சிறுத்தைகளே ஏத்துக்க மாட்டாங்க விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது மற்றும் போதை ஒழிப்பு - [’கவர்’ வாங்காமல் புரட்சி செய்த மேயர்](https://gyaanaguru.com/mayor-revolts-without-purchasing-cover/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 132 மாநகராட்சியில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் பதிவு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-11/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [திருமணம் தோல்வி அடையும் காரணம் இது தான்…](https://gyaanaguru.com/this-is-the-reason-why-marriages-fail/): தனிமை என்பது தீர்வல்ல கவலை தோய்ந்த முகத்துடன் ஒரு தம்பதியர் ஞானகுரு முன்னே வந்து நின்றனர். - [நல்லது செய்தால் நமக்கும் நல்லது நடக்குமா?](https://gyaanaguru.com/if-we-do-good-will-it-be-good-for-us-too/): கர்மா  எனும் பிம்பம் நல்லது செய்தால், நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டதுதான் நடக்கும் என்பதையே - [குறிக்கோளை விட மகிழ்ச்சி முக்கியமா..?](https://gyaanaguru.com/is-happiness-more-important-than-goals/): தேவை விசாலப் பார்வை பார்வை குறுகலாக இருப்பவருக்கு, வெற்றி எளிதாக கிடைக்காது. குதிரைக்கு கடிவாளம் போட்டது - [அசைவம் சாப்பிடுவது பாவமா..?](https://gyaanaguru.com/is-it-a-sin-to-eat-meat/): பசியே கடவுள் மரத்தடியில் தேமே என்று படுத்துக்கிடந்த ஞானகுருவை நோக்கி வண்டியில் வந்த இளைஞன் ஒருவன், - [மோனிகாவின் கவலைக்குக் காரணம்..?](https://gyaanaguru.com/reason-for-monica-worries/): ஆசை எனும் புயல் கல்லூரி படிப்பை முடித்த மோனிகாவை பேரழகி என்று சொல்லமுடியாது என்றாலும் அழகிதான். - [நஷ்டம் தரும் தொழில் எதுவும் உலகில் இல்லை](https://gyaanaguru.com/loss-loss-and-loss-reasons/): எல்லா தொழிலும் லாபகரமானதே புதிய முயற்சிகள் என்றால் அதற்கு உதாரணமாக நாகராஜனைக் காட்டலாம். ஆம், அவர் - [ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தலைமைச் செயலகம்?](https://gyaanaguru.com/secretariat-at-racecourse-ground/): ஸ்டாலின் அறிவிப்பு எப்போது. தி.மு.க.வுக்கும் தலைமைச் செயலகத்திற்கும் ஏகப்பட்ட சிக்கல் இருக்கும் நிலையில், ரேஸ் கோர்ஸ் - [எடப்பாடியுடன் திருமாவின் மக்கள் நலக் கூட்டணி..?](https://gyaanaguru.com/thirumas-peoples-welfare-alliance-with-edappadi/): தடுமாற்றத்தில் கம்யூனிஸ்ட் கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2ம் தேதி முழு மதுவிலக்கை வலியுறுத்தி வி.சி.க. சார்பில் - [புகார் மனு கொடுத்தவர்களுக்கு மரியாதை](https://gyaanaguru.com/respect-for-complainants/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 131 மாநகராட்சி அலுவலகத்திற்கு தினமும் வரத்தொடங்கிய மேயர் - [சரத்குமாரை விருதுநகர் மாரியம்மனும் ஏமாத்திடு்ச்சு](https://gyaanaguru.com/viruthunagar-mariamman-cheated-sarathkumar/): மூன்றாம் இடத்தில் ராதிகா தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பார்க்க வேண்டும் என்று மாமியார் ஆசைப்பட்டதற்காக தமிழக அரசியலில் - [திசை மாறும் நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவுடன் ராகுல் ஆட்சி..?](https://gyaanaguru.com/naidu-comes-to-congress-alaiance/): பா.ஜ.க. பாணியில் ஆட்சி மாற்றம் 400 லட்சியம் 350 நிச்சயம் என்றெல்லாம் பேசிவந்த பா.ஜ.க.வுக்கு தேர்தல் - [சீமான் பேச்சு, காமெடியாப் போச்சு.](https://gyaanaguru.com/seeman-speech-is-comedy-one/): கம்யூனிஸ்ட் கட்சியுடன் சவால் விட்டு தோல்வியை சந்தித்த சீமான் இப்போது மீண்டும் அண்ணாமலையுடன் சவால் விட்டு - [எடப்பாடி பழனிசாமி தலைமை பதவிக்கு ஆபத்து,!](https://gyaanaguru.com/edappadi-palanisamy-leadership-is-questionable/): இரண்டாவது இடம் போயிடுச்சுங்க 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டு இருக்கிறது. இதுவரை வெளியான - [பசி இருக்கும் வரை லீவு கிடையாது](https://gyaanaguru.com/no-holiday-for-amma-canteen/): ஜெயலலிதா தொடங்கிவைத்த மலிவு விலை உணவகத்திற்கு ஞாயிற்றுக் கிழமை விடுப்பு கொடுப்பது குறித்து அதிகாரிகள் மேயர் - [4 கேள்விக்கு தேர்தல் ரிசல்ட் சொல்லுங்க](https://gyaanaguru.com/answer-four-election-questions-and-win-prize/): 2024 மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை காலை முதல் வெளியாக இருக்கின்றன. எக்ஸிட் போல் முடிவுகள் - [அரசு வேலைக்கு ஆசைப்படுறீங்களா..?](https://gyaanaguru.com/how-many-job-examinations-in-tnpsc/): எப்படியாவது அரசு வேலைக்குள் நுழையணுங்கிறது நிறைய மாணவர்களின் கனவாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலான மாணவர்கள் குரூப் - [சைக்கிள் ஓட்டுங்க பெண்களே](https://gyaanaguru.com/cycle-ride-has-many-good-things-for-women/): அது ஒரு காலம் சைக்கிள் இருந்தாலே கெத்து என்ற மனப்பான்மை பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் இருந்தது. - [ராகுல் காந்தியின் பலே மரியாதை](https://gyaanaguru.com/rahulgandhi-homage-to-karunanidhi/): பொதுவாக மாநிலத் தலைவர்கள் குறித்து தேசியக் கட்சிகள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அந்தந்த மாநிலங்களுக்கு வரும் நேரத்தில் - [ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் நிறுத்தியாச்சா?](https://gyaanaguru.com/palm-oil-and-cereles-are-stopped-in-ration-shop/): ரேஷன் கடையில் எப்போது போய் கேட்டாலும் இன்னமும் பருப்பு, பாமாயில் வரவில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். - [அம்மா உணவகத்தில் ஒளவைப் பாட்டி](https://gyaanaguru.com/amma-canteen-and-ovvai-patti-poem/): அம்மா உணவகத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதில் சைதை துரைசாமி ரொம்பவே - [சிம்பிளான தேர்தல் குவிஸ்](https://gyaanaguru.com/simple-election-quiz/): நாலு கேள்விக்கு பதில் சொல்லுங்க, பரிசு வெல்லுங்க 2024 மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை காலை - [’ஞானகுரு’ எஸ்.கே.முருகன் அறிமுகம்](https://gyaanaguru.com/gyaanaguru-sk-murugan-introduction/): பத்திரிகை உலகில் 35 ஆண்டு கால அனுபவமும் 50க்கும் மேற்பட்ட நூல்களும் எழுதியிருக்கும் எஸ்.கே.முருகன், தற்போது - [அரசு மருத்துவமனையில் குறை ஒன்றுமில்லை](https://gyaanaguru.com/there-is-no-any-defects-to-get-treatment-from-government-hospitals/): சூப்பரான மெடிக்கல் அட்வைஸ் நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும் சாதாரண காய்ச்சல், வயிறு வலி என்றாலும் பக்கத்தில் - [நடை பயிற்சிக்கு ஏற்ற நேரம் எது?](https://gyaanaguru.com/what-is-the-correct-time-for-walking/): பொழுதுபோக்குவதற்கு இன்னும் கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைக்காதா என்று ஏங்கும் அளவுக்கு சமூகவலைதளங்கள் மனிதர்களை அடிமையாக்கி - [சாமியாடுவதை குணப்படுத்த முடியுமா?](https://gyaanaguru.com/is-there-cure-for-samiyattam/): திருப்பதி வெங்கடாசலம், மதுரை மீனாட்சி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், பழனி முருகன் போன்ற திருத்தலங்களுக்கு வரிசையில் நின்று - [தினமும் பிரியாணி சாப்பிடுங்க](https://gyaanaguru.com/shall-we-eay-biriyani-daily/): இன்று பிரியாணி இல்லாத உலகத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு தெருவுக்குத் தெரு - [கிட்னி நல்ல நண்பன்… மோசமான எதிரி](https://gyaanaguru.com/kidney-is-best-friend-but-worst-enemy/): கொடுமையிலும் கொடுமையான வேதனை சிறுநீர்ப் பாதையில் கற்கள் அடைத்துக்கொள்வதால் உண்டாகும் வேதனை இருக்கிறதே, அது எதிரிக்கும் - [ஆர்.ஓ. குடிநீர், பற்சிதைவு, சிசேரியன் ரிசர்ச்](https://gyaanaguru.com/ro-water-ciserian-tooth-research-results/): மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு ஊட்டிவருகிறார் மருத்துவர் வீ.புகழேந்தி. மக்களின் அடிப்படைத் தன்மைகளைப் - [டீன் பிள்ளைகளுக்கு முகப்பரு வில்லன்](https://gyaanaguru.com/cure-for-pimples-problem-for-teen-agers/): எல்லோருடைய முகமும் கண்ணாடி போன்று பளபளவென மின்னுவதாகவும், தன்னுடைய முகம் மட்டும் முகப்பரு எனும் மோசமான - [கண்களைப் பாதுகாக்கும் 20 – 20 20 விதி](https://gyaanaguru.com/care-for-eyes-its-new-formula/): இது டிஜிட்டல் உலகம். காலையில் கண் விழிப்பது முதல் தூங்குவதற்கு முன் வரையிலும் செல்போன், கம்ப்யூட்டர், - [முழுக்க முழுக்க பெண்கள் ராஜ்ஜியம்](https://gyaanaguru.com/amma-unavagam-labours-will-be-women-only/): ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் அம்மா உணவகம் தொடங்க வேண்டும் என்று திட்டம் தீட்டியதும் ஒரே - [சிரசாசனம் இயற்கைக்கு மாறானதா..?](https://gyaanaguru.com/sirasasanm-is-againist-nature/): யோகா பயிற்சியில் பொன்விழா கண்டவர் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி. யோகாசனத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்த ஆசனா - [மருத்துவரை மாற்றாதீர்கள், மருந்தை மாற்றுங்கள்](https://gyaanaguru.com/dont-change-doctor-change-medicines-only/): ஆசிரியர் பக்கம் எஸ்.கே.முருகன் காலையில் எழுந்தவுடன் அச்சூ அச்சூ என்று நிறைய தும்மல் வருகின்றன. அதன் - [கோவிஷீல்டு போட்டவர்கள் கனிவான கவனத்திற்கு…](https://gyaanaguru.com/covishield-side-effects-doctor-jayasurya/): கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பக்கவிளைவுகள் இருப்பதை அதனை தயாரித்த நிறுவனமே ஒப்புக்கொண்டு, தயாரிப்பை நிறுத்தியிருக்கும் நிலையில், இந்த - [போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ் போதை பொருட்களா..?](https://gyaanaguru.com/horlicks-bournvita-are-not-healthy-drinks/): உடல் நலமில்லாத நபரை சந்திக்க ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்வதும், வளரும் பிள்ளைகள் இருக்கும் வீட்டுக்கு பூஸ்ட், - [ஞானகுரு யாக்கை இம்மாத இதழ் படித்தீர்களா..?](https://gyaanaguru.com/did-you-read-gyaanaguru-current-issue/): நடிகராக ராதாரவியை அறிந்திருப்பீர்கள். அவர், உடல் ஆரோக்கியத்தில் எத்தனை கவனம் செலுத்துகிறார் தெரியுமா? இன்னும் நிறைய - [என் படுக்கை அறையில் மூன்றாவது ஆள்](https://gyaanaguru.com/counselling-for-threesome-addict-husband-and-wife/): எத்தனை பெரிய செல்வந்தர் என்றாலும் பணத்தை அசட்டையாக எல்லா இடங்களிலும் வைத்துவிடுவதில்லை. பிறர் பார்வையில் படாதவகையில், - [வயதுக்கேற்ப சாப்பிடாதீர்கள், உடலுக்கேற்ப உண்ணுங்கள்..!](https://gyaanaguru.com/eat-as-per-your-body-wish-not-at-age-radharavi/): தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் 400க்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பவர் நடிகர் - [மோடிக்குப் பயந்து ஸ்டாலின் டெல்லி போகலையா..?](https://gyaanaguru.com/stalin-afraid-of-modi-delhi-visit-cancel/): இண்டியா கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளும் இன்று நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் எஸ்கேப் ஆகியிருக்கும் தமிழக - [ஜெயலலிதா தொடங்கிவைத்த புரட்சித் திட்டம்](https://gyaanaguru.com/jayalalitha-open-the-revoulationary-scheme/): அரசு வழங்கும் கிலோ ஒரு ரூபாய் அரிசி, மாநகராட்சி இடம் போன்றவற்றை முறையாகப் பயன்படுத்தி மலிவு - [ஒரு கிலோ அரிசியில் 65 இட்லிகள்](https://gyaanaguru.com/one-kilo-rice-may-get-65-idlies/): முதல்வர் ஜெயலலிதா அனுமதி கொடுத்த பிறகும் மலிவு விலை உணவகத்தைக் கொண்டுவருவதற்கு அதிகாரிகள் தாமதம் செய்துவந்தனர். - [பூனை குறுக்கே போனால் என்னாகும்?](https://gyaanaguru.com/what-will-happen-if-cat-cross-in-our-journey/): வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே போய்விட்டால் சட்டென அதிர்ந்து விடுகிறார்கள். அது - [ஏழைகள் எப்படி வாய்விட்டு சிரிக்கிறார்கள்?](https://gyaanaguru.com/how-poor-people-able-to-laugh/): கைகளில் இருந்த தானியங்களை பறவைகளுக்கு வீசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அப்போது, ‘’சுவாமி… ஒற்றைக் குடிசையிலும், நடைபாதையிலும் - [திருமணத்திற்கு முன் பழைய காதலை சொல்ல வேண்டுமா?](https://gyaanaguru.com/have-to-inform-my-old-love-to-new-man-to-marry/): செடிகளுடன் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்திக்க இரண்டு இளம் பெண்கள் வந்தனர். இருவர் கண்களிலும் எக்கச்சக்க குழப்பம். - [பித்ருக்களை தூக்கி குப்பையில் போடு..!](https://gyaanaguru.com/culture-for-death-is-worth-for-waste/): ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். ‘’குருவே, இன்று நான் பித்ருகளுக்கு குறிப்பாக தாய்க்கு மகன் அளிக்க - [நானும் நானும் நிஜம்](https://gyaanaguru.com/not-able-to-connect-one-i-am-alone/): யாரிடமும் விலகி விடவும் முடிவதில்லை நெருங்கி விடவும் கூடுவதில்லை என்பது தான் துயரமான இன்னொரு நிஜம்.! - [எனக்கென்று எதுவுமில்லை](https://gyaanaguru.com/i-am-nothing-but-nothing/): அள்ளிகைப்பள்ளத்தில் தேக்கிய நீர்நதிக்கு அந்நியமாச்சுஇது நிச்சலனம்ஆகாயம் அலைபுரளும் அதில்கை நீரைக் கவிழ்த்தேன்போகும் நதியில் எது என் - [எல்லாம் நான் எதிலும் நான்](https://gyaanaguru.com/all-are-me-i-am-everything/): வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;கானில் வளரும் மரமெலாம் நான்,காற்றும் புனலும் கடலுமே - [இரண்டு தந்தைகள்](https://gyaanaguru.com/fatherhood-fantasy/): தன் குழந்தைக்குபொம்மைவாங்க முடியாதுஎனத் தெரிந்துபேரம் பேசிவெளியேறப் பார்க்கிறார்அப்பா பாசம் உணர்ந்துகட்டுபடியாகும் பேரத்துக்குபடிய வைத்துவிற்கப் பார்க்கிறார்கடைக்காரர் பொம்மைப் - [முதலும் முடிவும்](https://gyaanaguru.com/which-is-begining-of-shadow/): எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலுன்றி நிற்கும் போதுநிழல்மேல்தான் நிற்கிறோமா?காலைத் - [கவித்துவம்](https://gyaanaguru.com/its-life-its-love/): இம்புட்டுத்தான் வாழ்க்கை மாறிவிடும் அல்லது பழகிவிடும் அவ்வளவுதான் வாழ்க்கை! - [மோடி பயோபிக் நடிகர் சத்யராஜ் ஓப்பன் லொள்ளு](https://gyaanaguru.com/actory-sathyaraj-explanation-about-modi-biopic/): பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் படத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக ஒரு - [அரவிந்த் கெஜ்ரிவால் கூறும் தேர்தல் ஆருடம்.](https://gyaanaguru.com/arvind-gejriwal-writter-statement-about-election-victoryseat/): சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க.வை விரட்டி விரட்டி வெளுத்து வருகிறார். இந்த - [திரும்பவும் வாசனை ஜெயிலில் போடுட்டாங்க.](https://gyaanaguru.com/ttf-vasan-arrest-again/): – கொதிக்கும் இளசுகள் ஆபத்தான வகையில் பைக் ரேஸில் ஈடுபட்டு இளைஞர்களிடம் எக்கச்சக்க ஆதரவு பெற்றவர் - [இட்லி விற்கத் தான் படிச்சுட்டு வந்திருக்கோமா..?](https://gyaanaguru.com/officials-are-not-for-idli-sales-agent/): பெருந்தலைவர் காமராஜருக்கு மதிய உணவுத் திட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு சத்துணவுத் திட்டம் போன்று புரட்சித்தலைவிக்கு மலிவு - [கவித்துவம்](https://gyaanaguru.com/poetic-pasuvaiyah-kavithai/): நீநான்அவள்இவன்அவன்பூனைபுண்பூபுழுபூச்சிகுண்டூசிகுத்தூசிகடப்பாரைலொட்டு லொடக்குஎல்லாம்ஸ்வாமிஉபயம்ஸ்வாமிசிற்பிஉபயம் - [தினமும் ஸ்டார் ஹோட்டலில் வாழுங்கள்…](https://gyaanaguru.com/you-live-a-luxury-life-daily-just-like-star-hotel/): மனிதர்கள் எனும் பயணிகள் ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று ஹைடெக் வசதிகள் நிரம்பிய அறையில் தங்குவதற்கு - [கவித்துவம்](https://gyaanaguru.com/its-poem/): நீநான்அவள்இவன்அவன்பூனைபுண்பூபுழுபூச்சிகுண்டூசிகுத்தூசிகடப்பாரைலொட்டு லொடக்குஎல்லாம்ஸ்வாமிஉபயம்ஸ்வாமிசிற்பிஉபயம் - [கடவுளை எங்கே நிறுத்த வேண்டும்..?](https://gyaanaguru.com/where-is-god-where-we-stop-him/): கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வி, மனிதன் சிந்திக்கத் தொடக்கிய காலத்தில் இருந்து இன்று வரை கேட்கப்பட்டு - [கணவன் மனைவி சண்டைக்கு காரணம் இது தாங்க](https://gyaanaguru.com/it-is-the-reason-for-husband-wife-quarrel/): கல்யாணம் ஆனதும் பெண்கள் கண்டுபிடிக்கும் முதல் கண்டுபிடிப்பே… கணவனுக்கு ஒன்றுமே தெரியாது என்பதுதான். ஆனால், இதை - [பெண்களை மதிக்கும் மனநிலை யாருக்கும் இல்லை](https://gyaanaguru.com/no-one-respect-women-writings/): உங்களின் கலை, இலக்கிய பயணம் வானொலியிலிருந்து ஆரம்பமானதா..? அப்படி இல்லை. நான் ஐந்தாம் வகுப்பிலேயே ஆங்கிலத்தில் - [இயற்கைக்கு ஏன் இத்தனை குரூரம்?](https://gyaanaguru.com/why-nature-is-so-cruel/): பூ மலர்வதும் உயிர் மறைவதும் சமமான செயல் மரத்தில் சாய்ந்து அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவை - [பிரதமர் மோடியை கலாய்க்கிறாங்கப்பா](https://gyaanaguru.com/prime-minister-modi-comments-on-gandhi-goes-viral/): வைரலாகும் மகாத்மா காந்தி காந்தி திரைப்படம் படம் வந்த பின்புதான், காந்தியைப் பற்றி உலகிற்குக் தெரியும் - [பரத நாட்டியத்தில் மூன்று](https://gyaanaguru.com/three-parts-of-bharathanatyam/): பரத நாட்டியம் என்ற சொல் வழக்கு கடந்த 75 ஆண்டுகளாகவே புழக்கத்தில் உள்ளது என்றாலும பழந்தமிழ் - [மம்முட்டி எனும் தத்துவ ஞானி](https://gyaanaguru.com/mammootty-is-a-great-philosoper/): நடிகர் மம்முட்டியை ஒரு நல்ல திரைக்கலைஞனாக, மனிதனாக பலரும் அறிவார்கள். வெற்றிக்குத் துள்ளுவதும் தோல்விக்குத் துவள்வதும் - [ரத்தச் சகதியில் பாலஸ்தீனக் குழந்தைகள்](https://gyaanaguru.com/isrel-attack-on-rafah/): இன்று உலக அளவில் “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” (All eyes on Rafah) என்ற - [வைகோவுக்கு ஆபரேஷன் சக்சஸ்](https://gyaanaguru.com/vaiko-operation-success/): வைகோவுக்கு டைட்டானியம் பிளேட் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நெல்லை திருமண விழாவில் - [சென்னை வெள்ளத்தில் மூழ்கப் போகுது…](https://gyaanaguru.com/seeman-oppose-for-maduravoil-port-bridge/): மதுரவாயல் – சென்னை துறைமுகம் மேம்பாலம் அமைப்பதற்காகக் கூவம் ஆற்றில் கற்களைக் கொட்டி சாலை அமைக்கும் - [ஆயிரம் உணவகத்துக்கு ஆசைப்பட்ட ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalitha-wish-to-open-thousand-chief-rate-hotels/): குறைந்த செலவில் மலிவு விலை உணவகத்தை நடத்தி ஏழைகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கிவிட முடியும் என்று - [மாணவி கல்பனாவுக்கு லவ்வுன்னா லவ்](https://gyaanaguru.com/counselling-for-student-love/): காதல் தோன்றுவதற்கு வயது ஒரு தடையில்லை. ஆனால், டீன் ஏஜில் காதலில் விழும் பள்ளி மாணவர்களுக்கும், - [எம்.ஆர்.ஐ. இருக்க சி.டி.ஸ்கேன் எதற்கு..?](https://gyaanaguru.com/c-t-scan-is-bad-do-m-r-i/): ஒரு நோய் எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதை பரிசோதனைகள் மூலம் அறிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க - [வலியில் இருந்து முழு விடுதலை](https://gyaanaguru.com/pain-relief-from-physiotherapy/): ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்பும் மனிதர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு அவசியம். அதேநேரம் எல்லா வலிகளுக்கும் மருந்து அல்லது - [பிறந்த குழந்தைக்கு மாதவிலக்கு, மார்பு வீக்கம்](https://gyaanaguru.com/primary-problems-for-just-born-babies/): கர்ப்பம் அடைந்த பெண் பிரசவம் முடிந்ததும் அக்கடா என்று அமைதியாக இருக்க முடியாது. அந்தக் குழந்தை - [குழந்தையின் முதல் குவா குவா சத்தம்](https://gyaanaguru.com/child-first-cry-meanings/): தன் குழந்தை அழுவதைக்கண்டு ஒரு தாய் சந்தோஷப்படுகிறாள் என்றால், அது பிரசவ நேரத்தில் மட்டும் தான். - [பவதாரணியை பறித்த நோய்](https://gyaanaguru.com/chronic-liver-disease-reason-for-bhavatharani-death/): குயில் போல பாடிக்கொண்டிருந்த பவதாரணி இத்தனை இளம் வயதில் மரணத்தைத் தழுவுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. - [ஜலதோஷத்துக்கு மருந்து வேண்டாமே…](https://gyaanaguru.com/medicine-no-need-for-running-nose-cold/): ஜலதோஷம் வந்ததுமே டாக்டரிடம் போவது, மெடிக்கல் ஷாப்பில் போய் மாத்திரைகள் வாங்கி விழுங்குவது, கண்ட கண்ட - [மனசுக்கும் உடம்புக்கும் ஆர்ட் தெரபி](https://gyaanaguru.com/art-therapy-for-healing/): வர்ண ஓவியங்கள் பார்வைக்கு இதமளிப்பது மட்டுமின்றி, மனிதர்களின் ஆரோக்கியத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உள்ளதை உள்ளபடி - [முட்டை இல்லா பறவைக் கூடு, மனிதரின் வீடு](https://gyaanaguru.com/empty-nest-syndrome/): கவுன்சிலிங் கதைகள் அம்மா வைதேகியை அழைத்துவந்தார் அரவிந்தராஜன். மதுரையில் பணியாற்றிய அரவிந்த், சமீபத்தில் பெங்களூருக்கு மாறுதலாகிப் - [ஜெயலலிதா கேட்ட குறுக்குக் கேள்வி](https://gyaanaguru.com/jayalalitha-cross-examination-to-saidai-duraisamy/): சைதாப்பேட்டையில் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை மூலம்  சைதை துரைசாமி தொடங்கிய மலிவு விலை உணவகத்துக்கு - [பரத நாட்டிய வகுப்புக்கு மாணவியர் சேர்க்கை](https://gyaanaguru.com/classes-going-to-start-for-bharathanatyam-at-madurai/): ஆன்லைன் மூலம் பரதநாட்டிய வகுப்புகள் எடுத்து வரும் பிரபல பரதநாட்டியக் கலைஞரும், மதுரை உயர் நீதிமன்ற - [நீரிழிவு நோயை நடந்து நடந்து விரட்டுங்கள்.](https://gyaanaguru.com/walking-is-best-medicine-for-diabetic/): நம் இந்தியாவை நீரிழிவு நோயின் கேப்பிடல் என்கிறார்கள். ஆம், சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில்தான் இருப்பதாக உலக - [இப்படியும் சம்பாதிக்கலாம் பணம்](https://gyaanaguru.com/we-may-earn-money-in-many-ways/): உலகிலேயே பணம் சம்பாதிப்பது மட்டுமே கடினம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஒரே இரவில் கோடீஸ்வரனாக வேண்டும், - [புதுமையான ஆமை கதை](https://gyaanaguru.com/new-type-tortoise-and-rabbit-story/): காலம் காலமாக முயல், ஆமை போட்டி போட்ட கதையைக் கேட்டிருப்போம். ஒரே ஒரு கதை. ஆனால், - [நம் வாழ்க்கை நமக்கு போதும்](https://gyaanaguru.com/its-our-life-our-problems-only-enough/): மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பார்த்து, அதுபோல் வாழ்க்கை நமக்கு அமையவில்லையே என்று கவலைப்படுபவர்களே அதிகம் - [எல்லோரும் பேரழகியே](https://gyaanaguru.com/every-one-is-beauty/): பெண்கள் எல்லோருமே அழகு என்பதே உண்மை. தங்களை அழகாக மாற்றிக்கொள்ளத் தெரிந்துவிட்டால், அவர் பேரழகியாக மாறிவிடுவார். - [ஒரு பாடலில் ஒரு காப்பியத்தையே ரசிக்கலாம்](https://gyaanaguru.com/bharathanatiyam-is-best-entertainer/): இந்தியாவின் அடையாளமாக பரத நாட்டியம் கருதப்படுகிறது. இந்த நாட்டியத்தின் அலங்காரம், இசை, பாடல் மற்றும் நவரச - [சமாதானம் நடந்ததால் அபராதம் ரத்து](https://gyaanaguru.com/fine-cancel-for-bus-by-tamilnadu-police/): விதியை மீறி காவலர் நடந்துகொண்டதற்கு பஸ் நடத்துனர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தமிழகம் முழுக்க விதி - [ஐந்து ரூபாய்க்கு தரமான சுவையான உணவு](https://gyaanaguru.com/taste-and-quality-food-for-five-rupees/): பள்ளி மாணவர்கள் வயிற்றுப் பசியுடன் இருக்கக் கூடாது என்று பெருந்தலைவர் காமராஜரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் அவரவர் - [வங்கிக் கணக்கும் இன்சூரன்ஸ் பாலிசி](https://gyaanaguru.com/bank-account-also-insurance-policy-aware-of-it/): வங்கிக் கணக்கு இப்போது எல்லோருக்குமே அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அதனால் எல்லோர் கைகளிலும் ஒரு டெபிட் - [அழகுக்கு ஷார்ட் கட் ஐடியாஸ்](https://gyaanaguru.com/easy-beauty-tips/): முட்டையின் வெள்ளைக்கரு, மஞ்சள் கருவை மட்டும் பயன்படுத்திவிட்டு, ஓட்டை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், முட்டையின் ஓட்டிலும் - [பூச்செடி போல பிள்ளையை வளர்க்காதீங்க](https://gyaanaguru.com/parenting-must-be-good-as-gardening/): இன்று பெரும்பாலான வீடுகளில் ஒற்றைப் பிள்ளை மட்டுமே இருக்கிறது. ஆகவே, அந்த பிள்ளைக்கு கேட்டதை எல்லாம் - [கண்ணைப் பார்த்தும் நோய் சொல்லலாம்](https://gyaanaguru.com/disease-mey-see-in-eyes/): ஒரு நபரை நேரில் பார்த்து பேசும் நேரத்திலேயே, அவர் எத்தனை தூரம் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதை - [சூப்பர் தூக்கத்திற்கு 5 டிப்ஸ்](https://gyaanaguru.com/five-tips-for-happy-sleep/): படுத்தவுடன் தூக்கம் என்பது மிகப்பெரிய வரம். அதனை அடைவதற்கு ரொம்பவும் சிரமப்பட அவசியம் இல்லை. ஆம், - [புருஷனா இருப்பது ரொம்பவே குஷ்டமப்பா…](https://gyaanaguru.com/very-tough-to-be-as-husband/): எரிமலை எப்படி வெடிக்கும்னே தெரியாது…. நாமதான் உஷரா நீரை ஊற்றி குளிர வச்சிட்டே இருக்கனும்…பாஸ். எவ்ளோ - [இவர் தான் சிரிப்பு டாக்டர்](https://gyaanaguru.com/he-is-funny-doctor/): டாக்டர் என்றாலே சீரியஸா பார்க்க வேண்டியதில்லை. படிச்சதில் பிடிச்ச டாக்டர் ஜோக் இது. நம்ம ஆள் - [ப்ளீஸ் சிரிக்காதீங்க பாஸ்](https://gyaanaguru.com/smile-not-please/): ஒரு சில நகைச்சுவை எத்தனை முறை படித்தாலும் அலுப்பதே இல்லை. குபீர் என சிரிக்க வைத்துவிடும். - [உயிரைக் காப்பாற்ற 10 நிமிடம் போதும்](https://gyaanaguru.com/daily-10-minutes-enough-for-life-change/): எல்லா மனிதர்களுக்கும் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதற்காக உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் - [உடல் விற்கும் பெண்ணுக்கு என்ன தண்டனை..?](https://gyaanaguru.com/what-is-the-punishment-for-whore-women/): ஞானகுருவை தேடிவந்த மகேந்திரன் மிகவும் கோபமாக, ‘இரவு நேரத்தில் சில பெண்கள் ரோட்டில் நின்று பணத்துக்காக - [பணம் விதையாகட்டும்](https://gyaanaguru.com/invest-money-not-as-idle/): மனைவியுடன் வந்து ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். ‘’நாங்கள் இருவரும் வேலை செய்கிறோம். செலவுகளைத் தாண்டியும் பணம் - [மூளையில் இருக்கிறதா மனம்..?](https://gyaanaguru.com/brian-is-not-mind/): ஞானகுருவை சந்திக்க ஓடோடி வந்தான் மகேந்திரன். ‘’சாமி, மனம் என்பது இதயத்தில் இல்லை என்று நீங்கள் - [அம்மா உணவகத்திற்கு வித்திட்ட நாடோடி மன்னன்](https://gyaanaguru.com/mgr-nadodi-mannan-is-key-point-for-amma-unavagam/): புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இயக்கத்தில் வெளியான, ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் முதல் காட்சியே அட்டகாசமாக இருக்கும். அந்த - [தினமும் டான்ஸ் ஆடுங்க பிள்ளைகளே](https://gyaanaguru.com/daily-take-dance-practice/): மகிழ்ச்சி வரும் நேரத்தில் எல்லோருமே குஷியாகிறார்கள், குதிக்கிறார்கள். குஷியும், கும்மாளமும், ஆட்டமும் உடலுக்கு நேர்மறையான ஆரோக்கியம் - [பெண்களே, தைராய்டு பரிசோதனை செஞ்சுக்கோங்க](https://gyaanaguru.com/beware-of-thairoid-issues-women/): நமது கழுத்துப் பகுதியில் ஒரு பட்டாம்பூச்சி போன்ற வடிவில் இருப்பது தைராய்டு சுரப்பி. இதனுடைய முக்கியமான - [போலீஸ், பஸ் ஊழியர் மோதல் பின்னணி இதுவா?](https://gyaanaguru.com/police-and-bus-staff-fight-behind-savukku-sankar-arrest/): தமிழகம் முழுக்க போலீஸ்காரர்களுக்கும் பஸ் தொழிலாளர்களுக்கும் இடையில் எழுந்துள்ள சர்ச்சைக்கு அரசியல் பின்னணி இருப்பதாக சொல்லப்படுகிறது. - [அண்ணாமலைக்கு சசிகலா எச்சரிக்கை](https://gyaanaguru.com/sasikala-warns-annamalai/): ஜெயலலிதா ஒரு இந்துத்துவா என்று அண்ணமாலை கூறியிருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் - [எதுக்கெடுத்தாலும் கட்சியைக் கலைச்சிடுவேன்னு சொல்லாதீங்க சீமான்…](https://gyaanaguru.com/dont-say-to-aboish-party-seeman/): மக்கள் நலக் கூட்டணி எங்களை விட அதிக வாக்குகள் பெற்றால் கட்சியைக் கலைத்துவிடுகிறேன் என்று சொன்ன - [நிறைய குறை சொல்பவர்களுக்கு பெரிய பரிசு](https://gyaanaguru.com/big-prize-for-those-who-complain-a-lot/): சைதை துரைசாமி மேயராக இருந்தபோது பொதுநலச் சங்கங்களுக்கு நிறையவே முக்கியத்துவம் கொடுத்தார். மக்கள் பிரதிநிதிகளைப் போன்று - [உடல் கடவுளா அல்லது கழுதையா..?](https://gyaanaguru.com/body-is-god-not-donkey/): ஆதர்ச தம்பதியர் போன்று வந்து சேர்ந்தனர் பாண்டியனும் – தர்ஷினியும். ஞானகுருவிடம்,. ‘’சாமி, இவர் ரொம்பவும் - [இது இருக்கும்போது வைட்டமின் எதற்கு..?](https://gyaanaguru.com/no-need-for-vitamin-tablets-tulsi-good/): எந்தவொரு டானிக் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் மூலம் மட்டுமே போதிய அளவு நோய் எதிர்ப்பு சக்தியைப் - [மாநகராட்சிப் பள்ளியில் மாலை நேர டியூஷன்](https://gyaanaguru.com/evening-tuition-in-corporation-school/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 154 தனியார் பள்ளிகள் மாணவர்களின் வெற்றி சதவீதத்திற்கு அதிகம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-35/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நச்சுக்களை விரட்டும்  டீடாக்ஸ் டயட்](https://gyaanaguru.com/detox-diet-plan/): சர்க்கரை நோயாளிகளுக்கு நோ பேலியோ டயட், இண்டர்மிட்டண்ட் டயட் என்றெல்லாம் ஆளுக்கொன்றை பரிந்துரை செய்யும் நேரத்தில் - [சிரிப்பு காட்டாதீங்கப்பு](https://gyaanaguru.com/students-fun-jokes/): மாணவன் ஜோக்ஸ் அப்பா ; மகனே இந்த ஒரு பரீட்சையிலாவது 80 மார்க் வாங்குடா.. மகன் - [காந்தி எனும் தீவிரப் போராளி](https://gyaanaguru.com/gandhi-the-militant/): உப்புவும் ஆயுதம் இந்த உலகின் மாவீரன் என்று யார் யாரையோ வரலாறு சொல்லலாம். ஆனால், உண்மையான - [மீண்டும் வருவாரா காமராஜர்?](https://gyaanaguru.com/will-kamaraj-come-back/): பெருந்தலைவர் வாழ்வில் ஆச்சர்ய சம்பவங்கள் கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை படிக்கப் படிக்கத் திகட்டாத பொக்கிஷம். அவரது - [சாதனை படைத்த தங்கும் விடுதி திட்டம்](https://gyaanaguru.com/record-accommodation-scheme/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 153 மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டில் பாடம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-swords-use-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [தவளையை சாதாரணமா நினைக்காதீங்க..](https://gyaanaguru.com/dont-take-frogs-for-granted/): அறிவியல் ஆச்சர்யம் மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே இந்த பூமியில் தவளைகள் தோன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. - [மனம் நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heartwarming-short-poems-2/): புரிதல் இறைவனும் மாயை என்று ஒரு நாள் புரியும். அன்று நீங்கள் கடவுளாகியிருப்பீர்கள். ஆசை போதி - [ஹெல்த் இன்சூரன்ஸ்க்கு ஏஜென்ட்களை நம்பாதீங்க](https://gyaanaguru.com/dont-trust-health-insurance-agents/): பணம் பாதுகாக்கும் வழி ஓரளவுக்கு நல்லபடியாக வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது என்று சந்தோஷப்படும் நடுத்தர வர்க்கத்தினரை, ஒரேயொரு - [நித்தியானந்தா வழியில் ஜக்கி வாசுதேவ் எஸ்கேப்.?](https://gyaanaguru.com/jaggi-vasudev-escapes-on-nithyanandas-way/): ஈஷா யோகா மையத்தில் போலீஸ் தமிழகத்தில் போலி சாமியார்களுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. கடவுளின் பெயரைச் சொல்லி - [எடப்பாடி பழனிசாமிக்கு இம்புட்டூ அறிவா..?](https://gyaanaguru.com/does-edappadi-palaniswami-know-imputoo/): 10% வாக்கு வில்லங்கம் இரண்டரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் அ.தி.மு.க. என்று மேடைக்கு மேடை - [சாம்சங் தொழிலாளர்களுக்கு ஸ்டாலின் துரோகம்..?](https://gyaanaguru.com/stalins-betrayal-of-samsung-workers/): மோடியின் வழியில் தி.மு.க. அரசு சாம்சங் ஊழியர் போராட்டம் தி.மு.க அரசுக்கு சவலாக மாறியிருக்கிறது. பரந்தூரில் - [தங்கும் விடுதி எனும் புரட்சிகரத் திட்டம்](https://gyaanaguru.com/a-revolutionary-hostel-project/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 152 வரலாற்றில் முதன்முதலாக மாநகராட்சிப் பள்ளியின் +2 மாணவர்களுக்கு - [உசுரை இழுக்கும் உதடுகள்...](https://gyaanaguru.com/lips-that-squeeze/): பியூட்டி டிப்ஸ் தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். - [திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்வது புரட்சியா..?](https://gyaanaguru.com/is-it-a-revolution-to-live-together-without-getting-married/): பெண்ணுக்கு மட்டும் சிக்கல்கள் ஒரு புரட்சிப்பெண் எப்படி இருப்பாள் என்று யாராவது பார்க்கவிரும்பினால், வினோதாவை தைரியமாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-swords-use-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நோய் வந்தவுடன் நாத்திகன் ஆத்திகன் ஆவது ஏன்..?](https://gyaanaguru.com/will-the-pain-be-solved-by-praying-to-god/): அச்சம் தரும் வலி தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள். ஏனென்றால் ஒருவர் படும் - [மனோ தங்கராஜ் நீக்கத்துக்கு காரணம் கவர்னர்..?](https://gyaanaguru.com/is-the-governor-responsible-for-mano-thangarajs-removal/): தி.மு.க.வுக்குள் புகைச்சல் யாருமே எதிர்பார்க்காத நிலையில் அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு - [சந்திரபாபு நாயுடுக்கு லட்டு லட்டா திட்டு](https://gyaanaguru.com/laddu-laddu-ladda-thittu-for-chandrababu-naidu/): நீதிமன்றம் மீது பா.ஜ.க. புகார் குடுக்குமா? லட்டு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்பதை தனக்கே - [தோழர் மதிவதனியின் தரமான செருப்பு சம்பவம்.](https://gyaanaguru.com/comrade-mathivathanis-standard-slipper-incident/): தைரியத்திற்கு பெருகும் ஆதரவு விவாத மேடையில், செருப்பைக் காட்டி அநாகரிகமாக நடந்து கொண்ட அர்ஜுன் சம்பத்திடம் - [மாணவர்களுடன் நாட்டு நலப்பணித் திட்டம்](https://gyaanaguru.com/national-service-scheme-with-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 151 மாணவர்களுக்கு கல்வி எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-34/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [உதயநிதிக்கு இவரிடம் இருந்து பாராட்டா..?](https://gyaanaguru.com/does-udhayanidhi-get-praise-from-him/): அதிர்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அண்ணா தி.மு.க. ஒருங்கிணைந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும், தனியே நிற்கும் வரை - [டீ சர்ட் துணை முதல்வர் உதயநிதிக்கு இத்தனை அதிகாரமா..?](https://gyaanaguru.com/does-deputy-chief-minister-udhayanidhi-have-so-much-power-in-t-shirts/): தி.மு.க.வில் புதிய திருப்பம் துணை முதல்வர் பதவியை கருணாநிதியிடம் இருந்து பெறுவதற்கு ஸ்டாலின் ரொம்பவே காத்திருந்தார். - [திருமாவளவன் கட்சிக்கு இனி என்ன அவசியம்?](https://gyaanaguru.com/what-is-the-need-for-thirumavalavans-party-now/): ஸ்டாலின் அரசில் நான்கு பட்டியலின அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் செய்யப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் - [உதயநிதி பதவியேற்பை புறக்கணித்த கனிமொழி..!](https://gyaanaguru.com/kanimozhi-boycotts-udhayanidhi-swearing-in-ceremony/): ‘லேட்’ வருகை கட்சிக்குள் கலகம் ஆரம்பம் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட நேரத்திலேயே கடுமையான அதிருப்தியில் - [மனோ தங்கராஜ் நீக்கத்துக்கு உண்மையான காரணம் இது தாங்க..!](https://gyaanaguru.com/this-is-the-real-reason-for-mano-thangarajs-expulsion/): ஸ்டாலின் நிறம் காவி தி.மு.க. அமைச்சரவை மாற்றத்தில் எல்லோருக்கும் அதிர்ச்சி என்னவென்றால், அது பரபரப்பாக இயங்கிவந்த - [உதயநிதிக்குப் போட்டி எடப்பாடி பழனிசாமி இல்லையா..?](https://gyaanaguru.com/isnt-edappadi-palaniswami-a-rival-to-udhayanidhi/): விஜய்யை முன்னிறுத்தும் பா.ஜ.க. திட்டம் உதயநிதியை துணை முதல்வராக்குவதன் மூலம் தி.மு.க.வின் தேர்தல் வியூகத்திற்கு உதயநிதியே - [மாநகராட்சி மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஸ்](https://gyaanaguru.com/spoken-english-for-corporation-school-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 150 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-33/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [லட்சியம் இல்லாத மனிதரே புத்திசாலி..?](https://gyaanaguru.com/a-man-without-ambition-is-clever/): ஞானகுரு சிந்தனை ‘மனிதர் என்றால் அவருக்கு ஒரு லட்சியம் இருக்க வேண்டும். வாழ்வதற்குள் எதையாவது சாதிக்க - [வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டாமா..?](https://gyaanaguru.com/dont-you-want-to-thank-god-for-your-success/): ஞானகுரு சிந்தனை மலர்களை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்துநின்ற மகேந்திரன், ஒரு சந்தேகம் கேட்டார். ‘சுவாமி, - [108 வயது போராளி தேக்கம்பட்டி பாப்பம்மாள்](https://gyaanaguru.com/thekkampatti-pappammal-a-108-year-old-militant/): கண்ணீரில் சொந்தம் கொண்டாடும் கட்சிகள் இந்தி எதிர்ப்பு தொடங்கி நீட் எதிர்ப்பு வரையிலும் தன்னுடைய வாழ்க்கையை - [மண்டியிடாத மாவீரன் பகத்சிங் கடவுள் தியரி](https://gyaanaguru.com/bhagat-singhs-theory-of-god/): பிறந்த நாள் சிந்தனைகள் ஒரு மனிதனை நீங்கள் அழித்து விடலாம். ஆனால் அவன் சிந்தனையை நீங்கள் - [மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகள் அறிமுகம்](https://gyaanaguru.com/introduction-of-competitive-examinations-for-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 149 மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலோர் அதிகம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-32/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [வீட்டில் எவ்வளவு குப்பை சேர்த்து வைத்திருக்கிறீர்கள்..?](https://gyaanaguru.com/do-you-have-unnecessary-items/): பணமே மந்திரம் முகம் முழுக்க சோகத்துடன் வந்து நின்றான் மகேந்திரன். ‘’சாமி, மாச சம்பளக்காரன். எவ்வளவுதான் - [உடல் வலிக்கு  சூரியனே மருந்து](https://gyaanaguru.com/sun-is-the-cure-for-body-pain/): வெயிலை வெறுக்காதீங்க எந்த உற்சாகமும் இல்லாமல் வந்துசேர்ந்தார் மகேந்திரன். ‘’பரிசோதனை செய்துவிட்டேன். உடலில் எந்த நோயும் - [சாதி இல்லைன்னு சொல்கிறாரா கயல் ஆனந்தி?](https://gyaanaguru.com/does-kayal-anandhi-say-there-is-no-caste/): சாதியில்லா சான்றிதழ் சர்ச்சை சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதி, மதத்தை ஒழிப்பதற்கு கலப்புத் திருமணங்களே சரியான - [பிட்டு பா.ஜ.க.வின் லட்டு பரிதாபங்கள்](https://gyaanaguru.com/bittu-bjps-laddu-woes/): இவங்கதான் இந்துக்களின் பிரதிநிதிகளா..? இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திய ‘பரிதாபங்கள்’ யூ டியூப் சேனல் மீது - [செந்தில் பாலாஜியின் 471 நாள் தியாகத்துக்கு என்ன பரிசு தெரியுமா?](https://gyaanaguru.com/what-is-the-reward-for-senthil-balajis-471-days-of-sacrifice/): கொண்டாடும் உடன்பிறப்புகள்… திண்டாடும் சீனியர்கள் செந்தில் பாலாஜி மட்டும் உம் என்று ஒரு வார்த்தை சொல்லி - [ஸ்டாலினிடம் மோடி கை கட்டி பவ்யம்...?](https://gyaanaguru.com/modi-hugs-hands-with-stalin/): டெல்லி கலாட்டா இன்று பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசினார். அது குறித்து, ‘ஒரு - [ஆதவ் அர்ஜுன் அடிமையா திருமாவளவன்..?](https://gyaanaguru.com/is-aadhav-arjun-a-slave-thirumavalavan/): கட்சிக்குள் எக்கச்சக்க புகைச்சல் கொள்கைப் பிடிப்புள்ள ஒரே தலைவர் திருமாவளவன் என்று தி.மு.க.வினரும் பாராட்டி வந்த - [மாணவர்களுக்குப் பொதுஅறிவு மேம்பாடு](https://gyaanaguru.com/promotion-of-general-knowledge-for-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 148 கடந்த 2005ம் ஆண்டு முதல் மனிதநேய இலவசக் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-31/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [முடிந்தது, முடிந்து போனதுதான்..!](https://gyaanaguru.com/its-over-its-over-dont-worry-about-past/): மாற்ற முடியாததை ஏற்கும் வழி இதோ மனிதர்களில் பெரும்பாலோருக்கு உடலும் மனமும் கெட்டுப்போவதற்கு மிகவும் முக்கியமான - [லஞ்சமும் அடுத்தவர் மனைவியும் ஒன்று தான்…](https://gyaanaguru.com/bribery-and-the-other-mans-wife-are-the-same/): தொடாமல் விலகி நில்லுங்கள் ஞானகுருவை சந்தித்த மகேந்திரனுக்கு 25 வயது இருக்கலாம். கேட்கலாமா வேண்டாமா என்ற - [ மனிதன் உடல் கடவுளா… கழுதையா..?](https://gyaanaguru.com/is-man-physically-god-donkey/): நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் ஆதர்ச தம்பதியர் போன்று வந்து சேர்ந்தனர் பாண்டியனும் – தர்ஷினியும். ஞானகுருவிடம்,. ‘’சாமி, - [மாமியாரை மயக்கும் வித்தை](https://gyaanaguru.com/how-to-favour-mother-in-laws-magic/): மருமகளுக்கு ஆலோசனைகள் நந்தினி திருமணத்திற்கு ஆறு மாதங்கள் இருக்கும்போதே ஒரு பியூட்டி பார்லருக்குப் போய் தன்னுடைய - [தியாகம்னா செந்தில் பாலாஜின்னு அகராதியில் மாத்துங்க](https://gyaanaguru.com/change-the-dictionary-of-senthil-balaji/): தி.மு.க.வுக்கு நாம் தமிழர் எதிர்க்குரல் செந்தில்பாலாஜியை தியாகி என்று வர்ணித்து ஸ்டாலின் கொடுத்திருக்கும் வரவேற்பு தமிழகம் - [துரோகி எப்படி தியாகி ஆனார் ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/how-did-stalin-become-a-martyr/): தமிழிசையின் 7 கேள்விகள் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகிக்கு வரவேற்பு - [மாநகராட்சி மாணவர்களுக்கு 48 நலத் திட்டங்கள்](https://gyaanaguru.com/48-welfare-schemes-for-corporation-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 147 நம் தமிழகம் கல்வியில் மற்ற அனைத்து மாநிலங்களை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-30/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [இதயத்தில் இருக்கிறதா மனம்..?](https://gyaanaguru.com/is-the-mind-in-the-heart/): உண்மையைத் தேடிப் பாருங்கள் ’’மூளை சொல்வதைக் கேட்பதா அல்லது இதயம் சொல்வதைக் கேட்பதா என்பது குழப்பாக - [ஓய்வு எடுக்காமல் ஓடாதீங்க](https://gyaanaguru.com/dont-run-without-resting/): அதிக உழைப்பு ஆபத்து ஒரு பெரிய நிறுவனத்தில் மிகப்பெரும் பொறுப்பில் இருக்கும் ராகவன் ஞானகுருவை தரிசிக்க - [மனம் நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heartwarming-short-poems/): ம்மா… அம்மா என்றால் ஒரு அம்மாதான். உன் அம்மா… என் அம்மா தனித்தனி அம்மாக்கள் கிடையாது. - [கல்யாணக் கனவு கண்டால் சாவு நடக்குமா..?](https://gyaanaguru.com/can-you-die-if-you-dream-of-marriage/): ஞானகுரு தரிசனம் மயிலை கபாலீஸ்வரன்  கோவில் சுற்றுப்பிரகார மண்டபத்தூண் ஒன்றில் முதுகைச் சாய்த்து கால்களை கால்நீட்டியபடி - [இவ்வுலகில் எதற்காக இருக்கிறோம்?](https://gyaanaguru.com/what-are-we-in-this-world-for/): ஜே கிருஷ்ணமூர்த்தி தத்துவம் நீங்கள் இவ்வுலகில் உங்கள் முழு மனதுடன் நிறைவாக, மகிழ்ச்சியாக, லட்சியம், பேராசை - [பெற்றோர் பாசத்தைப் பிள்ளைகள் ஏன் புரிந்துகொள்வதில்லை..?](https://gyaanaguru.com/why-do-children-not-understand-parental-affection/): மைனஸ் பிளஸ் சுவாரஸ்யம் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதுதான்  மனிதர்களின் குறிக்கோள் என்றாலும், அதில் - [உங்களுக்குக் கிடைத்திருக்கும் வரம் என்ன..?](https://gyaanaguru.com/what-boon-have-you/): கண்டறிவதே வெற்றி கடவுள் கண் முன்னே காட்சியளித்து, ‘மகனே நீ விரும்பும் வரம் தருகிறேன்… பெற்றுக்கொள்’ - [மாநகராட்சிப் பள்ளிகளில் பாலர் சபை](https://gyaanaguru.com/preschool-council-in-corporation-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 146 ஆரம்பப்பள்ளியில் சைதை துரைசாமி படித்த 1960 காலகட்டங்களில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-29/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [துட்டுக்காக காலில் விழலாமா கார்த்தி..?](https://gyaanaguru.com/will-karthi-fall-at-his-feet/): லட்டுக்கு பகிரங்க மன்னிப்பு திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. கோயிலை - [ஆதவ் அர்ஜுனுக்கு புரமோஷனாக பொருளாளர் பதவி..?](https://gyaanaguru.com/aadhav-arjun-to-be-promoted-as-treasurer/): தி.மு.க.வுக்கு திருமா பதிலடி ஒரே நேரத்தில் நாளிதழ், ஊடகம், பத்திரிகைகள் என சகலத்திலும் விடுதலைக் கட்சியின் - [சூரியனைப் பார்த்து சசிகலா குலைக்கிறாரா..?](https://gyaanaguru.com/is-sasikala-looking-at-the-sun/): வில்லங்கமாகும் எடப்பாடி பழனிசாமி பேச்சு மெகா கூட்டணி என்று பேசிக்கொண்டே இருக்கும் எடப்பாடி பழனிசாமியிடம் இப்போது - [சென்னையில் டாக்டர்கள் குடித்துவிட்டு ஆபாச நடனம்..!](https://gyaanaguru.com/doctors-in-chennai-get-drunk-and-do-obscene-dance/): பொங்கியெழும் பா.ஜ.க. சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு டாக்டர் மாநாட்டில் நடந்த குத்தாட்டம் வீடியோவாக வெளிவந்திருக்கிறது. - [மோகன்ஜிக்கு மாவுக்கட்டா அல்லது என்கவுன்டரா..?](https://gyaanaguru.com/will-mohanji-slip-in-the-bathroom-and-apply-a-bandage/): ஆர்வமுடன் உடன்பிறப்புகள்… ஆத்திரத்தில் அன்புமணி தி.மு.க. அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்துவந்த சவுக்கு சங்கர் சிறைக்குப் - [பள்ளிகளில் எல்லாம் பரிசோதனைக் கூடங்கள்](https://gyaanaguru.com/lab-speacilites-for-all-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 145 மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் நலனுக்கு என்னவெல்லாம் தேவை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-28/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [திருப்பதி கடவுளை விட லட்டு புனிதமானதா..?](https://gyaanaguru.com/is-laddu-more-sacred-than-lord-tirupati/): அரசியலை விட மோசமான ஆன்மிகம் திருப்பதி லட்டுவால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது என்று அலசி விடுகிறார்கள். - [வைகோ எனும் போராளிக்கு 81 வயசு](https://gyaanaguru.com/vaiko-is-81-years-old/): தோற்றாலும் ஜெயித்தவர் திறமையான எல்லா விளையாட்டு வீரர்களும் மெடல் வென்றுவிடுவதில்லை. திறமையான தொழிலதிபர்கள் எல்லோரும் கோடீஸ்வரர்களாகி - [புதிய ஜனாதிபதி அநுரகுமார இலங்கையின் சீமானா?](https://gyaanaguru.com/is-anura-kumara-the-new-president-of-sri-lanka/): ஆச்சர்ய ஒற்றுமைகள் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார தேர்வு செய்யப்பட்டு 9வது ஜனாதிபதியாக - [ஆபாசப் படத்துக்கு அடிமையாகும் சிறார்கள்..!](https://gyaanaguru.com/is-this-the-solution-to-child-pornography/): தவறாக வழி காட்டாதீங்க மை லார்டு பாலியல் கல்வி இல்லாத சமூகத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்பது - [விளையாட்டுத் திடல்கள் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு](https://gyaanaguru.com/increase-in-the-number-of-playgrounds/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 144 பள்ளி வளாக மைதானத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மேயர் - [வானதியை புறக்கணிக்கும் நிர்மலா சீதாராமன்..?](https://gyaanaguru.com/nirmala-sitharaman-ignores-vanathi/): காரணம் இது தானா..? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தான் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-27/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [இலங்கையில் சீனாவின் கம்யூனிச ஆட்சி வந்தாச்சு..!](https://gyaanaguru.com/chinas-communist-rule-has-come-to-sri-lanka/): மோடிக்கும் தமிழக மீனவர்களுக்கும் ஆபத்து மிக நீண்ட காலம் யுத்தத்தில் தவித்த இலங்கை மக்கள் இந்த - [நந்தன் படத்துக்கு சீமான் மீண்டும் புரமோஷன்..?](https://gyaanaguru.com/seeman-to-be-promoted-again-for-nandan/): காரணம் இது தானா..? இரா.சரவணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும், ‘நந்தன்’ படத்தைப் பார்த்து பாராட்டிய சீமான் இன்று - [விஜய் மாநாட்டில் குடிகாரர்களுக்கு அனுமதி இல்லையாம்?](https://gyaanaguru.com/are-drunks-not-allowed-in-vijays-conference/): சிக்கன் பிரியாணி ரெடி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் - [அனைத்து பள்ளிகளுக்கும் விளையாட்டு மைதானம்](https://gyaanaguru.com/sports-ground-allotment-for-all-corporation-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 143 மாநகரப் பள்ளிகளில் மேயர் சைதை துரைசாமி அவ்வப்போது - [ஜெயம் ரவி, சுந்தர்.சி, மோடிக்கு குஷ்பு எச்சரிக்கை?](https://gyaanaguru.com/kushbu-angry-with-jayam-ravi-sundar-c-or-modi/): குழப்பமாக இருக்குதய்யா யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக நடிகை குஷ்பு வெளியிட்டிருக்கும் ஒரு பதிவு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-26/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/mind-blowing-short-poems-2/): வரிசை 6 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. - [நெகிழ வைக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/mind-blowing-short-poems/): வரிசை 5 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. - [உண்மையை விட பொய் கதைக்கு மதிப்பு அதிகம்](https://gyaanaguru.com/a-false-story-is-worth-more-than-the-truth/): வித்தியாசம் அறிவது எப்படி? இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கதை கேட்பதற்குப் பிடிக்கும். கதை சொல்வதற்கும் - [யாரும் இல்லாத இடத்தில் கோபம் வருமா..?!](https://gyaanaguru.com/do-you-get-angry-where-no-one-is-there/): காயம் ஏற்படுத்தும் கலை ‘’சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுகிறார். டீ சூடாக இருந்தாலும் கோபம், ஆறிவிட்டாலும் - [பிள்ளைகளிடம் வாசிப்பு பழக்கம் தூண்டும் வழிகள்](https://gyaanaguru.com/how-do-make-childred-read-story-books/): புத்தகம் என்பது மந்திரச்சாவி இன்று வீடியோ வழி பொழுதுபோக்கே பிள்ளைகளுக்கு பிடித்தமானதாக மாறியிருக்கிறது. பாடப் புத்தகத்தையே - [பெஞ்ச் தேய்க்கும் ஆசிரியர்களுக்கும் சம்பள உயர்வு நியாயமா..?](https://gyaanaguru.com/is-it-fair-for-teachers-to-raise-their-salaries/): கல்வித் துறைக்கு நியாயமான கேள்வி பள்ளியில் ஆசியர்கள் பணியாற்றுவதில் அதிக வித்தியாசம் இருக்கிறது. அதாவது, மாணவர்களை - [தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு 10 சீட்டு..?](https://gyaanaguru.com/kamal-haasan-to-get-10-seats-in-dmk-alliance/): பொதுக்குழு வெற்றி ரகசியம் யாரும் எதிர்பாராத வகையில் கமல்ஹாசன் பொதுக்குழுவுக்கு இந்த முறை நிர்வாகிகள் கூட்டம் - [திருமாவளவனுக்கு பா.ஜ.க. அழைப்பு.](https://gyaanaguru.com/bjp-for-thirumavalavan-invitation/): 1% ஓட்டு  தான் இருக்குதா..? மதுவிலக்கு மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்கும் அரசியல் கூட்டணியில் பெரும் திருப்பம் - [கன்னியாகுமரி திட்டத்துக்கு சீமான் முற்றுகைப் போராட்டம்..?](https://gyaanaguru.com/seeman-protests-against-kanyakumari-project/): ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் நெருக்கடி. கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், - [மக்கள் நீதி மய்யத்தில் போதைக்கு ஆதரவு தீர்மானம்..?](https://gyaanaguru.com/resolution-in-support-of-drug-abuse-at-makkal-needhi-maiam/): கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை - [மாநகரப் பள்ளிகளில் சர்ப்ரைஸ் ஆய்வு](https://gyaanaguru.com/surprise-inspection-in-city-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 142 மாநகராட்சி பள்ளிகளின் வெளிப்புறத் தோற்றத்தை பொலிவுறச் செய்வதற்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-use-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [விரதம் இருந்தால் குழந்தை பிறக்குமா?](https://gyaanaguru.com/can-you-give-birth-to-a-child-if-you-fast/): உடலை பட்டினி போடாதே இளம் தம்பதியர் கனத்த இதயத்தோடு ஞானகுருவை சந்தித்தனர். ‘’எனக்கும் இவருக்கும் கடவுள் - [நாகரிக மனிதன் என்பது பொய்.](https://gyaanaguru.com/civilised-man-is-a-lie/): போர் எனும் பெருந்துயரம்..! மனிதன் நாகரிகம் அடைந்துவிட்டான் என்பது எத்தனை பெரிய பொய் என்பதை அவ்வப்போது - [மரணத்துக்கு ஏன் அழுகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-people-cry-for-death/): பாசம் என்பது உண்மையல்ல. அது ஒரு தனியார் மருத்துவமனை. பரபரப்பான ஒரு காலை நேரம். அறுவை - [கமான் கடவுளே… come on](https://gyaanaguru.com/come-on-god-come-on/): இறைவனை சந்திப்பது சாத்தியமே இந்த உலகில் அதிகம் நம்பப்படுவதும், அதிக சர்ச்சைக்கு உள்ளாவதும் கடவுள் என்ற - [தோல்வி என்பதும் வெற்றியின் இன்னொரு பெயரே](https://gyaanaguru.com/failure-is-another-name-for-success/): தோல்வி என்பதும் வெற்றியின் இன்னொரு பெயரே குறுக்குவழியில் செல்வது சில நேரங்களில் நல்ல முடிவைத் தரலாம். - [ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டால், லட்சம் ரூபாய் கண்ணுக்குத் தெரியாது](https://gyaanaguru.com/if-you-desire-a-thousand-rupees-lakhs-of-rupees-are-invisible/): பார்வை குறுகலாக இருப்பவருக்கு, வெற்றி எளிதாக கிடைக்காது. குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் குறுகலான பார்வையுடன் - [உடல் நலனைக் காக்குமா மூச்சுப் பயிற்சி..?](https://gyaanaguru.com/does-breathing-exercise-protect-your-health/): மூச்சுப் பயிற்சியை தவம் போன்று செய்துவரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஞானகுருவை சந்தித்தார். ‘நான் சின்ன - [நாளைய கவலைக்கு இன்று என்ன அவசியம்..?](https://gyaanaguru.com/what-is-the-need-for-tomorrows-worries-today/): மனித வாழ்க்கை விசித்திரமானது. எப்போது ஒருவருக்கு முழு தெளிவு வரவேண்டுமோ, அந்த நேரத்தில் அச்சம் வருகிறது. - [பயிரை தின்னலாம் என்றால் உயிரை தின்னலாம்](https://gyaanaguru.com/if-you-can-eat-the-crop-you-can-eat-the-life/): ஞானகுரு அத்தியாயம் – 4  ’’சாமி நீங்க… ஸ்ரீலஸ்ரீ விஜயாலானந்தா சுவாமிகள்தானே?’’  குரல் வந்த திசையில் - [மதுவும் பிரியாணியும் கடவுள்தான்.](https://gyaanaguru.com/wine-and-biryani-are-gods/): ஞானகுரு அத்தியாயம் – 3  ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியை நோக்கி நடந்தேன். கிட்டத்தட்ட ரயில் - [தோற்பதும் நல்லது… ஜெயிப்பதும் நல்லது](https://gyaanaguru.com/its-good-to-lose-its-good-to-win/):  ஞானகுரு அத்தியாயம் – 2 தெற்குப் பக்கத்து நகரங்களுக்குப் போகிற முக்கிய சந்திப்பில் இருந்தது, அந்த - [ தீப ஒளி எங்கே போனது?](https://gyaanaguru.com/where-did-the-light-go/): அத்தியாயம் 1    தீப ஒளி எங்கே போனது?   ராமேஸ்வரத்தில் ஒரு வாரத்துக்கும் மேல் - [ரூமி எனும் அமிர்தம்](https://gyaanaguru.com/rumi-the-nectar/): சீடர் : விஷம்? ரூமி : நம் தேவைக்கு அதிகமாக இருப்பது எதுவோ அதுதான் விஷம். - [தோல்வி அடையும் வீரர்கள் அழுவது சரிதானா..?](https://gyaanaguru.com/is-it-right-for-players-to-cry-when-they-lose/): ஓர் உலகம், ஒரே மக்கள், ஒரே மொழி என்பதுதான் மனிதகுலத்தின் எதிர்காலம். இதற்காக உலக மக்கள் - [எ பாய் கால்டு கிறிஸ்மஸ்](https://gyaanaguru.com/a-boy-called-christmas-fun-and-enjoyment/): சினிமா எனும் வாழ்க்கை கொண்டாட்டமும் கும்மாளமும் நிரம்பி வழியட்டும்…   மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்காகவே பண்டிகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. - [அப்புறமா சாப்பிடுறேம்மா….](https://gyaanaguru.com/tining-table-culture-family-unity/):   அம்மா அல்லது மனைவி சமையலை முடித்துவிட்டு, ‘’சாப்பாடு ரெடி…’’ என்று அழைக்கும்போது, ‘’அப்புறமா சாப்பிடுறேன்…’’ - [கவித்துவம்](https://gyaanaguru.com/epigram-poem-2/): தட்டட்டும் என்று ஒருவரும், திறக்கட்டும் என்று மற்றொருவரும், தாழிடப்படாத கதவின் இருபுறமும் யுகம் யுகமாக…..!!!    - [கவித்துவம்](https://gyaanaguru.com/epigram-poem/): சிதிலமடைந்துள்ள எல்லா சுவர்களையும் பெருங் கருணையுடன் அணைத்துக் கொள்கிறது பெயர் தேவையற்ற ஒரு மரம். –    - [வெற்றிக்குத் தேவை, பெரிதினும் பெரி்ய பார்வை](https://gyaanaguru.com/success-requires-a-bigger-vision/): பார்வை குறுகலாக இருப்பவருக்கு, வெற்றி எளிதாக கிடைக்காது. குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் குறுகலான பார்வையுடன் - [சின்ன ஆசைகளுக்கு பெரிய விலை கொடுக்காதீர்கள்](https://gyaanaguru.com/dont-pay-a-heavy-price-for-small-desires/): சுலோச்சனாவுக்கு வேலைக்குப் போவதற்கு ரொம்பவும் ஆசை. காலையில் எழுந்ததும் குளித்து அலங்காரம் செய்து, அழகான ஹேன்ட்பேக் - [தூக்கம் எனும் மருத்துவரை உடலுக்குள் அனுமதியுங்கள்..!](https://gyaanaguru.com/allow-the-doctor-to-sleep-in-the-body/):   மனித உடலின் சக்தி மகத்தானது. உடலின் சக்தியை இதுவரை எந்த மருத்துவராலும் முழுமையாக அறிந்துகொள்ள - [எந்த வயதில் காமம் அனுபவிப்பதை நிறுத்த வேண்டும்..?](https://gyaanaguru.com/at-what-age-should-you-stop-enjoying-lust/): மனிதனுக்கு எத்தனையோ வழிகளில் ஆனந்தம் கிடைக்கிறது. நல்ல உணவு, உயர்ந்த நட்பு, சிறந்த கேளிக்கை,, விளையாட்டு - [பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது எப்படி.?](https://gyaanaguru.com/how-to-invest-money-wisely/): இந்த உலகம் முழுவதுமுள்ள மனிதர்களின் பொதுவான ஒரு மதம் என்றால், அது பணம் மட்டும்தான். எந்த - [பணத்துக்காக, ஜாதி துவேஷத்திற்காக மதம் மாறலாமா..?](https://gyaanaguru.com/can-you-convert-for-money-caste-hatred/): அண்டை வீட்டுக்காரன் நல்லவராக அமைவதும் ஒரு யோகம் என்பார்கள். எப்படிப்பட்ட நபர் அண்டை வீட்டுக்கு வந்தாலும், - [நோயைத் தடுப்பதற்கு பாதுகாப்பு வளையம் போதும்...!](https://gyaanaguru.com/a-safety-net-is-enough-to-prevent-disease/): இந்த உலகில் நோய்க்கும், பேய்க்கும் அச்சப்படுபவர்கள் அதிகம். கண்ணுக்குத் தெரியாத ஒன்றுடன் எப்படி போரிடுவது என்று - [வெற்றிக்குப் பக்கத்தில் பதட்டம் அடையாதீர்கள்…](https://gyaanaguru.com/dont-get-nervous-next-to-success/): ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் அத்தனை பேரும் வெற்றி அடையவேண்டும் என்ற எண்ணத்தில்தான் டிராக்கில் நிற்கிறார்கள். ஆனால், - [பால் என்பது அலர்ஜியா அல்லது அமிர்தமா..?](https://gyaanaguru.com/is-milk-allergy-or-nectar/): ஆதி காலத்திலிருந்தே மனிதர்கள் கால்நடைகளின் பாலை பருகிவருகிறார்கள். பாலுக்குத் தேவை அதிகரித்த பிறகே பால் பண்ணைகளில் - [சைதையாரின் ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/saidai-duraisamy-interview-regarding-health/): சுறுசுறுப்பான 72 வயது இளைஞன். சம்மணம் கட்டி அமர்ந்த இடத்திலிருந்து, கைகளைக் கீழே ஊன்றாமல் நொடியில் - [ஞானகுரு என்பவர் யார்..?](https://gyaanaguru.com/who-is-gynanaguru/): ஞானம் அடைந்த ஒவ்வொரு நபரும் ஞானகுரு. புத்தருக்கு முன்னரும் பின்னரும் ஆயிரக்கணக்கான ஞான குருக்கள் தோன்றியிருக்கிறார்கள். - [ஒரே ஒரு புன்னகை.. ஒரு நாளை இனிமையாக்கிவிடும்](https://gyaanaguru.com/just-one-smile-it-makes-a-day-pleasant/): வண்ணத்துப்பூச்சியை ரசிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருமே அதன் அழகில் மயங்குபவர்கள்தான். - [கனவுகளை கலைத்துவிட்டால், கவலைகள் விலகிவிடும்](https://gyaanaguru.com/if-the-dreams-are-dissolved-the-worries-will-go-away/): கல்லூரி படிப்பை முடித்த மோனிகாவை பேரழகி என்று சொல்லமுடியாது என்றாலும் அழகிதான். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். - [பணம் நிறைய வைத்திருப்பவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-do-people-with-a-lot-of-money-suffer/): காயத்ரி பேரழகி.  அவளது அப்பா புகழ்பெற்ற வணிகர். அதனால் அவள் வீட்டில் செல்வத்துக்கு பஞ்சமில்லை. அவள் - [சூரியன் என்றொரு மருத்துவர்](https://gyaanaguru.com/the-sun-is-a-doctor/): சூரிய ஒளியைவிட சிறந்த மருத்துவர் இந்த உலகில் இல்லை. ஆனால், அதைத்தான் எதிரியாக நினைத்து ஓடி - [சூரியக் குளியலுக்கு ஆசைப்படுங்கள்…](https://gyaanaguru.com/avoke-sunbathing/): மனிதன் விசித்திரமானவன். நல்லதைக் கண்டு ஓடி ஒளிவதுதான் அவனுடைய குணம். அதற்கு உதாரணம் சூரியன். தன் - [கடவுளுக்கு லஞ்சம் கொடுத்தால் ஆசை நிறைவேறுமா..?](https://gyaanaguru.com/will-bribing-god-make-your-wish-come-true/): தாங்கள் விரும்புவதை, ஆசைப்படுவதை செய்துதர வேண்டியது கடவுளின் கடமை என்பதுதான் மனிதனின் எண்ணம். அதற்காகவே பக்தி, - [கவலைப்படுவதற்கு மனிதர்கள் ஆசைப்படுவது ஏன்..?](https://gyaanaguru.com/why-do-people-want-to-worry/): மனிதர்களுடைய முக்கியமான பொழுதுபோக்கு கவலைப்படுவதுதான். கண் விழித்ததும், இன்று சந்தோஷப்பட என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியலிடுவதில்லை. - [அதிர்ஷ்டம் எப்போது வரும்?](https://gyaanaguru.com/when-will-the-luck-come/): இந்த உலகத்தில் தன்னைத் தவிர எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள், தான் மட்டுமே துன்பத்தில் உழல்கிறேன் என்று எண்ணும் - [மரணம் என்பது இதுதான்..!](https://gyaanaguru.com/this-is-what-death-is-all-about/): 70 வயதிலும் கொய்யாக்காய் விற்று பிழைத்துவந்தாள் ராசாத்தி. அன்று ஏனோ காய்கள் விற்பனை ஆகாமல் தேங்கிக்கிடந்தன.  - [கடவுள் எப்படி இருப்பார்?](https://gyaanaguru.com/what-does-god-look-like/): வேடன் ஒருவன் மிகவும் சிரமப்பட்டு விலங்குகள், பறவைகள் பேசும் பாஷையைக் கற்றுக்கொண்டான். ஒரு கிழட்டு நாரை - [பணத்தை மகிழ்ச்சியாகப் பாருங்கள்](https://gyaanaguru.com/see-the-pleasure-of-money/): ’எவ்வளவு பணம் வந்தாலும் பத்தவே மாட்டேங்குது, வர்ற பணமெல்லாம் எங்கே போகுதுன்னு தெரியவே இல்லை’ என்று - [2006 விஜயகாந்த் 2024 சீமான். கொதிக்கும் நாம் தமிழர்கள்](https://gyaanaguru.com/vijaykanth-vs-seeman/): தமிழக அரசியலில் ஒரு பெரிய புரட்சியை உருவாக்கியவர் நடிகர் விஜயகாந்த். அவர் 2005ம் ஆண்டு மதுரையில் - [இரவு நேரத்தில் சப்பாத்தி சூப்பர் ஹிட்](https://gyaanaguru.com/night-food-sappathi-super-hit/): காலை, மதியம் என இரண்டு வேளை மட்டும் இயங்கும் வகையில்தான் அம்மா உணவகத்தை மேயர் சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word-2/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [இதயமே இதயமே](https://gyaanaguru.com/selfish-heart/): கவித்துவம் நன்றி கெட்ட இதயம் எத்தனை நாள் நான் ஊட்டி வளர்த்தேன். ஒரு புன்னகையை வீசியதும் - [வா அருகில் வா](https://gyaanaguru.com/come-close-to-me/): கவித்துவம் என்ன பெரிய தொலைவு… கண்களை மூடிக்கொண்டால் உன் அறையிலிருப்பேன் நான்..!! - [ஒரு பேர் போதும்](https://gyaanaguru.com/one-name-is-enough/): கவித்துவம் மனிதனுக்கு பதிலாய் மழையாய் பிறந்திருக்கலாம். கடல் ஆறு குட்டை கிணறு சாக்கடை என எங்கு - [நிறம் மாறும் வானம்](https://gyaanaguru.com/sky-changes-color-as-it-its/): கவித்துவம் நினைத்துக் கொண்டாற்போல உடைத்துக்கொண்டு அழுதுவிடுவதற்கும்…. அழுதுதீர்த்த பின் துடைத்துக் கொண்டாற்போல வெளுத்துவிடுவதற்கும்… இயல்பாகிவிடுகிறது வானத்துக்கு. - [எல்லோருக்கும் ஒரு மழை](https://gyaanaguru.com/rain-to-all/): கவித்துவம் துயரம்போல் பெய்கிறது மழை என்றவரும், சந்தோஷம்போல் பெய்கிறது மழை என்றவரும் , எதிரெதிர் மாடியிலிருந்து - [என்னை விட்டுப் போகாதே](https://gyaanaguru.com/dont-leave-me/): கவித்துவம் அக்காக்கள் தற்கொலை செய்யும்போது தங்கைகளின் சுதந்திரத்தைப் பறித்துவிடுகிறார்கள் அக்காக்கு சேர்ந்திருக்க வேண்டிய அன்பும், நியாயமாகப் - [ஆசையை ஆரம்ப கட்டத்தில் அழியுங்கள்](https://gyaanaguru.com/destroy-the-desire-at-an-early-stage/): இல்லையேல் விழுங்கிவிடும் நாயின் செயலை உற்றுக் கவனித்தால் விசித்திரமாக இருக்கும். எந்தக் காரணமும் இன்றி திடீரென - [மனிதருக்கு லட்சியம் இருப்பது அவசியமா..?](https://gyaanaguru.com/is-it-necessary-for-a-human-being-to-have-ambition/): பறக்க வேண்டும் என்று யானை ஆசைப்படுவதில்லை வாழ்க்கையில் ஏதேனும் ஒரு லட்சியத்தை உருவாக்கிக்கொண்டு, அதை அடைவதற்காக - [வாழ்ந்து கெட்டவர் உயிர் வாழ வேண்டுமா..?](https://gyaanaguru.com/after-loss-do-you-want-to-live/): பணத்தை நம்புங்கள், திரும்ப வரும் காலை உணவாக ஒரு பப்பாளி பழத்தை ரசித்து தின்றுகொண்டிருந்தார் ஞானகுரு. - [ஏன் மனிதனுக்கு ஒய்வு எடுக்கத் தெரிவதில்லை..?](https://gyaanaguru.com/why-doesnt-man-know-how-to-rest/): கோடை விடுப்பு முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களிடம், விடுமுறையை எப்படி கழித்தீர்கள் என்று ஆசிரியர் கேட்பதுண்டு. - [டிரைவரை நம்பியே பயணம் செய்கிறோம்](https://gyaanaguru.com/we-rely-on-the-driver-to-travel/): எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள்..! சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவுக்கு, சில பழங்களைக் கொடுத்தார் மகேந்திரன். ‘’எனது - [தமிழிசையை அவமானப்படுத்திய அமித் ஷா](https://gyaanaguru.com/amith-sha-warning-to-tamilisai-soundarrajan/): பொதுமேடையில் எச்சரிக்கை ஆந்திராவில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித் - [விஜய்யை விஜய்ன்னு கூப்பிடக் கூடாதா..?](https://gyaanaguru.com/why-should-not-call-vijay-as-vijay/): புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக புரட்சிக் குரல் சமீபத்தில் மதுரையில் விஜய் ரசிகர் மன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட - [சிரஞ்சீவி முடியாததை சாதித்த பவன் கல்யாண் யாரு?](https://gyaanaguru.com/who-is-this-pawan-kalyan/): துணை முதல்வர் பதவி ஏன் கிடைக்கலைன்னு தெரியுமா? ஆந்திராவின் துணை முதல்வராக திரைப்பட நடிகர் பவன் - [இன்று மேட்டூர் அணை திறப்பு இல்லை](https://gyaanaguru.com/no-opening-of-mettur-dam-today/): ஸ்டாலின் அசட்டையால் விவசாயத்திற்கு ஆபத்து..? வழக்கமாக ஜூன் 12ம் தேதி நீர் பாசனத்திற்கு மேட்டூர் அணை - [ஒரு டீ செலவில் குடும்பத்திற்கு காலை உணவு](https://gyaanaguru.com/breakfast-for-the-family-at-the-cost-of-a-tea/): அம்மா உணவகத்திற்கு ஆய்வுக்குச் செல்லும் நேரங்களில் எல்லாம் மேயர் சைதை துரைசாமி அங்கே சாப்பிடும் நபர்களிடம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [உடல் மீது காதல் வையுங்கள்](https://gyaanaguru.com/love-your-body/): குளித்துமுடித்து கரையேறிய ஞானகுருவை வணங்கி நின்ற மகேந்திரன், ‘’தினமும் ரசித்துக் குளிக்கிறீர்கள். அழியக்கூடிய இந்த உடல் - [சூட்சும உடல் கண்ணுக்குத் தெரியுமா?](https://gyaanaguru.com/is-the-subtle-body-visible/): குண்டலினி எனும் கற்பனை ஞானகுருவை சந்திக்க ஒரு முதியவருடன் வந்துசேர்ந்தார் மகேந்திரன். ‘’சுவாமி, இவர் உடல் - [ஏழைகள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்..?](https://gyaanaguru.com/how-poor-people-live-happy-life/): எது இருக்கிறதோ, அதுவே மகிழ்ச்சி கைகளில் இருந்த தானியங்களை பறவைகளுக்கு வீசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அப்போது, - [சீட்டிங் செய்றாங்க… நல்லா சம்பாதிக்கிறாங்க](https://gyaanaguru.com/cheaters-are-living-happy-what-is-the-meaning-of-truth/): நேர்மைக்கு என்ன வெகுமதி? ஆசிரமத்தை ஞானகுரு துடைப்பம் கொண்டு சுத்தம் செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு குடும்பஸ்தன் - [ஹேப்பி மேன் தியரி](https://gyaanaguru.com/happy-man-theory/): மகிழ்ச்சி தரும் மந்திரம் தினமும் அன்றாட வேலைகளில் பொழுது கழிகிறது. பெரிய சிக்கல், துன்பம் இல்லை - [மோடி போட்ட முதல் கையெழுத்து 2 ஆயிரம் ரூபாய்](https://gyaanaguru.com/modi-first-signature-for-two-thousand-rupees/): விவசாயிகளுக்கு ஜாக்பாட் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் நரேந்திரமோடி, முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு 20 - [கனிமொழி தோழிக்கு ஒளவையார் விருது](https://gyaanaguru.com/kanimozhi-friend-gets-ovvaiyar-award/): இலக்கிய துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் ஃபாஸ்டினா சூசைராஜுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒளவையார் விருது வழங்கினார். - [ஜெட் வேகத்தில் ஸ்டாலின் வேட்பாளர் அறிவிப்பு](https://gyaanaguru.com/stalin-annouce-candidate-for-bi-election-very-fast/): இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி 24 மணி ஆவதற்குள் வேட்பாளரை அறிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய - [மாணவர்களுக்கு ஸ்டாலின் ஆயிரம் ரூபாய் திட்டம்](https://gyaanaguru.com/stalin-new-schme-for-male-student-thousand-rupees/):  புதுமைப் பெண் போன்று தமிழ்ப் புதல்வன் சென்னை தலைமை செயலகத்தில் சென்னை உட்பட 14 மாவட்ட - [தமிழிசையுடன் மல்லுக்கட்டும் திருச்சி சூர்யா](https://gyaanaguru.com/trichy-surya-attacks-tamilisai/): அண்ணாமலைக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுத்துவரும் திருச்சி சூர்யா, இப்போது தமிழிசை செளந்தரராஜனுக்கு எதிராகக் குரல் - [அம்மா உணவகத்தால் மாதம் 3 ஆயிரம் ரூபாய் மிச்சம்](https://gyaanaguru.com/amma-canteen-saves-monthly-3-thousand-rupees/): அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வெளியே வந்த ஆட்டோ டிரைவர் பார்த்திபன், ஆய்வுக்கு வந்த மேயர் சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/daily-one-motivational-quote-6/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [சிலர் புறக்கணிப்பது வருத்தம் தருகிறதா?](https://gyaanaguru.com/is-it-sad-that-some-people-are-ignoring/): தினமும் வாட்ஸ் ஆப்பில் குட்மார்னிங் பதிவு போடும் நபர், ஒரு நாள் போடவில்லை என்றாலும், அவர் - [பிடிக்காத வேலையை பணத்துக்காக செய்யலாமா..?](https://gyaanaguru.com/shall-we-do-work-for-money-only/): காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் ஞானகுருவை சந்திக்க வந்தார்.  ‘’நான் காவல் துறையில் உயர் - [ரத்தம் சிந்தும் காட்சிகளை ஏன் ரசிக்கிறார்கள்?](https://gyaanaguru.com/why-men-wants-to-see-blood/): மனிதர் ரத்தத்தில் இருக்கிறது வன்முறை கடுமையான கோபத்துடன் ஆசிரமத்துக்கு வந்தார் மகேந்திரன். ‘இன்று என் கண் - [காசு கொடுத்து காற்று வாங்காதீர்](https://gyaanaguru.com/no-need-to-buy-air-for-money/): வீட்டுக்கு ஒரு செடி செடிகளுடன் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்து நின்றார் மகேந்திரன். ’’இயற்கையை மனிதர்கள் - [உணவு, தண்ணீர், உறக்கமே மருந்து](https://gyaanaguru.com/food-water-and-sleep-are-medicine/): சித்த வைத்தியத்தில் இயற்கை இயற்கையோடு இயற்கையாக மனிதர்கள் இணைந்து வாழவேண்டும் என்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படைக் - [சீமானுக்கு அரசவைக் கவிஞர் வைரமுத்து பாராட்டு.](https://gyaanaguru.com/vairamuthu-greets-to-seeman-going-on-viral/): கடித்துக் குதறும் உடன்பிறப்புகள் தி.மு.க.வினருக்கு அரசியல் களத்தில் கடுமையான எதிரியாக பா.ஜ.க.வே இருந்துவருகிறது என்றாலும் அவர்களுக்கு - [விக்கிரவாண்டி தேர்தலில் ஸ்டாலினுக்குச் சிக்கல்..?](https://gyaanaguru.com/vikravandi-bi-election-is-tough-for-stalin/): மீண்டும் வேட்பாளராகிறார் செளமியா அன்புமணி நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த சூடு குறைவதற்கு முன்னதாகவே, தமிழ்நாட்டில் காலியாக - [பிரதமர் மோடி 3.0 பதவியேற்பு விழா கொண்டாட்டம்](https://gyaanaguru.com/prime-minister-modi-3-0-inaguration-celebration/): கடந்த 2014, 2019, 2024 ஆகிய மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது - [ஆட்டோ டிரைவர் வாழ்க்கையில் மாற்றம்](https://gyaanaguru.com/amma-canteen-changes-the-lifestye-of-an-auto-driver/):  அம்மா உணவகத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல பெயர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதால், தினமும் ஏதேனும் ஓர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/daily-one-motivational-quote-5/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [குபேரனைக் கும்பிட்டால் பணம் தருவாரா..?](https://gyaanaguru.com/will-he-give-money-if-he-prays-to-kubera/): படுத்துக்கிடந்த ஞானகுருவுக்கு அருகே வந்த மகேந்திரன், ‘பணம் பெரிதா… கடவுள் பெரிதா?’ என்ற கேள்வியைக் கேட்டபடி - [விலங்குகளை வளர்ப்பது குரூர மனப்பான்மை](https://gyaanaguru.com/petting-animals-is-cruel/): மனிதனைவிட மிகக்கொடூரமான மிருகம் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தன்னை - [கட்டுப்படுத்த முடியாத செயலை வேடிக்கை பாருங்கள்](https://gyaanaguru.com/have-fun-with-the-uncontrollable-action/): மனிதர்களில் பெரும்பாலோருக்கு உடலும் மனமும் கெட்டுப்போவதற்கு மிகவும் முக்கியமான காரணம் என்ன தெரியுமா? தன்னால் எதுவுமே - [காலை வெட்டிக்கொண்ட தொண்டருக்கு எடப்பாடி நிதியுதவி](https://gyaanaguru.com/edappadi-palanisamy-give-money-to-the-admk-cadre-for-his-blood/): தூத்துக்குடியைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியான 75 வயதாகு செல்வக்குமார் என்பவர் தீவிர அ.தி.மு.க. விசுவாசி. - [டி.என்.பி.எஸ்.சி.யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு](https://gyaanaguru.com/tnpsc-announcement/): உடனே அப்ளை பண்ணுங்க அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத் துறையில் - [சீமான் கட்சியுடன் விஜய் கூட்டணி உறுதி..?](https://gyaanaguru.com/seeman-and-vijay-make-allaince/): ஒருவருக்கொருவர் பாராட்டு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சீமானும் விஜய்யும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்பார்கள் - [மோடி விழாவில் ரஜினிகாந்த்… ராகுலுக்குப் பாராட்டு?](https://gyaanaguru.com/rajinikanth-participate-in-modi-function-greetings-to-rahul/): டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர - [எதிர்க் கட்சிகளின் மெளனப் பாராட்டு](https://gyaanaguru.com/opposition-parties-also-welcome-amma-canteen/): அம்மா உணவகங்களுக்கு கிடைத்த மக்கள் வரவேற்பை அடுத்து அடுத்தடுத்து பல ஊர்களிலும் அம்மா உணவகம் தொடங்கும் - [அண்ணாமலைக்கு எதிராக தமிழிசை ரகசிய மீட்டிங்](https://gyaanaguru.com/tamilisai-soundarrajan-secret-meeting-against-annamalai/): தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் நின்று தோற்றுப்போன பா.ஜ.க.வில் இப்போது தமிழக பா.ஜ.க. தலைவருக்கான போட்டி விறுவிறுப்பாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/daily-one-motivational-quote-4/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [பெண் புதிரும் அல்ல, புனிதமும் அல்ல](https://gyaanaguru.com/woman-is-not-mistry-or-history/): காலம்காலமாக பெண்ணின் மனசு எத்தனை ஆழமானது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக சொல்லப்படும் இந்தக் கதையை கேட்டிருப்பீர்கள். நம்ம - [தியானத்தால் காற்றில் மிதக்க முடியாது](https://gyaanaguru.com/with-help-of-meditation-one-will-not-foat-in-air/): ஞானகுரு அத்தியாயம் – 27 தியானம் என்பது ஒன்றுமில்லை, எதையும் முழுமையாக அனுபவிப்பது. அதற்கு தூக்கமே - [விழித்தபடி தூங்கும் வெட்டி வேலையே தியானம்..!](https://gyaanaguru.com/meditation-is-just-a-sleep-with-open-eye/): ஞானகுரு அத்தியாயம் – 26 மதுரையில் பஸ்ஸைவிட்டு இறங்கியதும் ஒரு ஆட்டோக்காரர், ‘‘திருப்பரங்குன்றம் போகணுமா..?’’ என்று - [முடி கூட மருத்துவத்தால் வளராது!](https://gyaanaguru.com/hair-growth-is-not-possible-in-medical/): ஞானகுரு அத்தியாயம் – 25 மருந்துகள் என்று மருத்துவர் கொடுப்பது எல்லாமே ஏமாற்றுவித்தைதான் என்று சொன்னதும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/daily-one-motivational-quote-3/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [மருந்துகள் எல்லாம் ஏமாற்றுவித்தை..!](https://gyaanaguru.com/medicines-are-cheating-pills/): ஞானகுரு அத்தியாயம் – 24 காவியைக் களைந்துவிட்டு வெள்ளை வேட்டி, சட்டைக்கு மாறியிருந்தேன். குற்றாலம் போகலாம் - [அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கிடைக்கிறதா..?](https://gyaanaguru.com/whether-annamalai-is-going-to-minister/): மல்லுக்கட்டும் மாஜிக்கள் தமிழகத்தின் பா.ஜ.க. மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜனுக்கு தேர்தல் தோல்விக்குப் பரிசாக - [மோடியின் பவ்யத்தில் இருக்கிறது ஐந்தாண்டு ஆட்சி  ](https://gyaanaguru.com/modi-must-be-silent-for-next-five-years/): ஜனாதிபதிக்கு புதிய மரியாதை ஜனாதிபதி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தாலே நாடாளுமன்றத்திற்கும் ராமர் கோயிலுக்கும் - [மோடி, சீமானுக்கு திசை மாறும் அரசு ஊழியர்கள்.](https://gyaanaguru.com/government-staffs-vote-for-modi-and-seeman/): காரணம் என்ன தெரியுமா? தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் தி.மு.க. ஜெயித்திருந்தாலும் இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கும் சீமானுக்கும் - [ஏழை மக்களின் நாடித்துடிப்பு அறிந்த ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalitha-knows-the-pulse-of-poor-people/): அம்மா உணவகம் மூலம் ஏழைகள் பயன் பெறுவதும் அதன் மூலம் ஆட்சிக்கு புகழ் சேர்வதும் முதல்வர் - [மதுரை மாணவியருக்கு ஒரு நல்ல வாய்ப்பு](https://gyaanaguru.com/best-chance-for-madurai-students/): – பரதநாட்டிய வகுப்புகள் ஆரம்பம் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகத் திகழும் நிலா, சென்னையில் ஞானகுரு - [ஜாதி அரசியலுக்கு தமிழர்கள் கெட் அவுட்](https://gyaanaguru.com/no-place-for-caste-politics-in-tamilnadu/): பா.ஜ.க. ரூட்டுக்கு வேட்டு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் மத அரசியல் செய்து ஓட்டு வாங்குவதே - [உடலுக்குள் உயிரியல் கடிகாரம்](https://gyaanaguru.com/biological-clock-in-our-body/): பளீச்சென இருக்கும் இளைஞன் ஒருவனை அழைத்துவந்தார் மகேந்திரன். ‘’சுவாமி, இந்த இளைஞன் எனக்குத் தெரிந்தவன். மிகவும் - [அண்ணாமலை மீது எக்கச்சக்க புகார்](https://gyaanaguru.com/so-many-controversy-against-annamalai/): அண்ணாமலை என்றாலே பொய் என்று அர்த்தம். பா.ஜ.க. தலைவர்களை அவமானப்படுத்துவதற்காகவே அண்ணாமலை வார் ரூம் நடத்துகிறார் - [டீன் ஏஜ்  பிள்ளைக்கு கதை சொல்லுங்கள்](https://gyaanaguru.com/how-to-manage-teen-age-children/): கடவுளை கும்பிட்டு வந்து பூக்கூடையுடன் கோயில் பிராகரத்தில் வந்து அமர்ந்த பெண்ணுக்கு கிட்டத்தட்ட 40 வயது - [நிம்மதிக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு](https://gyaanaguru.com/there-is-medicine-for-relax-and-happiness/): சீக்கிரமா எடுத்துக்கோங்க வானத்தில் மேகத்தின் ஊர்வலத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்து நின்றார் மகேந்திரன். அவரிடம் - [பாய் இருக்க மெத்தை எதற்கு..?](https://gyaanaguru.com/korai-grass-mat-is-good-for-back-pain/): முதுகு வலிக்கு பாய் மருத்துவம் இடுப்பைப் பிடித்தபடி வந்து சேர்ந்தார் மகேந்திரன். அவருக்கு முதுகில் தாங்கமுடியாத - [பணம் கொடுத்து மகிழ்ச்சி வாங்கு](https://gyaanaguru.com/buy-happiness-for-money/): பணமும் ஒரு கடவுள்  ‘’சாமி, எனக்கு பணம் சம்பாதிக்கப் பிடித்திருக்கிறது. பணத்தை சேமித்து வைக்க பிடித்திருக்கிறது. - [இரண்டு பேருக்கு விஜய் ஸ்பெஷல் வாழ்த்து](https://gyaanaguru.com/actor-vijay-wishes-two-leaders-only-for-what/): இது என்ன கணக்குன்னு தெரியுதா..? தமிழகத்தில் நாற்பது தொகுதிகளையும் வென்று தி.மு.க. மகத்தான சாதனை புரிந்திருக்கிறது. - [சிறப்பு மாநில அந்தஸ்துன்னா இவ்ளோ சலுகையா?](https://gyaanaguru.com/what-are-the-benefits-for-special-status-for-state/): சந்திரபாபு நாயுடு சாதிக்க முடியுமா? மத்தியில் பா.ஜக. பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் சந்திரபாபு நாயுடுவிற்கு கூடுதல் - [நீட் மெகா தில்லுமுல்லு அம்பலம்.  பிரியங்கா ஆவேசம்](https://gyaanaguru.com/neet-mega-scam-priyanka-gandhi/): தமிழகத்தில் மட்டும் ஆரம்பம் முதலே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருக்கிறது. தொடர்ந்து நீட் தேர்வில் தில்லுமுல்லு - [சைதை துரைசாமியிடம் கோபப்பட்ட ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalitha-shows-angry-to-saidai-duraisamy/): சென்னையின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகம் தொடங்குவதற்கு பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வரும் சூழலில், அரசு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/daily-one-motivational-quote-2/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [வெற்றிக்குப் பிறகு ஏன் கடவுளை அதிகம் நம்புகிறார்?](https://gyaanaguru.com/why-people-believe-god-more-after-victory/): தகுதிக்கு மீறிய பயம் மலர்களை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்துநின்ற மகேந்திரன், ஒரு சந்தேகம் கேட்டார். - [காரணம் புரியாமல் உடல் வலிக்கிறதா..?  ](https://gyaanaguru.com/is-there-body-pain-without-proper-reason/): சூரியனே அதற்கு மருத்துவர் எந்த உற்சாகமும் இல்லாமல் வந்துசேர்ந்தார் மகேந்திரன். ‘’பரிசோதனை செய்துவிட்டேன். உடலில் எந்த - [வீட்டில் குப்பை சேர்ப்பதன் பெயரே ஷாப்பிங்](https://gyaanaguru.com/shopping-means-waste-saving/): முகம் முழுக்க சோகத்துடன் வந்து நின்றான் மகேந்திரன். ‘’சாமி, மாச சம்பளக்காரன். எவ்வளவுதான் சிக்கனமா செலவழிச்சாலும் - [காசநோயை ஒழிப்பது சாத்தியமில்லீங்க](https://gyaanaguru.com/no-chance-to-restrict-tuberclosis/): இந்திய அரசு சாசநோயால் ஏற்படும் பாதிப்புகள்,உயிரிழப்புகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,2025க்குள் காசநோயை ஒழிப்பது குறித்து - [செளமியா தோல்விக்குக் காரணம் ஜாதிப் பற்று.](https://gyaanaguru.com/sowmiya-anbumani-loss-because-of-caste-vote/): ஜாதி பார்த்துத் தான் ஓட்டு போடுறாங்க சார் இந்த காலத்துல யாரு ஜாதி பார்த்து ஓட்டுப் - [கட்சி மாறுகிறார் தமிழிசை செளந்தரராஜன்..?](https://gyaanaguru.com/tamilisai-soundarrajan-jumps-to-another-party/): உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற வாசகத்துக்கு சொந்தக்காரர். கேஸ் - [மோடி கப்சிப், ராகுல் கொண்டாட்டம் நியாயமா?](https://gyaanaguru.com/modi-is-silent-but-rahul-celebrating-victory-is-it-justice/): காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகள் மட்டுமே பெற்றுள்ளது என்றாலும் கொண்டாட்ட மனநிலையில் கும்மாளம் போடுகிறார்கள். அதேநேரம் - [தினம் ஒரு மந்திரச்சொல்](https://gyaanaguru.com/daily-one-motivational-quote/) - [அம்மா உணவகத்திற்கு ஒரு சீரியஸ் கோரிக்கை](https://gyaanaguru.com/one-serias-request-for-amma-canteen/): ஜெயலலிதா தொடங்கிவைத்த மலிவு விலை உணவகத்திற்கு மேயர் சைதை துரைசாமி, ‘அம்மா உணவகம்’ என்று பெயர் - [தினம் ஒரு மந்திரச்சொல்](https://gyaanaguru.com/daily-one-motivartional-quotes/) - [ஷேர் மார்க்கெட் யாருக்கு பயன் தரும்?](https://gyaanaguru.com/share-market-is-help-to-whom/): பணம்  பத்திரமுங்கோ குடும்ப பாகம் பிரித்ததில் கிடைத்த பணத்தை முதலீடு செய்யும் முன் ஞானகுருவிடம் ஆசி - [பெண்ணுக்கு மூன்று வில்லன்கள்..!](https://gyaanaguru.com/three-villans-for-women/): ஞானகுரு அத்தியாயம் – 23 பெண்ணுரிமை பற்றி நிறையவே பேசினாலும், திருப்தி இல்லாமலே சுஜாதாவும், அவளது - [பெண்ணுக்கு விடுதலை கொடுக்கவே மாட்டார்கள்](https://gyaanaguru.com/there-is-no-women-right-in-this-world/): ஞானகுரு அத்தியாயம் – 22 கபாலிஸ்வரர் கோயில் பிரகாரத்தில் சாய்ந்திருந்த என்னிடம் சுஜாவும், அவளது அம்மாவும் - [ரோட்டில் உடைக்கும் பூசணி குரூர திருஷ்டி](https://gyaanaguru.com/poosani-controversy/): ஞானகுரு அத்தியாயம்  – 21 ’’பேராசை, பொறாமை, மிரட்டல், அதிகாரம் இருக்கும் இடத்தில் காதல் வளராது. - [காதலின் இலக்கணம் இது தான்..!](https://gyaanaguru.com/its-love-definition/): ஞானகுரு அத்தியாயம் – 20 குட்டித்தூக்கம் போட்டதில் எவ்வளவு நேரம் ஓடியதோ… ஒரு பெண்ணின் அழைப்பைக் - [போலி சாமியார் என்று யாரும் இல்லை](https://gyaanaguru.com/there-is-no-fraud-saint-each-and-every-one-is-fraud/): சாமியார் என்றாலே போலி ஞானகுரு அத்தியாயம் – 19 கனவு என்பது மனதில் நிரம்பிவழியும் குப்பை - [கல்யாண கனவு கண்டால் மரணம் வருமோ..?](https://gyaanaguru.com/marriage-dream-meaning-is-death/): ஞானகுரு அத்தியாயம் – 18 மயிலை கபாலீஸ்வரன் காராகிரகத்தில் ஏகாந்தமாகக் கொலுவீற்றிருக்க, அவன் கடாட்சம் வேண்டி - [பரதம் என்றால் பத்மினி](https://gyaanaguru.com/bharathanatyam-means-padmini/): இன்று பரதக்கலை தமிழகமெங்கும் கொடி கட்டிப் பறக்கிறது என்றால், அதற்கு நடிகை பத்மினியும் ஒரு முக்கிய - [இந்திய வாக்காளர்கள் முட்டாள் இல்லீங்க](https://gyaanaguru.com/indian-voters-are-best-not-foolish/): ராமர் பேரைச் சொல்லி எளிதாக வென்றுவிட முடியும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைக் காட்டினால் இந்துக்கள் ஒன்றாக - [விஜயகாந்த், வைகோ வழியில் சீமான் எனும் ஜோக்கர்](https://gyaanaguru.com/seeman-in-the-way-of-vijaykanth-and-vaiko/): அரசியலில் பெரும் மாற்றம் தருவார் என்று தமிழக மக்களிடம் நம்பிக்கை விதைத்த இரண்டு தலைவர்கள் கடைசியில் - [மதுரையில் எடப்பாடி பழனிசாமிக்கு மெகா அவமானம்](https://gyaanaguru.com/madurai-is-big-shame-to-edappadi-palanisamy/): எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. மெகா - [மைனாரிட்டி மோடியை ராகுல் வேடிக்கை பார்க்கட்டும்](https://gyaanaguru.com/modi-minority-government-rahul-must-be-silent/): விசித்திரமான தேர்தலை இந்தியா சந்தித்திருக்கிறது. அசுர பலத்துக்கு ஆசைப்பட்ட பா.ஜ.க. 240 என்ற எண்ணுக்குள் சுருங்கிவிட்டது. - [மோடி துறவியாக வேண்டும்.](https://gyaanaguru.com/modi-may-be-as-saint/): இதுவே மக்களின் தீர்ப்பு மீண்டும் மூன்றாவது முறையாக 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சி - [அம்மா உணவகமாக மாறிய 1 ரூபாய் உணவகம்](https://gyaanaguru.com/one-rupee-canteen-name-changes-as-amma-canteen/): சைதை துரைசாமி தன்னுடைய சொந்த செலவில் நடத்திவந்த மலிவு விலை உணவகத்தின் பெயரே முதலில் மாநகராட்சி - [எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தாண்டி ஸ்டாலின் வெற்றி](https://gyaanaguru.com/stalin-get-great-success-more-than-mgr-and-jayalalitha/): இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் ஒட்டுமொத்த தொகுதிகளையும் வெற்றி பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் - [நத்தம், கிராமநத்தம் என்ன அர்த்தம்.?](https://gyaanaguru.com/what-does-natham-and-gramanatham-mean/): சட்டம் தெரிஞ்சுக்குவோம். பொதுவாக பேச்சுவழக்கில் நத்தம், கிராமநத்தம் என்றெல்லாம் பேசுவதைக் கேட்டிருப்போம். இந்த நிலங்கள் குறித்து - [பத்திரத்தில் பிழை இருந்தால் என்ன செய்ய வேண்டும்?](https://gyaanaguru.com/what-to-do-if-there-is-an-error-in-the-document/): சட்டம் தெரிஞ்சுக்குவோம். எத்தனை தெளிவாகப் பத்திரம் பதிவு செய்யும் நேரத்தில் படித்தாலும் சில தவறுகள் கண்ணுக்குத் - [சொந்த ஊர் கல்விக்கு முக்கியத்துவம்](https://gyaanaguru.com/importance-of-hometown-education/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 168 மேயராக சைதை துரைசாமி மாநகராட்சிப் பள்ளிகளில் மிகப்பெரும் - [நீதி தேவதையின் கண்ணைத் திறந்தாச்சு..!](https://gyaanaguru.com/the-eyes-of-the-goddess-of-justice-are-opened/): கண்ணாடியைத் திருப்புனா ஆட்டோ ஓடுமா சார்? கண்களை மூடிக்கொண்டு நிற்கும் நீதி தேவதை சிலையே இது - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-48/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதும் என்ன நடந்தது..?](https://gyaanaguru.com/what-happened-when-mgr-was-removed/): அண்ணா தி.மு.க.வின் அக்டோபர் 17 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி ஆகிய இருவரிடமும் நெருங்கிப் பழகியவர் - [எம்.ஜி.ஆர் விஷயத்தில் கருணாநிதி போட்ட தப்புக்கணக்கு](https://gyaanaguru.com/karunanidhis-miscalculation-on-mgr/): அண்ணா தி.மு.க.வின் அக்டோபர் 17 அண்ணா மறைவுக்குப் பிறகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மூலம் முதல்வர் பதவியைக் - [அக்டோபர் 17 என்ன பேசினார் எம்.ஜி.ஆர்..?](https://gyaanaguru.com/what-did-mgr-say-on-october-17/): அண்ணா தி.மு.க. உதயம் 1972ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி கணக்கு கேட்ட எம்.ஜி.ஆர். அக்டோபர் - [நதியாக ஓடுவதே நல்ல தம்பதியருக்கு அழகு](https://gyaanaguru.com/flowing-like-a-river-is-the-beauty-of-a-good-couple/): ஆசிரியர் பக்கம் மேட் ஃபார் ஈச் அதர் என்று சொல்வார்கள். அது, ஒரு சாதாரண உறவு - [வேலை சூழ் உலகு](https://gyaanaguru.com/work-more-work-worry/): இஷ்டப்பட்டு கஷ்டப்படாதீங்க ’காலையில் இருந்து ராத்திரி வரைக்கும் பம்பரம் மாதிரி சுத்திக்கிட்டே இருக்கிறார்… எவ்வளவு வேலை - [மகிழ்ச்சி தரும் மந்திரச்சொல்](https://gyaanaguru.com/quotes-for-happiness/): மகிழ்ச்சி அடைவதற்கு ரொம்பவும் சிரமம் எடுத்துக்கொள்ளவே வேண்டாம். இதோ, இந்த பத்து முத்துக்களை வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். - [காதலின் இலக்கணம் இது தான்..!](https://gyaanaguru.com/it-is-the-definition-of-love/): ஞானகுரு தரிசனம் குட்டித்தூக்கம் போட்டதில் எவ்வளவு நேரம் ஓடியதோ… ஒரு பெண்ணின் அழைப்பைக் கேட்டு கண் - [மழை போயிடுச்சுன்னு சந்தோஷப்படுவது நியாயமா சென்னைவாசிகளே..?](https://gyaanaguru.com/is-it-fair-for-chennaiites-to-be-happy-that-the-rain-is-gone/): இயற்கையை நேசிப்போம். கடந்த 2015 சென்னை பெருவெள்ளத்தினால் சென்னை மக்கள் அளவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டது உண்மை. - [மாணவர்களுக்கு சுகாதார அட்டைகள்](https://gyaanaguru.com/health-cards-for-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 167 பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி பதவியேற்ற - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-47/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஷேர் மார்க்கெட் மாயை](https://gyaanaguru.com/dont-go-to-the-stock-market/): பணம் பத்திரம் குடும்ப பாகம் பிரித்ததில் கிடைத்த பணத்தை முதலீடு செய்யும் முன் ஞானகுருவிடம் ஆசி - [தூக்கி வளர்த்த துயரம்](https://gyaanaguru.com/teen-age-nonsense/): டீன் ஏஜ்  பிள்ளை தொல்லை கடவுளை கும்பிட்டு வந்து பூக்கூடையுடன் கோயில் பிராகரத்தில் வந்து அமர்ந்த - [வாழ்க்கையை ஈஸியா புரிஞ்சுக்கோங்க..](https://gyaanaguru.com/understand-life-easily/): அன்புக்கு இல்லை எல்லை வாழ்க்கையை ஒவ்வொரு வயதினரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்ப்பதுண்டு. குழந்தைகளுக்கு பெற்றோரைத் தாண்டி - [மாணவர்களின் மனநலன் பாதுகாப்பு](https://gyaanaguru.com/mental-health-protection-of-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 166 டீன் ஏஜ் என்பது மாணவர்களுக்கு மிகவும் குழப்பம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-46/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கலாம் என்றால் நம்பிக்கை..!](https://gyaanaguru.com/abdul-kalam-is-man-of-mission/): 83 வயது குழந்தையின் பொன்மொழிகள் ஒரு சில மனிதர்கள் வாழ்க்கையைப் படிக்கவே வேண்டாம், பார்த்தாலே போதும். - [சாம்சங் போராட்டத்தை உடைக்கிறதா தி.மு.க. அரசு..?](https://gyaanaguru.com/is-dmk-breaking-the-samsungs-protest-government/): தோல்விகரமான 36வது நாள் தி.மு.க. அரசு அடக்குவதற்கு முயற்சி செய்தும் சாம்சங் போராட்டம் இன்று தடைகளை - [மாணவர் இடை நிற்றலைத் தடுப்பதற்கு வைப்புத்தொகை](https://gyaanaguru.com/deposits-to-prevent-dropouts/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 165 மாநகராட்சிப் பள்ளிகளில் விளிம்புநிலை மக்களின் குழந்தைகளே அதிக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-45/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [நடிகை ஓவியாவுக்கு பாராட்டுகள்](https://gyaanaguru.com/congrats-for-actress-oviya/): வீடியோ வேண்டுமா ப்ரோ..? நேற்றைய தினம் முதல் சமூகவலைதளங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான நபர்கள் நடிகை - [மனிதனை நாய் வளர்க்குமா..?](https://gyaanaguru.com/can-a-dog-raise-a-man/): செல்லப்பிராணிகள் என்பது அடிமைத்தனத்தின் மிச்சம் மனிதனைவிட மிகக்கொடூரமான மிருகம் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. - [வேலைக்கு வரலைன்னா பணி நீக்கம்.?](https://gyaanaguru.com/if-you-dont-come-to-work-you-will-be-fired/): சாம்சங் வேலை நிறுத்தம் கிளைமாக்ஸ் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான போராட்டம் 31வது நாளைத் தாண்டியும் - [தியாகி சங்கரலிங்கனாரை காமராஜர் ஏன் காப்பாற்றவில்லை..?](https://gyaanaguru.com/why-didnt-kamaraj-save-sankaralinganar/): இதோ அவரது 12 கோரிக்கைகள் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயரிட வேண்டும் என்பதற்காக 76 - [மாணவர்களுக்குக் கிடைத்த வேலை வாய்ப்புகள்](https://gyaanaguru.com/job-opportunities-available-to-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 164 உயர் கல்விக்கு இலவசக் கையேடு, போட்டித் தேர்வுகளுக்கு - [விஜய் மாநாட்டு பாடலில் சூப்பர் ட்விஸ்ட்](https://gyaanaguru.com/super-twist-in-vijays-conference-song/): அதிர்ச்சியில் ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழக மாநாடு மிகப்பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில், அவரது - [ரயில் விபத்தில் பயணிகள் துடிக்கிறாங்க… அமைச்சரோ பூஜை பண்றாரு](https://gyaanaguru.com/passengers-in-distress-after-train-accident-the-minister-is-doing-puja/): கவரப்பேட்டை விபத்து மோடியின் கடந்த 10 ஆண்டு கால காட்சியில் 75 விபத்துகள் நடைபெற்று எக்கச்சக்க - [மனிதநேயத்தின் சார்பில் இலவசப் பயிற்சி வகுப்புகள்](https://gyaanaguru.com/free-training-classes-on-behalf-of-humanity/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 163 மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு மேயர் சைதை துரைசாமி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-44/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [சாம்சங் போராட்டத்துக்கு மீண்டும் வந்த திருமாவளவன்.!](https://gyaanaguru.com/thirumavalavan-returns-to-samsungs-protest/): கூட்டணிக்கு அரசியல் குடைச்சல் சாம்சங் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களை - [முரசொலி செல்வம் நிஜமான போராளியா..?](https://gyaanaguru.com/is-murasoli-selvam-a-real-fighter/): குவியும் வி.ஐ.பி.கள் இந்தியா முழுக்க ரத்தன் டாட்டா மறைவுக்கு வருந்தும் நேரத்தில் தமிழகத்தில் மட்டும் முரசொலி - [இளைஞர்களின் 80% ஓட்டு விஜய்க்கு விழுகிறதா..?](https://gyaanaguru.com/actor-vijay-gets-80-votes-of-youth-survey/): தி.மு.க. சர்வே ரிப்போர்ட் 2026 தேர்தலில் விஜய் கட்சிக்கு எத்தனை சதவிகிதம் வாக்கு கிடைக்கும் என்பது - [மாணவர்களுக்கு உயர் கல்வி இலவசக் கையேடு](https://gyaanaguru.com/free-higher-education-guide-for-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 162 மேயர் சைதை துரைசாமியின் தொலைநோக்குப் பார்வை, தெளிவான - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-43/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [சாம்சங் போராட்டத்தில் கம்யூனிஸ்ட், திருமாவளவன் அரசியல்..?](https://gyaanaguru.com/communist-thirumavalavan-politics-in-samsung-protest/): தொழிலாளர் கைதில் வில்லங்கமாகும் தீக்கதிர் சம்பளம் ஆட்சியில் பங்கு என்பதை முன்வைத்து திருமாவளவன் கூடுதல் சீட்டுக்குப் - [மாநிலத்தில் முதல் இடம் பிடித்த மாநகராட்சி மாணவி](https://gyaanaguru.com/corporation-school-student-gets-first-mark-in-state-level/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 161 மாநகராட்சிப் பள்ளி மாணவர்களிடம் மேயர் சைதை துரைசாமி - [ரத்தன் டாட்டா எனும் காதல் தியாகி](https://gyaanaguru.com/ratan-tata-love-and-marriage/): நேசமே வெற்றிக்கு அடிப்படை. ஒரு தொழிலதிபர் எப்படி இருக்க வேண்டும் என்று மட்டும் ரத்தன் டாட்டா - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-42/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [’’நான் சாக விரும்பவில்லை…. நீங்களும் சாகாதீர்கள்..!’’](https://gyaanaguru.com/i-dont-want-to-die-dont-you-want-to-die/): போராளி முனிபா மாஸாரி தோல்வி என்பது என் வாழ்க்கையில் மட்டும் தொடர்கதையாக இருக்கிறது என்பதுதான், பெரும்பாலான - [குருவாக இருப்பதற்கு தகுதி என்ன?](https://gyaanaguru.com/what-is-the-qualification-to-be-a-guru/): மனிதரில் இல்லை அவதாரம் ஞானகுரு படுத்திருந்த மரத்துக்குக் கீழே நாலைந்து ஆண்கள் வந்து அமர்ந்தார்கள். நடுத்தர - [மனதுக்கு வயது அதிகரிப்பதே இல்லை](https://gyaanaguru.com/the-mind-never-ages/): தேவை உற்சாக மேஜிக் 40 வயதுக்கு மேற்பட்ட பலர் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு அத்தனை அக்கறை - [தூக்கத்தைக் கடன் வாங்காதீங்க…](https://gyaanaguru.com/sleep-loan-is-bad-for-health/): அதிர்ச்சி தரும் ஆய்வுக் குறிப்பு தூக்கத்தை விட அற்புதமான மருந்து இந்த உலகில் வேறு எதுவுமே - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-41/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [தசைப்பிடிப்பு இருக்கும்போது தடவிக் கொடுக்காதீங்க](https://gyaanaguru.com/do-not-stroke-when-you-have-a-muscle-cramp/): பிசியோதெரபி தீர்வுகள் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது அல்லது நிற்கும் நேரத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு - [என் பேர் எனக்கு மறந்து போச்சுங்க..!](https://gyaanaguru.com/i-lost-my-name-memory-loss/): மறதி எனும் கொடூர நோய் ஞாபகசக்தி கிடைப்பது வரம் என்றால் ஞாபக மறதியும் ஒரு கொடை. - [என் உடம்புக்குள் வெற்றிடம் இருக்குது..!](https://gyaanaguru.com/a-hole-in-my-body-counselling-for-woman/): கவுன்சிலிங் கதை மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அதை மறைப்பதற்காக வேறு ஏதேனும் ஒரு செயலில் அதி - [மாநகராட்சிப் பள்ளிகளில் நூற்றுக்கு நூறு](https://gyaanaguru.com/all-pass-in-corporation-school/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 160 மேயராக சைதை துரைசாமி கல்விக்கு அதிக முக்கியத்துவம் - [அன்று வினேஷ் போகத்துக்கு நடந்த அநீதி… இன்று ராகுல் காந்திக்கு..?](https://gyaanaguru.com/is-vinesh-phogat-an-injustice-to-the-congress/): ஹரியானா தேர்தல் தலைகீழ் மாற்றம் ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் போகத் தங்கம் வெல்லப் போகிறார் என்று - [தளவாய் சுந்தரத்துக்கு ஆப்பு வைத்த எடப்பாடி பழனிசாமி..!](https://gyaanaguru.com/edappadi-palaniswami-gives-a-wedge-to-thalavai-sundaram/): உண்மை காரணம் இது தானா…? நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் - [திருமாவுக்கு ஆதவ்.. கமலுக்கு வினோதினி](https://gyaanaguru.com/aadhav-for-thiruma-vinodini-for-kamal/): ஸ்டாலினைப் போட்டு இப்படி அடிக்கிறாங்களே… விமான சாகச விபத்தில் 5 பேர் பலியான தகவல் அறிந்ததும் - [பாய் இருக்க மெத்தை  எதற்கு..?](https://gyaanaguru.com/why-a-mattress-to-have-a-mat/): தரையே ஆசனம் இடுப்பைப் பிடித்தபடி வந்து சேர்ந்தார் மகேந்திரன். அவருக்கு முதுகில் தாங்கமுடியாத வலி என்பதை - [பணத்தை விதையாக்குங்கள்](https://gyaanaguru.com/seed-the-money/): ஞானகுரு மந்திரம் மனைவியுடன் வந்து ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். ‘’நாங்கள் இருவரும் வேலை செய்கிறோம். செலவுகளைத் - [தர வரிசையில் உயர்ந்த மாநகராட்சிப் பள்ளிகள்](https://gyaanaguru.com/highest-corporation-schools-in-the-rankings/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 159 மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-40/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நிம்மதி தரும் மருந்து இது தான்..!](https://gyaanaguru.com/this-is-the-medicine-that-gives-relief/): வழிகாட்டும் ஞானகுரு வானத்தில் மேகத்தின் ஊர்வலத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்து நின்றார் மகேந்திரன். அவரிடம் - [மாணவர்களுக்கு கடல் உப்பு வேண்டாமே](https://gyaanaguru.com/dont-give-ocean-salt-to-students/): பெற்றோரே மறக்காதீங்க நம் தமிழகத்தில் அயோடின் கலக்காத உப்புக்குத் தடை இருந்தாலும் கடல் சார்ந்த பகுதிகளில் - [குளியல் என்பது கலை](https://gyaanaguru.com/bathing-is-an-art/): கவிஞர் வைரமுத்து சொல்வதைக் கேளுங்கள். பக்கெட் வாட்டரில் குளிப்பது தான் நகரவாசிகளுக்கு விதிக்கப்பட்ட குளியல் முறையாக - [இந்தியாவில் மட்டும் இதய நோய் அதிகம் ஏன்?](https://gyaanaguru.com/why-is-heart-disease-more-prevalent-in-india/): மிரட்டும் ஆய்வு முடிவுகள் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய தெற்காசிய நாடுகளில்  - [ஒரு நாளைக்கு எத்தனை முறை..?](https://gyaanaguru.com/how-many-times-per-day-may-do-sex/): பாலியல் ஆரம்பப் பாடம் ஆபாசப் படங்களில் ஒரு நபர் மீண்டும் மீண்டும் உறவு கொள்வதைப் பார்க்கும் - [மூளையில் மூடுபனி இருக்கிறதா?](https://gyaanaguru.com/is-there-fog-in-the-brain/): இதுவே அறிகுறிகள் மேலதிகாரியை சந்திக்கும்போது முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும் என்று முடிவெடுத்து வைத்திருப்பீர்கள். - [5 பேர் சாவுக்குக் காரணம் ஸ்டாலினா, வெட் பல்ப் டெம்பரேச்சரா..?](https://gyaanaguru.com/is-stalin-responsible-for-the-death-of-5-people/): விண்ணில் சாகசம் மண்ணில் பேரவலம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமான சாகச நிகழ்வில், - [லீவு போடாத மாணவர்களுக்குப் பரிசு](https://gyaanaguru.com/prizes-for-students-who-do-not-take-leave/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 158 பொதுவாக அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-39/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [தீபிகாவின் தாய்மைக் கொண்டாட்டம்](https://gyaanaguru.com/deepikas-motherhood-celebration/): உடலை காதல் செய் தாய்மை அனுபவத்தை அனைத்துப் பெண்களுமே விரும்புகிறார்கள். தங்கள் வயிறுக்குள் ஓர் உயிர் - [டாக்டரைப் பார்க்கப் போகாதீங்க…](https://gyaanaguru.com/dont-go-to-see-doctor/): நோய் அறியும் கலை மருத்துவ நண்பர் ஒருவர் சமீபத்தில் ஆழமான கருத்து ஒன்றைப் பதிவு செய்தார். - [ரஜினிகாந்த் கம்ப்ளீட் மெடிக்கல் ரிப்போர்ட்](https://gyaanaguru.com/rajinikanth-complete-medical-report/): டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா, சிவகங்கை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயிறு வலி பிரச்னைக்காக மருத்துவமனையில் - [விஜய் சொல்லிக் கொடுத்த முக்கால் வயிறு ரகசியம்](https://gyaanaguru.com/vijay-shares-health-secret-for-dircetor-perarasu/): இயக்குநர் பேரரசு. விஜயகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து வணிக ரீதியான பல - [பாலியல் கல்வி முக்கியமுங்கோ…](https://gyaanaguru.com/sex-education-is-important-october-yakkai-issue/): பெற்றோர், ஆசிரியர், மருத்துவர் என யாரிடமிருந்தும் குழந்தைகளுக்கு அடிப்படையாகத் தெரியவேண்டிய பாலியல் கல்வி கிடைப்பதே இல்லை. - [தீயாய் பரவும் லேபியோபிளாஸ்டி சர்ஜரி](https://gyaanaguru.com/ladies-dont-do-that-treatment/): பெண்களே தயவுசெஞ்சு செய்யாதீங்க உலகில் உள்ள அத்தனை ஆண், பெண்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் - [எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் பவன் கல்யாண்..?](https://gyaanaguru.com/pawan-kalyan-to-join-hands-with-edappadi-palaniswami/): உதயநிதிக்கு சவால் சனாதன விவகாரத்தில் தென்னகத்தைச் சேர்ந்த இரண்டு துணை முதல்வர்களான பவன் கல்யாணுக்கும் உதயநிதிக்கும் - [பிரகாஷ்ராஜுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி..?](https://gyaanaguru.com/rajya-sabha-mp-prakash-raj-position/): ஸ்டாலின் தூண்டில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து தைரியமாக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் நடிகர் பிரகாஷ் - [ரஜினிகாந்த் பில் கட்டாமல் ஓடினாரா..?](https://gyaanaguru.com/did-rajinikanth-run-away-without-paying-the-bill/): அடுத்த சர்ச்சை ஆரம்பம் வேட்டையன் படத்தின் புரமோஷனுக்காகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக ரஜினிகாந்த் ஒரு நாடகம் - [அதிக மாணவர்களுக்கு உதவித் தொகை](https://gyaanaguru.com/scholarships-for-more-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 157 பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-38/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [வள்ளலார் பேரொளி அல்ல போராளி](https://gyaanaguru.com/vallalar-is-a-warrior-not-a-hero/): பசி, அறியாமை, காமம் புதிய சிந்தனை வள்ளலாரின் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாள் என்று - [தமிழக அரசை மிரட்டுகிறதா சாம்சங்..?](https://gyaanaguru.com/is-samsung-threatening-the-tamil-nadu-government/): போராட்டக் களத்தில் கம்யூனிஸ்ட்கள் தொழிற்சங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கும் சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக - [வீடு வீடாக நோட்டீஸ் கொடுத்த மேயர்](https://gyaanaguru.com/mayor-issues-door-to-door-notices/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 156 ஏழை, எளிய மக்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் கல்வியின் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-37/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [மனம் நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heartwarming-short-poems-3/): நிஜம் நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை. இப்படித்தான் பொய் தன்னை தன்னடக்கத்துடன் வெளிப்படுத்திக் - [குளியலில் இந்த பாகங்களைக் கவனிக்கிறீங்களா.?](https://gyaanaguru.com/do-you-notice-these-parts-in-the-bath/): ரசித்துக் குளியல் போடுங்க. தினமும் அனைவரும் ஆன்ந்தமாக செய்யவேண்டிய ஒரு விஷயம் குளியல்.  உடலில் இருக்கும் - [பெண்களை மிரட்டும் கண்கள்..!](https://gyaanaguru.com/eyes-that-intimidate-women/): எச்சரிக்கையாக இரு தோழி அறிவியல் உலகில் அனுதினமும் ஆயிரம் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. எந்த ஒரு - [மகிழ்ச்சிக்கும் தேவை பயிற்சி](https://gyaanaguru.com/happiness-also-requires-practice/): சும்மா எதுவும் கிடைக்காது பாஸ் காலையில் கண் விழித்தது முதல், இரவு தூங்கச் செல்வது வரையிலும் - [பிள்ளைகளுக்கு இவை போதும், சொத்து வேண்டாம்](https://gyaanaguru.com/this-is-enough-for-the-children-not-the-property/): குழந்தை வளர்ப்பு பாடங்கள். மரத்தின் நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்த ஞானகுருவைத் தேடி வந்தார் மகேந்திரன். அவர் முகத்தில் - [கட்சிக்கு விஜய் ஆப்சென்ட்… பூஜாவுக்கு பிரசன்ட்](https://gyaanaguru.com/vijay-absent-from-party-pooja-attend-pooja/): ஜாலி பாலிடிக்ஸ் நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இம் மாதம் - [திருமாவளவனுக்கு அடி மேல் அடி](https://gyaanaguru.com/blow-to-thirumavalavan/): தமிழிசையுடன் குடி மோதல் தி.மு.க. கூட்டணியில் அண்ணன் தம்பி போல பழகிவந்த ஸ்டாலின் – திருமாவளவனுக்கு - [மூத்த வழக்கறிஞர் வில்சனுக்கு இப்படியொரு அவமானமா..?](https://gyaanaguru.com/is-this-an-insult-to-senior-advocate-wilson/): நீதிபதிக்கு எதிராகப் போர்க்கோலம் மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் ஆஜரான வழக்கில், நீதிபதி ஆர். சுப்ரமணியன் சென்னை - [அணு ஆயுதப் போராக மாற்றுமா இஸ்ரேல்..?](https://gyaanaguru.com/will-israel-turn-into-a-nuclear-war/): மீண்டும் வேண்டாம் ஜப்பான் கொடூரம் தொடர்ந்து லெபனான், காஜா மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலுக்கு எதிராக - [மாலை டியூஷனில் மாணவர்களுக்கு சுண்டல்](https://gyaanaguru.com/sundal-for-students-in-evening-tuition/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 155 பெருநகர சென்னைக்கு மேயராவதற்கு முன்பிருந்தே மாணவர் சேவையில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-36/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [100க்கு ஆசைப்படும் நீரஜ் சோப்ரா](https://gyaanaguru.com/neeraj-chopra-wants-100/): வின்னிங் ஸ்டாரின் புதிய இலக்கு பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, - [ஹீலியம் பலூன் மேலே பறப்பது எப்படி..?](https://gyaanaguru.com/how-to-fly-a-helium-balloon/): அசத்தலான ஆறு ஆச்சர்ய தகவல்கள் மக்களின் நண்பன்   ‘மூங்கில்’!பச்சைத்தங்கம், ஏழைகளின் மரம், மக்களின் நண்பன் - [ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாந்து போகாதீங்க](https://gyaanaguru.com/dont-be-fooled-by-online-shopping/): பணம் முக்கியமுங்கோ சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு கிரிக்கெட் பேட் ஆர்டர் செய்தார். வந்து சேர்ந்தது. - [நடிகர் விஜய் சொல்லிக்கொடுத்த முக்கால் வயிறு ரகசியம்..!](https://gyaanaguru.com/actor-vijays-three-quarter-stomach-secrets/): இயக்குனர் பேரரசு சினிமாவில் நல்லது கெட்டது எல்லாமே கிடைக்கும். சாப்பாடு மட்டுமல்ல தீய பழக்கங்களும் கூடா - [சீமானின் பாட்டனார் ம.பொ.சி. இப்பட்டிப்பட்டவரா..?](https://gyaanaguru.com/seemans-grandfather-m-p-c-are-you-here/): அதிரவைக்கும் வரலாற்று உண்மைகள் இன்று, ‘தமிழக எல்லை மீட்புப் போராளி, தமிழ்ப்பேரறிஞர், ‘சிலம்புச்செல்வர்’ என்று தமிழின - [ஈஷா மையத்தில் ரகசிய வீடியோக்கள்..?](https://gyaanaguru.com/secret-videos-caught-at-isha-centre/): உச்ச நீதிமன்றம் அவசர உத்தரவு ஜக்கி வாசுதேவ் கோவையில் நடத்திவரும் ஈஷா யோகா மையத்தில் எக்கச்சக்க - [திருமாவளவனை சீமானாக மாற்றுகிறாரா ஆதவ் அர்ஜுன்..?](https://gyaanaguru.com/is-aadhav-arjun-turning-thirumavalavan-into-seeman/): கட்சியைக் கதற விடும் குலக்கல்வி ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தின் காரணகர்த்தா ராஜாஜியை காங்கிரஸ் கட்சியினரோ, பா.ஜ.க.வினரோ - [ராகுல் காந்திக்கு கை கொடுக்குமா ரேபரேலி..?](https://gyaanaguru.com/will-rae-bareli-help-rahul-gandhi/): இன்று இந்தியா முழுக்கவே எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மாறியிருக்கிறது. இந்த தொகுதியில் ராகுல் - [சைதை துரைசாமியின் முதல் நாள் முதல் நடவடிக்கை](https://gyaanaguru.com/saidai-duraisamys-first-day-of-action/): சைதை துரைசாமியின் பதவியேற்பு விழா ஜெயலலிதாவின் வருகையினால் சிறப்படைந்தது. மாமன்ற விழாவில் மற்ற உறுப்பினர்களுக்கு பதவிப் - [சபரிமலைக்கு இ-பாஸ் இல்லை ஊட்டிக்கு எதுக்கு..?](https://gyaanaguru.com/ooty-seeks-cancellation-of-e-pass-for-stalin/): சமீபத்தில் ஸ்டாலின் கொடைக்கானல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பினார். இந்த நிலையில் இன்று முதல் ஊட்டி மற்றும் - [கஞ்சா, சவுக்கு சங்கர் கைதுக்கு சீமான் ஆதரவு?](https://gyaanaguru.com/seeman-backs-shankars-arrest-in-ganja-case/): தமிழக அரசுக்கு எதிராக விதவிதமாக குற்றச்சாட்டுகளை சொல்லி வருவதில் நாம் தமிழர் கட்சியினரும் சவுக்கு சங்கரும் - [+2 தோல்வி, மார்க் குறைவுக்கு கவலை வேண்டாம்](https://gyaanaguru.com/2-failure-dont-worry-about-mark-drop/): தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு - [எம்.ஜி.ஆர். வாக்கை காப்பாற்றிய ஜெயலலிதா  ](https://gyaanaguru.com/mgr-jayalalitha-kept-her-promise/): சைதை துரைசாமியை 2011ம் ஆண்டு சென்னை பெருநகர மேயராக அறிவித்து வெற்றிபெற வைத்தது ஜெயலலிதா என்றாலும், - [பழைய சோறு என்பது உணவல்ல, மருந்து](https://gyaanaguru.com/old-rice-is-medicine-not-food/): அந்தக் காலத்தில் என்று ஆரம்பித்தாலே இந்தக் கால இளைஞர்கள் தெறித்து ஓடுகிறார்கள். உண்மையிலே அன்றைய பழைய - [நாடுகளுக்கு இடையில் வேலி எதற்கு..?](https://gyaanaguru.com/why-a-fence-between-countries/): ஞானகுரு அத்தியாயம் 11 ரயில் சென்னையை நோக்கி படுவேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது எதையாவது தின்பதற்குக் - [ மரணத்திற்கான அழுகை பாசமல்ல, பயம்](https://gyaanaguru.com/the-cry-for-death-is-not-affection-but-fear/): ஞானகுரு அத்தியாயம் 10 மார்வாடி இனத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் பாஜி என்று அறிந்து - [சூரியனைத் திட்டாதீங்க, சம்மரை கூல் ஆக்கிடலாம்](https://gyaanaguru.com/dont-blame-the-sun-if-you-do-this-summer-will-be-cool/): அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. நாளை முதல் இருபத்தி எட்டாம் தேதி - [சைதை துரைசாமிக்கு உட்கட்சி குடைச்சல்](https://gyaanaguru.com/initially-saidai-duraisamy-was-in-trouble/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 4 பெருநகர சென்னை மேயருக்கு உயர் நீதிமன்ற - [மரண விளையாட்டின் ரகசியம்](https://gyaanaguru.com/the-secret-of-the-death-game/): ஞானகுரு அத்தியாயம் – 10 கோவணமும் கப்பறையுமாக துறவறமேற்றுப் புறப்பட்டபோது, பட்டினத்தாரின் தாயார் ஒரு துணிமுடிச்சை - [நோய் எதிர்க்கும் இயற்கை பானம்.](https://gyaanaguru.com/natural-disease-fighting-drink/): எந்தவொரு டானிக் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் மூலம் மட்டுமே போதிய அளவு நோய் எதிர்ப்பு சக்தியைப் - [மஞ்சள் குளியல்](https://gyaanaguru.com/turmeric-baths/): பவுடர், சோப்பு, ஷாம்பு போன்றவை கடைகளுக்கு வராத காலத்தில் பெண்களின் அழகு சாதனமாக மஞ்சள் மட்டுமே - [கற்பனை நோய்](https://gyaanaguru.com/imaginary-disease/): ஏதேனும் ஒரு நோய் பற்றி படிக்கும்போது அல்லது ஏதேனும் நோய் குறித்து மருத்துவர்கள் விவரிப்பதை கேட்கும்போது, - [வெயிலையும் மழை போல் கொண்டாடுங்கள்](https://gyaanaguru.com/celebrate-sun-like-rain/): ‘’எந்த வருடம் போலவும் இல்லாமல் இந்த ஆண்டு கொடுமையாக வெயில் தாக்குகிறது’’ என்றபடி ஞானகுருவுக்கு அருகில் - [முதல் நாளிலே சைதை துரைசாமி ராஜினாமா..?](https://gyaanaguru.com/saidai-duraisamy-resigns-to-jayalalithaa/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 3 சென்னையின் முதல் அண்ணா தி.மு.க. மேயராக - [இசை ராகத்தில் கரைந்தார் உமாரமணன்](https://gyaanaguru.com/umaramanan-dissolves-into-music/): தனது மெல்லிய காந்தக் குரலால் லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிரபல பின்னணி பாடகி - [பயிர் கருகும்போது ஸ்டாலினுக்கு கொடைக்கானலா..?](https://gyaanaguru.com/when-the-crop-is-burning-will-stalin-be-in-kodaikanal/): மேகதாட்டு அன்னைக்கு மோடி ஸ்டாலின் அரசுகள் கூட்டு சேர்ந்து துணை போவதாக குற்றம் சாட்டி தஞ்சாவூர் - [இரட்டைக் குழந்தை பிரசவத்தில் டாக்டர் மரணம்](https://gyaanaguru.com/doctor-dies-after-giving-birth-to-twins/): அரசு மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவமனையில் பிரசவத்த தருணத்தில் மரணம் அடைந்திருப்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் - [சைதை துரைசாமி பதவியேற்பு விழாவில் சூழ்ச்சி](https://gyaanaguru.com/conspiracy-at-saidai-duraisamys-swearing-in-ceremony/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 2 இந்திய வரலாற்றில் புதிய சாதனையாக மேயர் - [நடராஜனுக்கு இந்திய அணியில் ஏன் இடமில்லை?](https://gyaanaguru.com/why-is-natarajan-not-in-the-indian-team/): சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்கள் யாரும் இடம் பெறவில்லை என்ற ஆதங்கமே முடியாத நிலையில், - [மனிதன் கடவுளை விட பேயை நம்புகிறான்](https://gyaanaguru.com/man-believes-in-ghosts-more-than-god/): கோயிலுக்குப் போய் திரும்பிவரும் மனிதன் முன்பு திடீரென ஒரு உருவம் தோன்றினால், ‘பேய்’ என்று கத்துவானே - [நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை எதற்காக.?](https://gyaanaguru.com/why-do-courts-have-summer-vacations/): சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று முதல் ஜூன் 2 வரை - [என்ன செய்தார் சைதை துரைசாமி?](https://gyaanaguru.com/what-did-saidai-duraisamy-do/): அத்தியாயம் 1 – மேயர் தேர்தலில் வரலாற்று சாதனை செப்டம்பர் 16, 2011. சென்னை பெருநகர - [சாமியார் என்றாலே போலி தான்](https://gyaanaguru.com/swami-is-fake/): ஞானகுரு அத்தியாயம் – 9 காசி நகரை வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டே இருந்தேன். ஏதேதோ - [நிர்மலா தேவிக்கு இரக்கம் காட்டாத நீதிமன்றம்](https://gyaanaguru.com/court-shows-no-mercy-to-nirmala-devi/): கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 - [மாமியாரை திருமணம் முடித்த மருமகன்](https://gyaanaguru.com/married-to-mother-in-law-father-in-law-in-shock/): மாமியாருடன் தகாத உறவு வைத்திருந்த மருமகனுக்குத் தக்க தண்டனை கொடுப்பதாக நினைத்து, வழங்கப்பட்ட தீர்ப்பு மாமியாருக்கு - [ஜெயலலிதாவுக்கு 2014 உளவுத்துறை ரிப்போர்ட்](https://gyaanaguru.com/jayalalithaas-2014-intelligence-report/): கடந்த 2014 மக்களவைத் தேர்தல். கூட்டணிக் கட்சிகள் பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஜெயலலிதா தேர்தல் - [அலோபதியுடன் ஹோமியோபதி இணையட்டும்..!](https://gyaanaguru.com/let-homeopathy-merge-with-allopathy/): முன்னாள் மருத்துவ அதிகாரி, சென்னை மாநகராட்சி. தேவையை கண்டுபிடிப்புகளின் தாய் என்பார்கள். அந்த தேவையுடன், தோல்வி - [அக்னி நட்சத்திர வெயிலும் நம் நண்பனே](https://gyaanaguru.com/dont-be-afraid-of-agni-nakshatra-the-sun-is-our-friend/): ஒவ்வோர் ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை 21ம் தேதி தொடங்கி வைகாசி 15ம் தேதியன்று முடிவுக்க் - [காசி அல்ல, மனமே புனிதமான இடம்](https://gyaanaguru.com/it-is-not-kashi-but-the-mind-that-is-sacred/): ஆயிரம் முறையாவது மன்னிப்பு கேட்டிருப்பான் ராமச்சந்திரன். தாங்கள் என்னை சந்தேகித்த பாவத்தால்,  ஏதாவது கெடுதல் ஏற்பட்டுவிடும் - [சைதை துரைசாமியின் மறுபக்கம்](https://gyaanaguru.com/saidai-duraisamy-new-serial/): இன்றைய இளம் தலைமுறையினர், சைதை துரைசாமியை மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி அறக்கட்டளை நடத்தும் கல்வி - [மூளைச்சாவு, உறுப்பு தானம் உண்மை அல்ல](https://gyaanaguru.com/brain-death-is-not-real-organ-donation-is-not-required/): கனத்த இதயத்துடன் ஒரு பெற்றோர் ஞானகுருவிடம் வந்து நின்றனர். ‘’என்னுடைய மகன் வேகமாக பைக் ஓட்டிச்செல்லும்போது - [உடல் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள்](https://gyaanaguru.com/listen-to-your-body/): உடலுக்கு ஏதாவது சின்ன பிரச்னை என்றாலும் உடனே மருத்துவரை சந்திக்கும் நபர்தான் ஆனந்த். அப்படித்தான் இரண்டு - [சென்னையில் கரன்ட் கட், குடிநீர் தட்டுப்பாடு ?](https://gyaanaguru.com/is-there-a-shortage-of-drinking-water-in-chennai/): தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கரண்ட் கட், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், இப்போது - [துர்காவுக்கு திருப்பதி, ஸ்டாலினுக்கு கொடைக்கானல்](https://gyaanaguru.com/tirupati-for-durga-kodaikanal-for-stalin-sentiment-tour-ready/): திராவிட மாடல் அரசு என்று ஸ்டாலின் சொல்லிக்கொண்டாலும் துர்கா ஸ்டாலின் கோயில் கோயிலாக அலைவதும் ஸ்டாலின் - [மருத்துவர் இல்லாத இடத்தில் வாழு..!](https://gyaanaguru.com/live-where-there-is-no-doctor/): வயதான தாயுடன் ஞானகுருவை சந்திக்க வந்தான் ஆனந்த். ‘அம்மாவை நகரத்துக்கு அழைக்கிறேன், வர மறுக்கிறார். நீங்கள்தான் - [எட்டு போட்டு நடக்காதீங்க…](https://gyaanaguru.com/dont-walk-eight-shape-bad-for-knee/): நடைபயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டாத சிலர் கூட, எட்டு வடிவ நடைபயிற்சியை விரும்பிச் செய்கிறார்கள். தினமும் - [நீர்க் கட்டிகள்… சாக்லேட் கட்டிகள்](https://gyaanaguru.com/cysts-chocolate-cubes/): ஒரு பெண் கருத்தரிக்க இயலாமைக்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றில், பிசிஓடி. எனப்படும் நீர்க்கட்டிகள் எண்டோமெட்ரியோசிஸ் - [மாறு கண் என்றால் அதிர்ஷ்டமா..?](https://gyaanaguru.com/s-squint-eye-lucky-dr-mala-balagopal-mbbs-do/): மாறு கண் என்றால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கு இருக்கிறது. எனவே, இதுகுறித்து - [பெருகிவரும் குண்டு மாணவர்களுக்குத் தீர்வு](https://gyaanaguru.com/solution-to-the-mounting-bomb-students/): டாக்டர் வீ.புகழேந்தி சென்னையில் 5ல் 1 மாணவருக்கு(19.50% பேர்) உடல் பருமன் அதிகரித்து தொந்தி ஏற்பட்டும்(Obese),அதை - [பெண்ணை புரிந்துகொள்ள விரும்பு](https://gyaanaguru.com/want-to-understand-the-girl/): மனைவி கோயில் பிரகாரத்தை சுற்றிக்கொண்டிருக்க, அவளிடம் தப்பித்துவந்து கோயில் மண்டப வாசலில் அமர்ந்தான் கணவன். அருகிலிருந்த - [இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழும் கலை](https://gyaanaguru.com/the-art-of-living-happily-with-what-you-have/): பஸ் வருவதாகத் தெரியவில்லை. ஆட்டோவில் போய்விடலாம் என்று மனைவி கேட்க, சுள்ளென்று எரிந்துவிழுந்தான் கணவன். ‘’இங்கே - [பணம் இல்லாமல் வாழ முடியுமா?](https://gyaanaguru.com/can-you-live-without-money/): மரத்தடியில் சாய்ந்திருந்த ஞானகுருவின் அருகே ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். தூரத்தில் ரோடு போடும் தொழிலாளிகளை பார்த்த - [பணம் சம்பாதிப்பது இத்தனை எளிதா?](https://gyaanaguru.com/is-it-that-easy-to-make-money/): கோயில் சுற்றுசுவரில் சாய்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவின் அருகே ஒரு வாழைப்பழமும், வெற்றிலையும் வைத்த குடும்பத் - [என் தைரியம் எங்கே போனது?](https://gyaanaguru.com/where-has-my-courage-gone/): ஒரு கராத்தே மாஸ்டர் ஞானகுருவை சந்தித்தார். ‘’சாமி நான் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறேன். என்னுடன் சண்டைக்கு - [ஒவ்வொரு மனிதரும் மல்டிபிள் பெர்சனாலிட்டி](https://gyaanaguru.com/multiple-personality-for-every-human-being/): – ஆளுக்கு ஏற்ப வேடம் பூக்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அவரை சந்திக்க ஒரு பழக்கூடையுடன் - [செல்போன் எனும் செல்லக் குழந்தை](https://gyaanaguru.com/the-cell-phone-is-a-crime-baby/): – அதிகரிக்கும் உறவுச் சிக்கல் தொலைக்காட்சியிடம் இருந்து மீளமுடியாமல் தவித்த மனிதர்கள் இப்போது செல்போனுக்கு செல்ல - [மூச்சுப் பயிற்சி கொஞ்சம் உண்மை நிறைய கப்சா](https://gyaanaguru.com/breathing-exercises-good-bad/): ஞானகுரு ரகசியம் மூச்சுப் பயிற்சியை தவம் போன்று செய்துவரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஞானகுருவை சந்தித்தார். - [நடிகர் அஜித்குமாருக்கு நடந்த சிகிச்சை](https://gyaanaguru.com/actor-ajith-kumars-treatment/): – மூளை தமனியில் ரத்தக்கசிவு பிரபலங்கள் தங்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு குறித்து வெளிப்படையாகப் பேசுவதில்லை. - [பயமே எனது ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/fear-is-my-health-secret-direrctor-gynana-rajasekaran-ias/): – இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ். மோகமுள், பாரதி, பெரியார், ராமானுஜன் போன்ற படங்களை இயக்கியிருப்பவர் - [வெறும் கைகளில் விபூதி மேஜிக்..!](https://gyaanaguru.com/vibhuti-magic-with-bare-hands/): ஞானகுரு அத்தியாயம் – 7 ராமச்சந்திரன் குடும்பத்துக்குச் சொந்தமான அந்த வீடு, பழைய மோஸ்தரில் இருந்தது. - [ஜாதகமும், நியூமராலஜியும் குப்பைகள்](https://gyaanaguru.com/horoscope-and-numerology-garbage/): ஞானகுரு அத்தியாயம் 6 கங்கை மாதா ‘ஹோ’வென்ற இரைச்சலுடன் பிரவாகமாய் ஓட்டிக் கொண்டிருந்தாள். நுங்கும் நுரையுமாகப் - [ஆயிரம் ரூபாய் தேடுபவனுக்கு லட்ச ரூபாய் தென்படாது..!](https://gyaanaguru.com/a-person-who-is-looking-for-a-thousand-rupees-will-not-find-lakhs-of-rupees/): வெற்றிக்குத் தேவை புதிய பார்வை பார்வை குறுகலாக இருப்பவருக்கு, வெற்றி எளிதாக கிடைக்காது. குதிரைக்கு கடிவாளம் - [ஒரு புன்னகையில் இரு பூ மலரும்](https://gyaanaguru.com/a-flower-blossoms-in-a-smile/): மனதை வசமாக்கும் சிரிப்பு ராகவியின் நிறம் கருப்பு. போதாக்குறைக்கு அவளுக்கு படிப்பும் ஏறவில்லை. அதனால் +2 - [மரணம் நெருங்கும் ரகசியம்](https://gyaanaguru.com/the-secret-of-approaching-death/): – எமனுடன் போராடிய ராசாத்தி கதை 70 வயதிலும் கொய்யாக்காய் விற்று பிழைத்துவந்தாள் ராசாத்தி. அன்று - [உடல் அறிதலே ஆரோக்கியம்](https://gyaanaguru.com/health-is-the-knowledge-of-the-body-artist-kalaigynam/): – கலைஞானம் தமிழ் சினிமா ஜாம்பவான்கள் பட்டியலில் கலைஞானத்துக்கும் ஒரு தனி இடம் உண்டு. நாடக - [டெபாசிட் வாங்க எத்தனை ஓட்டு வேணும்..?](https://gyaanaguru.com/how-many-votes-do-you-need-to-get-a-deposit/): தேர்தல் அடிப்படை தகவல்கள் பொதுவாக அரசியல் கட்சிகள் சார்பில் நிற்பவர்கள் தவிர்த்து யார் நின்றாலும், ‘டெபாசிட் - [கர்ப்பப்பையை எடுத்துடுங்க டாக்டர்..!](https://gyaanaguru.com/take-the-uterus-off-doctor/): – வலியால் துடிக்கும் பெண்களின் கூக்குரல் கையில் செல்போனும் இணையதள வசதியும் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் - [கனவு காதலன்… நிஜ கணவன்](https://gyaanaguru.com/dream-lover-real-husband/): – மோனிகாவை புரட்டிப்போட்ட ஆசை கல்லூரி படிப்பை முடித்த மோனிகாவை பேரழகி என்று சொல்லமுடியாது என்றாலும் - [கார் டிரைவருடன் ஓடிப்போன கோடீஸ்வரி காயத்ரி](https://gyaanaguru.com/millionaire-gayathri-elopes-with-car-driver/): – பணம் மட்டும் பெண்ணுக்குப் போதாதா.? காயத்ரி பேரழகி.  அவளது அப்பா புகழ்பெற்ற வணிகர். அதனால் - [சின்ன ஆசைகளுக்கு பெரிய விலை..?](https://gyaanaguru.com/big-price-for-small-desires/): – சுலோசனாவுக்கு ஞானகுரு உபதேசம் சுலோச்சனாவுக்கு வேலைக்குப் போவதற்கு ரொம்பவும் ஆசை. காலையில் எழுந்ததும் குளித்து - [குரக்களி பிடிப்பு வலி](https://gyaanaguru.com/cramps-leg-pain-relief-medical/): – கெண்டைக்காலில் திடீர் சிக்கல் இரண்டு சக்கர வாகனத்தில் காலை தூக்கிப் போடும் நேரத்தில், அதிக - [சிற்றின்ப பாவம் கங்கையில் கரையுமா..?](https://gyaanaguru.com/will-the-sin-of-sensuality-dissolve-in-the-ganges/): ஞானகுரு அத்தியாயம் – 5 காற்றில் மிதந்துவந்த கதம்ப பாஷைகள் காதுகளைத் துளைக்க, ‘ஜானெக்ஷா’ உபயத்தால் - [மனநலம் பாதித்தவருக்கு திருமணம் தீர்வு தருமா..?](https://gyaanaguru.com/is-marriage-a-solution-for-a-mentally-ill-person/): டாக்டர் எஸ்.எம்.பதூர் மொய்தீன், பாத்திமா மருத்துவமனை, சென்னை சாதாரண உடல் வலி வந்தாலே பதறியடித்து மருத்துவரை - [தூக்கம் எனும் மருத்துவருக்கு வெல்கம்](https://gyaanaguru.com/good-sleep-the-doctor-help-your-body/): – ஞானகுரு இரவு மருத்துவம் மனித உடலின் சக்தி மகத்தானது. உடலின் சக்தியை இதுவரை எந்த - [காமம் அனுபவிப்பதை எப்போது நிறுத்த வேண்டும்..?](https://gyaanaguru.com/what-age-should-you-stop-enjoying-lust/): ஞானகுரு ஆலோசனை மனிதனுக்கு எத்தனையோ வழிகளில் ஆனந்தம் கிடைக்கிறது. நல்ல உணவு, உயர்ந்த நட்பு, சிறந்த - [எந்த மதத்துக்கு மாறினால் நிறைய பணம் கொட்டும்.?](https://gyaanaguru.com/will-you-make-money-if-you-convert/): மதமாற்றத் தூண்டுதல்கள் எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. எல்லா மதங்களிலும் ஏழைகள் இருக்கிறார்கள், பணக்காரர்களும் இருக்கிறார்கள். - [கண்ணுக்குத் தெரியாததில் முதலீடு செய்யுங்கள்](https://gyaanaguru.com/invest-in-the-invisible/): ஞானகுரு முதலீடு மந்திரம் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது எப்படி என்று புரியாமலே மனிதர்கள் தடுமாறுகிறார்கள். - [ஒல்லியாக்கும் வெந்நீர்… சுறுசுறுப்பாக்கும் பிளாக் டீ](https://gyaanaguru.com/weight-lose-hot-water-energizing-black-tea/): – எக்கச்சச்க்க மருத்துவ ஆச்சர்யங்கள் சாதாரணமாக கடந்துபோகும் விஷயங்களில் எத்தனை மருத்துவ ஆச்சர்யங்கள் உள்ளன என்பதை - [மூளைக்கு புத்துணர்வு தரும் செல்வ குப்தர் ஆசனம்](https://gyaanaguru.com/selvagupta-asana-rejuvenates-the-brain/): எம்.கே.கண்ணன், ஜீவயோகம் யோகா மாஸ்டர் அரிதான மனிதப் பிறவியை மகத்துவம் நிறைந்ததாக மாற்றுவதற்கு ஆரோக்கியமே  அடிப்படை - [ஆஸ்துமாவுக்கு எஸ்…. நோ](https://gyaanaguru.com/yes-and-no-for-asthuma-patient/): ஆஸ்துமா எஸ்கேப் டிப்ஸ் ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்கள் அக்கம்பக்கத்தில் கொஞ்சம் உஷாராக இருந்தாலே போதும், நிறைய - [மதுவும் பிரியாணியும் இறைவனின் அம்சங்கள்](https://gyaanaguru.com/whisky-and-biryani-are-aspects-of-god/): ஞானகுரு அத்தியாயம் – 4 ’’சாமி நீங்க… ஸ்ரீலஸ்ரீ விஜயாலானந்தா சுவாமிகள்தானே?’’  குரல் வந்த திசையில் - [மருமகள் எனும் அமிர்த ருசி](https://gyaanaguru.com/the-taste-of-nectar-as-a-daughter-in-law/): ஞானகுரு அத்தியாயம் – 3 ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியை நோக்கி நடந்தேன். கிட்டத்தட்ட ரயில் - [40 தொகுதிகளுக்கும் பக்கா ரிசல்ட்](https://gyaanaguru.com/tamilnadu-40-loksabha-seat-survey-report/): ஞானகுரு தமிழ் லீடர் சர்வே தமிழக தேர்தலுக்கு டெட் லைன் நெருங்கிவிட்டதால் துவண்டு கிடந்த வேட்பாளர்கள் - [சர்க்கரை நோய்க்கு விடை கொடுக்கலாம்..!](https://gyaanaguru.com/lets-get-rid-of-diabetes/): – எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர். சர்க்கரை நோய். உலக அளவில் இந்தியா சர்க்கரை நோயில் - [உணவு நச்சுக்களை வெல்லும் பழைய சோறு](https://gyaanaguru.com/old-rice-beats-food-poisons/): வெ. தமிழழகன், பாரம்பரிய மருத்துவர் உடல் நாம் வளர்ப்பது. உயிர் நம்மை வளர்ப்பது. இரண்டுக்கும் ஆதாரமாக - [தமிழச்சியை ஜெயிக்க வைக்கிறார் தமிழிசை](https://gyaanaguru.com/tamilisai-makes-tamizhachi-win/): தென் சென்னை தொகுதி நிலவரம் மீண்டும் தி.மு.க.வில் தமிழச்சி தங்கப்பாண்டியனும் அவரை எதிர்த்து அ.தி.மு.க.வில் மாஜி - [தோல்வியை ஏற்பதே வெற்றிக்கு முதல் தகுதி](https://gyaanaguru.com/acceptance-of-defeat-is-the-first-qualification-for-success/): ஞானகுரு அத்தியாயம் – 2 தெற்குப் பக்கத்து நகரங்களுக்குப் போகிற முக்கிய சந்திப்பில் இருந்தது, அந்த - [எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் புத்திசாலித்தனம்](https://gyaanaguru.com/edappadi-palaniswamis-election-acumen/): சூடு பிடிக்கும் தேர்தல் களம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் புத்திசாலித்தனமாக வேட்பாளர்களை தேர்வு செய்து - [ தீப ஒளி எங்கே போனது?](https://gyaanaguru.com/where-did-the-light-go-2/): ஞானகுரு – அத்தியாயம் 1 ராமேஸ்வரத்தில் ஒரு வாரத்துக்கும் மேல் தங்கியிருந்து, கிடைத்ததைப் புசித்து, களைத்த - [நாக்கின் நிறம் பார்த்து நோயைச் சொல்லலாம்](https://gyaanaguru.com/you-can-tell-the-disease-by-looking-at-the-color-of-the-tongue/): நாக்கு மருத்துவம் உடல் நலக்குறை காரணமாக மருத்துவரை சந்திக்கும்போது, நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடித்துப் - [முதுமையை வெல்லும் நிரந்தரப் பற்கள்](https://gyaanaguru.com/old-age-people-may-bite-with-dentures-permanent-deeth/): டாக்டர் குணசீலன் ராஜன், ராஜன் பல் மருத்துவமனை, சென்னை. முதுமைக்கு எல்லோரும் பயப்படுகிறார்கள். ஏனென்றால் விரும்பியதை - [எந்த சுவை அதிகம் எடுத்துக்கொள்வது ஆபத்து..?](https://gyaanaguru.com/which-flavor-is-more-dangerous-to-take/): அறுசுவை தரும் நோய்கள் ஆறு சுவைகளையும் அளவோடு எடுத்துக்கொண்டால் அது மனித உடலுக்கு பெரும் நன்மை - [பெண்களை அச்சுறுத்தும் மூட்டுவலிக்கு பிசியோதெரபி](https://gyaanaguru.com/physiotherapy-for-menacing-joint-pain-in-women/): ஏ.டி.சி.முருகேசன், ஓம் பிசியோதெரபி சென்டர், விருதுநகர். ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே பாதிக்கும் பிரச்னையாக இருந்த - [இரட்டைக் குழந்தைக்கு ஆசையா..?](https://gyaanaguru.com/do-you-want-to-have-twins/): டாக்டர் பிரசிதா, கர்ப்பரட்சாம்பிகை ஃபெர்டிலிட்டி சென்டர், சென்னை இயற்கையாக ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் - [பணம் மீதுஎவ்வளவுநம்பிக்கை வைக்கலாம்..?](https://gyaanaguru.com/how-much-trust-can-you-have-in-money/): பணம் தரும் மரியாதை பெற்றோர், சகோதரர், உறவினர், நண்பர்கள் மீது வைக்கும் நம்பிக்கயைவிட, பணத்தின் மீது - [குழந்தைக்கும் மனசு வலிக்குமா..?](https://gyaanaguru.com/does-the-child-feel-hurt/): குழந்தை வளர்ப்புக் கலை குழந்தையை கவனித்துக்கொள்ள தாய் இருக்கும்போது, அதற்கு என்ன பிரச்னை இருக்கமுடியும் என்று - [உறவினருக்குப் பணம் கொடுங்கள்… கடன் கொடுக்காதீர்கள்](https://gyaanaguru.com/give-money-to-a-relative-do-not-lend-money/): உறவுகள் நீடிக்கும் வழி ஒருவர் பணம் சம்பாதிக்கும் முன்னரே உருவானதுதான் உறவுகள். அப்படிப்பட்ட உறவுகளில் ஒருவருக்கு - [பணம்தான் அத்தனை தீமைகளுக்கும் காரணமா..?](https://gyaanaguru.com/is-money-the-cause-of-all-evil/): மனிதர்களின் பண விளையாட்டு செல்வத்தைக் கண்டதும் ஒரு சாமியார், ‘அச்சோ… பேய்… பேய்’ என்று பயந்து - [இளமை ரகசியம் கூறுகிறார் நடிகர் சிவகுமார்](https://gyaanaguru.com/actor-sivakumar-reveals-his-youthful-secrets/): ஓவியர், நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், தன்னம்பிக்கை செயற்பாட்டாளர் என்று தான் இயங்கும் ஒவ்வொரு தளத்திலும் வெற்றியைத் - [எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/writer-rajesh-kumars-health-secrets/): எழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் ஒரு நேர்காணல் தமிழில் 1500 நாவல்கள் எழுதி கின்னஸ் சாதனை படைத்தவர் எழுத்தாளர் - [கோடை வெயிலை கட்டிக்கொள்ளுங்கள்](https://gyaanaguru.com/hug-the-summer-sun/): ‘வெயிலுக்குப் போனால் கருத்துப்போவாய்’ என்ற குரல்தான் பெரும்பாலான சிறுவர், சிறுமிகளை வெளியே தலைகாட்ட விடுவதில்லை. ஏனென்றால், - [மண் மகத்துவமானது மட்டுமல்ல, மருத்துவரும் தான்..!](https://gyaanaguru.com/not-only-is-the-soil-important-but-it-is-also-the-doctor/): இந்த மண்ணின் தன்மை என்பது என்னவென்று தெரியாத ஒரு புதிய தலைமுறை உருவாகியுள்ளது. ஆம், எந்த - [அடம் பிடிக்குதே செல்போன் குழந்தை](https://gyaanaguru.com/cell-phone-baby/): தொலைக்காட்சியிடம் இருந்து மீளமுடியாமல் தவித்த மனிதர்கள் இப்போது செல்போனுக்கு செல்ல அடிமையாகிவிட்டார்கள். தனிமையும், செல்போனும், தொந்தரவற்ற - [Makzhchi Apr 2024](https://gyaanaguru.com/makzhchi-apr-2024/) - [இனிப்பு ருசியை கட்டுப்படுத்தும் வழி](https://gyaanaguru.com/how-to-control-the-taste-of-sweets/): மாயா சின்ன வயதில் இருந்தே இனிப்பு பிரியை. அதனால் சாக்லேட், பிஸ்கட் என எப்போதும் இனிப்பு - [மூச்சுப்பயிற்சி நல்லது, சும்மா இருப்பது அதைவிட நல்லது](https://gyaanaguru.com/breathing-exercise-is-good-idle-is-better-than-that/): மூச்சுப் பயிற்சியை தவம் போன்று செய்துவரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஞானகுருவை சந்தித்தார். ‘நான் சின்ன - [உடல், மனம் இரண்டில் எது முக்கியமானது..?](https://gyaanaguru.com/which-is-more-important-body-and-mind/): உடம்பு, மனசு இரண்டில் எது முக்கியம் என்று ஒரு மருத்துவரிடம் கேட்டால், இரண்டுமே முக்கியம் என்பார். - [கோயிலில் பலி, ஸ்டாலின் ராஜினாமா செய்](https://gyaanaguru.com/stalin-resign-as-temple-is-not-maintaining/): எடப்பாடி பழனிசாமி சீரியஸ் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய எடப்பாடி மீது எக்கப்பட்ட விமர்சனங்கள் வந்த - [பிறருடன் ஒப்பிடுவது துன்பத்திற்கு அழைப்பு](https://gyaanaguru.com/stop-comparision-it-is-bad-sad/): ஞானகுரு அத்தியாயம் – 34 மழை பலமாக பெய்யத் தொடங்கியது. மழை காலத்தில் காரில் பயணம் - [ராகு காலத்தில் பயணம் தொடங்கினால்..?](https://gyaanaguru.com/journey-begins-at-ragu-kalam/): ஞானகுரு அத்தியாயம் – 34 முன்னே சென்று கொண்டிருந்த ஒவ்வொரு வாகனத்தையும் ஓவர்டேக் செய்து முன்னேறிக் - [பரிசு பெற்ற ஹைக்கூ கவிதைகள்](https://gyaanaguru.com/award-won-haiku-poems/): ரசிச்சுப் படிங்க கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024ல் சிறந்த கவிதைகளை - [மந்திரச்சொல் நூல் வரிசை](https://gyaanaguru.com/manthirasol-book-series/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [மறைந்த பாடகி பவதாரணி மீண்டும் பாட வருகிறார்](https://gyaanaguru.com/late-singer-bhavadharani-returns-to-sing/): தொழில்நுட்ப யுகத்தில் புதிய புரட்சி தொழில்நுட்ப புரட்சி காரணமாக எதுவெல்லாம் முடியாது என்று நினைத்தோமோ, அது - [இன்று அண்ணாமலை நாளை எடப்பாடி பழனிசாமி](https://gyaanaguru.com/today-annamalai-tomorrow-edappadi-palaniswami/): கவர்னர் ரொம்ப பிஸி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. பிரிந்த பிறகு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை - [தமிழ்நாட்டில் ஸ்டாலினின் கள்ளச்சாராய ஆறு](https://gyaanaguru.com/stalins-illicit-liquor-river-in-tamil-nadu/): கள்ளக்குறிச்சி போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தினால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 62ஐ தொட்டிருக்கும் நிலையில், - [அக்டோபர் 8 எம்.ஜி.ஆரின் புரட்சிக் குரல்](https://gyaanaguru.com/october-8-mgrs-revolutionary-voice/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 55 அக்டோபர் 8ம் தேதி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/gift-of-word-is-wisdom-2/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [நீட் தேர்வுக்கு மோடியை கிண்டல் செய்றாங்கப்பா](https://gyaanaguru.com/modi-mocked-for-neet-exam/): எதிர் வரிசையில் ராகுல், ஸ்டாலின், அன்புமணி நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஏற்கெனவே நாறிப் போயிருக்கும் - [நாடார், கவுண்டர், பிராமணர்ன்னா பயமா..?](https://gyaanaguru.com/are-you-afraid-of-nadars-gounders-and-brahmins/): முக்குலத்தோர் திருச்சி சூர்யா, அண்ணாமலை மீது பாய்ச்சல் தமிழகத்தில் பா.ஜ.க.வின் 40க்கு 40 தேர்தல் தோல்விக்குப் - [எம்.ஜி.ஆர்., கருணாநிதியின் சாராய வரலாறு](https://gyaanaguru.com/mgr-karunanidhis-history-of-liquor/): பேசுவாங்க, செய்ய மாட்டாங்க. கள்ளச்சாராயத்தின் சாவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், குடிகாரர்களை உருவாக்கியது கருணாநிதி என்றும் - [எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த அதிர்ச்சிகரமான உண்மைகள்](https://gyaanaguru.com/shocking-facts-that-mgr-got/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 54 அக்டோபர் 1, 1972. ‘எம்.ஜி.ஆர். மன்றங்களுக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/gift-of-a-word-is-wisdom/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [பணக்காரர்களின் ஹைட்ரஜன் நீர்](https://gyaanaguru.com/hydrogen-water-for-rich-people/): இது ஒரு கருங்காலி மாலை எல்லோரும் மண் பானை தண்ணீர் குடித்த காலத்தில், பணக்காரர்கள் பிஸ்லரி - [விஜய் அரசியல் யாருக்கு லாபம்..?](https://gyaanaguru.com/who-will-benefit-from-vijays-politics/): வாழ்த்து மழை பொழிகிறது இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு நடிகர் விஜய்க்கு வாழ்த்து மழை பொழிந்துவருகிறது. - [இதெல்லாம் ரொம்பத் தவறுங்க](https://gyaanaguru.com/its-all-so-wrong/): டாக்டர் எடப்பாடிக்கு டாக்டர் சுப்பிரமணி பதிலடி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரத்தில் எப்படியாவது ஸ்கோர் செய்துவிட - [பண வசூலுக்காக ஆம்னி பஸ் முடக்கப்படுகிறதா..?](https://gyaanaguru.com/is-omnibus-being-blocked-for-money-collection/): எல்லா பக்கமும் கொள்ளை வேறு மாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பஸ்களை தமிழிகத்தில் இயக்குவதற்கு அனுமதி - [கள்ளச்சாராயத்தில் செத்தவர்கள் தியாகிகளா..?](https://gyaanaguru.com/are-those-who-died-in-illicit-liquor-martyrs/): டாஸ்மாக்கினால் செத்தவர்களுக்கு எப்போ பணம் திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் குடித்துச் செத்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி செய்வது கடும் - [கள்ளச்சாராயத்துக்கு பீட்டர் அல்போன்ஸ் ஜால்ரா](https://gyaanaguru.com/peter-alphonse-jhalra-on-illicit-liquor-death/): எதிர்க்கட்சிகள் சதி பண்ணிட்டாங்களாம் தி.மு.க. அரசின் கையாலாகத்தனத்தால் இரண்டாவது முறையாக கள்ளச்சாராய மரணம் நடந்திருக்கிறது. ஸ்டாலினே - [எம்.ஜி.ஆர். மனதில் விதை தூவிய சைதை துரைசாமி  ](https://gyaanaguru.com/saidai-duraisamy-sows-seeds-in-mgrs-mind/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 53 ரசிகர் மன்றத்தினருக்கு தனிக்கொடி தேவையில்லை என்று - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/gift-of-word-is-wisdom/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [வீட்டுக்குள் துறவறம் போதும்](https://gyaanaguru.com/monasticism-at-home-is-enough/): காவி உடுத்தாமல் சந்நியாசி ஆகலாம் கடல் என்றால் அலைகள் இருக்கத்தான் செய்யும் என்பது போன்று, வீடு - [மதுவின் பெயரால் புதிய மதம்](https://gyaanaguru.com/new-religion-in-the-name-of-wine/): பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் இப்போது ஒரு புதிய மதம் அதிவேகமாக பரவிவருகிறது. சாதி, - [பழக்கத்தில் நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை](https://gyaanaguru.com/there-is-neither-good-nor-bad-in-habit/): எல்லாமே கற்றுக்கொள் பழக்கம் என்பது மலைப்பாம்பு போன்றது. எளிதில் பிடிக்காது, பிடித்துவிட்டால் அத்தனை சீக்கிரம் விடாது. - [அண்ணாமலை சொல்வது உண்மையா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/is-annamalai-statement-correct-stalin/): கள்ளக்குறிச்சி ட்விஸ்ட் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் புதுப்புது தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. காவல் துறை மேலிடம் - [டாக்டர் அபிநயாவுக்குப் போட்டி ஸ்ரீமதியின் தாயார்](https://gyaanaguru.com/srimathi-mother-contest-against-doctor-abinaya/): விக்கிரவாண்டியில் யாருக்கு மூன்றாவது இடம் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடமல் விலகிக் கொண்டது. அதனால் மூன்றாம் - [கள்ளச்சாராயத்தை இப்படித் தான் ஒழிக்க முடியும்.](https://gyaanaguru.com/this-is-how-illicit-liquor-can-be-eradicated/): செய்வாரா ஸ்டாலின்? கள்ளச்சாராய மரணங்கள் ஐம்பதைத் தாண்டும் நிலையில், நிவாரணம் கொடுப்பதும் விற்பனை செய்தவர்களை கைது - [கள்ளக்குறிச்சிக்கு ரஜினிகாந்த் கப்சிப்](https://gyaanaguru.com/rajinikanth-to-kallakurichi/): பிரகாஷ்ராஜ், சூர்யாவுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தினால் செத்துப்போன 21 பேரின் சடலங்கள் ஒரே இடத்தில் - [புரட்சித்தலைவரிடம் துரைசாமி துணிச்சல் பேச்சு](https://gyaanaguru.com/saidai-duraisamy-speaks-boldly-to-puratchi-thalaivar/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 52 அக்டோபர் 1, 1972. சென்னை, சத்யா - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/wisdom-of-word-is-gift/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [தோல்வி என்பது அவமானம் அல்ல](https://gyaanaguru.com/failure-is-not-a-shame/): டேக் இட் ஈஸி பாஸ் ’’உங்களைப் போன்ற ஆசிரியர்களால்தான்  பள்ளி மாணவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. - [இருட்டில் எல்லோருமே அழகு..!](https://gyaanaguru.com/everyone-is-beautiful-in-the-dark/): அழகுக்கு புதிய இலக்கணம் ’’காதலிக்கத்தான் அழகு தேவைப்படுகிறது, காமத்துக்கு அல்ல…’ என்று ஞானகுரு சொன்னதன் அர்த்தம் - [வங்கி என்பதே மோசடி தான்..!](https://gyaanaguru.com/the-bank-is-a-fraud/): எளிய மக்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை ’மனிதனின் வாழ்க்கையில் தினமும் கிடைக்கும் சொர்க்கம் என்றால், அது - [அண்ணாமலைக்கு சுயமரியாதை இல்லையா..?](https://gyaanaguru.com/does-annamalai-have-no-self-respect/): திருச்சி சூர்யா, கல்யாணராமன் பதிலடி சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் கிட்டத்தட்ட 6 - [போதையில் இருக்கிறாரா ஸ்டாலின்?](https://gyaanaguru.com/is-stalin-intoxicated/): கள்ளச்சாராய மரணத்துக்கு 10 லட்சம் நிதி கள்ளச்சாராயம் காய்ச்சக்கூடாது என்றும் குடிக்கக் கூடாது என்றும் சட்டம் - [கள்ளச்சாராயம் விற்பனையில் தி.மு.க. புள்ளிகள்..?](https://gyaanaguru.com/dmk-on-sale-of-illicit-liquor-points/): எடப்பாடி பழனிசாமி திடுக் குற்றச்சாட்டு காவல்துறையினருக்குத் தெரியாமல் தள்ளு வண்டிக் கடைக்கூட போட முடியாது. எனவே, - [கள்ளச்சாராய மரணங்களுக்கு ஸ்டாலினே பொறுப்பு..!](https://gyaanaguru.com/stalin-is-responsible-for-illicit-liquor-deaths/): அமைச்சர், நிர்வாகிகள் பதவி பறிப்பாரா? அசம்பாவிதம் நடைபெறும் நேரங்களில் நிவாரணம் அளித்தும், விசாரணை ஆணையம் அமைத்தும் - [ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புரட்சித்தலைவர்](https://gyaanaguru.com/puratchi-thalaivar-shocks-fans/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 51 1972, அக்டோபர் 1. அகில உலக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/wisdom-gift-of-a-word/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [கொஞ்சம் மன அழுத்தம் நல்லதே…](https://gyaanaguru.com/a-little-bit-of-stress-is-good/): தீமையை நன்மையாக மாற்றலாம். ’’விபத்தில் சிக்கி ஒரு கை நொறுங்கிப் போயிருந்தாலும், வலியை தாங்கிக்கொண்டு அமைதியாக - [அழகு என்பது கண்களில் உள்ளது](https://gyaanaguru.com/beauty-is-in-the-eyes/): அழகை விரும்புபவரிடம் எச்சரிக்கை ’அழகான மலரைப் பார்க்கும் எவரும், அதனை பறிப்பதற்கு ஆசைப்படவே செய்வார்கள். அதனுடைய - [கடன் என்பது அடிமைத்தனத்துக்கு விலை](https://gyaanaguru.com/debt-is-the-price-of-slavery/): மாட்டிக்கொள்ளாதே, மீள மாட்டாய் ’காத்திருக்க கற்றுக்கொள். நீ வேட்டையாடுவதில் புலியாக இருந்தாலும் பதுங்கியிருந்து, காத்திருந்து சரியான - [கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு இப்படி ஒரு வேதனையா?](https://gyaanaguru.com/is-this-a-pain-for-the-poet-manushyaputhran/): ஸ்டாலின் உதவி செய்யுங்க. கவிஞராகவும் தி.மு.க.வின் தீவிர அனுதாபியுமான கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கும் ஒரு பதிவு - [54 வயதுக் குழந்தை ராகுலுக்கு ஹேப்பி பர்த் டே](https://gyaanaguru.com/happy-birthday-to-54-year-old-rahul-gandhi/): பப்பு இப்போ டாப்பு ஆளும் பா.ஜ.க. மட்டுமின்றி அத்தனை ஊடகத்தினராலும் பப்பு என்று கிண்டல் செய்யப்பட்டவர் - [கையில் சாதிக்கயிறு, நெற்றியில் திலகம் தடை வருமா?](https://gyaanaguru.com/will-there-be-a-ban-on-the-caste-rope-in-the-hand-and-tilak-on-the-forehead/): மாணவர்களின் சாதி வன்முறை தடுக்கும் சந்துரு வழிகாட்டி மாணவர்களிடம் சாதிய வன்முறைகளை தவிர்ப்பதற்கான ஒரு நபர் - [எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கொடியில் தாமரைப் பூ](https://gyaanaguru.com/lotus-flower-on-mgr-fan-club-flag/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 50 1972ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாம்பரம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/a-word-a-wisdom/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [காலத்தின் கண்ணாமூச்சு](https://gyaanaguru.com/time-cheat/): கவித்துவம் நீரோடும் காலத்தில் நதிகள் கூழாங்கற்களையும், நீர் வற்றிய காலத்தில் கூழாங்கற்கள் நதிகளையும் ஒளித்து வைக்கின்றன. - [காதல் தீ](https://gyaanaguru.com/fire-of-love/): கவித்துவம் நீயாக வந்து பேசினால்தான் என்ன? எனும் வீம்பை கடக்கக் தெரியாமல்தான் அநேக பிரிவுகளும். - [மெளன ஒலி](https://gyaanaguru.com/sound-of-silence/): கவித்துவம் சலனமற்ற நீர் மீது உதிர்ந்து விழும் இலை தரும் அலைகளுக்கு இசையிருக்கிறது சொற்களிருக்கிறது ஒரு - [கரப்பான் பூச்சி கோட்பாடு](https://gyaanaguru.com/cockroach-law/): சிக்கல் நம்மிடமே பிறக்கிறது. மனிதர்கள் வாழ்க்கையில் பிரச்னைகள், சிக்கல்கள், தோல்விகள், ஏமாற்றங்கள் வருவது சகஜம். அப்படி - [பெண் விரும்பும் பெண்](https://gyaanaguru.com/woman-likes-woman-counselling-story/): விசித்திரமான கவுன்சிலிங் கதை ’’நான் பேசுவது ரொம்பவும் ரகசியம். என் பெயர், அடையாளம் எதுவும் கேட்காதீர்கள். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/a-word-is-wisdom/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [கிறிஸ்தவத்தை உலுக்கிய பாதிரியாரின் மகன்](https://gyaanaguru.com/the-son-of-the-priest-who-shook-christianity/): அன்பு கடவுளை விட மேலானது. அரசியல்வாதிகள் என்றாலே மத நம்பிக்கைக்குள் போகவே மாட்டார்கள். ஏனென்றால் மக்களின் - [அரசு பள்ளி ஆசிரியர்கள் உழைக்காமல் ஏமாற்றுகிறார்களா..?](https://gyaanaguru.com/are-government-school-teachers-cheating/): மாற்றத்துக்குத் தேவை இது தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்கள் வாக்கு தி.மு.க. கூட்டணிக்கு - [ஜனநாயகத்தை மிதிக்கிறார் ராகுல் காந்தி.](https://gyaanaguru.com/rahul-gandhi-is-trampling-on-democracy/): சகோதரிக்கு எம்.பி. பதவி தேர்தலில் நின்று வெற்றி பெறுவது ஆரோக்கியமான விஷயம். அதேநேரம், ஒரே நேரத்தில் - [அரசியல் திருப்புமுனை தாம்பரம் ரசிகர் மன்றக் கூட்டம்](https://gyaanaguru.com/political-turning-point-tambaram-fan-club-meeting/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 49 1972ம் ஆண்டு. தி.மு.க. ஆட்சியில் எம்.ஜி.ஆர். - [டோல்கேட் எதிர்த்து வழக்கு போடலாமா?](https://gyaanaguru.com/shall-we-file-suit-for-tollgate/): வழக்கறிஞர் நிலா பதில் சொல்கிறார் கேள்வி : காவல் நிலையத்தில் தரப்படும் எஃப்.ஐ.ஆர். எதற்காக போடப்படுகிறது..? - [உயிர் பலிக்கு ஒரு பண்டிகையா?](https://gyaanaguru.com/a-festival-for-the-sacrifice-of-life/): பக்ரித் கொண்டாட்டம் ஞானகுருவை சந்தித்த மகேந்திரன், ‘ஆடு பலி கொடுப்பதற்கு ஒரு விழா எடுக்கிறார்கள். இது - [தினேஷ் கார்த்திக் என்றொரு ஃபீனிக்ஸ் பறவை](https://gyaanaguru.com/dinesh-karthik-is-phoeix/): தோல்வியே விலகிப் போ சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் தன்மை ஃபீனிக்ஸ் பறவைக்கு உண்டு என்பார்கள். அது - [அம்மா என்றால் பணம்](https://gyaanaguru.com/sri-mata-amritanandamayi-devi-amma-means-money/): அமிர்தானந்த மயியை அம்பலப்படுத்தும் அமெரிக்கர் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்த மன்ஹட்டன் நகருக்கு அமிர்தானந்தமயி வருகை - [நடுத்தர வர்க்கம் என்பது கற்பனை…](https://gyaanaguru.com/middleclass-life-style-is-not-real-they-are-also-poor/): ஏழை என்பதே நிஜம்..! பொருளாதார நிபுணர்கள் மக்களை ஏழைகள், பணக்காரர்கள், நடுத்தர வர்க்கம் என்று மூன்று - [வாயை மூடி பேசுவோம்.](https://gyaanaguru.com/speak-with-silent-it-is-good-for-life/): மகிழ்ச்சி தரும் மந்திரம் அமைதிக்கு மிகப்பெரிய பலம் உண்டு. இதை காலையில் கண் விழிக்கும் ஒவ்வொரு - [வாழ்க்கையில துயரம் சாதாரணமப்பா](https://gyaanaguru.com/sorrow-is-also-part-of-life-read-june-month-magizchi-issue/): மகிழ்ச்சி ஜூன் இதழ் வாசித்தீர்களா..? கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வாழ்வில் நிகழ்ந்த சோகம் இது. - [அ.தி.மு.க.வுக்கு விதை போட்ட சைதை துரைசாமி](https://gyaanaguru.com/saidai-duraisamy-sows-seeds-for-anna-dmk/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 48 அண்ணா உணவகத்திற்கு ஏழை, எளிய மக்களிடம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word-6/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [ஷேர் மார்க்கெட் யாருக்கு பயன் தரும்?](https://gyaanaguru.com/share-market-is-good-for-whom/): பணம்  பத்திரமுங்கோ குடும்ப பாகம் பிரித்ததில் கிடைத்த பணத்தை முதலீடு செய்யும் முன் ஞானகுருவிடம் ஆசி - [மம்முட்டி எனும் தத்துவ ஞானி](https://gyaanaguru.com/mammooty-is-a-wisdom-man/): காலம் எல்லாவற்றையும் விட உயர்வானது தங்களுக்கென தனித்துவமும் ஒரு ஸ்பெஷல் இமேஜும் இருப்பதாக நம்பிக்கொண்டு, அதற்கேற்ற - [சுயநல மனிதர்கள்](https://gyaanaguru.com/selfish-people/): கவித்துவம் பாவத்தை அரிவாளிடமும் புண்ணியத்தை கத்தியிடமும் கேளுங்கள். ஆடு எலும்பிச்சம்பழம் இரண்டுமே உங்கள் கடவுளுக்காகத்தான். - [அப்பான்னா பலாப்பழம், இடி தாங்கி](https://gyaanaguru.com/appanna-jackfruit-thunder-bearer-happy-fathers-day/): தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் தாய்க்கு மதிப்பு கொடுக்கப்படும் மதிப்பில் கொஞ்சமும் தந்தைக்கு வழங்கப்படுவதில்லை. காலம் முழுக்க - [எடப்பாடி பயந்துவிட்டாரா அல்லது ராஜதந்திரமா?](https://gyaanaguru.com/is-edappadi-scared-or-diplomacy/): ஸ்பீடு எடுக்கும் ராமதாஸ் மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்துவிட்ட டாக்டர் ராமதாஸ் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை - [ஸ்டாலின் வெற்றிக்குக் காரணம் சபரீசன்..?](https://gyaanaguru.com/is-sabareesan-responsible-for-stalins-victory/): மாப்பிள்ளைக்கு கோவையில் செம வரவேற்பு தி.மு.க.வின் முப்பெரும் விழா பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இது தொண்டர்களின் - [ஜெயலலிதா 37 எம்.பி. சீட் ஜெயித்த ரகசியம்](https://gyaanaguru.com/jayalalithaa-37-mps-the-secret-of-winning-the-seat/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 47 அம்மா உணவகம் மக்கள் மனதில் ஆழமாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word-5/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [அழகு என்பது ஆண்களைப் பிடிக்கும் தூண்டிலா?](https://gyaanaguru.com/is-beauty-a-blessing/): கண்ணாடியில் பார் உண்மை தெரியும் ‘’எந்த பட்டாம்பூச்சியும் அதன் வண்ணத்திற்காக பெருமைப்படுவதில்லை. அழகைக் காட்டி பரிசும் - [ஆண்களுக்கு  மண்ணாசை ஏன் அதிகம்…?](https://gyaanaguru.com/why-men-like-land-very-much/): பூமி யாருக்கும் சொந்தமில்லை செடிகளில் பூத்துக்குலுங்கும் மலர்களை தரிசித்துக்கொண்டிருந்தார் ஞானகுரு. பின்னே வந்துநின்ற மகேந்திரன், ‘’ஏன் - [விக்கிரவாண்டி எடப்பாடி பழனிசாமி ரகசியக் கூட்டணி](https://gyaanaguru.com/edappadi-palaniswami-flees-from-vikravandi/): அதிர்ச்சியில் பிரேமலதா விக்கிரவாண்டி தொகுதியில் நான்கு முனைப் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘சட்டம் - [கம்யூனிஸ்ட் கட்சிக்கே இந்த நிலையா?](https://gyaanaguru.com/is-this-the-case-with-the-communist-party-edappadi-palaniswami/): எடப்பாடி பழனிசாமி ஆவேசம் ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - [எழுத்தாளர் அருந்ததி ராய் பழி வாங்கப்படுகிறாரா?](https://gyaanaguru.com/is-writer-arundhati-roy-being-victimised/): பாய்கிறது உபா சட்டம் அருந்ததி ராய்க்கு இந்தியாவில் அறிமுகம் தேவையில்ல. புரட்சிகரமான எழுத்தாளர். 1997ம் ஆண்டு - [நாடோடி புரட்சிக்காரன் சே குவாரா](https://gyaanaguru.com/nomadic-revolutionary-che-guevara/): சமூகத்திற்காக போராடுங்கள், போராட முடியவில்லை என்றால் எழுதுங்கள், எழுத முடியவில்லை என்றால், பேசுங்கள், பேசமுடியாவிட்டால் ஆதரிக்கவும் - [அம்மா உணவகத்திற்கு ஏழைகள் ஓட்டு](https://gyaanaguru.com/poor-vote-for-amma-canteen/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 46 2016 தமிழக சட்டப் பேரவை தேர்தலில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word-4/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [மனிதன் படைக்கப்பட்டது எதற்காக?](https://gyaanaguru.com/man-created-for-what-purpose/): இத்தனை கடவுள்கள் தேவையா? ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன் படபடவென இரண்டு கேள்விகளை எழுப்பினார். மனிதன் - [அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு](https://gyaanaguru.com/good-opportunity-for-government-school-students/): ஸ்டாலின் அரசு கலக்குதுப்பா அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்டாலின் ஆட்சியில் ஏராளமான சலுகைகள், வாய்ப்புகள் அள்ளியள்ளி - [செந்தில் பாலாஜிக்கு முதலாம் ஆண்டு சிறை விழா](https://gyaanaguru.com/senthil-balaji-gets-first-year-in-jail/): ஜாமீன் தள்ளிப் போகுதே அண்ணாமலையிடம் வாட்ச்க்கு ரசீது கேட்ட ஒரே காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டதாக சொல்லப்படும் - [தமிழ் படித்த மாணவர்களுக்கு ஸ்டாலின் ஊக்கதொகை](https://gyaanaguru.com/stalin-announces-incentives-for-tamil-students/): ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் - [அடேங்கப்பா, சீமானை இத்தனை பேர் வாழ்த்துனாங்களா..?](https://gyaanaguru.com/oh-my-god-did-so-many-people-congratulate-seeman/): சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய்யை மறந்துட்டாரே நாடாளுமன்றத் தேர்தல் 2024ல் தனித்துப் போட்டியிட்டு, 8.2% வாக்குகளைப் - [அக்காள் தமிழிசையின் வயது 63. தம்பி அமித் ஷாவுக்கு 59](https://gyaanaguru.com/tamilisai-age-63-amith-sha-age-59/): இப்படியொரு கேவலம் தேவையா அக்கா..? பொதுமேடை. ஒவ்வொரு காட்சியையும் வீடியோ பதிவு செய்கிறது என்பது தெரிந்தே - [ஜெயலலிதாவுக்கு உளவுத்துறை ரிப்போர்ட்](https://gyaanaguru.com/intelligence-report-to-jayalalithaa/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 45 புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word-3/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [பிள்ளைகள் ஏன் பெற்றோரை மதிப்பதில்லை..?](https://gyaanaguru.com/why-dont-children-respect-their-parents/): ஞானகுரு அத்தியாயம் – 33 இறைவனின் பெயரில் எந்த ஒரு பொருளையும் வீணடிப்பது, அதுவும் குறிப்பாக - [ஆவிகளுக்குப் பசி எடுக்குமா?](https://gyaanaguru.com/do-spirits-get-hungry/): ஞானகுரு அத்தியாயம் – 32 நீண்ட நாட்கள் கழித்து நிம்மதியாக குளித்து, புத்தாடை அணிந்துகொண்டதும் மனதில் - [குல தெய்வத்தைக் கும்பிடலைன்னா கஷ்டம் வருமா?](https://gyaanaguru.com/will-there-be-trouble-if-you-dont-worship-the-family-deity/): ஞானகுரு அத்தியாயம் – 31 வாஸ்து பிரச்னை தீர்ந்துபோன மன திருப்தியில் இருந்த ராஜரத்னம், நான் - [வாஸ்து மீன், சிரிக்கும் புத்தர் பணம் தருமா..?!](https://gyaanaguru.com/will-vastu-fish-laughing-buddha-money/): ஞானகுரு அத்தியாயம் – 30 மகேந்திரசாமியும் அவரது பரிவாரமும் பின்தொடர, அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தேன். இந்த - [மனிதர்கள் மதம் மாறுவது ஏன்..?](https://gyaanaguru.com/why-do-people-convert/): ஞானகுரு அத்தியாயம் – 29 இளைஞன் கணேசனை ஆறுதல் படுத்திய நேரத்தில், மகேந்திரசாமி மேலும் சில - [ராசி இல்லாத மனிதர் யாருமில்லை](https://gyaanaguru.com/there-is-no-man-who-does-not-have-a-zodiac-sign/): ஞானகுரு அத்தியாயம் – 28 திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிப் பார்க்கும் நோக்கத்தில் எழுந்து நடந்தேன். கொஞ்சநேரத்திலேயே - [ஸ்டாலினிடம் செல்வப்பெருந்தகை டோட்டல் சரண்டர்](https://gyaanaguru.com/selvaperunthagai-surrender-to-stalin/): பஞ்சாயத்து முடிஞ்சு போச்சுங்க தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை பேசிய விவகாரத்திற்கு - [காவிரி நீருக்கு பொங்கும் அண்ணாமலை](https://gyaanaguru.com/annamalai-angry-against-stalin-for-cavery-water/): தமிழிசைக்கு என்ன பதில்? ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை - [வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடுங்கள்](https://gyaanaguru.com/give-to-the-merchant-what-you-give-to-the-physician/): ஜெனரிக் மருந்துகள் விலை குறைவு என்று தெரிந்தாலும், மருத்துவர் எழுதிக்கொடுத்த குறிப்பிட்ட நிறுவன மருந்துகளையே அதிக - [விஜய் அண்ணாவுக்காக வந்துட்டாருய்யா விஜயலட்சுமி…](https://gyaanaguru.com/vijayalakshmi-has-come-for-vijay-anna/): சீமான் ஆபாச வீடியோ ரிலீஸ்? விஜய் மீது சீமான் கடுமையாக விமர்சனம் வைத்த நேரத்திலேயே, எந்த - [பூங்கா செடிகளுக்கு நீர் ஆதாரம்](https://gyaanaguru.com/water-source-for-park-plants/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 184 விளம்பரத்திற்காக செடி நடுவது போன்று புகைப்படத்திற்கு போஸ் - [சீமானைக் கண்டுக்காதீங்க… தி.மு.க.வை விடாதீங்க](https://gyaanaguru.com/dont-look-at-seeman-dont-leave-dmk/): பனையூர் கூட்டத்தில் பாடம் எடுத்த விஜய் விஜய்யின் அரசியல் கொள்கைகளை சீமான் கடுமையாக விமர்சனம் செய்த - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-13/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-22/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சீமான் சொல்லித்தான் எடப்பாடி செஞ்சாரா..?](https://gyaanaguru.com/did-seeman-do-what-he-said/): திசை மாறும் விஜய் விவகாரம் சீமானுக்கும் விஜய்க்குமான சண்டை அத்துமீறி, எல்லை தாண்டி நடக்கிறது. விஜய் - [டாக்டர் ராமதாஸின் உச்சபட்ச தமிழ்ப்பற்று](https://gyaanaguru.com/dr-ramadosss-ultimate-tamil-passion/): நெஞ்சு சிலிர்க்குதய்யா டாக்டர் ராமதாஸ்க்கு தமிழ்க்குடிதாங்கி, பாட்டாளித்தலைவர் என்றெல்லாம் பல பட்டங்கள் இருந்தாலும், தமிழினக் காவலர் - [பூங்காவில் தனியாருக்கு அனுமதி மறுப்பு](https://gyaanaguru.com/denial-of-entry-to-private-parties-in-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 183 பூங்காவில் திருக்குறள் பாடல் மற்றும் விளக்கம் கொடுக்கும் - [டாப் ட்ரெண்டிங்கில் கூமுட்டை விஜய்… மூடர் கூடம் சீமான்](https://gyaanaguru.com/koomuttai-vijay-in-top-trending-moodar-koodam-seeman/): தரமான அரசியல் சம்பவங்கள் தம்பி என்னை அழைத்தால் கூட்டணிக்கு சம்மதிப்பேன் என்று வாய் நிறைய தம்பி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-12/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மனிதருக்கு லட்சியம் அவசியமா..?](https://gyaanaguru.com/does-man-need-ambition/): ஒரு புதிய பார்வை வாழ்க்கையில் ஏதேனும் ஒரு லட்சியத்தை உருவாக்கிக்கொண்டு, அதை அடைவதற்காக வாழ்நாள் முழுவதும் - [சொர்க்கம் என்பது உடல் தான்..!](https://gyaanaguru.com/heaven-is-the-body/): மகிழ்ச்சியே கடவுள் குளித்துமுடித்து கரையேறிய ஞானகுருவை வணங்கி நின்ற மகேந்திரன், ‘’தினமும் ரசித்துக் குளிக்கிறீர்கள். அழியக்கூடிய - [அயோக்கியர்கள் நன்றாக வாழ்கிறார்களே, இது நியாயமா..?](https://gyaanaguru.com/is-it-fair-that-scoundrels-are-living-well/): நேர்மைக்கு என்ன பரிசு..? ஆசிரமத்தை ஞானகுரு துடைப்பம் கொண்டு சுத்தம் செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு குடும்பஸ்தன் - [விஜய் கண்களில் பேராசை.. வாய் நிறைய பொய்](https://gyaanaguru.com/greed-in-vijays-eyes-mouth-full-of-lies/): ஞானகுரு தரிசனம் நடிகர் விஜய் அரசியல் மாநாட்டில் பேசிய கொள்கை குறித்தும் அவரது அரசியல் வருகை - [குழந்தைகள் பாதுகாப்புக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்](https://gyaanaguru.com/stainless-steel-for-child-safety/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 182 மேயர் சைதை துரைசாமியின் முயற்சியினால், பூங்காவில் துருப்பிடிக்காத - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-11/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஏழைகள் மட்டும் சிரிப்பது எப்படி..?](https://gyaanaguru.com/how-can-only-the-poor-laugh/): பகிர்வதில் உள்ளது மகிழ்ச்சி கைகளில் இருந்த தானியங்களை பறவைகளுக்கு வீசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அப்போது, ‘’சுவாமி… - [முதுமை வந்ததும் குழந்தையாக மாறுங்கள்](https://gyaanaguru.com/become-a-child-when-old-age-comes/): இயற்கையின் விருப்பம் இது தாங்க பொங்கிச்செல்லும் நதியின் வேகத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவை சந்திக்க வந்தார் முதியவர் - [மருந்துகள் எல்லாம் ஏமாற்றுவித்தை..!](https://gyaanaguru.com/drugs-are-all-tricks/): உடலே மருத்துவர் தொலைதூரப் பேருந்து அது.  ஜன்னலை நன்றாக திறந்து வைத்ததும் காற்று, ஞானகுருவின்  முகத்தில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-10/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பூங்காவிற்குள் ஸ்கேட்டிங் விளையாட்டுத் திடல்](https://gyaanaguru.com/skating-court-inside-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 181 பூங்கா என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தருவதாக இருக்கும். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-9/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [புத்தர் இன்றும் இருக்கிறார்..!](https://gyaanaguru.com/buddha-is-still-alive-today/): சாரநாத் வரலாற்றுப் படிமங்கள்..!  உலகமெங்கும் பரவி இருக்கும் பௌத்தர்கள், தங்கள் வாழ்நாளில் தரிசிக்க நினைக்கும் நான்கு - [குட்டிக் குட்டி தத்துவக் கதைகள்](https://gyaanaguru.com/little-philosophical-stories/): ஜென் முத்துக்கள் வாழ்வின் அருமையை எளிமையாகவும் தெளிவாகவும் புரிய வைப்பவை ஜென் கதைகள். படித்துப் பாருங்கள். - [மாற்றம் அச்சம் தருகிறதா..?](https://gyaanaguru.com/is-change-scary/): வெற்றிக்கு வழிகாட்டி பள்ளிக்கூடத்திற்கு புதிதாக நுழையும் சில குழந்தைகள் அடம்பிடித்து கதறியழுவது ஏன் தெரியுமா..? இதுவரை - [எடப்பாடிக்கு ஜே போடும் விஜய் ரசிகர்கள்](https://gyaanaguru.com/vijays-fans-shout-jay-for-edappadi/): தலைகீழாகும் அரசியல் கணக்கு ஆளும் தி.மு.க.வை கடுமையாகவும் மத்திய அரசை மென்மையாகவும் நடிகர் விஜய் தட்டிக் - [தி.மு.க. பாயாசத்துக்கு விஜய் டீம் சூப்பர் பதிலடி](https://gyaanaguru.com/vijays-super-team-responds-to-dmks-payasam/): இறங்கி அடிக்கிறாங்கப்பா ‘அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா..?’ என்று விஜய் மேடையில் கொந்தளித்தார். இதற்கு - [பூங்காவில் யோகா மையம், தியான கூடம்](https://gyaanaguru.com/yoga-centre-in-the-park-meditation-hall/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 180 யோகா என்பது உடல், மனம், அறிவு போன்ற - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-8/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பணத்துக்கும் இதயம் உண்டு](https://gyaanaguru.com/money-has-a-heart/): ரத்தன் டாட்டா எனும் இமயம் எப்படியாவது தங்கள் மீது புகழ் வெளிச்சம் விழுந்துவிடாதா என்ற ஆசையில் - [மாநாட்டில் இறந்தவர்களுக்கு மேடையில் அனுதாபம் கூட இல்லையா விஜய்..?](https://gyaanaguru.com/dont-you-even-have-sympathy-on-stage-for-those-who-died-at-the-conference/): வருத்தத்தில் தொண்டர்கள் மாநாடு தேதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து அடிக்கடி கடிதம் எழுதி அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார் - [வெற்றிக்கு ஐந்து வில்லன்கள்](https://gyaanaguru.com/five-villains-for-success/): புத்தக அறிமுகம் ஒரு ஹோட்டலுக்குப் போகிறீர்கள். நீங்கள் ஆர்டர் கொடுத்த உணவு வருகிறது. அதை மகிழ்ச்சியுடன் - [பூங்காவில் மூலிகைச் செடிகள்](https://gyaanaguru.com/herbal-plants-in-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 179 தமிழர்களின் பாரம்பரியமே மூலிகைகள் அடிப்படையில் உருவானது என்பதால் - [விஜய் பக்கா சங்கி என்பது உண்மையா?](https://gyaanaguru.com/is-it-true-that-vijay-sanghi-is/): தெறிக்கவிடும் உடன்பிறப்புகள் விஜய் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்றதுமே., ஆளும் தி.மு.க.வுக்கு எதிராகத்தான் அவர் களத்தில் - [திருமணத் தோல்விக்கு சிம்பிள் தீர்வு](https://gyaanaguru.com/simple-solutions-for-marriage-disputes/): கணவனுக்குத் தாயாக, மனைவிக்குத் தந்தையாக மாறுங்கள். கவலை தோய்ந்த முகத்துடன் ஒரு தம்பதியர் ஞானகுரு முன்னே - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-7/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [தி.மு.க.வினருக்கு மட்டும் உதயநிதி தீபாவளி வாழ்த்து](https://gyaanaguru.com/udhayanidhi-wishes-dmk-only-on-deepavali/): சூப்பரு திராவிட மாடல் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் மக்களுக்கு வாழ்த்து சொல்லாமல் அமைதி காக்கும் ஸ்டாலின், - [விஜய் கட்சியில் எடப்பாடி பழனிசாமி தளபதிகள்..?](https://gyaanaguru.com/edappadi-palaniswami-in-vijays-party/): அரசியல் ஆருடம் விஜய் கட்சி தொடங்கியிருக்கும் நிலையில், சீமான் கட்சியின் கணிசமான வாக்குகள் திசை மாறும் - [அடேங்கப்பா, அரசியலுக்கு வந்து தோற்றுப் போன நடிகர்கள் இத்தனை பேரா..?](https://gyaanaguru.com/are-there-so-many-actors-who-entered-politics-and-failed/): விஜய் ஜெயிக்கட்டும் விஜய் மாநாடு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் - [சென்னை பூங்காவில் இ-டாய்லட்](https://gyaanaguru.com/e-toilet-in-chennai-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 178 நகரத்து மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையம் என்றால் - [பகலில் கதிகலங்கும் விஜய் மாநாடு.. இரவு என்னாகும்..?](https://gyaanaguru.com/vijays-conference-during-the-day-whats-going-on-tonight/): எச்சரிக்கை ப்ளீஸ் விஜய் மாநாடுக்கு அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் வரத்தொடங்கிவிட்டார்கள். அதனால் பகல் 12 மணிக்கே - [உங்கள் வாழ்க்கையைப் பிறர் தீர்மானிக்கலாமா?](https://gyaanaguru.com/can-others-dictate-your-life/): ஆசிரியர் பக்கம் சமீபத்தில் நண்பர் ஒருவர், ‘’என் மகளுக்கு அமெரிக்காவில் வேலை செய்யும் மாப்பிள்ளை தேடிக்கொண்டு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-6/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கோபத்தில் யார் அழகு..? மரணத்தில் யார் அழகு..?](https://gyaanaguru.com/iraianbu-ias-question-and-answers-about-beauty/): வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இளைய - [விஜய்க்கு நாளை முதல் அக்னிப் பரீட்சை..?](https://gyaanaguru.com/vijay-to-undergo-agni-pariksha-from-tomorrow/): பாஸ் ஆவாரா..? விஜய் மாநாட்டுக்கு காவல் துறை தொடர்ந்து இடையூறு செய்துவருவதாக செய்திகள் வரும் அடிப்படையில், - [மூவர் கூட்டணி ஸ்டாலினிடம் திடீர் சரண்டர்](https://gyaanaguru.com/three-member-coalition-surrenders-to-stalin/): விஜய் மாநாடு எதிரொலி..? விஜய் மாநாடு நடக்கும் விறுவிறுப்பையொட்டி திடீரென ஒரு அரசியல் வதந்தி பலமாக - [பூங்காவில் புதுப்புது மாற்றங்கள்](https://gyaanaguru.com/new-changes-in-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 177 எந்த ஒரு வேலை என்றாலும் அதனை விரைந்து - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-5/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பேய் பொண்டாட்டி](https://gyaanaguru.com/wife-becomes-ghost/): சூப்பரான தத்துவக் கதை வாழ்க்கை தத்துவத்திற்கும் சுலபமான வாழ்க்கை நெறிக்கும் வழி காட்டுபவை ஜென் கதைகள். - [முதல்வர் ஸ்டாலினும் ஜக்கியின் கூட்டாளியா..?](https://gyaanaguru.com/is-stalin-also-an-ally-of-jaggi/): ஈஷா மையத்தில் பலர் எரிக்கப்பட்டது அம்பலம் இன்று ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த அபிபாதா என்பவர் - [உதயநிதி குளறுபடி செஞ்சா குத்தமில்லியா..?](https://gyaanaguru.com/udhayanidhi-is-not-a-mess/): எகிறி அடிக்கும் பா.ஜ.க. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வில் தமிழ்த் தாய் இரண்டு - [விஜய் மாநாட்டில் தி.முக.வின் அஞ்சலை அம்மாள் கட் அவுட்..?](https://gyaanaguru.com/dmks-anjalai-ammal-cut-out-at-vijays-conference/): யார் இவர்..? அம்பேத்கர், பெரியார், காமராஜர்  கட் அவுட் மூலம் தமிழகத்தை பரபரப்பாக்கிய நடிகர் விஜய் - [பூங்காவில் தவழ்ந்த மெல்லிசை](https://gyaanaguru.com/melody-in-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 176 பூங்காவில் இசை ஒலிக்க வேண்டும் அதோடு ஒரு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-4/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஃபாஸ்ட் ஃபுட் தத்துவம்](https://gyaanaguru.com/philosaphy-in-fast-food/): ஞானகுரு தரிசனம் ஞானகுருவை சந்தித்த ஒருவன், ‘’நான் ரொம்பவே பிஸி… எனக்கு சுருக்கமாக வாழ்க்கையை புரிய - [ஏன் வருகிறது அச்சம்?](https://gyaanaguru.com/why-the-fear/): பாரதி சொல் கேள் அச்சம் தவிர் என்பதே பாரதியார் எழுதிய புதிய ஆத்திச்சூடியின் முதல் வரி. - [கற்பு என்பது மாயக் கயிறு](https://gyaanaguru.com/chastity-is-a-magic-rope/): பெண்ணுக்கு மூன்று வில்லன்கள் பெண்ணுரிமை பற்றி ஞானகுருவிடம் சுஜாதாவும், அவளது தாயாரும் கேள்வி மேல் கேள்வி - [விஜய் கட் அவுட் கொள்கையால் யார் வாக்குக்கு ஆபத்து..?](https://gyaanaguru.com/who-is-in-danger-of-vijays-cut-out-policy/): தெளிவான அலசல் மாநாட்டு அரங்கில் தமிழினத்தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், சமூகநீதிப் போராளி அம்பேத்கர் ஆகியோர் - [மண்டியிடாத மாவீரர்கள் மருது பாண்டியர்கள்](https://gyaanaguru.com/marudhu-pandyas-are-the-heroes-who-did-not-kneel/): ஒரு சுருக்கமான வரலாறு ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடனும், தீரத்துடனும் போர்புரிந்த  மருதுபாண்டியர்களின் 223ம் ஆண்டு நினைவு - [பசுமைப் பூங்காவில் திருக்குறள் ஒலிபரப்பு](https://gyaanaguru.com/thirukkural-broadcast-in-green-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 175 உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் மீது - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-3/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [எடப்பாடி பழனிசாமி தாக்குப் பிடிப்பாரா..?](https://gyaanaguru.com/will-edappadi-palaniswami-survive/): பா.ஜ.க.வின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..! அண்ணாமலையில் தொடங்கிய பஞ்சாயத்தை அடுத்து பா.ஜ.க.வின் கூட்டணியை உடைக்கும் அளவுக்கு - [அயோத்தி வழக்கில் அல்லா தீர்ப்பு எப்படி இருக்கும்?](https://gyaanaguru.com/what-will-be-the-allahs-verdict-in-the-ayodhya-case/): நாடு முழுக்க சர்ச்சை அயோத்தி வழக்கில் கடவுள் முன் அமர்ந்து நீதி கேட்டேன் என்று உச்சநீதிமன்ற - [90 ஆண்டுகளில் யாரும் செய்யாத சாதனை](https://gyaanaguru.com/a-feat-no-one-has-done-in-90-years/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 174 சைதை துரைசாமி பெருநகர சென்னையின் மேயராகப் பொறுப்பேற்றதும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-54/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பிடிக்காத  வேலை  செய்யலாமா..?](https://gyaanaguru.com/shall-we-do-a-work-without-interest/): ஞானகுரு தத்துவம் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் ஞானகுருவை சந்திக்க வந்தார்.  ‘’நான் காவல் - [காசு கொடுத்து வாங்க வேண்டுமா காற்று?](https://gyaanaguru.com/air-will-be-sales-early/): ஞானகுரு எச்சரிக்கை செடிகளுடன் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்து நின்றார் மகேந்திரன். ’’இயற்கையை மனிதர்கள் தங்கள் - [விவாகரத்து வழக்கு முடிய எத்தனை ஆண்டுகள் ஆகும்..?](https://gyaanaguru.com/how-may-years-may-go-to-get-divorce-case/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் கேள்வி ; கோர்ட் அனுப்பும் சம்மனை வாங்காமல் புறக்கணித்தால் என்ன நிகழும் - [ஜக்கி வாசுதேவ் தாய்ப்பால் ஆராய்ச்சி](https://gyaanaguru.com/jaggi-vasudev-breastfeeding-research/): நோபல் பரிசு கிடைக்குமா? ஊர், உலகத்துக்கு எல்லாம் இயற்கை வைத்தியம், யோகா சிகிச்சை என்று வழி - [அமைச்சர் கண்ணப்பனை கைது செய்வாரா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/will-stalin-arrest-minister-kannappan/): அப்பட்டமான ஊழல் அம்பலம் அமைச்சர் ராஜ கண்ணப்பன் 411 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் - [சந்திரசூட்டுக்கு கவர்னர் பதவி ரெடியா..?](https://gyaanaguru.com/is-chandrachud-ready-for-the-governors-post-law-book-in-shock/): அதிர்ச்சியில் சட்டப்புத்தகம் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் என்பார்கள். நீதிமன்றத்தில் சட்டத்தின் அடிப்படையில் சட்டப்புத்தகத்தில் என்ன - [பூங்காக்கள் எண்ணிக்கை உயர்த்த நடவடிக்கை](https://gyaanaguru.com/steps-to-increase-the-number-of-parks/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 173 மக்கள் நெருக்கம் அதிகரிக்கும் நகரங்களில் பூங்காக்கள் மட்டுமே - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-53/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [உடல் கடிகாரத்தை மதித்துப் பழகுங்கள்..!](https://gyaanaguru.com/respect-your-body-clock/): இரவின் ரகசியம் பளீச்சென இருக்கும் இளைஞன் ஒருவனை அழைத்துவந்தார் மகேந்திரன். ‘’சுவாமி, இந்த இளைஞன் எனக்குத் - [வன்முறை ஏன் பிடிக்கிறது..?](https://gyaanaguru.com/why-do-you-like-violence/): ரத்த சிந்தனை கடுமையான கோபத்துடன் ஆசிரமத்துக்கு வந்தார் மகேந்திரன். ‘இன்று என் கண் முன்னே ஒருவன் - [ஏன் மனிதருக்கு ஒய்வு எடுக்கத் தெரிவதில்லை..?](https://gyaanaguru.com/why-dont-people-know-how-to-rest/): எங்கேயும் எப்போதும் சந்தோஷம் கோடை விடுப்பு முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களிடம், விடுமுறையை எப்படி கழித்தீர்கள் - [பணம் கடவுளா… பூதமா..?  ](https://gyaanaguru.com/money-is-god-are-you-a-monster/): ஞானகுரு மந்திரம்  ‘’சாமி, எனக்கு பணம் சம்பாதிக்கப் பிடித்திருக்கிறது. பணத்தை சேமித்து வைக்க பிடித்திருக்கிறது. பணத்தை - [எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுகிறாரா அல்லது ஏமாறுகிறாரா..?](https://gyaanaguru.com/is-edappadi-palaniswami-cheating-or-cheating/): சதவீத சர்ச்சை எடப்பாடி பழனிசாமி எல்லா கூட்டத்திலும் தி.மு.க.வை பொளந்து கட்டுகிறார். ‘’கருணாநிதி குடும்பத்தில் ஒரு - [சென்னைக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு](https://gyaanaguru.com/environment-protection-for-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 172 அம்மா உணவகம் மூலம் மக்களின் பசிப்பிணி நீக்கிய - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-52/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [விஜய் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சகாயம் ஐ.ஏ.எஸ்..?](https://gyaanaguru.com/sahayam-ias-to-be-vijays-cm-candidate-2/): முதல்வர் நாற்காலியில் நடிகர் விஜய்யை உட்கார வைத்து அழகு பார்க்க அவரது ரசிகர்கள் துடிக்கிறார்கள். ஆனால், - [ஏ.ஆர்.ரஹ்மான் இப்படி செய்யலாமா..?](https://gyaanaguru.com/can-ar-rahman-do-this/): கமலா ஹாரீஸ் சிங்கப்பெண் இல்லையாமே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரீஸ்க்கு ஆதரவு திரட்டும் - [விஜய் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சகாயம் ஐ.ஏ.எஸ்..?](https://gyaanaguru.com/sahayam-ias-to-be-vijays-cm-candidate/): மாநாடு வரவேற்புக்கு பஞ்ச் டயலாக் சினிமாவில் மட்டுமே பஞ்ச் டயலாக் பேசிவந்த நடிகர் விஜய் இப்போது - [மாநகராட்சி மாணவர்களுக்கு 48 சலுகைகள்](https://gyaanaguru.com/48-concessions-for-corporation-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 171 பெருநகர சென்னை மேயராகப் பொறுப்பேற்ற சைதை துரைசாமி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-51/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மதுவுக்கு எதிராக ஸ்டாலின் தரமான சம்பவம்?](https://gyaanaguru.com/stalins-quality-incident-against-liquor/): டாஸ்மாக் தீபாவளிப் பரிசு மாலை நேரங்களில் டாஸ்மாக் வாசலில் குடிமகன்கள் சரக்கு வாங்குவதற்கு போட்டி போடும் - [மோடியின் கைப்பாவையா திருமாவளவன்.?](https://gyaanaguru.com/is-thirumavalavan-a-puppet-of-modi/): ராகுலுக்கு எதிராக அதிர்ச்சி முடிவு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் சமீபத்தில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் - [திராவிடத்தை எதிர்த்து நிற்பாரா ஆர்.என்.ரவி..?](https://gyaanaguru.com/will-rn-ravi-stand-against-dravida/): தமிழ்த்தாய் சர்ச்சை நமது தேசிய கீதம் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கும் பாடலாக அறியப்படுவதோடு, அதற்குரிய மரியாதையை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-50/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மாநகராட்சிப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்](https://gyaanaguru.com/smart-classes-started-at-corporation-school/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 170 இயற்கையுடன் இணைந்த நலவாழ்வு, சித்த மருத்துவம், யோகா - [பெரியார் ஆக்டிவ் ரகசியம்](https://gyaanaguru.com/periyar-active-secret/): 95 வயது இளைஞன் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு பெரியாரிடம், தங்களைப் போல 95 வயது வரை - [ஆணும் பெண்ணும் சமமாக முடியாது..!](https://gyaanaguru.com/men-and-women-are-not-equal/): உரிமைப் போர் உச்சிப்பிள்ளையார் கோயில் பிரகாரத்தில் சாய்ந்திருந்த ஞானகுருவிடம் சுஜாவும் அவளது அம்மாவும் கேள்வி மேல் - [பெண்கள் ஏன் வெள்ளை நிறத்துக்கு ஆசைப்படுகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-women-wants-white-beauty/): வரம் தரும் மூலிகை பெண்ணின் கைப்பையைத் துழாவிப் பார்த்தால் பணம் இருக்கிறதோ இல்லையோ, அழகாக்கும் க்ரீம்கள், - [மகிழ்ச்சியின் வாசல் எப்போது திறக்கும்?](https://gyaanaguru.com/when-will-the-door-of-happiness-open/): பிரபலங்களின் மந்திரச்சொல் வெற்றி பெற்ற நபர்களின் வாழ்க்கை என்பது ஒரு திறந்த புத்தகம். எந்தப் பக்கத்தைத் - [உறவுக்கு அழைக்க வெட்கமா.?](https://gyaanaguru.com/are-you-ashamed-to-invite-into-a-relationship/): பாலியல் பாடம் மனிதரின் மனநிலையும் உடல்நிலையும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அலுவலக வேலை, - [ஒரு நாள் பிரியாணி வேண்டாம்… நிரந்தரச் சாப்பாடு குடுங்க](https://gyaanaguru.com/dont-eat-biryani-for-a-day-give-me-a-permanent-meal/): தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றாதீங்க ஸ்டாலின் சமீபத்தில் செய்த ஒரு நாள் மழையில் பெருநகர சென்னை ஸ்தம்பித்து - [காணாமல் போனவர்கள் எரிக்கப்பட்டார்களா.?](https://gyaanaguru.com/were-the-missing-people-burned/): ஈஷா மையத்திற்குள் தகன மேடை ஈஷா யோகா மையத்தில் பலர் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்த - [அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு?](https://gyaanaguru.com/reservation-in-jobs-for-government-school-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 169 ஒரு மேயராக மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் எத்தனை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-49/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வாழ்க்கையே இம்புட்டுத்தாங்க…](https://gyaanaguru.com/its-life-in-the-way-of-ovvaiyar/): தினமும் ஒரே ஒரு முறை ஒளவையார் கூறியிருக்கும் இந்த 60 கட்டளைகளையும் படித்துப் பார்த்து, அதன்படி - [திருவள்ளுவரை கொச்சைப்படுத்தும் ஆளுநர் ரவி](https://gyaanaguru.com/shame-to-thiruvalluvar-by-governor-r-n-ravi/): தமிழ்நாடு கவர்னர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட திருவள்ளுவர் திருநாள் விழாவுக்கான அழைப்பிதழில் காவி உடை அணிந்த - [மதுரையில் கலாஷேத்ரா ஸ்டைல் நாட்டிய வகுப்புகள்](https://gyaanaguru.com/kalashetra-style-dance-class-strats-madurai/): மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் நிலா, பரதநாட்டியம் மீது பேரார்வம் கொண்டவர். தஞ்சை ஸ்டைல் - [பொதுநலச் சங்கத்தினரின் அன்புத் தோழன்](https://gyaanaguru.com/dear-friend-of-the-welfare-society/): கை நிறைய கோரிக்கைகளுடன் வரும் பொதுநல சங்கத்தினரை சமாளித்து அனுப்புவது மாநகராட்சி ஊழியர்களுக்கு ரொம்பவே சிரமமாகத் - [பரதம் என்றால் தஞ்சை பால சரஸ்வதி](https://gyaanaguru.com/bharatham-means-bala-saraswathi/): பரதம் என்பது பரத முனிவருடனும் சமஸ்கிருதத்துடனும் தொடர்புடைய கலை என்று பலரும் கூறிய நிலையில், பரத - [சரியான வழிகாட்டி இதயமா, மூளையா?](https://gyaanaguru.com/which-guidance-is-good-mind-or-brain/): ’’மூளை சொல்வதைக் கேட்பதா அல்லது இதயம் சொல்வதைக் கேட்பதா என்பது குழப்பாக இருக்கிறது என்று ஒரு - [உடலை மதிப்பவருக்கே பணத்தை அனுபவிக்க முடியும்](https://gyaanaguru.com/only-healthy-man-consume-money-benefits/): மிகவும் பெருமையோடு ராகவனை ஞானகுருவிடம் அறிமுகம் செய்துவைத்தனர். ’’ஒரு பெரிய நிறுவனத்தில் தலைவனாக இருக்கிறான். இன்னும் - [பூனை மாமியார் எலி மருமகள்](https://gyaanaguru.com/mother-in-law-cat-daughter-in-law-rat/): நந்தினி திருமணத்திற்கு ஆறு மாதங்கள் இருக்கும்போதே ஒரு பியூட்டி பார்லருக்குப் போய் தன்னுடைய தோல் மற்றும் - [ஒடிசா முதல்வர் ஆவாரா தமிழன் பாண்டியன்..?](https://gyaanaguru.com/odissa-chief-minister-pandian/): ஒடிசாவில் தொழில் வளர்ச்சி முதல் அடிப்படை கட்டமைப்புகள் வரை ஏற்படுத்த காரணமாக சுட்டிக் காட்டப்படுபவர் வி.கே.பாண்டியன். - [மோடிக்கு நறுக்சுருக்கென அஞ்சு கேள்விகள்](https://gyaanaguru.com/five-questions-to-modi/): பிரதமர் மோடி சமீபத்திய தேர்தல் பிரசாரத்தில், ‘கடந்த 2014 – 2019 ஆம் ஆண்டு இடையில் - [பொதுநலச் சங்கத்தினருக்கு சிறப்பு வரவேற்பு](https://gyaanaguru.com/mayor-likes-to-meet-association-people/): நம் வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்பதே பெரும்பாலான மக்களின் மனநிலையாக இருக்கிறது. அதனால் - [மதுரையில் கலாஷேத்ரா ஸ்டைல்](https://gyaanaguru.com/kalashetra-style-bharathanatiyam-classes-starts-at-madurai/): சென்னையில் ஞானகுரு நாட்டியாலயா நடத்திவரும் நடனக்கலைஞர் நிலா புகழ்பெற்ற கலாஷேத்ரா ஸ்டைல் நடனத்தை ஜூன் மாதம் - [நகம் கடிக்கும் பழக்கம்](https://gyaanaguru.com/nail-bite-is-disease/): பதட்டம், ஆர்வம், குழப்பம் ஏற்படும் சமயத்தில் நகம் கடிக்கும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. 30 - [கற்பனை நோயில் மாட்டிக்காதீங்க..](https://gyaanaguru.com/dont-get-caught-up-in-the-fantasy-disease/): ஏதேனும் ஒரு நோய் பற்றி படிக்கும்போது அல்லது ஏதேனும் நோய் குறித்து மருத்துவர்கள் விவரிப்பதை கேட்கும்போது, - [கர்ப்பிணிகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை](https://gyaanaguru.com/physiotherapy-for-pregnant-women/): வலி நீக்கும் மருத்துவமாக புகழ் அடைந்திருக்கும் பிசியோதெரபியினால் கர்ப்ப காலத்திலும் பிரசவத்திற்குப் பின்னரும் பெண்களுக்கு உண்டாகும் - [பரதம் காத்த கலைமகள் ருக்மணி தேவி அருண்டேல்](https://gyaanaguru.com/the-legend-who-saved-bharathanatiyam/): தமிழகத்தின் அடையாளமாக இன்று பரதநாட்டியக் கலை புகழ்பெற்று விளங்குகிறது என்றால், அதற்கு ருக்மணி தேவி அருண்டேலுக்கு - [பாரா சாம்பியன்ஷிப் தமிழன் மாரியப்பன் சாதனை](https://gyaanaguru.com/tamizhan-mariyappans-achievement-at-para-championship/): முதன்முதலாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கம் வென்று சாதனை - [ஆளுக்கு ஒரு நீதியா? ராகுல் பேச்சு செம வைரல்](https://gyaanaguru.com/a-justice-for-the-person-rahuls-speech-goes-viral/): மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் குடித்துவிட்டு கார் ஓட்டிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் குடித்துவிட்டு - [எச்சில் இலை அனுமதி. என்னங்க சார் உங்க சட்டம்..?](https://gyaanaguru.com/allow-the-saliva-to-roll-on-the-leaf-what-is-your-law-sir/): எச்சில் இலையில் உருளும் மூடநம்பிக்கை பழக்கத்திற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருப்பது தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. - [ஃபாஸ்ட்டா வருவாரே தவிர, லேட்டா வர மாட்டார்.](https://gyaanaguru.com/he-comes-fast-not-late/): அதிகாலை 6 மணிக்கு ஆய்வுக்கு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் சைதை துரைசாமி தகவல் - [The Multifaceted Benefits of Bharatanatyam](https://gyaanaguru.com/the-multifaceted-benefits-of-bharatanatyam/): Bharatanatyam is a classical dance form that intricately mirrors the movements found - [உனக்கு கோபம் உண்டாக்குவது நீயே தான்.](https://gyaanaguru.com/you-are-the-one-who-makes-you-angry/): ‘’சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுகிறார். டீ சூடாக இருந்தாலும் கோபம், ஆறிவிட்டாலும் கோபம். இவரை சமாளிக்கவே - [உடலை பட்டினி போடாதே](https://gyaanaguru.com/dont-starve-the-body/): இளம் தம்பதியர் கனத்த இதயத்தோடு ஞானகுருவை சந்தித்தனர். ‘’எனக்கும் இவருக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம். தினமும் - [வலியில் உள்ளது ஆரோக்கியத்தின் ருசி](https://gyaanaguru.com/in-pain-is-the-taste-of-health/): வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதுதான்  மனிதர்களின் குறிக்கோள் என்றாலும், அதில் எல்லோருக்கும் ஒரு நிபந்தனை - [பிரதமர் இப்படி பேசலாமா? ஸ்டாலின் எச்சரிக்கை](https://gyaanaguru.com/can-a-prime-minister-talk-like-this-stalin-warns-modi/): கோயில் திருடர்களா தமிழர்கள் தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் - [அதிகாலை 6 மணிக்கு கள ஆய்வு](https://gyaanaguru.com/field-inspection-at-six/): பொதுமக்கள் கூட்டத்திற்கு இடையில் அதிகாரிகள் படை சூழ பகல் நேரங்களில் கள ஆய்வு செய்யும் அரசியல்வாதிகளிடம் - [ஞானகுரு நாட்டியாலயாவின் சலங்கை ஒலி](https://gyaanaguru.com/gyanaguru-natyalaya-classes-starats-at-madurai/): மதுரையில் வகுப்புகள் ஆரம்பம் கலைகளின் சங்கமமாகத் திகழும் சென்னையின் மயிலாப்பூரில் திரும்பிய பக்கமெல்லாம் இசையும் சலங்கையும் - [The Journey of Gyanaguru Natyalaya](https://gyaanaguru.com/the-journey-of-gyanaguru-natyalaya/): The vibrant neighborhood of Mylapore in Chennai, Tamil Nadu, renowned for its - [உதயநிதி ஸ்கேன் ரிப்போர்ட் ](https://gyaanaguru.com/udhayanidhi-scan-report/): பெயர்        – உதயநிதி ஸ்டாலின் தொழில்      – நடிப்பு முன்பு சினிமாவில் இப்போது அரசியலில். வருமானம்   - [மனிதரிடம் இருக்கும் மிகப்பெரிய வியாதி](https://gyaanaguru.com/the-greatest-disease-in-man/): ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். ‘என்னோட மைத்துனர் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்கிறார். என் - [கருத்து கந்தசாமிகளே பொறுப்புடன் எழுதுங்க…](https://gyaanaguru.com/mother-commits-suicide-over-social-media-criticism/): சமூக வலைதளத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தாலும், அதன் முழு உண்மையையும் தெரிந்துகொள்ளாமல் சட்டென ஏதேனும் - [கள ஆய்வு செய்வதில் ஒரு புதுமை](https://gyaanaguru.com/an-innovation-in-field-exploration/): பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே சரியான நேரத்தில் விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார்கள். எல்லோரைக்கும் நீண்ட நேரம் காத்திருக்க - [தப்பு செய்தால் சாமி தண்டிக்குமா?](https://gyaanaguru.com/will-god-punish-you-if-you-make-a-mistake/): கதை சொன்னா நம்புறாங்க… உண்மை சொன்னா சந்தேகப்படுறாங்க இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கதை கேட்பதற்குப் - [ஏழ்மைக்குக் காரணம் முன் ஜென்ம பாவமா..?](https://gyaanaguru.com/is-poverty-a-sinful-sin/): ஞானகுரு அத்தியாயம் – 17 ஒற்றுமை இல்லையேல் பணம் இல்லை என்று நான் அவர்களுக்கு புரியவைக்க - [’’மோடி ஜெயிச்சாலும் பா.ஜ.க. கூட்டணி வேண்டாம்…’’](https://gyaanaguru.com/even-if-modi-wins-the-bjp-will-win-dont-make-a-coalition/): நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் மூன்றாவது முறையாக வெற்று பெறுவோம் என்று ஆளும் பா.ஜ.க. - [நான் இந்தியப் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது...](https://gyaanaguru.com/i-have-a-chance-to-become-the-prime-minister-of-india/): எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று  தான் அத்தனை அரசியல் - [ மாநகராட்சியில் முதல் மூலிகை உணவகம்](https://gyaanaguru.com/first-herbal-restaurant-in-corporation/): உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பவர் சைதை துரைசாமி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மீது அவர் வைத்திருந்த - [ராகுல் ஜாதகத்தில் பிரதமர் யோகம் இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-pm-yoga-in-rahuls-horoscope/): ராகுல் காந்தி என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது டீ ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், சிரித்த - [மாநகராட்சியில் சுக்குமல்லி கருப்பட்டி காபி](https://gyaanaguru.com/sukkumalli-karuppatti-coffee-in-corporation/): சைதை துரைசாமி வீட்டில் தயாராகி மாநகராட்சி மேயர் அலுவலகத்திற்குக் கொண்டுவரப்படும் சுக்குமல்லி கருப்பட்டி காபியின் சுவையும் - [ராமரை அடுத்து சீதா கோயில், அமித் ஷா உறுதி](https://gyaanaguru.com/after-lord-ram-sita-temple-amit-shah/): நான்கு கட்டத் தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில் ராமர் கோயிலை மட்டுமே தங்கள் சாதனையாக மத்திய அரசு - [போதை தமிழகமா மாறிடுச்சு, எடப்பாடி வேதனை](https://gyaanaguru.com/addiction-has-become-tamil-nadu-edappadi-palaniswami/): தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி இன்று தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை - [கனிமொழிக்கு அமைச்சர் பதவி ரெடி..!](https://gyaanaguru.com/kanimozhi-ready-for-ministerial-berth/): தமிழகத்தில் அறிவாலயம் ரொம்பவே சுவாரஸ்யமான இடம். பகுத்தறிவுக் கோட்டையாகவும் தி.மு.க.வின் அலுவலகமாகவும் கருதப்படும் இந்த இடத்தில் - [எம்.ஜி.ஆரைப் போலவே அரசு சலுகைகள் மறுப்பு](https://gyaanaguru.com/like-mgr-government-denies-concessions/): சைதை துரைசாமி மேயராக பதவி ஏற்றுக்கொண்ட பிறகும் தன்னுடைய சொந்த வாகனத்திலே மாநகராட்சிக்கு வந்துகொண்டு இருந்தார். - [மூன்றாவது முறை பிரதமர் ஆவாரா மோடி..?](https://gyaanaguru.com/will-narendra-modi-become-the-prime-minister-for-the-third-time/): கலியுகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசத்தை யாரும் கண்டுபிடிக்கவே - [சவுக்கு சங்கருக்கு ஆதரவாக களம் இறங்கும் அ.தி.மு.க.](https://gyaanaguru.com/anna-dmk-to-support-savukku-shankar/): கஞ்சா வழக்கு, பெண் போலீஸ் அவமதிப்பு, சொத்துக்குவிப்பு போன்ற ஏகப்பட்ட வழக்குகள் சவுக்கு சங்கர் மீது - [எகிறும் வெறி நாய்க் கடிக்கு தீர்வு என்ன?](https://gyaanaguru.com/what-is-the-remedy-for-a-rabid-dog-bite/): தினமும் வெறி நாய்க் கடி பற்றி செய்தி வந்துகொண்டே இருக்கிறது. நேற்று புளியந்தோப்பில் 6 வயது - [கிட்னி பிடுங்க அழைக்கிறார் நித்தியானந்தா](https://gyaanaguru.com/nithyananda-invites-kidney-extraction/): ஒரு சாமியாருக்குரிய அத்தனை தில்லுமுல்லு இலக்கணங்களும் கொண்ட நித்தியானந்தா இப்போது கைலாஸா எனும் கண்காணாத தீவுக்குள் - [சைதை துரைசாமிக்கு சொந்தக் கட்சியினர் துரோகம்](https://gyaanaguru.com/saidai-duraisamy-betrayed-by-his-own-party/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 16 சென்னை மாநகராட்சியின் 1913 புகார் எண் - [கடவுள் நம்பிக்கை இல்லாதவரே உலகில் அதிகம்](https://gyaanaguru.com/there-are-many-people-in-the-world-who-do-not-believe-in-god/): பகுத்தறிவு முக்கியம் என்றும் கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்றும் நீங்கள் பேசி வருகிறீர்கள். ஆனால், கோயில்களில் - [அமித் ஷா பிரதமர் ஆவாரா..?](https://gyaanaguru.com/will-amit-shah-become-the-prime-minister/): இந்த முறை பா.ஜ.க. வெற்றி அடைந்து மீண்டும் பிரதமர் மோடியே தொடர்வார் என்று அமித் ஷா - [கர்ப்பிணிகளை ஏமாற்றும் ஸ்டாலின்](https://gyaanaguru.com/stalin-cheats-pregnant-women/): நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி: மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க தமிழக அரசு - [மோடி இவ்ளோ ரூபாய் செலவு செய்கிறாரா..?](https://gyaanaguru.com/is-modi-spending-so-much-money-on-dresses/): மோடி ஒரு நாளைக்கு 3 முறை தனது உடையை மாற்றுகிறார், ஒரு மாதத்திற்கு 90 சூட்கள், - [மாநகராட்சி புகாரில் தில்லாலங்கடி லீலைகள்](https://gyaanaguru.com/municipal-corporation-complaint/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 15 யார் என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் அதை - [பணம் என்றொரு மாயப் பிசாசு](https://gyaanaguru.com/money-is-a-magic-devil/): ஞானகுரு அத்தியாயம் – 16 முத்துக்கண்ணுவின் ஜாகை குறைந்தபட்சம் நைந்த கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும் என நினைத்தேன். - [நாடு வல்லரசாக வேண்டாம், நல்லரசாக மாறட்டும்](https://gyaanaguru.com/let-the-country-become-a-good-power-not-a-superpower/): ஞானகுரு அத்தியாயம் – 15 அதிகாலையில் அவசரம் அவசரமாக குப்பைகளைப் பொறுக்கி கோணியில் போடுபவனின் சுறுசுறுப்பும், - [ஜி.வி.பிரகாஷ், சைந்தவி பிரிவுக்குக் காரணம் இவரா?](https://gyaanaguru.com/is-he-responsible-for-the-separation-between-gv-prakash-and-saindhavi/): காதலித்து கல்யாணம் முடித்தவர்களும் விவாகரத்து செய்வது அதிகரித்து வருகிறது. சினிமா உலகில் ஆதர்ச ஜோடியாக கருதப்பட்ட - [நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி. என்ன கேஸ் ?](https://gyaanaguru.com/edappadi-palaniswami-appeared-in-court-do-you-know-what-case/): அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு - [மோடிக்கு சப்பாத்தி ராகுலுக்கு தாடி டிரிம்மிங்](https://gyaanaguru.com/chapati-for-modi-beard-trimming-for-rahul/): தேர்தல் பரபரப்புக்காக பிரதமர் மோடி சீக்கியர் கோயிலுக்குச் சென்று சப்பாத்தி உருட்டியதும், உணவு பரிமாறிய படங்களும் - [புகார் எண் மீது எக்கச்சக்க புகார்](https://gyaanaguru.com/complaints-on-complaint-number/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 14 மாநகராட்சிக்கு மேயரான தினத்திலிருந்து தினமும் சைதை - [அசிங்கம் என்று எதுவும் இல்லை](https://gyaanaguru.com/there-is-no-such-thing-as-ugliness/): ஞானகுரு அத்தியாயம் – 14 என் கண் முன்னே விழித்திருந்த திருநங்கை, என்ன ஆழமாக உற்றுப் - [அறிவுக்கும் மகிழ்ச்சிக்கும் என்ன தொடர்பு..?](https://gyaanaguru.com/what-is-the-relationship-between-knowledge-and-happiness/): அறிவாளி என்று ஒரு விஞ்ஞானியை ஏற்றுக்கொள்ளும் மக்கள், அவரைவிட பெருவெற்றி பெற்ற சினிமா கலைஞர்களை, தொழிலதிபர்களை - [எல்லா துன்பத்தையும் மறக்கடிக்கும் சிம்பிள் வழி](https://gyaanaguru.com/the-simple-way-to-forget-all-sorrows/): அன்றாட வாழ்க்கையில் மனிதன் சந்தோஷப்படுவதைவிட, துன்பப்படும் நேரம்தான் அதிகம். ஆற்றாமை, ஏக்கம், பொறாமை, கோபம், எரிச்சல் - [மீண்டும் பிரசாந்த் கிஷோர்… குஷியில் தி.மு.க.](https://gyaanaguru.com/prashant-kishor-is-back-dmk-in-khushi-siblings/): கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., வியூக வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டார். வேட்பாளர் - [அண்ணாமலையை கைது செய்ய தைரியம் இருக்கா..?](https://gyaanaguru.com/do-you-have-the-courage-to-arrest-annamalai/): சவுக்கு சங்கரை கைது செய்தீர்கள். டெல்லிக்குப் போய் ஃபெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தீர்கள். அண்ணாமலையை எப்போ - [குண்டர் சட்டத்தில் கைதான சவுக்குக்கு சிறை மாற்றம்?](https://gyaanaguru.com/no-transfer-to-jail-for-savukku-shankar-arrested-under-goondas-act/): சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் வட்டாரத்திலும் பத்திரிகையாளர்களும் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். - [’கவர்’ வாங்குவதில் சைதை துரைசாமி புதிய டெக்னிக்](https://gyaanaguru.com/saidai-duraisamys-new-technique-for-buying-cover/): மாநகராட்சியில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற தகவல் சென்னை - [என்ன தகுதி இருந்தால் கடவுளைப் பார்க்கலாம்?](https://gyaanaguru.com/what-qualification-do-you-have-to-see-god/): இந்த உலகில் அதிகம் நம்பப்படுவதும், அதிக சர்ச்சைக்கு உள்ளாவதும் கடவுள் என்ற வார்த்தைதான். கடவுளை பார்த்துவிட - [நீண்ட நாள் வாழவைப்பது உடலா, மனமா?](https://gyaanaguru.com/is-it-the-body-or-the-mind-that-makes-man-live-longer/): குறைந்த உணவு, நிறைய உறக்கம், நல்ல நடை ஆகிய மூன்றையும் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க முடிந்தா, - [பணம்,  குடும்பம் எதற்கு முக்கியத்துவம்..?](https://gyaanaguru.com/why-is-money-and-family-important/): ராதையும் ராமனுடன் தங்கள் குழந்தையுடன் கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு, வசந்த மண்டபத்தில் அமர்ந்தனர். ‘’அடுத்த வாரம் - [வீட்டை காலி செய்ய முடியாதுன்னு மிரட்டுறாங்க](https://gyaanaguru.com/they-threaten-not-to-vacate-the-house/): வாடகை ஒப்பந்தம் போடாமல் வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டேன். இப்போது அவர்கள் காலி செய்ய முடியாது என்று - [ஸ்டாலின் கஞ்சா கதை நம்புற மாதிரி இல்லை – சீமான்](https://gyaanaguru.com/stalins-cannabis-story-felix-arrest-slammed/): டெல்லியில் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டதற்கு அ.தி.முக. சார்பில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார். - [விவாதத்துக்கு ராகுல் ரெடி, மோடி மெளனராகம்](https://gyaanaguru.com/rahul-ready-for-debate-modi-silent/): ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி மற்றும் மூன்று மூத்த ஊடகவியலாளர்கள் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி விவாதம் - [எடப்பாடிக்கு அண்ணாமலை ஹேப்பி பர்த் டே](https://gyaanaguru.com/happy-birthday-to-edappadi-palaniswami/): எடப்பாடி பழனிசாமியின் 70வது ஆண்டு பிறந்த நாள் இன்று தமிழகம் முழுக்க அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. - [எம்.ஜி.ஆர். பாணியில் சைதை துரைசாமி கோபம்](https://gyaanaguru.com/saidai-duraisamy-angry-in-mgr-style/): இரண்டாவது நாளாக சைதை துரைசாமி மாநகராட்சிக்கு வந்ததைக் கண்ட அதிகாரிகளும் உதவியாளர்களும் ஆச்சர்யமானார்கள். அவர் அலுவலகத்திற்கு - [நீண்ட காலம் வாழ ஜப்பான் ரகசியம்](https://gyaanaguru.com/three-secrets-to-live-long/): மனிதனின் உடல் 100 ஆண்டுகள் வாழ்வதற்கு படைக்கப்பட்டதில்லை, எந்த நேரத்திலும் யாருக்கும் மரணம் வரலாம் என்று - [போக்ஸோ சட்டம் என்பது என்னவென்று தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-what-the-pocso-act-is/): வழக்கறிஞர் நிலா பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக போக்ஸோ சட்டம் The Protection of Children from Sexual Offences (POCSO) - [எந்த தொழில் செய்தாலும் நஷ்டமா?](https://gyaanaguru.com/is-any-business-a-loss/): புதிய முயற்சிகள் என்றால் அதற்கு உதாரணமாக நாகராஜனைக் காட்டலாம். ஆம், அவர் செய்யாத தொழில் முயற்சி - [இருட்டு அறையில் சவுக்கு சங்கருக்கு முரட்டுக் குத்து.](https://gyaanaguru.com/savukku-shankar-stabbed-in-a-dark-room/): பெண் போலீஸாரை ஆபாசமாக விமர்சனம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் கையில் அடிபட்டு, அதற்காக - [அடுத்த பிரதமர் அமித் ஷா. கெஜ்ரிவால் ஆருடம்](https://gyaanaguru.com/amit-shah-will-be-the-next-prime-minister-arvind-kejriwals-prediction/): இண்டியா கூட்டணியே வெற்றி பெறும். அதேநேரம் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும் பிரதமராக நரேந்திர மோடி இருக்க - [பார்ட் டைம் டம்மி மேயரா சைதை துரைசாமி?](https://gyaanaguru.com/is-saidai-duraisamy-a-part-time-dummy-mayor/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 11 பொதுவாக மேயர் பதவியை அலங்காரப் பதவியாகவே - [மனித உடல் 100 ஆண்டுகள் தாக்குப் பிடிக்குமா?](https://gyaanaguru.com/can-the-human-body-survive-100-years/): எல்லா மனிதருக்கும் நீண்ட நாட்கள் வாழ்வதுதான் ஆசையாக இருக்கிறது. வயது முதிந்தாலும், நோயால் அவதிப்பட்டாலும், இன்னும் - [பணம் குட்டி போடும் தெரியுமா? – ஞானகுரு](https://gyaanaguru.com/do-you-know-that-money-is-worth-it-gyaaanaguru/): மரத்தடியில் காய்ந்த சருகுகளுடன் விளையாடிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். பக்கத்தில் வேறு யாரும் இல்லை என்று - [மதுரையில் விஜய் மாநாடு உண்மையா?](https://gyaanaguru.com/is-vijays-conference-in-madurai-true/): அரசியலுக்கும் மதுரைக்கும் ரொம்பவே நெருக்கம் என்பார்கள். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என்று பலரும் முக்கியமான - [அட்சய திருதியை நம்பி ஏமாறாதீங்க…](https://gyaanaguru.com/dont-be-fooled-by-akshaya-tritiya/): அட்சய திரிதியை என்பது மதம் மீது மக்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, வியாபாரிகள் நடத்தும் - [உயிர் குடிக்கும் பட்டாசு ஆலை தேவையா?](https://gyaanaguru.com/do-humans-need-firecracker-factories-that-consume-lives/): எந்த வகையிலும் மனிதரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவைப்படாத பட்டாசுகள் தயாரிப்பதற்காக கொத்துக்கொத்தாக உயிர்கள் பறி போகின்றன. - [குப்பைத் தொட்டிக்குப் போன புகார் மனுக்கள்](https://gyaanaguru.com/complaints-that-went-to-the-dustbin/): இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின், ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தில் ஒரு காட்சி இடம் பெறும். அமைச்சரிடம் பொதுமக்கள் - [+2க்குப் பிறகு என்ன படித்தால் வெற்றி? - ஞானகுரு](https://gyaanaguru.com/what-to-study-after-2-gnanaguru/): +2 தேர்வு முடிவுகள் வெளியாகி மதிப்பெண்கள் வந்துவிட்டன. நல்ல மதிப்பெண் வாங்கியவர்கள், குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் - [அட்சய திரிதியைக்கு தங்கம் விற்பனை செய்யுங்கள்](https://gyaanaguru.com/dont-buy-gold-sell-it-on-akshaya-tritiya-gyaanaguru/): ஞானகுரு சொல்வதைக் கேளுங்கள் அட்சய திருதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை - [உற்சாகமூட்டும் மகிழ்ச்சி இதழ் வந்தாச்சு](https://gyaanaguru.com/exciting-happiness-magazine-has-arrived/): மரணம் அடைந்ததும் ஆன்மா வெளியேறுவதால் உடல் எடை குறைகிறதா? மதங்களை சங்கமிக்கச் செய்வதாக ராமகிருஷ்ண மடம் - [சைதை துரைசாமிக்கு வீடு, ஸ்கூட்டர் லஞ்சம்..?](https://gyaanaguru.com/saidai-duraisamys-house-scooter-bribe/): சைதை துரைசாமி பற்றி தொடர் வருவது அறிந்த முஸ்தபா என்ற முன்னாள் குடிசை மாற்று வாரிய - [நாய் வளர்ப்பது குரூரத்தனம் – ஞானகுரு](https://gyaanaguru.com/keeping-a-dog-is-cruel-gyaanaguru/): சென்னை மாநகராட்சிப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, அங்கு புகழேந்தி என்பவர் அழைத்துவந்த - [திருநங்கை நிவேதாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து](https://gyaanaguru.com/stalin-congratulates-transgender-nivetha/): லேடி வெலிங்டன் பள்ளியில் படித்து +2 தேர்வு எழுதியிருக்கும் நிவேதா மூன்றாம் பாலினத்தவர். இந்த ஆண்டு - [விலங்குக்கு மூளை இல்லை, ரத்த அழுத்தம் இல்லை](https://gyaanaguru.com/animals-have-no-brain-no-blood-pressure-osho/): ஓஷோ சொல்வதைக் கேளுங்கள் முதியவர்களை மட்டுமே வாட்டி வதைத்த ரத்த அழுத்தம் இப்போது கல்லூரி மாணவர்களுக்கும் - [ஐ.டி. பார்க்கை விற்று மனிதநேய அறக்கட்டளை](https://gyaanaguru.com/humanities-foundation-sells-it-park/): மேயர் தேர்தலில் சைதை துரைசாமி மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றி அடைந்ததற்கு மனிதநேய அறக்கட்டளை மூலம் அவர் - [திருநங்கையரை படைத்தது கடவுளா?](https://gyaanaguru.com/did-god-create-transgenders/): ஞானகுரு அத்தியாயம் – 13 ரயில் தடதடத்துக் கொண்டிருந்தது. பெட்டியின் தாலாட்டில் லயத்து புறக்காட்சிகளை ரசித்துக் - [அண்ணன் விஜய் கோயிலில் அண்ணி த்ரிஷா](https://gyaanaguru.com/sister-in-law-trisha-at-brother-vijay-temple/): நடிகர் விஜய் நடிக்கும் படங்களில் த்ரிஷாவுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விஜய்யின் சூப்பர் ஹிட் வெற்றியான - [+2 ஃபெயில் மாணவர்களுக்கு ஸ்டாலின் போன் ஆறுதல்.](https://gyaanaguru.com/stalin-consoles-2-fail-students-over-phone/): ஒவ்வோர் ஆண்டும் +2 தேர்வு ரிசல்ட் வெளிவரும் நேரத்தில் மதிப்பெண் குறைவு, ஃபெயில் போன்ற காரணங்களால் - [சோ பாராட்டிய கேள்வி மன்னன்](https://gyaanaguru.com/chos-praise-question-king/): மேயராக சைதை துரைசாமி செய்த பணிகளை பட்டியலிடும் நேரத்தில்  அ.தி.மு.க.வைச் சேர்ந்த யாதவராமன் கூறிய சில - [கடவுளுக்கு மயிர் கொடுப்பாய், உயிர்..?](https://gyaanaguru.com/the-easiest-way-to-meet-god/): ஞானகுரு அத்தியாயம் 12 ரயிலின் தள்ளாட்டத்தை ரசித்தபடி  படிக்கட்டில் இருந்து எழுந்தேன். ராணுவத்தாருடன் நடந்த உரையாடலைக் - [ஸ்டாலின் எங்கே? மின்வெட்டுக்கு எடப்பாடி கேள்வி](https://gyaanaguru.com/where-is-stalin-question-for-power-cuts/): தி.மு.க. ஆட்சி என்றாலே மின் வெட்டு சகஜம் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த கோடை தேவையை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-12/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [எட்டு எட்டா பிரிச்சுக்கோங்க](https://gyaanaguru.com/divide-one-day-as-three-eight-hours/): ஒரு நாள் என்பதை எட்டு எட்டாக மூன்று பகுதியாகப் பிரித்து செயல்படுவதன் மூலம் உடல் மற்றும் - [ஹைட்ரஜன் நீர் எனும் கருங்காலி மாலை](https://gyaanaguru.com/hydrogen-water-is-cheating/): ஏமாத்துறாங்கப்பா ஜாக்கிரதை எல்லோரும் மண் பானை தண்ணீர் குடித்த காலத்தில், பணக்காரர்கள் பிஸ்லரி தண்ணீர் குடித்தார்கள். - [வாழைப்பழம்னா இளக்காரமா..?](https://gyaanaguru.com/banana-is-rich-food-not-cheap/): ரத்த அழுத்தத்துக்கு அருமருந்து வெளிநாட்டினர் வாழைப்பழம் சாப்பிடுவதற்கு அதிக விருப்பமும் அக்கறையும் காட்டுகிறார்கள். ஆனால், அதிகம் - [கர்ப்பப்பையை எடுக்காதீங்க](https://gyaanaguru.com/please-donot-remove-uteres/): ஆரோக்கிய வழிகாட்டி மாதவிலக்கு காலத்தில் அதிக வலி, வேதனை அனுபவிக்கும் பெண்கள், ‘கர்ப்பப்பையை எடுத்துடுங்க’ என்று - [நீரை உண்ணுங்கள்…. உணவைக் குடியுங்கள்..!](https://gyaanaguru.com/drink-food-and-chew-water/): வெ.மரியபெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர் உணவே மருந்து, மருந்தே உணவு என்று வாழ்ந்து வழி காட்டிச் சென்றிருக்கும் - [கல்யாணமான காயத்ரிக்கு புதிய காதல் வந்தாச்சு](https://gyaanaguru.com/gayathiri-gets-new-love-after-marriage/): அலைபாயுதே மனசு பிரபல வங்கியில் நல்ல பதவியில் இருக்கும் காயத்ரி நேரில் சந்திப்பதற்கு வந்தார். இன்னமும் - [ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மா உணவகம்](https://gyaanaguru.com/amma-canteen-in-each-and-every-state-in-india/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 65 தமிழகத்தில் மேயர் சைதை துரைசாமி தொடங்கிய - [பணமே ரிலாக்ஸ் ப்ளீஸ்!](https://gyaanaguru.com/dear-currency-relax-please/): மோசடிகளில் இருந்து தப்பிக்கும் 7 வழிகள் நவீன காலத்தில் நடைபெறும் இணையதள பண மோசடியில் இருந்து - [தலைவலிக்கு இப்படியும் ஒரு விசித்திர காரணம்](https://gyaanaguru.com/this-is-a-strange-reason-for-a-headache/): டாக்டர் ஜோ.ஜாய்ஸ் திலகம் மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடலமைப்புகளும் உள்ளுறுப்புகளும் அமைந்திருக்கின்றன என்றாலும், ஒவ்வொரு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-11/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [Elementor #5190](https://gyaanaguru.com/elementor-5190/): /*! elementor – v3.19.0 – 28-02-2024 */ .elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-10/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [ஆண்களுக்கு மட்டுமே வரும் நோய்](https://gyaanaguru.com/disease-for-men-only/): மார்பகப் புற்று நோய் பெண்களுக்கான நோய் என்றால், ஆண்களுக்கு மட்டுமே வரும் நோய் புரோஸ்டேட் புற்றுநோய். - [கர்ப்ப காலத்தில் ரத்தம் கொதிக்கிறதா..?](https://gyaanaguru.com/blood-pressure-for-pregnancy/): மருத்துவர் வீ.புகழேந்தி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தக்கொதிப்பை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் - [விளையாட்டு வீரர்களுக்கு வார்ம் அப், கூல் டவுண்.](https://gyaanaguru.com/warm-up-and-cool-down-for-players/): ஏ.டி.சி.முருகேசன், ஓம் பிசியோதெரபி சென்டர் கிரிக்கெட் அல்லது கால் பந்து விளையாட்டை தொலைக்காட்சியில் ரசிப்பவர்கள்,  காட்சியை - [பெண் பிள்ளைக்கு இந்த டெஸ்ட் எடுக்க மறக்காதீங்க](https://gyaanaguru.com/take-test-for-every-girl-must/): தைராய்டு பட்டாம்பூச்சி டீன் ஏஜ் மற்றும் வளரிளம் பெண்களுக்கு இன்று மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது, உடல் - [ஜீனியஸ் குழந்தை பகத் ஃபாசில்](https://gyaanaguru.com/genious-child-fahadh-faasil/): ADHD விழிப்புணர்வு சினிமா பிரபலங்கள் பொதுவாகவே, தங்களுக்கு வந்திருக்கும் நோய் பாதிப்பு பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு - [நல்ல மருத்துவரைக் கண்டுபிடியுங்கள்.](https://gyaanaguru.com/find-a-good-doctor/): பணமும் முக்கியமுங்கோ எல்லா மருத்துவரும் திறமைசாலிகள், எல்லா மருத்துவரும் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், எல்லா மருத்துவரும் - [விஜய், உதயநிதி மீது அண்ணாமலை பாய்ச்சல்](https://gyaanaguru.com/annamalai-lashes-out-at-vijay-udhayanidhi/): கம்யூனிஸ்ட் பதிலடி நடிகர் விஜய் நீட் எதிர்ப்பு குறித்து பேசியது பா.ஜ.க.வினரிடம் பதட்டத்தை உண்டுபண்ணியிருக்கிறது. இதுகுறித்து - [ரோட்டை விட வீட்டுக்குள் விபத்துகள் அதிகம்](https://gyaanaguru.com/there-are-more-accidents-inside-the-house-than-on-the-road/): எச்சரிக்கிறார் டாக்டர் அருண் கண்ணன், எலும்பியல் மருத்துவ நிபுணர் தந்தை டாக்டர் கண்ணன் சித்த மருத்துவத்தில் - [எல்லோருக்கும் முதல் புன்னகை என்னுடையது..!](https://gyaanaguru.com/everyones-first-smile-is-mine/): நடிகர் நிழல்கள் ரவியின் இளமை ரகசியம் நிழல்கள் படத்தில் 1980-ல் அறிமுகமான நிழல்கள் ரவி, நான்கு - [ஸ்டாலினிடம் விலை போனாரா விஜய்..?](https://gyaanaguru.com/did-vijay-sell-to-stalin/): பா.ஜ.க.வின் சந்தேகம் கடந்த வாரம் மாணவர்களுக்கு பரிசு வழங்கிய நேரத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்தும் போதைக்கும் - [மேயருக்கு செங்கோல், பிரதமருக்கு ஆகாதா..?](https://gyaanaguru.com/is-the-mayor-not-the-prime-ministers-scepter/): சு.வெங்கடேசனுடன் மல்லுக்கட்டும் அண்ணாமலை தி.மு.க. மேயருக்கு செங்கோல் கொடுப்பதற்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுக்கும் சு.வெங்கடேசன் பிரதமரிடம் - [இந்தியா முழுவதும் பரவிய அம்மா உணவகம்](https://gyaanaguru.com/amma-canteens-spread-across-india/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 64 தமிழகத்தில் அம்மா உணவகத்திற்குக் கிடைத்த வெற்றியும் - [ஆரோக்கியமே உண்மையான சொத்து.](https://gyaanaguru.com/health-is-real-wealth-yakkai/): வந்தாச்சு யாக்கை இதழ் எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லையென்றால் மனிதரால் எதையும் அனுபவிக்க முடியாது. - [வாரம்தோறும் சுண்டைக்காயை மறக்காதீங்க.](https://gyaanaguru.com/use-weekly-once-turkey-berry-alais-sundaikka/): ஆரோக்கிய ரகசியம் காய்களும் கனிகளும் இயற்கையின் அருட் கொடைகள்.  மனிதனின் அன்றாட தேவையில் இதன் பயன்பாடு - [பெருந்தலைவர் காமராஜர்னா சும்மாவா..?](https://gyaanaguru.com/leader-the-great-perunthalaivar-kamarajar/): மறக்கமுடியாத வாழ்க்கை சம்பவங்கள் கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை படிக்கப் படிக்கத் திகட்டாத பொக்கிஷம். அவரது வாழ்வில் - [பருவே ஓடிப்போ..!](https://gyaanaguru.com/pimples-get-out/): சிம்பிள் டிப்ஸ் இள வயதினருக்கு அவர்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய சோதனையாக கருதுவது, முகத்தில் பரு வருவதைத்தான். - [ஆர்.எஸ்.பாரதிக்கும் அண்ணாமலைக்கும் வள் வள் வள்](https://gyaanaguru.com/annamalai-vs-rs-bharathi-fight/): பி.ஏ. படிக்கும் நாய்கள். தங்கக் கடத்தல் நபருடன் அண்ணாமலை, நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி போன்றவர்கள் - [பரந்தூருக்குப் போவாரா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/will-stalin-go-to-parandur/): சீமான் செம கலாய் மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி பேசுவதே இல்லை என்று தொடர்ந்து குற்றம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-9/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [விஜய்யும் உதயநிதியும் ஒரே நாளில் நீட் எதிர்ப்பு போராட்டம்](https://gyaanaguru.com/vijay-and-udhayanidhi-protest-against-neet-same-day/): குழப்பத்தில் பா.ஜ.க. முதன்முதலாக பொதுமேடையில் நீட் எதிர்ப்புக்கு நடிகர் விஜய் குரல் கொடுத்துவரும் அதேநேரத்தில், இன்று - [ராணுவத்தைக் கொண்டுவாங்க…](https://gyaanaguru.com/anbumani-request-special-force-for-election/): அலறும் அன்புமணி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் அராஜகம் எல்லை மீறுகிறது. ஓட்டுக்கு லஞ்சமாகத் தருவதற்கு வேட்டி, - [நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம்..?](https://gyaanaguru.com/amma-canteen-at-highways/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 63 அம்மா உணவகம் மூலம் சுவையான உணவு - [நல்லாத்தான் சொன்னாங்க!](https://gyaanaguru.com/old-is-gold-proverb/): அன்று சொன்னவை அர்த்தம் உள்ளவை அந்தக்கால நம்பிக்கைகள் சிலவற்றை மேலோட்டமாகப் பார்க்கிறபோது அவை மூட நம்பிக்கைகள் - [வல்லவனாயிருப்பதை விட நல்லவனாக இரு!](https://gyaanaguru.com/be-good-not-brave-is-important/): நீதிக்கதை இதிகாசங்கள் உண்மையோ பொய்யோ, அதில் வரும் கருத்துக்கள் வாழ்க்கைக்கு ரொம்பவே பயன் தரக்கூடியவை. அப்படியொரு - [ஓஷோ சொன்னா கேட்டுக்கணும்](https://gyaanaguru.com/osho-fun-stories/): ஜாலியான குட்டிக் கதைகள் இன்னொரு வாய்ப்பு இருக்குப்பா… ஒரு பெரிய தொழிலதிபரின் மனைவி இறந்து விட்டாள்.அவளது - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-8/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [உலகக் கோப்பை நாயகன் ராகுல் டிராவிட்](https://gyaanaguru.com/world-cup-coach-rahul-dravid/): இந்தியாவின் கிரிக்கெட் பெருஞ்சுவர் 2024 கிரிக்கெட் டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய அணியினர், அதனை - [இலவச வைட்டமின் டி எடுத்துக்கோங்க](https://gyaanaguru.com/get-vitamin-d-from-sun-free-of-cost/): நூறு நோய்களில் இருந்து விடுதலை அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு மக்கள் வைட்டமின் டி கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். - [பந்தி இலைக்கும் இலக்கணம்](https://gyaanaguru.com/grammer-of-banana-leaf-meals/): தமிழர் பண்பாடு மணக்குதே தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, நாம் சாப்பிடும் இலைக்கும் இலக்கணம் வகுத்தவர் தமிழர்கள். - [நீட் பயிற்சி மையங்களை தடை செய்ய வேண்டும்.](https://gyaanaguru.com/neet-training-centres-should-be-banned/): மாநிலக் கல்விக் கொள்கை ஹைலைட்ஸ் தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரையறுப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் - [ஜெயலலிதா கொடுத்த சிறப்பு மரியாதை](https://gyaanaguru.com/jayalalithaas-special-honour/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 62 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்குத் தான் - [ராகுல் காந்தியின் தரமான சம்பவம்](https://gyaanaguru.com/rahul-gandhis-quality-incident/): மோடி, அமித்ஷா ஒம் பிர்லாவுக்கு ஷாக் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அனல் பறக்கும் பேச்சு - [டாஸ்மாக்கை மூடுங்க. 10 லட்சம் குடுங்க](https://gyaanaguru.com/close-the-tasmac-rs-10-lakh-compensation/): ஸ்டாலினுக்கு எதிராக திருமா போர்க்கொடி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அதிக உயிர் இழப்பு ஏற்பட்டது ஆதி - [மோடிக்கு இலங்கை அரசு பயப்பட மாட்டேங்குதே](https://gyaanaguru.com/sri-lankan-government-is-not-scared-of-modi/): திரும்பத் திரும்ப மீனவர்களை கைது செய்றாங்க மீண்டும் மீண்டும் இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது - [அம்மா உணவகத்துக்கு வழி காட்டிய மலிவுவிலை உணவகம்](https://gyaanaguru.com/ammas-affordable-restaurant/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 61 அம்மா உணவகத்தில் இட்லி 1 ரூபாய், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-7/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [இன்று எம்.ஜி.ஆர். பதவி ஏற்பு, கருணாநிதி கைது](https://gyaanaguru.com/mgr-today-karunanidhi-sworn-in-arrested/): ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் மறந்துட்டாங்களே அரசியலில் ஒரு சில தினங்களுக்கு தனித்துவம் உண்டு. அப்படி ஒரு - [உடுமலை கள்ளச்சாராயத்தை மறைக்கிறாரா ஸ்டாலின்?](https://gyaanaguru.com/is-stalin-hiding-the-illicit-liquor-in-udumal/): இதுக்கும் சிபிஐ விசாரணை கள்ளச்சாராயம் பற்றிய மசோதா தாக்கல் செய்யப்படுகிற அன்று அதிகாலையே உடுமலைப்பேட்டை அருகே - [நடிகர் விஜய்க்கு 20% ஓட்டு நிச்சயம்](https://gyaanaguru.com/actor-vijay-gets-20-vote/): புதுசா ஒரு கணக்கு சொல்றாங்க. இப்போது விஜய் கட்சியினர் சொல்லிவரும் கருத்து ஒன்றே ஒன்றுதான். அதாவது, - [கிங் கோலி மேடையில் அஸ்திரம் பும்ரா](https://gyaanaguru.com/astra-bumrah-on-king-kohli-stage/): ரோகித்துக்கு வெற்றிப் புன்னகை கிங் கோலி இருக்கிறார் என்ற நம்பிக்கையே இந்திய அணிக்கு கணிசமான ரன்கள் - [அம்மா உணவகத்தின் அசத்தலான விலைப்பட்டியல்](https://gyaanaguru.com/amma-unavagams-amazing-price-list/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 60 பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டம், - [கிழட்டு சிங்கம் ரோஜர் ஃபெடரர்](https://gyaanaguru.com/roger-federer-tennis-legend/): டென்னிஸ் புயல் டென்னிஸ் உலகில் கிழட்டு சிங்கம் என்றுதான் ரோஜரை சொல்வார்கள். ஆம், டென்னிஸ் என்றாலே - [சுகப்பிரசவத்திற்கு ஆசைப்படுறீங்களா..?](https://gyaanaguru.com/do-you-wish-for-natural-delivery/): சிக்கல்களை தெரிஞ்சுக்கோங்க எல்லா பெண்ணுக்குமே சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கவே செய்கிறது. ஆனால், பெரும்பாலான - [கைகள் இல்லாத நீச்சல் மன்னன்](https://gyaanaguru.com/a-swimming-hero-without-hands/): சாதனைக்கு எதுவும் தடையில்லை எனக்கு உதவி செய்வதற்கு யாருமே இல்லை, எனக்கு பெற்றோர் சொத்து எதுவும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-6/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [விஜய் நல்ல தலைவரா, நல்ல வழிகாட்டியா ?](https://gyaanaguru.com/is-vijay-good-leader-or-good-family-man/): எம்.ஜி.ஆர். வழி இருக்கு பாஸ் சமீபத்தில் நடிகர் விஜய் மாணவ, மாணவியர்களிடம் இரண்டு விஷயங்கள் குறித்து - [மதுவை தடை செய்தால் என்னாகும்..?](https://gyaanaguru.com/what-will-happen-if-liquor-prohibitaed/): போதையின் பாதை முடிவதில்லை கள்ளச்சாராய மரணங்கள் நடக்கும் நேரங்களில் எல்லாம் பூரண மதுவிலக்கு என்ற கோரிக்கையை - [படிப்பு வரலைன்னா ஐ.ஏ.எஸ். ஆயிடுங்க](https://gyaanaguru.com/if-you-dont-study-youre-an-ias-officer-hang-on/): அஞ்சலி பிர்லா காட்டும் சூப்பர் வழி சரியாக படிப்பு வராத காரணத்தால் மாடலிங் துறையில் ஈடுபட்டுவந்தவர் - [மீண்டும் முதல்வர் ஆகிறார் ஹேமந்த் சோரன்..?](https://gyaanaguru.com/hemant-soren-to-take-oath-as-cm-again/): பா.ஜ.க. தீவிர ஆலோசனை நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் குற்றத்திற்கு ஆதாரம் இல்லை. ஜார்க்கண்ட் - [ஸ்டாலினுக்கு ஒரு கொட்டு, ஒரு ஷொட்டு](https://gyaanaguru.com/one-sting-one-shot-for-stalin/): ப.சிதம்பரம் திடீர் அரசியல் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் வழக்கமாக மத்திய அரசை - [சிங்கப்பூர் பேச்சுக்கு ஜெயலலிதா பாராட்டு](https://gyaanaguru.com/jayalalithaa-praises-singapore-speech/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 59 சிங்கப்பூர் மாநாட்டில் 168 நாடுகளைச் சேர்ந்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-5/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [பெண்ணுக்கு உண்மையான அழகு இது தான்](https://gyaanaguru.com/it-is-the-real-beauty-for-women/): உடலை நேசிப்பதே முக்கியம் பளீச்சென திருத்தமான முக வடிவம், ஆரோக்கியம், சிரிப்பு, நல்ல குணம் போன்றவை - [உணவுக்கும் உண்டு இலக்கணம்](https://gyaanaguru.com/eating-has-some-rules-and-regulations/): நேரம் அறிந்து சாப்பிடுங்கள்..! இந்த உலகில் எந்த ஒரு மிருகமும் பறவையும் உடல் குண்டாகி அவதிப்படுவது - [சொர்க்கம் என்பது வீடு தான்.](https://gyaanaguru.com/home-sweet-home/): அனுபவித்து வாழுங்கள் மரணத்துக்குப் பிறகே சொர்க்கத்தை அடையமுடியும் என்று பலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது உண்மையல்ல, - [மோடியை பத்தி சொல்வதை நம்பவே நம்பாதீங்க](https://gyaanaguru.com/dont-believe-what-is-being-said-about-modi/): இதெல்லாம் மூட நம்பிக்கை அரசியலில் அவ்வப்போது நம்பத் தகுந்தது போலவே சில கதைகள் உலவும். தற்செயல் - [தமிழிசைக்கு மீண்டும் அமித் ஷா மிரட்டல்..?](https://gyaanaguru.com/amit-shah-threatens-tamilisai-again/): டெல்லியில் அவசர சந்திப்பு பொதுமேடையில் தமிழிசையை மிகவும் வன்மத்துடன் கண்டித்த அமித் ஷா வீடியோ செம - [ஆணவப் படுகொலைக்கு ஸ்டாலின் அலட்சியம்](https://gyaanaguru.com/stalins-indifference-to-honour-killing/): சிறப்புச்சட்டம் அவசியம் முதல்வரே சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘ஆணவப் படுகொலைக்கு தனியே - [பொறுப்பான தலைவனாக விஜய் பேச்சு](https://gyaanaguru.com/vijays-speech-as-a-responsible-leader/): போதைப் பொருட்களுக்கு நோ சொல்லுங்க இன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10 - [சிங்கப்பூரில் அம்மா உணவகத்தின் பெருமை](https://gyaanaguru.com/the-pride-of-amma-restaurant-in-singapore/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 58 பெருநகர சென்னை மேயராக இருந்த சைதை - [தப்பு இல்லாமல் சட்டத்தை மீறலாமா?](https://gyaanaguru.com/are-you-getting-money-illegal-in-easy-way/): சாகசமே சங்கடம் தரும் ஒருவழிப் பாதையில் நுழைவது, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறுவது, வெள்ளைக்கோடு தாண்டி பயணிப்பது, - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-4/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [புதுமைப் பெண் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்](https://gyaanaguru.com/who-is-moovalur-ramamirtham-ammaiyar/): அறிய வேண்டிய அரிய நபர் தமிழக அரசு சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் - [உங்களுக்கு மட்டும் தான் கஷ்டங்கள் வருகிறதா..?](https://gyaanaguru.com/are-you-the-only-one-who-suffers/): துன்பம் எனும் பூதம் ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு வகையில் தான் மட்டும் கஷ்டப்படுவதாக நினைக்கிறான். - [ஒரே ஒரு நாள் கடவுளாக இருங்கள்](https://gyaanaguru.com/be-god-for-just-one-day/): மனிதருக்கும் உள்ளது அற்புத சக்தி கடவுளுக்கு ஏராளமான சக்திகள் இருப்பதாகவும், அவர் நினைத்தால் வாழ்க்கையை ஒரு - [அற்ப சந்தோஷம் தரும் மூன்று எஜமானர்கள்](https://gyaanaguru.com/three-masters-of-little-pleasure/): அனுபவி ராஜா அனுபவி அலுக்கவும் சலிக்கவும் செய்யாத மூன்று விஷயங்கள் மனிதன் வாழ்க்கையில் இருக்கின்றன. மனிதனுக்கு - [மோடிக்கு எதிராக சீறும் அமெரிக்கா](https://gyaanaguru.com/us-lashes-out-at-modi/): காரணம் இது தானா..? இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க - [விவசாயிகள் போன்று அடுத்து வழக்கறிஞர்கள் போராட்டம்?](https://gyaanaguru.com/lawyers-to-protest-next-like-farmers/): புதிய சமஸ்கிருத சட்டங்கள் மாற்றம் ஒவ்வோர் ஆட்சியின் காலகட்டத்திலும் சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டுவருவார்கள். இதுபோன்று - [ஊருக்கு ஒரு விமான நிலையம் அமைப்பாரா ஸ்டாலின்?](https://gyaanaguru.com/will-stalin-build-an-airport-in-the-city/): ஓசூர் அறிவிப்புக்குக் கொந்தளிப்பு இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 அறிவிப்புகள் கீழ், - [கட்சியையும் கவனிங்க கருப்புச்சட்டை எடப்பாடி](https://gyaanaguru.com/edappadi-palanisamy-keep-an-eye-on-party-also/): புலம்பும் அ.தி.மு.க. பெருசுகள் கள்ளக்குறிச்சிட் கள்ளச்சாராய விவகாரத்திற்கு கருப்புச்சட்டை அணிந்து தினம் ஒரு போராட்டம் நடத்திவருகிறார் - [சைதை துரைசாமி போட்ட விதை அண்ணா தி.மு.க.வாக முளைத்தது](https://gyaanaguru.com/the-seed-sown-by-saidai-duraisamy-sprouted-into-anna-dmk/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 57 அக்டோபர் 1ம் தேதி தி.மு.க.வில் நடந்துவரும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-3/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [ஸ்டாலின் தீர்மானத்தை மோடி ஏற்பாரா..?](https://gyaanaguru.com/will-modi-accept-stalins-decision/): பற்றி எரியும் சாதிவாரி கணக்கெடுப்பு விக்கிரவாண்டி இடைத் தேர்தலையொட்டி வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் பற்றி - [பாலியல் பெண் உடலுக்குள் கடவுள் வருவாரா..?](https://gyaanaguru.com/will-god-enter-a-womans-body/): ஞானகுரு அத்தியாயம் – 38 பாலியல் தொழிலில் சிக்கிய பெண் ஒருத்தி, அதில் இருந்து தப்பிக்க - [பாலியல் பெண்ணிடம் இன்பம் கிடைக்குமா..?](https://gyaanaguru.com/can-you-get-pleasure-from-a-woman/): ஞானகுரு அத்தியாயம் – 38 புலரிப் பொழுதில் இட்லிக் கடையைத் திறக்க அவசரம் காட்டினார் வேதாசலம். - [ராகுல் காந்திக்கு மரியாதை தர மோடிக்கு நிர்ப்பந்தம்](https://gyaanaguru.com/modi-forced-to-respect-rahul-gandhi/): காலம் கற்பிக்கும் பாடம். எந்த ராகுல் காந்தியின் எம்.பி.யை பறித்து, வீட்டை பறித்து வெளியே அனுப்பினார்களோ, - [இந்து கோயில்களில் சாய்பாபாவுக்கு கெட் அவுட்?](https://gyaanaguru.com/shirdi-sai-baba-statue-removel-from-hindu-temple/): இந்து முன்னணி தீவிரம் இந்து கோயில்களில் எல்லாம் இப்போது சாய்பாபா சிலைகள் வைப்பதும், அங்கு வியாழக்கிழமை - [எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம், மு.க.முத்து ரசிகர் மன்றம்..?](https://gyaanaguru.com/mgr-fan-club-and-muka-muthu-fan-club/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 56 1972. அக்டோபர் 8 அன்று லாயிட்ஸ் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-2/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [கீழ் கோர்ட், மேல் கோர்ட் எல்லாம் என்னாத்துக்கு..?](https://gyaanaguru.com/what-about-the-lower-court-and-the-higher-court/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் கேள்வி : கீழ் கோர்ட், மேல் கோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று - [காதல்  வலிக்கிறதா… என்ன செய்யலாம்?](https://gyaanaguru.com/does-love-hurt-what-can-be-done/): ஞானகுரு அத்தியாயம் – 37 அர்த்த ராத்திரிக் குற்றாலத்தை ரசித்தபடியே நடந்து மெயின்அருவிக்குள் நுழைந்து அசையாமல் - [மனிதனின் கைதி கடவுள், கோயில் என்பது சிறை](https://gyaanaguru.com/the-prisoner-of-man-is-god-and-the-temple-is-the-prison/): ஞானகுரு அத்தியாயம் – 36 ஏனோ, என்னுடன் உரையாடுவதில் மிகுந்த சந்தோஷமாக இருந்தார் சுந்தரம். அவரை - [இளைஞர்களுக்கு ஸ்டாலின் சொன்ன நல்ல செய்தி](https://gyaanaguru.com/stalins-good-news-for-youngsters/): 75 ஆயிரம் வேலை ரெடி இன்று சட்டப்பேரவையில் அடுத்த ஆண்டு 75 ஆயிரம் வேலை வாய்ப்புகள் - [மக்களவை பதவியேற்பில் நீட் ரத்து, வெல்க தமிழ்](https://gyaanaguru.com/lok-sabha-swearing-in-session-cancelled-neet-cancelled/): ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் அடிமை புராணம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்கள். - [திருச்சி சூர்யாவின் முக்குலத்தோர் மோதல் படை](https://gyaanaguru.com/trichy-suryas-mukkulathor-combat-force/): தினம் ஒரு திருவிளையாடல் தமிழக பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா தினம் ஒரு அணுகுண்டு - [எம்.ஜி.ஆருக்கு கணக்கு கேட்க உரிமை இல்லையா?](https://gyaanaguru.com/does-mgr-not-have-the-right-to-be-held-accountable/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 56 சைதை துரைசாமி கூறிய உண்மைகளின் அடிப்படையில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-55/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-weapon-use-wiesly/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [பேச்சுவார்த்தையில் சாதித்த மேயர்](https://gyaanaguru.com/mayor-achieves-in-negotiations/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 202 ரேஸ் கோர்ஸ் சாலை நெருக்கடியைத் தவிர்க்க வேண்டும் - [மீண்டும் கொதிநிலையில் சாம்சங் ஊழியர்கள்.?](https://gyaanaguru.com/samsung-employees-on-the-boil-again/): பேச்சுவார்த்தையில் குளறுபடி எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது என்று சொல்லப்பட்டாலும், சாம்சங் போராட்டத்தில் இன்னமும் எந்தவொரு உருப்படியான - [இஸ்ரேல் பிரதமருக்குப் பிடி வாரண்ட்…](https://gyaanaguru.com/arrest-warrant-issued-for-israels-prime-minister/): போர் நிற்க வாய்ப்பு உண்டா? இஸ்ரேல் பிரதமர், அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் - [விலை குறைந்துள்ள அதானி பங்குகளை வாங்கலாமா..?](https://gyaanaguru.com/should-you-buy-adani-stocks/): மோடி எனும் பாதுகாப்புக் கவசம் உலகம் முழுக்க இந்தியாவின் மானம் கொடி கட்டிப் பறக்கிறது. மோடி, - [ரேஸ் கோர்ஸ் சாலைக்கு ஒரு தீர்வு](https://gyaanaguru.com/a-solution-to-the-race-course-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 202 போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு ரேஸ்கோர்ஸ் சாலையில் ஆய்வு - [உதயநிதியின் 3 சதவீத இட ஒதுக்கீடு எப்போ வரும்..?](https://gyaanaguru.com/when-will-udhayanidhis-3-reservation-come/): காத்திருக்கும் விளையாட்டு வீரர்கள் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இன்று - [அதானியிடம் லஞ்சம் வாங்கியது எடப்பாடி பழனிசாமியா, ஸ்டாலினா.?](https://gyaanaguru.com/did-edappadi-palaniswami-or-stalin-take-bribe-from-adani/): அடேங்கப்பா தகவல்கள் சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை பெறுவதற்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க - [அதானி குடுத்த லஞ்சமே 200 கோடி என்றால் லாபம் எவ்வளவு..?](https://gyaanaguru.com/if-adanis-bribe-is-rs-200-crore-how-much-is-the-profit/): அமெரிக்காவுக்கு ரெய்டு விடுவாரா மோடி? சோலார் பவர் திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கு மட்டுமே 2000 கோடிக்கு - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-32/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சினிமா பிரியர்களுக்கு ஒரு நல்ல புத்தகம்](https://gyaanaguru.com/best-book-for-cinema-lovers/): உலகை உலுக்கிய 75 திரைப்படங்கள் – எம்.நிர்மல் சினிமா என்பது 3 மணி நேர சொர்க்கம். - [ரேஸ் கோர்ஸ் சாலையில் ஆய்வு](https://gyaanaguru.com/inspection-on-race-course-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 201 சென்னை நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை - [ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து ஆண்களுக்கு என்ன சொல்கிறது.?](https://gyaanaguru.com/what-does-ar-rahmans-divorce-mean-for-men/): இனியும் பெண்களை ஏமாற்ற முடியாது. காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி, தனுஷ் – - [கள்ளச்சாராய வழக்கு சிபிஐ விசாரணை தீர்வு அல்ல, கேடு](https://gyaanaguru.com/cbi-probe-into-illicit-liquor-case-is-not-a-solution-it-is-a-disaster/): ஸ்டாலின் பதவி விலக வேண்டுமா? கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற - [மாணவர் கண் முன்னே ஆசிரியை குத்திக் கொலை](https://gyaanaguru.com/teacher-stabbed-to-death-in-front-of-student/): கத்தியில் இருக்கிறதா தீர்வு? சின்னச்சின்ன விஷயங்களுக்கும் கத்தியைத் தூக்குவதும் கொலை செய்வதும் இன்று சாதாரணமாகி வருகிறது. - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-31/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [பெண்களை மிரட்டும் ஆஸ்டியோபோரோசிஸ்](https://gyaanaguru.com/osteoporosis-in-women/): தொட்டாலே உடையும் எலும்புகள் உலகம் முழுவதும் சமீபகாலமாக அதிக அளவில் மனிதர்களைத் தாக்கும் நோய் ஆஸ்டியோபோரோசிஸ் - [யானைக்கு கொலை செய்யத் தெரியாது..!](https://gyaanaguru.com/an-elephant-doesnt-know-how-to-kill/): திருச்செந்தூர் கொடூரத்துக்கு ஞானகுரு பரிகாரம் திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி இரண்டு பேர் உயிர் இழந்த - [சாலை விரிவாக்கத்திற்கு டெல்லி பயணம்](https://gyaanaguru.com/intensive-measures-in-road-widening/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 200 பெருநகர சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் முதல் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-30/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்ட சாலைகள்](https://gyaanaguru.com/roads-proposed-for-expansion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 199 சாலை விரிவாக்கம் என்ற திட்டத்தைக் கைவிடும்படி பல - [பெரியவர் எடப்பாடிக்கு சின்னவர் உதயநிதி செம கலாய்](https://gyaanaguru.com/periyavar-edappadikku-chinnavar-udhayanidhi-sema-kalai/): இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டாரே முதல்வர் ஸ்டாலினுடன் மோதிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தேவையில்லாமல் உதயநிதியை வம்புக்கு - [ஊழலை ஒழித்துக் கட்டிய மோடிஜி](https://gyaanaguru.com/modiji-eradicated-corruption/): சூப்பர் திருப்பம் பா.ஜ.க.வை போன்று பரிசுத்தமான கட்சி எதுவும் இல்லை. நாங்கள் ஊழல் குற்றசாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-29/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சாலை விரிவாக்கத்தில் முதல் நடவடிக்கை](https://gyaanaguru.com/first-step-in-road-widening/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 198 சாலை விரிவாக்கம் என்றதும் ஏதேனும் ஒன்றிரண்டு சாலைகளை - [அந்தரங்க பகுதியில் முடி இருக்கலாமா…?](https://gyaanaguru.com/can-you-have-pubic-hair/): பாலியல் பாடம் விஞ்ஞானம் ரொம்பவும் வளர்ந்துவிட்டது. உள்ளங்கை செல்போனில் உலகம் வந்துவிட்டது என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறோம். ஆனால், - [முட்டைகோஸ்க்கும் யூரிக் அமிலத்துக்கும் என்ன தொடர்பு..?](https://gyaanaguru.com/what-is-the-connection-between-uric-acid-and-cabbage/): உடலில் உற்பத்தியாகும் யூரிக் அமிலம் ரத்தத்துடன் கலந்து, பின்னர் சிறுநீரகங்களால் வடிகட்டப்பட்டு சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது. - [மனசுக்கு மண் வைத்தியம்](https://gyaanaguru.com/mud-remedies-for-the-mind/): உடலுக்குத் தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளும் தன்மை உண்டு. அதாவது இயற்கையுடன் இணைந்து உடல் செல்களைப் புதுப்பித்துக் - [சொட்டு மருந்து இருக்க கண்ணாடி எதுக்கு..?](https://gyaanaguru.com/why-do-you-have-glasses/): டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை மூக்குக் கண்ணாடிக்குப் பதில் கண் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-28/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சாலை விரிவாக்கத்திற்கு டி.டி.ஆர்.](https://gyaanaguru.com/ddr-for-road-expansion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 197 மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதில் மிகுந்த - [டாக்டரை குத்தக்கூடாதுன்னா இதை முதலில் செய்யுங்க ஸ்டாலின்..!](https://gyaanaguru.com/if-you-dont-want-to-stab-the-doctor-do-this-first-stalin/): தேவையான சீர்திருத்தங்கள் கிண்டி மருத்துவமனை டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வுகளை - [கவர்னர் ஒரு திருந்தாத கேஸ்](https://gyaanaguru.com/the-governor-is-an-unrepentant-case/): போட்டு வெளுக்கும் மாஜி தமிழகத்தில் ஏற்கெனவே ஒரு முறை திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசிய பஞ்சாயத்து - [தனுஷ் ஒரு சாடிஸ்ட்.](https://gyaanaguru.com/dhanush-is-a-sadist-actress-nayanthara-open-letter/): நடிகை நயன்தாரா ஓப்பன் கடிதம் நயன்தாராவின் திருமணம் தொடர்பான டாக்குமெண்ட்ரி நெட்பிளிக்ஸில் வெளிவருகிறது. நயன் தாராவின் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-27/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சாலை விரிவாக்கத்தில் காட்டிய உறுதி](https://gyaanaguru.com/determination-shown-in-road-expansion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 196 சென்னை மக்கள் அனுபவிக்கும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் - [விக்னேஷ் மரணத்தில் உண்மையில் நடந்தது என்ன?](https://gyaanaguru.com/what-really-happened-in-vigneshs-death/): கிண்டி மருத்துவமனை அதிர்ச்சித் தகவல்கள் டாக்டரை குத்திய விக்னேஷ் வில்லங்கம் தீர்ந்துபோவதற்குள் விக்னேஷ் என்பவர் போதிய - [ஐயப்ப பக்தர்களுக்கு வாபர் சமாதி தடை](https://gyaanaguru.com/vabar-samadhi-banned-for-ayyappa-devotees/): மத நல்லிணக்கத்துக்கு முடிவு கட்டிட்டாங்க ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் இஸ்லாமியர்கள் வழிபடும் வாபர் சமாதிக்கும் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-26/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [எமனிடமிருந்து எம்.ஜி.ஆரை மீட்டு வந்தவர் வி.என்.ஜானகி](https://gyaanaguru.com/it-was-vn-janaki-who-rescued-mgr-from-yemen/): மறைக்கப்பட்ட புரட்சித்தலைவி முன்னாள் முதல்வரும் புரட்சிச்தலைவர் எம்.ஜி.ஆரின் மனைவியுமான வி.என்.ஜானகியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது அ.தி.மு.க. - [கஸ்தூரியைப் பார்த்து நீதிபதி இப்படி சொல்லிட்டாரே](https://gyaanaguru.com/the-judge-said-this-to-kasturi/): முடியாத தெலுங்கு பஞ்சாயத்து பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்த கதையாகிப் போனது நடிகை கஸ்தூரி - [டாக்டர் பாலாஜி வெறுப்பு மருத்துவரா..?](https://gyaanaguru.com/is-dr-balaji-a-hateful-doctor/): காவேரி வில்லங்கம் டாக்டர் பாலாஜி அரசு மருத்துவமனையில் தாக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுக்க பற்றி எரிகிறது. - [சாலை விரிவாக்கமே சென்னைக்குத் தீர்வு](https://gyaanaguru.com/road-expansion-is-the-solution-for-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 195 பெருநகர சென்னைக்கு இன்றும் நாள் தோறும் பல்வேறு - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-25/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [அழகு தேவதை ஆலியாவுக்கு இப்படி ஒரு குறை](https://gyaanaguru.com/such-a-flaw-for-beauty-goddess-alia/): கடவுளின் குழந்தை பாலிவுட் உலகின் அழகு தேவதையான ஆலியா பட் சமீபத்தில் ஏடிஹெச்டி பாதிப்பு குறித்து - [மனசை பத்திரமா பாத்துக்கோங்க…](https://gyaanaguru.com/take-care-of-your-mind/): ஆசிரியர் பக்கம். நாம் உண்ணும் உணவு, பருகும் நீர், சுவாசிக்கும் காற்று, சுற்றுச்சூழல், தூக்கம், தொற்று - [ஹோட்டல் உணவிலும் ஆரோக்கியம்](https://gyaanaguru.com/health-in-hotel-food/): சேலம் சிவராமனின் உடல் நலக் குறிப்புகள் சேலம் என்றாலே மாம்பழம் என்ற அடையாளத்தை மாற்றும் வகையில், - [பசுமைப் பூங்காவில் மீன் பிடி அனுபவம்](https://gyaanaguru.com/fishing-experience-in-the-green-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 194 பெரும்பாலான வெளிநாடுகளில் மக்களுடைய பொழுதுபோக்குகளில் மிகவும் முக்கியமான - [ரத்தம் தெறிப்பது தான் திராவிட மாடலா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/its-all-blood-is-this-stalins-dravidian-model/): எல்லாம் ரத்தமயம் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதை பார்க்கப் பொறுக்க முடியாமல் எதிர்க் கட்சியினர் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-24/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சென்னைக்குள் படகுப் பயணம்](https://gyaanaguru.com/boating-within-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 192 நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் சேத்துப்பட்டு ஏரியின் - [விஜய்க்கு சீமான் குண்டக்கமண்டக்க கேள்வி](https://gyaanaguru.com/seeman-gundakkamandaka-questions-vijay/): ஊழல் பட்டியலுக்கும் கிண்டல் நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை எல்லாம் நடிகர் விஜய் அள்ளிக் கொள்வார் - [உதயநிதியுடன் விவாதத்துக்கு எடப்பாடி ரெடி?](https://gyaanaguru.com/ready-for-debate-with-udhayanidhi/): டாபிக்கை மாத்திட்டாங்களே தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க. அரசு என்ன செய்தது என்று என்னுடன் விவாதத்திற்கு வர - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-23/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சுறுசுறுப்பே என் ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/agility-is-my-health-secret/): வழி காட்டுகிறார் டாக்டர் ஜெயம் கண்ணன் தமிழகத்தின் புகழ் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்களில் முக்கியமானவர் டாக்டர் - [சென்னைக்கு மகுடமான சேத்துப்பட்டு பசுமை பூங்கா](https://gyaanaguru.com/chetpet-green-park-crowns-chennai-eco-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 192 சென்னை மாநகராட்சிக்கு சொந்தமில்லாத சேத்துப்பட்டு ஏரியை சீரமைப்பு - [சமையலறை உடைப்பு, ஹவுஸ் ஒய்ஃப் குற்றவாளிகள்](https://gyaanaguru.com/kitchen-breakin-housewife-convicts/): களம் இறங்கும் திராவிடர் தளம் பெண்களை வீட்டுக்குள் முடக்கிவைப்பதற்காகவே சமையலறை, தாலி, கற்பு போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன. - [வாசகருக்கு ஒரு ஆரோக்கிய சவால்](https://gyaanaguru.com/a-wellness-challenge-for-the-reader/): தினமும் குளிக்கிறோம். ஆனால், உடலின் சில பாகங்களை பலரும் கண்டுகொள்வதே இல்லை என்கிறது ஆய்வு. நீங்கள் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-21/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [மீன் வளத்துறை அமைச்சகத்துடன் மோதல்..?](https://gyaanaguru.com/conflict-with-fisheries-ministry/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 191 சென்னையில் பொழுதுபோக்குவதற்கு நிறையவே இடங்கள் உள்ளன. ஆனால், - [காளியம்மாளைப் பார்த்து ஏன் பயப்படுகிறார் சீமான்..?](https://gyaanaguru.com/why-is-seeman-afraid-of-kaliammal/): அம்பலப்படுத்தும் டாக்டர் இளவஞ்சி நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியே செல்பவர்கள் தலைமையைக் குற்றம் சொல்லி, - [ஆயிரம் பேருக்கு அப்பா டெல்லி கணேஷ்](https://gyaanaguru.com/delhi-ganesh-is-the-father-of-a-thousand-people/): தூக்கத்திலே பிரிந்த உயிர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகம் மற்றும் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திவந்த குணச்சித்திர - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-20/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [யார் இந்த ஆயி என்ற பூரணம்..?](https://gyaanaguru.com/who-is-this-aayi/): தர்ம தேவதை தர்ம தேவதை என்ற விருது பெற்று மீண்டும் ஒரு முறை தலைப்புச் செய்திக்கு - [உள்ளாட்சித் தேர்தலுக்கு ஸ்டாலின் குறுக்கு வழி](https://gyaanaguru.com/stalins-shortcut-to-local-body-polls/): இப்படி பண்றீங்களேப்பா கடந்த 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் - [உதயநிதி காலில் விழலாமா நேரு..?](https://gyaanaguru.com/will-udhayanidhi-fall-at-nehrus-feet/): இதுவும் திராவிட மாடலில் ஒன்று கருணாநிதி காலத்தில் இருந்து திருச்சியில் அரசியல் செய்துவரும் கே.என்.நேருக்கு இன்று - [ஐந்து நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர்](https://gyaanaguru.com/a-millionaire-for-five-days/): மோடியின் அடேங்கப்பா சாதனை ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களை உருவாக்குவதில் மோடி ஆட்சி சாதனை படைத்து வருகிறது - [சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு எல்.இ.டி. விளக்குகள்](https://gyaanaguru.com/leds-for-environmental-improvement-lighting/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 190 சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக வீடுகளில் குண்டு பல்புகளுக்குப் பதில் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-19/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [ஸ்டாலினை விட திருமாவுக்கு ஆதவ் முக்கியம்..?](https://gyaanaguru.com/is-aadhav-more-important-to-thiruma-than-stalin/): விஜய் விழா பங்கேற்பு சர்ச்சை அரசியல் குழப்பம் இருப்பதைக் காரணம் காட்டி, புத்தக வெளியீட்டு விழாவில் - [சீமான் பிறந்த நாளில் விஜய் சமாதானத் தூது](https://gyaanaguru.com/vijay-peace-message-on-seemans-birthday/): அதிர்ச்சியில் தவெக நிர்வாகிகள் நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுக்கு நேரடியாக கண்டனம் தெரிவித்த ஒரே நபர் - [பணம் கொட்டும் செம்மரத் திட்டம்](https://gyaanaguru.com/money-dumping-red-tree-project/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 189 மேயர் சைதை துரைசாமி இயற்கை ஆர்வலர் என்பதால் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-18/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [ஆசையை கட்டுப்படுத்த ஆசையா..?](https://gyaanaguru.com/do-you-want-to-control-your-desire/): ஞானகுரு சிம்பிள் டிப்ஸ் நாயின் செயலை உற்றுக் கவனித்தால் விசித்திரமாக இருக்கும். எந்தக் காரணமும் இன்றி - [ராசி இல்லாத மனிதர் யார்..?](https://gyaanaguru.com/who-is-a-man-without-a-zodiac/): ஞானகுரு தரிசனம் திருப்பரங்குன்றம் மலையின் மீது, இலக்கின்றி எதையோ வெறித்துக்கொண்டு இருந்த இளைஞனுக்கு அருகில் அமர்ந்தார் - [ஈரான் ஹிஜாப் போராளிப் பெண்ணுக்கு என்ன ஆனது.?](https://gyaanaguru.com/what-happened-to-irans-hijab-fighter/): மீண்டும் ஒரு தற்கொலை பெண்களின் ஆடையில் தான் இஸ்லாத்தின் கண்ணியமும் கலாச்சாரமும் ஒட்டியிருக்கிறது என்று அடக்கி - [கற்பக விருட்சமான பனை மரங்களின் பாதுகாவலர்](https://gyaanaguru.com/guardian-of-palm-trees/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 188 பப்பாளி, மாமரம், தென்னை போன்ற மரங்கள் மட்டும் - [உங்களுக்கு கீர்த்தி சுரேஷ்ன்னா எங்களுக்கு விஜயலட்சுமி](https://gyaanaguru.com/keerthy-suresh-to-you-vijayalakshmi-to-us/): மீண்டும் தம்பிகளுடன் மோதும் த.வெ.க. எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா கொடுத்த நினைவுச் சின்னம் அ.தி.மு.க.வின் முக்கியமான அரசியல் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-17/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [தமிழ்த் தாயை ஏமாற்றிய ஸ்டாலின்..!](https://gyaanaguru.com/did-stalin-cheat-tamil-mother/): கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள் தமிழ்த் தாய் வாழ்த்தில் ஓரு வார்த்தையை மாற்றிப் பாடினார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த தி.மு.க.வினரும் - [விவாகரத்தின் விலை என்ன?](https://gyaanaguru.com/what-is-the-cost-of-divorce/): பேரன்புக்குக் கொஞ்சம் விட்டுக்கொடுங்கள் ’மனசுக்குப் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடு’  என்று பேசுவது இந்த - [தப்பு செய்ய ஆசை வருகிறதா..?](https://gyaanaguru.com/do-you-want-to-do-something-wrong/): தெளிவுக்கு எளிய வழி சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து ஏங்காதவர்கள் யாருமில்லை. அவர்களின் அழகு, அந்தஸ்து, புகழ் - [மகிழ்ச்சியாக பள்ளிக்குப் போகும் குழந்தைகள்](https://gyaanaguru.com/children-who-go-to-school-happily/): பின்லாந்து ஆச்சர்யம் ’இன்னைக்கு ஸ்கூல் லீவு” என்று சொல்லும்போது குழந்தைகள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை வேறு - [பசுமைத் திட்டத்தில் பள்ளி மாணவர்கள்](https://gyaanaguru.com/school-students-in-green-project/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 187 பெருநகர சென்னையை பசுமையாக மாற்ற வேண்டும் என்றால், - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-16/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [நாளைக்கும் நிலவு வரும், நாம் இருக்க மாட்டோம்](https://gyaanaguru.com/the-moon-will-come-tomorrow-and-we-wont-be/): ஆசிரியர் பக்கம் இரவு நேர ரயில் பயணம்.  அந்த கோச்சில் இருந்த அனைத்து கம்பார்ட்மென்ட்களிலும் விளக்கை - [உடலே ஆலயம்… உயிரே கடவுள்](https://gyaanaguru.com/the-body-is-the-temple-life-is-god/): ஞானகுரு தரிசனம் குளித்துமுடித்து கரையேறிய ஞானகுருவை வணங்கி நின்ற மகேந்திரன், ‘’தினமும் ரசித்துக் குளிக்கிறீர்கள். அழியக்கூடிய - [நீங்கள் எதை தேடுகிறீர்களோ, அதுவும் உங்களைத் தேடுகிறது.](https://gyaanaguru.com/whatever-you-are-looking-for-is-also-looking-for-you/): வடிவேலு வாழ்க்கை தத்துவம் இயற்கை நிறைய நிறைய ஆச்சர்யங்களை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது. ’நீ எதுவாக - [சினிமாவை விஞ்சும் தாதா ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு](https://gyaanaguru.com/dad-armstrong-murder-case-surpasses-cinema/): முழுமையான போலீஸ் ஸ்டோரி அரசியல் படுகொலை என்று தமிழகத்தையே கதிகலங்கச் செய்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட - [பூங்காவை தேடி வந்த பறவைகள்](https://gyaanaguru.com/birds-in-search-of-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 186 மேயர் சைதை துரைசாமி சுற்றுச்சூழல் மேம்பாட்டில் கவனம் - [சீமானை 15 முறை சந்தித்தாரா விஜய்..?](https://gyaanaguru.com/did-vijay-meet-seeman-15-times/): உண்மையைச் சொல்லுங்க ப்ரோ என் தம்பி அரசியலுக்கு வர வேண்டும், என் தம்பியுடன் கூட்டணி சேர்வதில் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-15/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [புற்று நோய் வந்துவிட்டால் எப்படி எதிர்கொள்வது..?](https://gyaanaguru.com/how-to-deal-with-cancer/): வழி காட்டும் ஞானகுரு சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவுக்கு, கொய்யா பழங்களைக் கொடுத்தார் மகேந்திரன். ‘’எனது - [தியானத்தில் உடல் மேலே எழும்புமா..?!](https://gyaanaguru.com/does-the-body-rise-up-in-meditation/): சந்தேகம் தீர்க்கும் ஞானகுரு திருப்பரங்குன்றம் பரபரப்பாக இருந்தது. ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், காவிஉடை சாமியார்கள் என ஏராளமான - [துன்பமான நேரமா…? தட்டுங்கள், திறக்கப்படும்..!    ](https://gyaanaguru.com/a-sad-time-knock-and-it-will-open/): மனிதரும் தெய்வம் ஆவார்கள் டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கியதும், ஹேண்ட் பேக் பத்திரமாக இருக்கிறதா என்று - [அமரனின் ஐயங்காருக்கு பா.ஜ.க.வுக்குள் கும்மாங்குத்து](https://gyaanaguru.com/amarans-iyengar-sparks-controversy-in-bjp/): அண்ணாமலையின் நைனா பாலிடிக்ஸ் சூர்யா நடித்த சூரனைப் போற்று படத்தில் பிராமணரை ஒரு இடைஜாதியினராகக் காட்டியிருந்தார்கள். - [விஜய் பேரைச் சொல்ல பயப்படுகிறாரா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/long-live-vijay-stalin-fear-to-say-name/): தி.மு.க. புறக்கணிப்பு அரசியல் விஜய் மீது சீமான் அதிரடித் தாக்குதல் நடத்தியதையடுத்து பனையூரில் நடந்த கூட்டத்தில், - [மரம் நடுவதற்கு மேயர் போட்ட நிபந்தனை](https://gyaanaguru.com/mayors-condition-for-tree-planting/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 185 சர்வதேச சுற்றுச்சூழல் விதிப்படி ஒவ்வொரு நகரத்திலும் 33.3 - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-14/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சரத்குமாரை விருதுநகர் மாரியம்மனும் ஏமாத்திடு்ச்சு](https://gyaanaguru.com/viruthunagar-mariamman-cheated-sarathkumar/): மூன்றாம் இடத்தில் ராதிகா தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பார்க்க வேண்டும் என்று மாமியார் ஆசைப்பட்டதற்காக தமிழக அரசியலில் - [திசை மாறும் நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவுடன் ராகுல் ஆட்சி..?](https://gyaanaguru.com/naidu-comes-to-congress-alaiance/): பா.ஜ.க. பாணியில் ஆட்சி மாற்றம் 400 லட்சியம் 350 நிச்சயம் என்றெல்லாம் பேசிவந்த பா.ஜ.க.வுக்கு தேர்தல் - [சீமான் பேச்சு, காமெடியாப் போச்சு.](https://gyaanaguru.com/seeman-speech-is-comedy-one/): கம்யூனிஸ்ட் கட்சியுடன் சவால் விட்டு தோல்வியை சந்தித்த சீமான் இப்போது மீண்டும் அண்ணாமலையுடன் சவால் விட்டு - [எடப்பாடி பழனிசாமி தலைமை பதவிக்கு ஆபத்து,!](https://gyaanaguru.com/edappadi-palanisamy-leadership-is-questionable/): இரண்டாவது இடம் போயிடுச்சுங்க 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டு இருக்கிறது. இதுவரை வெளியான - [பசி இருக்கும் வரை லீவு கிடையாது](https://gyaanaguru.com/no-holiday-for-amma-canteen/): ஜெயலலிதா தொடங்கிவைத்த மலிவு விலை உணவகத்திற்கு ஞாயிற்றுக் கிழமை விடுப்பு கொடுப்பது குறித்து அதிகாரிகள் மேயர் - [4 கேள்விக்கு தேர்தல் ரிசல்ட் சொல்லுங்க](https://gyaanaguru.com/answer-four-election-questions-and-win-prize/): 2024 மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை காலை முதல் வெளியாக இருக்கின்றன. எக்ஸிட் போல் முடிவுகள் - [அரசு வேலைக்கு ஆசைப்படுறீங்களா..?](https://gyaanaguru.com/how-many-job-examinations-in-tnpsc/): எப்படியாவது அரசு வேலைக்குள் நுழையணுங்கிறது நிறைய மாணவர்களின் கனவாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலான மாணவர்கள் குரூப் - [சைக்கிள் ஓட்டுங்க பெண்களே](https://gyaanaguru.com/cycle-ride-has-many-good-things-for-women/): அது ஒரு காலம் சைக்கிள் இருந்தாலே கெத்து என்ற மனப்பான்மை பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் இருந்தது. - [ராகுல் காந்தியின் பலே மரியாதை](https://gyaanaguru.com/rahulgandhi-homage-to-karunanidhi/): பொதுவாக மாநிலத் தலைவர்கள் குறித்து தேசியக் கட்சிகள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அந்தந்த மாநிலங்களுக்கு வரும் நேரத்தில் - [ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் நிறுத்தியாச்சா?](https://gyaanaguru.com/palm-oil-and-cereles-are-stopped-in-ration-shop/): ரேஷன் கடையில் எப்போது போய் கேட்டாலும் இன்னமும் பருப்பு, பாமாயில் வரவில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். - [அம்மா உணவகத்தில் ஒளவைப் பாட்டி](https://gyaanaguru.com/amma-canteen-and-ovvai-patti-poem/): அம்மா உணவகத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதில் சைதை துரைசாமி ரொம்பவே - [சிம்பிளான தேர்தல் குவிஸ்](https://gyaanaguru.com/simple-election-quiz/): நாலு கேள்விக்கு பதில் சொல்லுங்க, பரிசு வெல்லுங்க 2024 மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை காலை - [’ஞானகுரு’ எஸ்.கே.முருகன் அறிமுகம்](https://gyaanaguru.com/gyaanaguru-sk-murugan-introduction/): பத்திரிகை உலகில் 35 ஆண்டு கால அனுபவமும் 50க்கும் மேற்பட்ட நூல்களும் எழுதியிருக்கும் எஸ்.கே.முருகன், தற்போது - [அரசு மருத்துவமனையில் குறை ஒன்றுமில்லை](https://gyaanaguru.com/there-is-no-any-defects-to-get-treatment-from-government-hospitals/): சூப்பரான மெடிக்கல் அட்வைஸ் நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும் சாதாரண காய்ச்சல், வயிறு வலி என்றாலும் பக்கத்தில் - [நடை பயிற்சிக்கு ஏற்ற நேரம் எது?](https://gyaanaguru.com/what-is-the-correct-time-for-walking/): பொழுதுபோக்குவதற்கு இன்னும் கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைக்காதா என்று ஏங்கும் அளவுக்கு சமூகவலைதளங்கள் மனிதர்களை அடிமையாக்கி - [சாமியாடுவதை குணப்படுத்த முடியுமா?](https://gyaanaguru.com/is-there-cure-for-samiyattam/): திருப்பதி வெங்கடாசலம், மதுரை மீனாட்சி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், பழனி முருகன் போன்ற திருத்தலங்களுக்கு வரிசையில் நின்று - [தினமும் பிரியாணி சாப்பிடுங்க](https://gyaanaguru.com/shall-we-eay-biriyani-daily/): இன்று பிரியாணி இல்லாத உலகத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு தெருவுக்குத் தெரு - [கிட்னி நல்ல நண்பன்… மோசமான எதிரி](https://gyaanaguru.com/kidney-is-best-friend-but-worst-enemy/): கொடுமையிலும் கொடுமையான வேதனை சிறுநீர்ப் பாதையில் கற்கள் அடைத்துக்கொள்வதால் உண்டாகும் வேதனை இருக்கிறதே, அது எதிரிக்கும் - [ஆர்.ஓ. குடிநீர், பற்சிதைவு, சிசேரியன் ரிசர்ச்](https://gyaanaguru.com/ro-water-ciserian-tooth-research-results/): மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு ஊட்டிவருகிறார் மருத்துவர் வீ.புகழேந்தி. மக்களின் அடிப்படைத் தன்மைகளைப் - [டீன் பிள்ளைகளுக்கு முகப்பரு வில்லன்](https://gyaanaguru.com/cure-for-pimples-problem-for-teen-agers/): எல்லோருடைய முகமும் கண்ணாடி போன்று பளபளவென மின்னுவதாகவும், தன்னுடைய முகம் மட்டும் முகப்பரு எனும் மோசமான - [கண்களைப் பாதுகாக்கும் 20 – 20 20 விதி](https://gyaanaguru.com/care-for-eyes-its-new-formula/): இது டிஜிட்டல் உலகம். காலையில் கண் விழிப்பது முதல் தூங்குவதற்கு முன் வரையிலும் செல்போன், கம்ப்யூட்டர், - [முழுக்க முழுக்க பெண்கள் ராஜ்ஜியம்](https://gyaanaguru.com/amma-unavagam-labours-will-be-women-only/): ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் அம்மா உணவகம் தொடங்க வேண்டும் என்று திட்டம் தீட்டியதும் ஒரே - [சிரசாசனம் இயற்கைக்கு மாறானதா..?](https://gyaanaguru.com/sirasasanm-is-againist-nature/): யோகா பயிற்சியில் பொன்விழா கண்டவர் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி. யோகாசனத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்த ஆசனா - [மருத்துவரை மாற்றாதீர்கள், மருந்தை மாற்றுங்கள்](https://gyaanaguru.com/dont-change-doctor-change-medicines-only/): ஆசிரியர் பக்கம் எஸ்.கே.முருகன் காலையில் எழுந்தவுடன் அச்சூ அச்சூ என்று நிறைய தும்மல் வருகின்றன. அதன் - [கோவிஷீல்டு போட்டவர்கள் கனிவான கவனத்திற்கு…](https://gyaanaguru.com/covishield-side-effects-doctor-jayasurya/): கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பக்கவிளைவுகள் இருப்பதை அதனை தயாரித்த நிறுவனமே ஒப்புக்கொண்டு, தயாரிப்பை நிறுத்தியிருக்கும் நிலையில், இந்த - [போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ் போதை பொருட்களா..?](https://gyaanaguru.com/horlicks-bournvita-are-not-healthy-drinks/): உடல் நலமில்லாத நபரை சந்திக்க ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்வதும், வளரும் பிள்ளைகள் இருக்கும் வீட்டுக்கு பூஸ்ட், - [ஞானகுரு யாக்கை இம்மாத இதழ் படித்தீர்களா..?](https://gyaanaguru.com/did-you-read-gyaanaguru-current-issue/): நடிகராக ராதாரவியை அறிந்திருப்பீர்கள். அவர், உடல் ஆரோக்கியத்தில் எத்தனை கவனம் செலுத்துகிறார் தெரியுமா? இன்னும் நிறைய - [என் படுக்கை அறையில் மூன்றாவது ஆள்](https://gyaanaguru.com/counselling-for-threesome-addict-husband-and-wife/): எத்தனை பெரிய செல்வந்தர் என்றாலும் பணத்தை அசட்டையாக எல்லா இடங்களிலும் வைத்துவிடுவதில்லை. பிறர் பார்வையில் படாதவகையில், - [வயதுக்கேற்ப சாப்பிடாதீர்கள், உடலுக்கேற்ப உண்ணுங்கள்..!](https://gyaanaguru.com/eat-as-per-your-body-wish-not-at-age-radharavi/): தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் 400க்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பவர் நடிகர் - [மோடிக்குப் பயந்து ஸ்டாலின் டெல்லி போகலையா..?](https://gyaanaguru.com/stalin-afraid-of-modi-delhi-visit-cancel/): இண்டியா கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளும் இன்று நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் எஸ்கேப் ஆகியிருக்கும் தமிழக - [ஜெயலலிதா தொடங்கிவைத்த புரட்சித் திட்டம்](https://gyaanaguru.com/jayalalitha-open-the-revoulationary-scheme/): அரசு வழங்கும் கிலோ ஒரு ரூபாய் அரிசி, மாநகராட்சி இடம் போன்றவற்றை முறையாகப் பயன்படுத்தி மலிவு - [ஒரு கிலோ அரிசியில் 65 இட்லிகள்](https://gyaanaguru.com/one-kilo-rice-may-get-65-idlies/): முதல்வர் ஜெயலலிதா அனுமதி கொடுத்த பிறகும் மலிவு விலை உணவகத்தைக் கொண்டுவருவதற்கு அதிகாரிகள் தாமதம் செய்துவந்தனர். - [பூனை குறுக்கே போனால் என்னாகும்?](https://gyaanaguru.com/what-will-happen-if-cat-cross-in-our-journey/): வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே போய்விட்டால் சட்டென அதிர்ந்து விடுகிறார்கள். அது - [ஏழைகள் எப்படி வாய்விட்டு சிரிக்கிறார்கள்?](https://gyaanaguru.com/how-poor-people-able-to-laugh/): கைகளில் இருந்த தானியங்களை பறவைகளுக்கு வீசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அப்போது, ‘’சுவாமி… ஒற்றைக் குடிசையிலும், நடைபாதையிலும் - [திருமணத்திற்கு முன் பழைய காதலை சொல்ல வேண்டுமா?](https://gyaanaguru.com/have-to-inform-my-old-love-to-new-man-to-marry/): செடிகளுடன் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்திக்க இரண்டு இளம் பெண்கள் வந்தனர். இருவர் கண்களிலும் எக்கச்சக்க குழப்பம். - [பித்ருக்களை தூக்கி குப்பையில் போடு..!](https://gyaanaguru.com/culture-for-death-is-worth-for-waste/): ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். ‘’குருவே, இன்று நான் பித்ருகளுக்கு குறிப்பாக தாய்க்கு மகன் அளிக்க - [நானும் நானும் நிஜம்](https://gyaanaguru.com/not-able-to-connect-one-i-am-alone/): யாரிடமும் விலகி விடவும் முடிவதில்லை நெருங்கி விடவும் கூடுவதில்லை என்பது தான் துயரமான இன்னொரு நிஜம்.! - [எனக்கென்று எதுவுமில்லை](https://gyaanaguru.com/i-am-nothing-but-nothing/): அள்ளிகைப்பள்ளத்தில் தேக்கிய நீர்நதிக்கு அந்நியமாச்சுஇது நிச்சலனம்ஆகாயம் அலைபுரளும் அதில்கை நீரைக் கவிழ்த்தேன்போகும் நதியில் எது என் - [எல்லாம் நான் எதிலும் நான்](https://gyaanaguru.com/all-are-me-i-am-everything/): வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;கானில் வளரும் மரமெலாம் நான்,காற்றும் புனலும் கடலுமே - [இரண்டு தந்தைகள்](https://gyaanaguru.com/fatherhood-fantasy/): தன் குழந்தைக்குபொம்மைவாங்க முடியாதுஎனத் தெரிந்துபேரம் பேசிவெளியேறப் பார்க்கிறார்அப்பா பாசம் உணர்ந்துகட்டுபடியாகும் பேரத்துக்குபடிய வைத்துவிற்கப் பார்க்கிறார்கடைக்காரர் பொம்மைப் - [முதலும் முடிவும்](https://gyaanaguru.com/which-is-begining-of-shadow/): எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலுன்றி நிற்கும் போதுநிழல்மேல்தான் நிற்கிறோமா?காலைத் - [கவித்துவம்](https://gyaanaguru.com/its-life-its-love/): இம்புட்டுத்தான் வாழ்க்கை மாறிவிடும் அல்லது பழகிவிடும் அவ்வளவுதான் வாழ்க்கை! - [மோடி பயோபிக் நடிகர் சத்யராஜ் ஓப்பன் லொள்ளு](https://gyaanaguru.com/actory-sathyaraj-explanation-about-modi-biopic/): பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் படத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக ஒரு - [அரவிந்த் கெஜ்ரிவால் கூறும் தேர்தல் ஆருடம்.](https://gyaanaguru.com/arvind-gejriwal-writter-statement-about-election-victoryseat/): சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க.வை விரட்டி விரட்டி வெளுத்து வருகிறார். இந்த - [திரும்பவும் வாசனை ஜெயிலில் போடுட்டாங்க.](https://gyaanaguru.com/ttf-vasan-arrest-again/): – கொதிக்கும் இளசுகள் ஆபத்தான வகையில் பைக் ரேஸில் ஈடுபட்டு இளைஞர்களிடம் எக்கச்சக்க ஆதரவு பெற்றவர் - [இட்லி விற்கத் தான் படிச்சுட்டு வந்திருக்கோமா..?](https://gyaanaguru.com/officials-are-not-for-idli-sales-agent/): பெருந்தலைவர் காமராஜருக்கு மதிய உணவுத் திட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு சத்துணவுத் திட்டம் போன்று புரட்சித்தலைவிக்கு மலிவு - [கவித்துவம்](https://gyaanaguru.com/poetic-pasuvaiyah-kavithai/): நீநான்அவள்இவன்அவன்பூனைபுண்பூபுழுபூச்சிகுண்டூசிகுத்தூசிகடப்பாரைலொட்டு லொடக்குஎல்லாம்ஸ்வாமிஉபயம்ஸ்வாமிசிற்பிஉபயம் - [தினமும் ஸ்டார் ஹோட்டலில் வாழுங்கள்…](https://gyaanaguru.com/you-live-a-luxury-life-daily-just-like-star-hotel/): மனிதர்கள் எனும் பயணிகள் ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று ஹைடெக் வசதிகள் நிரம்பிய அறையில் தங்குவதற்கு - [கவித்துவம்](https://gyaanaguru.com/its-poem/): நீநான்அவள்இவன்அவன்பூனைபுண்பூபுழுபூச்சிகுண்டூசிகுத்தூசிகடப்பாரைலொட்டு லொடக்குஎல்லாம்ஸ்வாமிஉபயம்ஸ்வாமிசிற்பிஉபயம் - [கடவுளை எங்கே நிறுத்த வேண்டும்..?](https://gyaanaguru.com/where-is-god-where-we-stop-him/): கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வி, மனிதன் சிந்திக்கத் தொடக்கிய காலத்தில் இருந்து இன்று வரை கேட்கப்பட்டு - [கணவன் மனைவி சண்டைக்கு காரணம் இது தாங்க](https://gyaanaguru.com/it-is-the-reason-for-husband-wife-quarrel/): கல்யாணம் ஆனதும் பெண்கள் கண்டுபிடிக்கும் முதல் கண்டுபிடிப்பே… கணவனுக்கு ஒன்றுமே தெரியாது என்பதுதான். ஆனால், இதை - [பெண்களை மதிக்கும் மனநிலை யாருக்கும் இல்லை](https://gyaanaguru.com/no-one-respect-women-writings/): உங்களின் கலை, இலக்கிய பயணம் வானொலியிலிருந்து ஆரம்பமானதா..? அப்படி இல்லை. நான் ஐந்தாம் வகுப்பிலேயே ஆங்கிலத்தில் - [இயற்கைக்கு ஏன் இத்தனை குரூரம்?](https://gyaanaguru.com/why-nature-is-so-cruel/): பூ மலர்வதும் உயிர் மறைவதும் சமமான செயல் மரத்தில் சாய்ந்து அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவை - [பிரதமர் மோடியை கலாய்க்கிறாங்கப்பா](https://gyaanaguru.com/prime-minister-modi-comments-on-gandhi-goes-viral/): வைரலாகும் மகாத்மா காந்தி காந்தி திரைப்படம் படம் வந்த பின்புதான், காந்தியைப் பற்றி உலகிற்குக் தெரியும் - [பரத நாட்டியத்தில் மூன்று](https://gyaanaguru.com/three-parts-of-bharathanatyam/): பரத நாட்டியம் என்ற சொல் வழக்கு கடந்த 75 ஆண்டுகளாகவே புழக்கத்தில் உள்ளது என்றாலும பழந்தமிழ் - [மம்முட்டி எனும் தத்துவ ஞானி](https://gyaanaguru.com/mammootty-is-a-great-philosoper/): நடிகர் மம்முட்டியை ஒரு நல்ல திரைக்கலைஞனாக, மனிதனாக பலரும் அறிவார்கள். வெற்றிக்குத் துள்ளுவதும் தோல்விக்குத் துவள்வதும் - [ரத்தச் சகதியில் பாலஸ்தீனக் குழந்தைகள்](https://gyaanaguru.com/isrel-attack-on-rafah/): இன்று உலக அளவில் “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” (All eyes on Rafah) என்ற - [வைகோவுக்கு ஆபரேஷன் சக்சஸ்](https://gyaanaguru.com/vaiko-operation-success/): வைகோவுக்கு டைட்டானியம் பிளேட் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நெல்லை திருமண விழாவில் - [சென்னை வெள்ளத்தில் மூழ்கப் போகுது…](https://gyaanaguru.com/seeman-oppose-for-maduravoil-port-bridge/): மதுரவாயல் – சென்னை துறைமுகம் மேம்பாலம் அமைப்பதற்காகக் கூவம் ஆற்றில் கற்களைக் கொட்டி சாலை அமைக்கும் - [ஆயிரம் உணவகத்துக்கு ஆசைப்பட்ட ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalitha-wish-to-open-thousand-chief-rate-hotels/): குறைந்த செலவில் மலிவு விலை உணவகத்தை நடத்தி ஏழைகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கிவிட முடியும் என்று - [மாணவி கல்பனாவுக்கு லவ்வுன்னா லவ்](https://gyaanaguru.com/counselling-for-student-love/): காதல் தோன்றுவதற்கு வயது ஒரு தடையில்லை. ஆனால், டீன் ஏஜில் காதலில் விழும் பள்ளி மாணவர்களுக்கும், - [எம்.ஆர்.ஐ. இருக்க சி.டி.ஸ்கேன் எதற்கு..?](https://gyaanaguru.com/c-t-scan-is-bad-do-m-r-i/): ஒரு நோய் எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதை பரிசோதனைகள் மூலம் அறிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க - [வலியில் இருந்து முழு விடுதலை](https://gyaanaguru.com/pain-relief-from-physiotherapy/): ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்பும் மனிதர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு அவசியம். அதேநேரம் எல்லா வலிகளுக்கும் மருந்து அல்லது - [பிறந்த குழந்தைக்கு மாதவிலக்கு, மார்பு வீக்கம்](https://gyaanaguru.com/primary-problems-for-just-born-babies/): கர்ப்பம் அடைந்த பெண் பிரசவம் முடிந்ததும் அக்கடா என்று அமைதியாக இருக்க முடியாது. அந்தக் குழந்தை - [குழந்தையின் முதல் குவா குவா சத்தம்](https://gyaanaguru.com/child-first-cry-meanings/): தன் குழந்தை அழுவதைக்கண்டு ஒரு தாய் சந்தோஷப்படுகிறாள் என்றால், அது பிரசவ நேரத்தில் மட்டும் தான். - [பவதாரணியை பறித்த நோய்](https://gyaanaguru.com/chronic-liver-disease-reason-for-bhavatharani-death/): குயில் போல பாடிக்கொண்டிருந்த பவதாரணி இத்தனை இளம் வயதில் மரணத்தைத் தழுவுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. - [ஜலதோஷத்துக்கு மருந்து வேண்டாமே…](https://gyaanaguru.com/medicine-no-need-for-running-nose-cold/): ஜலதோஷம் வந்ததுமே டாக்டரிடம் போவது, மெடிக்கல் ஷாப்பில் போய் மாத்திரைகள் வாங்கி விழுங்குவது, கண்ட கண்ட - [மனசுக்கும் உடம்புக்கும் ஆர்ட் தெரபி](https://gyaanaguru.com/art-therapy-for-healing/): வர்ண ஓவியங்கள் பார்வைக்கு இதமளிப்பது மட்டுமின்றி, மனிதர்களின் ஆரோக்கியத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உள்ளதை உள்ளபடி - [முட்டை இல்லா பறவைக் கூடு, மனிதரின் வீடு](https://gyaanaguru.com/empty-nest-syndrome/): கவுன்சிலிங் கதைகள் அம்மா வைதேகியை அழைத்துவந்தார் அரவிந்தராஜன். மதுரையில் பணியாற்றிய அரவிந்த், சமீபத்தில் பெங்களூருக்கு மாறுதலாகிப் - [ஜெயலலிதா கேட்ட குறுக்குக் கேள்வி](https://gyaanaguru.com/jayalalitha-cross-examination-to-saidai-duraisamy/): சைதாப்பேட்டையில் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை மூலம்  சைதை துரைசாமி தொடங்கிய மலிவு விலை உணவகத்துக்கு - [பரத நாட்டிய வகுப்புக்கு மாணவியர் சேர்க்கை](https://gyaanaguru.com/classes-going-to-start-for-bharathanatyam-at-madurai/): ஆன்லைன் மூலம் பரதநாட்டிய வகுப்புகள் எடுத்து வரும் பிரபல பரதநாட்டியக் கலைஞரும், மதுரை உயர் நீதிமன்ற - [நீரிழிவு நோயை நடந்து நடந்து விரட்டுங்கள்.](https://gyaanaguru.com/walking-is-best-medicine-for-diabetic/): நம் இந்தியாவை நீரிழிவு நோயின் கேப்பிடல் என்கிறார்கள். ஆம், சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில்தான் இருப்பதாக உலக - [இப்படியும் சம்பாதிக்கலாம் பணம்](https://gyaanaguru.com/we-may-earn-money-in-many-ways/): உலகிலேயே பணம் சம்பாதிப்பது மட்டுமே கடினம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஒரே இரவில் கோடீஸ்வரனாக வேண்டும், - [புதுமையான ஆமை கதை](https://gyaanaguru.com/new-type-tortoise-and-rabbit-story/): காலம் காலமாக முயல், ஆமை போட்டி போட்ட கதையைக் கேட்டிருப்போம். ஒரே ஒரு கதை. ஆனால், - [நம் வாழ்க்கை நமக்கு போதும்](https://gyaanaguru.com/its-our-life-our-problems-only-enough/): மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பார்த்து, அதுபோல் வாழ்க்கை நமக்கு அமையவில்லையே என்று கவலைப்படுபவர்களே அதிகம் - [எல்லோரும் பேரழகியே](https://gyaanaguru.com/every-one-is-beauty/): பெண்கள் எல்லோருமே அழகு என்பதே உண்மை. தங்களை அழகாக மாற்றிக்கொள்ளத் தெரிந்துவிட்டால், அவர் பேரழகியாக மாறிவிடுவார். - [ஒரு பாடலில் ஒரு காப்பியத்தையே ரசிக்கலாம்](https://gyaanaguru.com/bharathanatiyam-is-best-entertainer/): இந்தியாவின் அடையாளமாக பரத நாட்டியம் கருதப்படுகிறது. இந்த நாட்டியத்தின் அலங்காரம், இசை, பாடல் மற்றும் நவரச - [சமாதானம் நடந்ததால் அபராதம் ரத்து](https://gyaanaguru.com/fine-cancel-for-bus-by-tamilnadu-police/): விதியை மீறி காவலர் நடந்துகொண்டதற்கு பஸ் நடத்துனர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தமிழகம் முழுக்க விதி - [ஐந்து ரூபாய்க்கு தரமான சுவையான உணவு](https://gyaanaguru.com/taste-and-quality-food-for-five-rupees/): பள்ளி மாணவர்கள் வயிற்றுப் பசியுடன் இருக்கக் கூடாது என்று பெருந்தலைவர் காமராஜரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் அவரவர் - [வங்கிக் கணக்கும் இன்சூரன்ஸ் பாலிசி](https://gyaanaguru.com/bank-account-also-insurance-policy-aware-of-it/): வங்கிக் கணக்கு இப்போது எல்லோருக்குமே அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அதனால் எல்லோர் கைகளிலும் ஒரு டெபிட் - [அழகுக்கு ஷார்ட் கட் ஐடியாஸ்](https://gyaanaguru.com/easy-beauty-tips/): முட்டையின் வெள்ளைக்கரு, மஞ்சள் கருவை மட்டும் பயன்படுத்திவிட்டு, ஓட்டை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், முட்டையின் ஓட்டிலும் - [பூச்செடி போல பிள்ளையை வளர்க்காதீங்க](https://gyaanaguru.com/parenting-must-be-good-as-gardening/): இன்று பெரும்பாலான வீடுகளில் ஒற்றைப் பிள்ளை மட்டுமே இருக்கிறது. ஆகவே, அந்த பிள்ளைக்கு கேட்டதை எல்லாம் - [கண்ணைப் பார்த்தும் நோய் சொல்லலாம்](https://gyaanaguru.com/disease-mey-see-in-eyes/): ஒரு நபரை நேரில் பார்த்து பேசும் நேரத்திலேயே, அவர் எத்தனை தூரம் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதை - [சூப்பர் தூக்கத்திற்கு 5 டிப்ஸ்](https://gyaanaguru.com/five-tips-for-happy-sleep/): படுத்தவுடன் தூக்கம் என்பது மிகப்பெரிய வரம். அதனை அடைவதற்கு ரொம்பவும் சிரமப்பட அவசியம் இல்லை. ஆம், - [புருஷனா இருப்பது ரொம்பவே குஷ்டமப்பா…](https://gyaanaguru.com/very-tough-to-be-as-husband/): எரிமலை எப்படி வெடிக்கும்னே தெரியாது…. நாமதான் உஷரா நீரை ஊற்றி குளிர வச்சிட்டே இருக்கனும்…பாஸ். எவ்ளோ - [இவர் தான் சிரிப்பு டாக்டர்](https://gyaanaguru.com/he-is-funny-doctor/): டாக்டர் என்றாலே சீரியஸா பார்க்க வேண்டியதில்லை. படிச்சதில் பிடிச்ச டாக்டர் ஜோக் இது. நம்ம ஆள் - [ப்ளீஸ் சிரிக்காதீங்க பாஸ்](https://gyaanaguru.com/smile-not-please/): ஒரு சில நகைச்சுவை எத்தனை முறை படித்தாலும் அலுப்பதே இல்லை. குபீர் என சிரிக்க வைத்துவிடும். - [உயிரைக் காப்பாற்ற 10 நிமிடம் போதும்](https://gyaanaguru.com/daily-10-minutes-enough-for-life-change/): எல்லா மனிதர்களுக்கும் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதற்காக உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் - [உடல் விற்கும் பெண்ணுக்கு என்ன தண்டனை..?](https://gyaanaguru.com/what-is-the-punishment-for-whore-women/): ஞானகுருவை தேடிவந்த மகேந்திரன் மிகவும் கோபமாக, ‘இரவு நேரத்தில் சில பெண்கள் ரோட்டில் நின்று பணத்துக்காக - [பணம் விதையாகட்டும்](https://gyaanaguru.com/invest-money-not-as-idle/): மனைவியுடன் வந்து ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். ‘’நாங்கள் இருவரும் வேலை செய்கிறோம். செலவுகளைத் தாண்டியும் பணம் - [மூளையில் இருக்கிறதா மனம்..?](https://gyaanaguru.com/brian-is-not-mind/): ஞானகுருவை சந்திக்க ஓடோடி வந்தான் மகேந்திரன். ‘’சாமி, மனம் என்பது இதயத்தில் இல்லை என்று நீங்கள் - [அம்மா உணவகத்திற்கு வித்திட்ட நாடோடி மன்னன்](https://gyaanaguru.com/mgr-nadodi-mannan-is-key-point-for-amma-unavagam/): புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இயக்கத்தில் வெளியான, ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் முதல் காட்சியே அட்டகாசமாக இருக்கும். அந்த - [தினமும் டான்ஸ் ஆடுங்க பிள்ளைகளே](https://gyaanaguru.com/daily-take-dance-practice/): மகிழ்ச்சி வரும் நேரத்தில் எல்லோருமே குஷியாகிறார்கள், குதிக்கிறார்கள். குஷியும், கும்மாளமும், ஆட்டமும் உடலுக்கு நேர்மறையான ஆரோக்கியம் - [பெண்களே, தைராய்டு பரிசோதனை செஞ்சுக்கோங்க](https://gyaanaguru.com/beware-of-thairoid-issues-women/): நமது கழுத்துப் பகுதியில் ஒரு பட்டாம்பூச்சி போன்ற வடிவில் இருப்பது தைராய்டு சுரப்பி. இதனுடைய முக்கியமான - [போலீஸ், பஸ் ஊழியர் மோதல் பின்னணி இதுவா?](https://gyaanaguru.com/police-and-bus-staff-fight-behind-savukku-sankar-arrest/): தமிழகம் முழுக்க போலீஸ்காரர்களுக்கும் பஸ் தொழிலாளர்களுக்கும் இடையில் எழுந்துள்ள சர்ச்சைக்கு அரசியல் பின்னணி இருப்பதாக சொல்லப்படுகிறது. - [அண்ணாமலைக்கு சசிகலா எச்சரிக்கை](https://gyaanaguru.com/sasikala-warns-annamalai/): ஜெயலலிதா ஒரு இந்துத்துவா என்று அண்ணமாலை கூறியிருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் - [எதுக்கெடுத்தாலும் கட்சியைக் கலைச்சிடுவேன்னு சொல்லாதீங்க சீமான்…](https://gyaanaguru.com/dont-say-to-aboish-party-seeman/): மக்கள் நலக் கூட்டணி எங்களை விட அதிக வாக்குகள் பெற்றால் கட்சியைக் கலைத்துவிடுகிறேன் என்று சொன்ன - [நிறைய குறை சொல்பவர்களுக்கு பெரிய பரிசு](https://gyaanaguru.com/big-prize-for-those-who-complain-a-lot/): சைதை துரைசாமி மேயராக இருந்தபோது பொதுநலச் சங்கங்களுக்கு நிறையவே முக்கியத்துவம் கொடுத்தார். மக்கள் பிரதிநிதிகளைப் போன்று - [உடல் கடவுளா அல்லது கழுதையா..?](https://gyaanaguru.com/body-is-god-not-donkey/): ஆதர்ச தம்பதியர் போன்று வந்து சேர்ந்தனர் பாண்டியனும் – தர்ஷினியும். ஞானகுருவிடம்,. ‘’சாமி, இவர் ரொம்பவும் - [இது இருக்கும்போது வைட்டமின் எதற்கு..?](https://gyaanaguru.com/no-need-for-vitamin-tablets-tulsi-good/): எந்தவொரு டானிக் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் மூலம் மட்டுமே போதிய அளவு நோய் எதிர்ப்பு சக்தியைப் - [கடவுளும் கரன்ஸியும் வெற்றிடம்](https://gyaanaguru.com/god-and-currency-void/): இருக்கு ஆனால் இல்லை உழைத்து ஓடாய்த் தேய்ந்திருந்த ஒரு தம்பதி ஞானகுருவைத் தேடி வந்தனர். ‘’இத்தனை - [காவிரிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் எதுக்கு?](https://gyaanaguru.com/why-an-all-party-meeting-on-cauvery/): ராகுலிடம் பேசச்சொல்லும் திருமாவளவன் காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு விரோதமாக தொடர்ந்து நடந்து - [டெங்குக்கு மருந்து இல்லாத அவலம்](https://gyaanaguru.com/there-is-no-cure-for-dengue/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 76 டெங்கு நோய் பரவத் தொடங்கியதும், அந்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-3/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நகம் கடித்தால் என்னாகும்..?](https://gyaanaguru.com/what-happens-if-you-bite-your-nails/): பல் நலக் குறிப்புகள் ஒரே ஒரு புன்னகை போதும், எதிரே உள்ள நபர் டோட்டல் சரண்டர் - [மனை வாங்குவதில் இப்படியும் வில்லங்கமா?](https://gyaanaguru.com/is-this-a-problem-in-buying-a-plot/): உஷாரா இருங்கோ மக்களே வீடு அல்லது மனை வாங்கும் நேரத்தில், பலருக்கு இருக்கும் அச்சம் என்ன - [பாதுகாப்பான முதலீடு… மாதம் தோறும் வட்டி](https://gyaanaguru.com/safe-investment-interest-per-month/): அஞ்சலகத்தில் புதிய திட்டம் வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் போட வேண்டும் என்று விரும்பினால், அவர்களே, ‘மியூட்சுவல் - [எடப்பாடி தயவை நாடும் மோடி](https://gyaanaguru.com/modi-seeks-edappadis-favour/): பா.ஜ.க. மாநிலங்களவை நிலவரம் கலவரம் கடந்த 10 ஆண்டுகளாக அசுர பலத்தில் இருந்த மோடி அரசு - [காமராஜரின் வரலாற்றுத் தோல்வி](https://gyaanaguru.com/kamarajs-historic-defeat/): விருதுநகர் கைவிட்டது நாகர்கோவில் அரவணைத்தது. பெருந்தலைவர் காமராஜர் மீது மக்களுக்கு பெருமதிப்பும், மரியாதையும் இருந்தது. இந்த - [பெருந்தலைவரின் ஈடுஇணையற்ற கே பிளான்](https://gyaanaguru.com/the-unparalleled-k-plan-of-the-great-leader/): அதிகாரத்தை தூக்கியெறிந்த புரட்சியாளர் அரசியல் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பது தான் ஒவ்வொரு அரசியல்வாதியின் நோக்கமும் லட்சியமுமாக - [பெருந்தலைவர் பிறந்த நாளில் ஸ்டாலின் சிறப்பான சாதனை](https://gyaanaguru.com/stalins-achievement-on-perunthalaivars-birthday/): கல்வியே அழிக்க முடியாத சொத்து கல்வியை கனவில் கூட நினைக்கத் தயங்கிய ஒரு தலைமுறையை பள்ளிக்கூடங்கள் - [கிடுகிடுவென பரவிய டெங்கு காய்ச்சல்](https://gyaanaguru.com/dengue-fever-outbreak/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 75 கொசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மேயர் சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [சர்வரோக நிவாரணி கறிவேப்பிலை](https://gyaanaguru.com/curry-leaf-is-best-medicine-plant/): தூக்கி கீழே போடாதீங்க இந்தக் கட்டுரையை முழுமையாக படிக்கும் நபர்கள், சாப்பிடும் முறையில் நிச்சயம் ஒரு - [மினுமினுக்கும் மேனி கிடைச்சாச்சு](https://gyaanaguru.com/shining-body-beauty-tips/): மூன்று வகை சருமத்துக்கும் பியூட்டி வழிகாட்டி ஒருவர் வெண்மையான சருமம் கொண்டவர்களாக இருந்தால் மட்டும் அழகு - [விக்கிரவாண்டி வெற்றிக்குக் காரணம் 1,000 ரூபாய்](https://gyaanaguru.com/the-reason-for-the-success-of-vikravandi-is-1000-pounds/): ஸ்டாலின் ஒப்புதல் கடிதம் விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க. வெற்றி குறித்து உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி வாழ்த்து - [கொலையாளிக்கு எடப்பாடி, சீமான், அண்ணாமலை ஆதரவு ஏன்?](https://gyaanaguru.com/why-did-edappadi-seeman-and-annamalai-support-the-killer/): விடுதலை சிறுத்தைகள் நறுக் கேள்வி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நேரத்தில், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும் - [சீமான் பேச்சு ஜெயலலிதாவுக்கு மானபங்கம்](https://gyaanaguru.com/jayalalithaas-speech-criticised-by-seeman/): கைது செய்ய தி.மு.க. திட்டம் இரண்டு திராவிடத் தலைவர்களுக்கு இடையே ஒரு பெண்ணை படுக்க வைத்திருக்கிறார்கள் - [ஆர்ம்ஸ்ட்ராங் கொலையாளி என்கவுன்டர்](https://gyaanaguru.com/armstrong-killer-encounter/): புத்தம்புதிய சிசிடிவி காட்சிகள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளை அடுத்து சென்னையில் நடைபெற்ற ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையால் தமிழகத்தில் - [கொசுவைக் கட்டுப்படுத்த மக்கள் இயக்கம்](https://gyaanaguru.com/peoples-movement-to-control-mosquitoes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 74 கொசு கட்டுப்படுத்தும் திட்டத்தை ஒரு வழக்கமான - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-2/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பைசா செலவில்லாமல் சூப்பர் பியூட்டி](https://gyaanaguru.com/super-beauty-without-spending-a-penny/): கத்துக்கோங்க பெண்களே பெண்களையும் அழகையும் பிரித்துப்பார்க்க இயலாது. தங்கள் மனதைப் போலவே, உடலையும் அழகாக வைத்திருக்க - [விட்டுக் கொடுத்தலே தம்பதியர் வெற்றி ரகசியம்](https://gyaanaguru.com/giving-up-is-the-secret-of-a-couples-success/): புதிய பாதை உருவாகட்டும் ’விட்டுக்கொடுப்போர் கெட்டுப்போவதில்லை” என்பது தமிழ் முதுமொழி.   விட்டுக்கொடுக்காமல் கெட்டுப்போனவர்கள் பட்டியல் மிக - [திராவிடக் கட்சி இல்லேன்னா பா.ம.க. இல்லை](https://gyaanaguru.com/if-not-the-dravidian-party-the-pmk-no/): அம்பலப்படுத்திய விக்கிரவாண்டி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக 1,24,053 வாக்கு பெற்று வெற்றிப்பெற்றிருக்கிறது. பாமக பெற்ற வாக்கு - [மேரி கோம் எனும் சண்டைக்காரி..!](https://gyaanaguru.com/mary-kom-is-a-fighter/): இந்தியாவின் பெருமை உலக குத்துச்சண்டை வீராங்கனை பட்டியலில், முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறார், இந்திய வீராங்கனை - [காங்கிரஸ்க்கு காமராஜர் ஞாபகம் வந்திடுச்சு](https://gyaanaguru.com/congress-remembers-kamaraj/): காமராஜர் ஆட்சிக்கு ஆசை? தேர்தல் நேரங்களில் கூட்டணி பேரம் பேசுவதற்கும் சீட் வாங்குவதற்கும் மட்டுமே காங்கிரஸ் - [தோல்விக்கு ஜாதியினரை கேவலப்படுத்தும் அன்புமணி](https://gyaanaguru.com/anbumani-insults-caste-for-defeat/): அரசியல் அடிப்படை புரியலையே என் ஜாதிக்காரன் எனக்கு தான் ஓட்டு போடுவான் என்று ஆணவமாக பேசிக்கொண்டு - [கொசுவுக்கு எதிராக தீவிரப் போராட்டம்](https://gyaanaguru.com/vigorous-fight-against-mosquitoes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 73 பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-gold/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [திறமை மட்டும் போதாது, இதுவும் வேண்டும்](https://gyaanaguru.com/talent-isnt-enough-you-need-this-too/): வெற்றிக்கு எட்டு வழிகள்..! கடுமையாக உழைத்தால் வெற்றிபெற முடியும் என்று சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். அது - [இடது கை, கொசுக்கடி, முத்து](https://gyaanaguru.com/left-hand-mosquito-pearl/): அசத்தலான ஐந்து தகவல்கள்                            இடதுகைப் பழக்கம் மைக்கேல் ஏஞ்சலோ, அலெக்ஸாண்டர், நெப்போலியன், பிடல் காஸ்ட்ரோ, - [மிஸ்டர் குடிகாரர் ஜோக்ஸ்](https://gyaanaguru.com/mr-drunkard-jokes/): குலுங்கி குலுங்கி சிரிங்க குடிகார முனுசாமியின் மீது தண்ணீரை தெளித்து ஆசிர்வதித்தார், பாதிரியார்கூறினார்…‘‘உன்னுடைய பாவங்கள் அனைத்தும் - [கண்ணடியுங்க, ஆரோக்கியத்துக்கு நல்லது.](https://gyaanaguru.com/wink-good-for-health/): ஆச்சர்ய கண் நலக் குறிப்புகள் செல்போனும் கம்ப்யூட்டரும் இன்று மனிதனின் இரு கரங்களாகிவிட்டன. எந்த நேரமும் - [சம்பளத்தில் எத்தனை சதவிகிதம் இருக்கலாம்..?](https://gyaanaguru.com/what-percentage-of-salary-can-there-be/): வீட்டுக் கடன் தவணை ஆலோசனை ஒருவருக்கு  சொந்த வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனே முக்கிய வழியாக - [சீமானை எப்படியாவது கூட்டிட்டு வாங்க](https://gyaanaguru.com/bring-seeman-somehow/): எடப்பாடியிடம் கெஞ்சும் நிர்வாகிகள் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் - [செல்வப்பெருந்தகைக்கு இப்படியொரு குற்றப் பின்னணியா?](https://gyaanaguru.com/amit-shah-wealthy-man-case-exposed/): அண்ணாமலை டீம் அடுத்த அதிரடி ரவுடி பட்டியல் வெளியிட்ட காங்கிரஸ் தமிழ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையின் - [கர்நாடக சிவகுமாருக்கு அன்புமணி எச்சரிக்கை](https://gyaanaguru.com/anbumani-warns-karnataka-cm-shivakumar/): காவிரி தண்ணீருக்குப் போராட்டம் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணைப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக - [குடிமக்களின் ஆரோக்கியம் அரசின் கடமை](https://gyaanaguru.com/health-of-citizens-is-the-duty-of-the-government/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 72 அரசியல் வாழ்வு, பொது வாழ்வு போலவே - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-worth-million-dollor/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஜாதியை ஒழிக்க கடவுளாலும் முடியாதா..?!](https://gyaanaguru.com/even-god-is-not-possible-to-close-the-caste-system/): ஞானகுரு தரிசனம் – 43 செண்பகாதேவி அருவிக்குச் செல்லும் வழியில் இளைப்பாற அமர்ந்தேன். குரங்குகளின் பசி - [கடவுளைத் தொட்டுப்பார்க்க ஆசையா?](https://gyaanaguru.com/shall-u-wish-to-touch-god/): ஞானகுரு தரிசனம் – 42 என்னுடன் நடந்த சந்திப்பு குருஜிக்கு பெருத்த ஏமாற்றத்தையே தந்திருக்கிறது என்பது - [கடவுள் பற்றிய கவலை மனிதருக்குத் தேவையில்லை](https://gyaanaguru.com/human-need-not-worry-about-god/): ஞானகுரு தரிசனம் – 41 பணத்துக்காகத்தானே சாமியார்கள் ஆசிரமம் அமைக்கிறார்கள் என்ற ரீதியில் நான் கேட்டது, - [மெளனத்தின் ஓசை எப்படி இருக்கும்?](https://gyaanaguru.com/do-you-know-the-sound-of-music/): ஞானகுரு தரிசனம் – 40 ’’ஆசிரமங்களில் எந்த ஒரு மனிதருக்கும் ஞானம் கிடைத்ததில்லை… எந்த விழிப்பு - [ஆசிரமத்தில் ஞானம் கிடைக்குமா?](https://gyaanaguru.com/ashram-gives-wisdom-really/): ஞானகுரு தரிசனம் – 39 வேதாச்சலத்தின் கடையில் இட்லி சாப்பிட்டு முடித்ததும், அருகே இருந்த மரத்தில் - [ஸ்டாலினுக்கு சவால் விடும் சீமான்](https://gyaanaguru.com/seeman-challenges-stalin/): வைரலாகும் சண்டாளன் கருணாநிதி பாடல் விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் - [கொரோனா காலத்தில் தொண்டாற்றிய அம்மா உணவகம்](https://gyaanaguru.com/amma-canteens-served-during-corona/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 71 மேயராக சைதை துரைசாமி கொண்டுவந்த அம்மா - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-gem/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பாதுகாப்புக்காக மின்சார வேலி அமைக்கலாமா..?](https://gyaanaguru.com/shall-we-set-electric-fence-for-home/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் எம்.நிலா B.Com., LLM (Hons.), Diploma in Prof. Counselling உயர்நீதிமன்ற - [உறவினருக்கு தங்கம் விற்றால் வரி கட்டணுமா?](https://gyaanaguru.com/gold-sale-to-relation-will-pay-tax/): பணமே ரிலாக்ஸ் ப்ளீஸ் உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் தங்கத்தின் உற்பத்தி மற்றும் தேவையில் - [தங்கம் வாங்க எவ்வளவு வரி கட்டனும்?](https://gyaanaguru.com/howmuch-tax-will-pay-when-buy-gold/) - [தூக்கம் வரவில்லையா… கொண்டாடு..!](https://gyaanaguru.com/enjoy-the-night-if-sleep-not-comes/): ஞானகுரு ஒளிவிளக்கு மகேந்திரன் மிகுந்த மனக்கவலையுடன் இருப்பது அவருடைய உடல்மொழியிலே தெரிந்தது. தலை கலைந்திருந்தது, உடை - [வயசான காக்கா… கிழட்டு எலி எங்கே…?](https://gyaanaguru.com/did-you-notice-old-aged-crow-aged-rat/): ஞானகுரு வாழ்க்கை பாடம் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் ராகவ் என்ற ராகவேந்திரன், பஸ் - [பணம் இருக்கும் வாழ்க்கை இருக்காது](https://gyaanaguru.com/future-you-have-money-but-no-life/): ஞானகுருவின் ஒளிவிளக்கு ஓய்வு பெறப்போகும் வயதில் ஒருவர் ஞானகுருவை சந்திக்க வந்தார். ‘’எனக்கு இன்னும் ஆறு - [தலித் அரசியலாகும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை](https://gyaanaguru.com/thalith-politics-in-armstrong-murder/): ஸ்டாலின் சந்திப்பு, போலீஸ் மாற்றம் பலன் தருமா? தி.மு.க.வுக்கு ஆதரவாக பட்டியலின மக்கள் செயல்படுவதைத் தடுப்பதற்கு - [மோடிக்கு எதிராக அன்புமணி தில்லுமுல்லு குற்றச்சாட்டு](https://gyaanaguru.com/anbumani-statement-against-modi-for-neet/): விக்கிரவாண்டி ஃபைனல் ஸ்டன்ட் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை வாழ்வா சாவா போராட்டமாக பா.ம.க. எடுத்து போராடி - [நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை](https://gyaanaguru.com/selvaperunthagai-at-saidapet-court/): போலீஸில் செல்வப்பெருந்தகை புகார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் - [நடுத்தர மக்களுக்கு ஹைடெக் உணவகம்](https://gyaanaguru.com/hitech-canteen-for-middle-class-people/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 70 அம்மா உணவகத்தை லாபமாக நடத்துவதற்கு பல்வேறு - [பாகற்காய் இருக்க பயம் எதற்கு?](https://gyaanaguru.com/why-are-you-afraid-of-bitter-gourd/): ஆயிரம் நோய் தீர்க்கும் அற்புதம் கசப்பானவை எல்லாமே மருந்து என்று சொல்லப்படுவது உண்டு. அதில் ஒன்றுதான் - [பிரபலங்கள் வாழ்வில் ஹாஹா…ஹிஹி](https://gyaanaguru.com/humour-time-in-vip-life/): சிரிச்சா குத்தமில்லீங்க பிரபலங்கள் என்ன பேசினாலும் வைரலாகிவிடும். அதற்குக் காரணம் அவர்களுடைய சமயோசித புத்தியும் புத்திசாலித்தனமமும் - [உங்கள் ஒரு ரூபாயும் என் ஒரு ரூபாயும் ஒன்றல்ல](https://gyaanaguru.com/your-one-rupee-and-my-one-rupee-are-not-the-same/): நிறம் மாறும் பணம் பார்வையிலே செல்வந்தர் என்பது தெரிந்தது. ஞானகுரு முன்பு அமைதியாக நின்றார். ‘’மனிதனுக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-16/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [எது கிடைத்ததோ, அதை கொண்டாடுங்கள்](https://gyaanaguru.com/whatever-you-got-celebrate/): எல்லாமும் வரமே சந்தன நிறம், அலைபாயும் கூந்தல், காந்தக் கண்கள், கன்னக்குழி போன்ற பல அழகம்சம் - [உயிர் இருப்பவர்களுக்கு ஃபிரிட்ஜ் எதற்கு?](https://gyaanaguru.com/refridgerator-is-unhealthy/): ஞானகுரு மருத்துவம் அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். பிள்ளைகள் பள்ளிக்குப் போகிறார்கள். - [முதுமையிலும் இளமை கிடைக்கும்..!](https://gyaanaguru.com/get-young-even-in-old-age/): ஞானகுருவின் ஒளிவிளக்கு வயதான ஒரு தம்பதியர் கவலை தோய்ந்த முகத்துடன் ஞானகுருவை சந்திக்க வந்தனர். ஞானகுருவுக்கு - [முதுமைக்கு எவ்வளவு பணம் தேவை..?](https://gyaanaguru.com/how-much-money-do-you-need-for-old-age/): ஞானகுரு ஆலோசனை தலை நரைத்துப்போன முதியவரிடம் பேசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. ‘வெள்ளை நரை என்பது, காலம் - [எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆறு மாஜிக்கள் போர்க்கொடி?](https://gyaanaguru.com/six-former-ministers-unite-against-edappadi-palanisamy/): சேலத்தில் பேச்சுவார்த்தை ஒன்றுபட்ட அ.தி.மு.க. உருவாக வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக - [மகிழ்ச்சி தரும் உடல் ஓவியம்](https://gyaanaguru.com/body-painting-and-happiness/): கலர் கலரா வரையுறாங்க ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று சொல்லப்படுவதுண்டு. அதிலும் குறிப்பாக, ஓவியக்கலை - [அம்மா உணவகத்திற்கு சினிமா கலைஞர்கள், செல்வந்தர்கள்](https://gyaanaguru.com/sponsor-for-amma-canteen-from-rich-and-cinema-artists/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 69 அம்மா உணவகம் முழுக்க முழுக்க அரசு - [ஒல்லியா மாறுவது ரொம்ப ஈஸி பாஸ்](https://gyaanaguru.com/weight-reduction-easy-ways/): கலோரியை கவனிச்சுக்கோங்க இந்த நூற்றாண்டில் உருவான கொடூரமான பிரச்னை என்றால், அது  உடல் பருமன். ஆம், - [பிள்ளையை வெளியே அனுப்புங்க ப்ளீஸ்](https://gyaanaguru.com/send-children-to-play-outside/): தினமும் ஒரு மணி நேரம் அவசியம் குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை. டாக்டராக, - [மகாத்மா காந்தியின் காதல் கடிதம்](https://gyaanaguru.com/gandhiji-love-letter/): நேசத்தை எங்கு தொடங்க வேண்டும்? ஆயுதம் இன்றி அன்பு மூலமாக உலகை வெல்லமுடியும் என்று நிரூபித்துக்காட்டியவர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-15/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [மூன்றாவது மாதமே அடம் பிடிக்கத் தொடங்குறாங்க](https://gyaanaguru.com/babies-adoment-in-three-months/): குழந்தை வளர்ப்பு ஆச்சர்யங்கள் குழந்தை இல்லாத வீட்டில் மகிழ்ச்சி இருக்காது, அதேநேரம்  குழந்தை அடம்பிடித்தால் தாங்கவும் - [எத்தனை முறை சிரித்தாலும் வலிப்பதில்லை](https://gyaanaguru.com/be-happy-smile-jokes/): பழசுன்னாலும் குபீர் சிரிப்பு நிச்சயம் நகைச்சுவை ஒன்று மட்டுமே எத்தனை முறை என்றாலும் ரசித்து ரசித்து - [ஹேர் ட்ரையர் போடாதீங்க..!](https://gyaanaguru.com/dont-use-hair-dryer-girls/): அழகிய தலைமுடிக்கு ஆலோசனைகள் மேகம் போன்று அலையலையாக கூந்தல் வேண்டுமா? விதவிதமாக எண்ணெய் அல்லது அழகு - [கடவுளிடம் இதை கேட்காதீர்கள்](https://gyaanaguru.com/dont-ask-this-one-to-god/): உங்களால் முடியும் நம்புங்கள் ஆலயத்தில் ஏராளமான மனிதர்கள் இறைவன் தரிசனத்துக்காக காத்திருந்தார்கள். மூலவர் திரை விலக்கப்பட்டதும், - [பெண்ணுக்கு முகமே விசிட்டிங் கார்டு](https://gyaanaguru.com/face-is-visiting-card-for-woman/): அழகு முக்கியம் எந்த ஒரு மனிதருக்கும் அவரது முகமே விசிட்டிங் கார்டு. அதிலும் குறிப்பாக பெண்ணுக்கு - [அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கப் போறீங்களா?](https://gyaanaguru.com/are-you-going-to-buy-a-house-in-an-apartment/): அப்படின்னா அவசியம் படிங்க இடம் வாங்கி வீடு கட்டுவது கொஞ்சம் சிரமம் என்பதாலும், அக்கம்பக்கம் பேச்சுத் - [உடல் எடை குறைக்கும் ஆறு சுவைகள்..!](https://gyaanaguru.com/eat-six-taste-for-weight-reduction/): ஞானகுரு மருத்துவம் மகேந்திரன் ஒரு புதிய நண்பருடன் ஞானகுருவை சந்திக்க வந்தார். கொஞ்ச நேரம் நடந்து - [மழைக் காலத்திலும் பளபள அழகு](https://gyaanaguru.com/beauty-tips-for-rainy-season/): பழங்களே பியூட்டி பார்லர் பெண்களின் சருமத்திற்கு கோடை காலத்தில் ஒரு வகையிலான பிரச்னை என்றால் மழைக் - [உதயநிதி துரோகம் பண்ணிட்டாரு… அன்புமணி காட்டம்](https://gyaanaguru.com/udhayanidhi-has-betrayed-anbumani-kattam/): விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக நேற்று பரப்புரைக்கு வந்த மாநில விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்டங்கள் - [அம்மா உணவகம் லாபம் அடைவதற்குத் திட்டம்](https://gyaanaguru.com/amma-unavagam-plans-to-make-a-profit/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 68 ஏழை, எளிய மக்களின் பசி தீர்க்கும் - [என் பணத்தை பிறருக்கு ஏன் கொடுக்க வேண்டும்..?](https://gyaanaguru.com/why-should-i-give-my-money-to-others/): கொடுத்தாலும் இனிக்கும் ‘’உன்னிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. உன்னிடம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-14/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பரபரப்பைத் தூக்கி குப்பையில் போடுங்கள்](https://gyaanaguru.com/throw-the-excitement-in-the-trash/): அரை மணி நேர ரகசியம் ‘’உன்னைத் தொட்டுச்செல்லும் தென்றலை, உன் வீட்டு வாசலில் பூத்துநிற்கும் கொன்றை - [மீண்டும் மீண்டும் ஆன்லைன் ரம்மி மரணங்கள்](https://gyaanaguru.com/online-rummy-death-once-again/): அன்புமணியுடன் மல்லுக்கட்டும் உடன்பிறப்புகள் ஆன்லைன் ரம்மியில் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை திமுக அரசு வேடிக்கைப் - [இள நரை கவலை, கவலையால் இள நரை](https://gyaanaguru.com/white-hair-in-early-age-worry/): ஞானகுரு மருத்துவம் கல்லூரிப் பெண் கவலை நிறைந்த முகத்துடன் நின்றாள். அவள் தலையைப் பார்க்கும்போதே, கவலையின் - [பட்டினியில்லாத உலகம் சாத்தியமாகுமா..?](https://gyaanaguru.com/is-it-possible-to-have-a-world-without-hunger/): காப்பரேட் ஆதிக்கம் அழிந்தாலே தீர்வு வரும் நிறைய நாடுகள் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றுள்ள நிலையிலும்,  30% - [சென்னை பெருவெள்ளத்தில் கைகொடுத்த அம்மா உணவகம்](https://gyaanaguru.com/amma-canteens-help-chennai-floods/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 67 பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி - [ஆம்ஸ்ட்ராங் டைரிக் குறிப்பு](https://gyaanaguru.com/armstrong-death-diary-list/): படிப்பு முதல் படுகொலை வரை வடசென்னை அரசியல் வித்தியாசமானது. தமிழகத்தின் பிற பகுதி போன்று அனைத்து - [சும்மா இருப்பது ரொம்ப கஷ்டமப்பா…](https://gyaanaguru.com/its-so-hard-to-be-quiet/): முயற்சி செய்து பாருங்கள் ‘’உங்களைப் போன்ற சாமியார்கள்தான் கொடுத்துவைத்தவர்கள். செய்து முடிக்க வேண்டிய வேலை என்று - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-13/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [குழந்தைக்கு முன் பொய் பேசினால் என்னாகும்?](https://gyaanaguru.com/what-happens-if-you-lie-in-front-of-your-baby/): ’ஒரு பொய் பேசினால் அது ஓராயிரம் பொய்யாக மாறிவிடும். பொய்யை மறைக்க மேலும் மேலும் பொய்கள் - [ஆரோக்கியத்துக்கு சிம்பிள் ஃபார்முலா](https://gyaanaguru.com/simple-recipe-for-healthy-living/):   – சித்த மருத்துவர் கு.சிவராமன் உணவை அளவுடன் எடுத்துக்கொண்டால், மருந்து சாப்பிடவேண்டிய அவசியமே இல்லை என்கிறார் - [பணமே ரிலாக்ஸ் ப்ளீஸ்.!](https://gyaanaguru.com/online-fund-transfer/): NEFT Vs IMPS Vs RTGS: எது பாதுகாப்பானது வேகமானது மற்றும் நம்பகமானது என்று பார்க்கலாம் - [கல் உப்பு மந்திரம் எப்போது பணம் தரும்?](https://gyaanaguru.com/when-does-rock-salt-magic-bring-money/): பணம் தரும் மந்திரம் ஒரு பெண் மிகுந்த சோகத்துடன் ஞானகுரு முன்பு நின்றுகொண்டிருந்தாள். ‘’சாமி, கல் - [அடேங்கப்பா ஆம்ஸ்ட்ராங் மீது இத்தனை வழக்குகளா?](https://gyaanaguru.com/how-many-cases-registered-in-amstrang-name/): ஆயுதம் எப்போதும் ஆபத்து எல்லோருக்கும் ஆபத்து அரசியல்வாதிகள் என்றாலே கட்டப்பஞ்சாயத்து செய்வதை ஒரு கெத்து என்று - [தமிழகம் அமைதிப் பூங்காவா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/tamilnadu-is-peaceful-place-now-stalin/): நல்லவர் மட்டுமல்ல, வல்லவரான முதல்வரே வேண்டும்.   தமிழகத்தில் காவல் துறை கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற - [பிரிட்டனில் ஸ்டார்மர் ஆட்சி.](https://gyaanaguru.com/prime-minister-of-the-united-kingdom-keir-starmer/): உலக அரசியலில் மாற்றம் வருகிறதா..? ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக இடதுசாரி - [அமெரிக்காவில் அம்மாஸ் கிச்சன்](https://gyaanaguru.com/ammas-canteen-at-america/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 66 அம்மா உணவகத்தின் வெற்றி மற்ற மாநிலங்களிலும் - [சிறிய தவறு, பெரிய வெற்றி. சதுரங்கப் புயல் குகேஷ்](https://gyaanaguru.com/small-mistake-big-win-chathuranga-storm-gukesh/): கடந்துவந்த பயணம் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். ஆனால், இளம் வயதில் யாரும் - [தொழில்நுட்பத்தில் உறுதி காட்டிய மேயர்](https://gyaanaguru.com/mayors-commitment-to-technology/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 222 தொழில்நுட்ப வளர்ச்சிகளை மக்கள் நன்மைக்குப் பயன்படுத்திய முதல் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-75/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அதானி பிரச்னையை திசை திருப்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா](https://gyaanaguru.com/one-nation-one-election-bill-to-divert-attention-from-adani-issue/): மோடியின் விபரீத விளையாட்டு அதானி மீதான ஊழல் புகாரை விசாரிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற சபாநாயகர் - [கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்குப் போறது சம்பிரதாயம் இல்லையா விஜய்.?](https://gyaanaguru.com/is-it-not-a-tradition-for-vijay-to-go-to-keerthy-sureshs-wedding/): தாலிலியுடன் பனையூருக்கு வரச்சொல்லுங்க புரோ முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதில் சீமானை ஓவர்டேக் செய்து படு - [அண்ணாமலையும் 28 ஊழல் குற்றவாளிகளும்..?](https://gyaanaguru.com/annamalai-and-28-corruption-offenders/): பேய்க்கும் பேய்க்கும் சண்டை ஊழல் புகார்களை தோண்டியெடுத்து வெளியிடும் அண்ணாமலை மீதே ஊழல் புகார் கூறுவது - [சாலை ஆய்வுக்கு வீடியோ, போட்டோ ஆதாரம்](https://gyaanaguru.com/video-and-photo-evidence-for-road-inspection/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 221 சாலைகள் தொடர்ந்து போடப்பட்டு வந்தாலும் அதன் மூலம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-74/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அந்தரங்க இடத்தில் ஏன் கருப்பு..?](https://gyaanaguru.com/why-is-there-black-in-private-space/): பாலியல் பாடம் பொதுவாகவே அந்தரங்கப் பகுதி ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பான தோல் நிறத்தை விட கருப்பாக - [மன அழுத்தம் நல்லதும் செய்யும்](https://gyaanaguru.com/stress-can-do-good/): ஆச்சர்ய தகவல் மன அழுத்தம் என்றாலே கெட்டது அல்ல. எச்சரிக்கை செய்வதாகவும், ஊக்கம் கொடுப்பதாகவும், ஆபத்தை - [நீரிழிவுக்கு நிரந்தர மருந்து ரெடி?](https://gyaanaguru.com/is-there-a-permanent-medicine-for-diabetes/): சீனா கண்டுபிடிப்பு டைப் ஒன் நீரிழிவு நிலையில் இருந்த 25 வயது பெண்மணி ஒருவருக்கு சீன - [சாலைப் பணிகளில் ஐந்து அடுக்கு பரிசோதனை](https://gyaanaguru.com/five-tier-inspection-in-road-works/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 220 சென்னை மாநகராட்சி வரலாற்றில்  முதன்முறையாக, பெருநகர வளர்ச்சித் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-73/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கார்ட்டூன் என்பது குழந்தைகளுக்குப் போதை](https://gyaanaguru.com/cartoons-are-an-addiction-to-children/): உஷாரா இருங்க டோரா, புஜ்ஜி, டோரேமான், சின் சான், மோட்டு பட்லு, சோட்டா பீம், பொம்மி, - [கண் விழித்தால் முடி உதிரும்](https://gyaanaguru.com/if-you-wake-up-your-hair-will-fall/): ஹோமியோபதி டாக்டர் எஸ்.கே.ராமசுப்பிரமணியம் காய்ச்சல் என்று வருபவர்களுக்கு ஒரே வகை மாத்திரை வழங்குவது அலோபதி மருத்துவம். - [ஸ்டாலின் ஆட்சியில் 6 மாதம் சம்பளம் வரலையாம்..!](https://gyaanaguru.com/salary-not-coming-for-6-months-in-stalins-rule/): பரிதாபத்தில் தூய்மைப் பணி தொழிலாளர்கள் வறுமை காரணமாகவே தூய்மைப் பணி செய்வதற்கு ஏழைகள் முன்வருகிறார்கள். அப்படிப்பட்ட - [டங்ஸ்டன் சுரங்கத்தில் இப்படியொரு திருப்பமா..?](https://gyaanaguru.com/is-this-a-twist-in-the-tungsten-mine/): எடப்பாடி பழனிசாமி திடுக் ஆதாரம் நான் முதலமைச்சராக இருக்கும் வரை அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க விட - [சாலைப் பணிகளில் ஒருங்கிணைப்பு](https://gyaanaguru.com/coordination-of-road-works/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 219 சாலையை புதிதாகப் போட்டுவிட்டார்கள் இனி பயணம் சுலபமாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-72/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சீனியர் சிட்டிசன்களுக்கு 20 கட்டளைகள்](https://gyaanaguru.com/20-commandments-for-senior-citizens/): முதுமை காரணமாக பல உடல் நலக் குறைகளை சந்திக்க வேண்டிவரும். இவற்றில் எலும்புக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து - [70 வயசு இளசுகள் கனிவான கவனத்திற்கு….](https://gyaanaguru.com/attention-to-70-year-olds/): நவீன மருத்துவத்தால் 70 வயதைத் தாண்டி வாழ்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே, முதியோருக்கான புதிய மருத்துவக் - [மாதவிலக்கு ரகசியம் மகளுக்குச் சொல்லிக் குடுங்கம்மா](https://gyaanaguru.com/teach-your-daughter-the-secret-of-menstruation/): பாலியல் பாடம் பெண் குழந்தை பெற்றெடுத்த ஒவ்வொரு அம்மாவுக்கும் ஒரு வருத்தம் நெஞ்சில் ஓடிக்கொண்டிருக்கும். அதாவது, - [சிம்பிளா மூணு அம்மா வைத்தியம்](https://gyaanaguru.com/simpla-moonu-amma-remedies/): உயரத்துக்கு சோயா… கொழுப்புக்கு மிளகு அந்தக் கால அம்மாக்கள் உடனடி சிகிச்சைக்குப் பயன்படுத்திய மூன்று சிம்பிள் - [ஆதவ் அர்ஜுனாவுக்கு விஜய் நோ என்ட்ரி](https://gyaanaguru.com/vijay-no-entry-for-aadhav-arjuna/): அண்ணாமலையிடம் தஞ்சம்..? புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்காத திருமாவளவன் குறித்து விஜய் பேசியதற்கு ஆதவ் அர்ஜுனா - [ஜெயலலிதா கொடுத்த சிறப்பு நிதி](https://gyaanaguru.com/jayalalithaas-special-fund/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 218 சென்னை மக்களுக்கு சாலைப் பயணம் பாதுகாப்பாகவும் நீண்ட - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-71/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-70/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சாலைகளுக்காக பெருநகர வளர்ச்சித் திட்டம்](https://gyaanaguru.com/metropolitan-development-plan-for-roads/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 218 தினம்தோறும் சென்னை நகருக்கு குடிபெயர்ந்துவரும் மக்கள் எண்ணிக்கை - [தேனீ கடி வைத்தியம் செய்யலாமா..?](https://gyaanaguru.com/can-you-treat-bee-bites/): அவ்வப்போது புதுசுபுதுசாக சில வைத்திய முறைகள் அறிமுகமாவதுண்டு. இப்போது மார்க்கெட்டுக்கு வந்திருக்கும் தேனீ கடி வைத்தியம் - [மாற்றப்பட்ட சாலை ஒப்பந்த விதிகள்](https://gyaanaguru.com/changed-road-contract-terms/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 217 உலக அளவில் சாலை விபத்து மரணங்கள் குறைந்துவரும் - [திருமாவளவனுக்கு இப்படி ஒரு அவமானம் தேவையா..?](https://gyaanaguru.com/does-thirumavalavan-need-such-an-insult/): இவரெல்லாம் கேள்வி கேட்கிறாரே… கடந்த 30 ஆண்டு கால திருமாவளவனின் அரசியல் வாழ்க்கையில் முதன்முதலாக தன்னுடைய - [விஜய் – ஆதவ் இருவரும் யாருடைய அடியாட்கள்..?](https://gyaanaguru.com/whose-henchmen-are-vijay-and-aadhav/): பரபரப்பூட்டும் ஆய்வு வரும் 2026 தேர்தலை சந்திப்பதற்கு தி.மு.க.வும் அதன் கூட்டணிகளும் தயார் நிலையில் இருக்கிறார்கள். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-69/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கர்ப்பிணிகளை மிரட்டும் கட்டுக் கதைகள்](https://gyaanaguru.com/myths-about-pregnant-women/): ஒரு பெண் கர்ப்பம் அடையும்போது எக்கச்சக்க கட்டுக்கதைகள் சொல்லப்படுகின்றன. இவற்றில் எவையெல்லாம் உண்மை என்று அறிந்துகொள்ளுங்கள். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-68/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அதானி – ஸ்டாலின் சந்திப்பு மர்மம் அவுட்](https://gyaanaguru.com/stalin-adani-meeting-mystery-unravels/): ஏன் லேட் ரியாக்‌ஷன்? அமெரிக்காவில் தொழிலதிபர் அதானி மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட தினத்திலிருந்து தமிழகத்திலும் பூகம்பம் - [பாம்புக்கு பால் ஊற்றுவார்கள், சக மனிதனுக்கு தண்ணீர் தர மறுப்பார்கள்](https://gyaanaguru.com/they-pour-milk-on-the-snake-and-refuse-to-give-water-to-their-fellow-man/): இந்து மதம் பற்றி அம்பேத்கர் இந்த உலகில் தனி மனிதராக அதிக சிலைகள் புத்தருக்கு இருப்பதாகச் - [சாலைப் பணிகளுக்கு மேற்கொண்ட ஆய்வுகள்](https://gyaanaguru.com/studies-undertaken-for-road-works/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 216 ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் - [ராமன் என்றாலும் சபலம் உண்டு.](https://gyaanaguru.com/rama-is-tempted/): ஆண் சைக்காலஜி அழகான மனைவி பக்கத்தில் இருந்தாலும் அக்கம்பக்கப் பெண்களை திருட்டுத்தனமாகப் பார்க்கும் சபலம் எல்லா - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-67/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கடற்கரையில் வளர்ந்த மரங்கள் நடும் திட்டம்](https://gyaanaguru.com/beach-tree-planting-scheme/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 215 மெரினா கடற்கரையை பகுதியை உலகத்தரத்துக்குக் கொண்டுவர வேண்டும் - [விஜய் வீட்டுக்குக் கூப்பிடுறாரு… ஓட்டு கேட்கணுமாம்](https://gyaanaguru.com/vijay-calls-home-ask-for-a-vote/): மக்களே தயாரா இருங்க இந்திய அரசியல் வரலாற்றில் முதன்முதலாக பாதிக்கப்பட்ட மக்களை தன் வீட்டுக்கு வரவழைத்து - [மோடியும் அதானியும் ஒண்ணு… நாடாளுமன்றத்தில் புதுமை போராட்டம்](https://gyaanaguru.com/modi-and-adani-are-one-and-the-same-innovation-in-parliament/): அமெரிக்காவில் வெடித்த அதானி ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று குளிர்கால கூட்டத் - [கோபம் உடல் நலத்தைக் கெடுத்துவிடும்](https://gyaanaguru.com/anger-spoils-health/): எழுத்தாளர் தேவிபாலா பேசுகிறார் எழுத்து எந்திரமாக எழுதிக் குவித்து வருபவர் எழுத்தாளர் தேவிபாலா. நாவல்கள், தொடர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-66/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சீக்கிய மதத்தினருக்கு ஏன் இத்தனை கொலை வெறி.?](https://gyaanaguru.com/why-are-sikhs-so-murderous/): மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு பொற்கோவிலுக்குள் ராணுவம் அனுப்பியதற்காக இந்திரா காந்தியை சல்லடையாக் சுட்டுக் கொலை - [இளையராஜா அண்ணன் பாவலரை கம்யூனிஸ்ட் கட்சி கொலை செய்ததா..?](https://gyaanaguru.com/did-the-communist-party-kill-ilayarajas-brother-pavalar/): உண்மையில் நடந்தது என்ன..? சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன் அவரது அண்ணன் - [விஜய் பனையூர் ஹார்லிக்ஸ் பாலிடிக்ஸ்](https://gyaanaguru.com/vijay-panaiyur-horlicks-politics/): வாசலில் ஆராய்ச்சி மணி கட்டுவாரா..? யாருக்காவது ஒருவருக்கு உடல் சரியில்லை என்றால் ஆப்பிள், ஹார்லிக்ஸ் வாங்கிக்கொண்டு - [கடற்கரையில் ஒரே மாதிரி கடைகள் அமைக்கும் திட்டம்](https://gyaanaguru.com/proposal-to-set-up-similar-shops-on-the-beach/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 214 கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளை மாற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-65/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [லக்கி பாஸ்கர் படம் அல்ல, விஷம்](https://gyaanaguru.com/lucky-bhaskar-is-not-a-film-it-is-poison/): பிள்ளைகளிடம் இருந்து தள்ளி வையுங்கள் கையில் செல்போன் வைத்திருக்கும் நேரத்தில் சாப்பிடச் சொன்னால் கூட பெற்றோர் - [சாத்தனூர் அணை திறப்பில் உண்மையில் நடந்தது என்ன..?](https://gyaanaguru.com/what-really-happened-in-the-opening-of-sathanur-dam/): நிவாரணத்தைத் தாண்டி அறிக்கை போர் அதிமுக காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியும் திமுக காலத்தில் சாத்தனூர் அணையையும் - [கடற்கரை கடைகளை முறைப்படுத்தும் நடவடிக்கை](https://gyaanaguru.com/regulation-of-beach-shops/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 213 கலங்கரை விளக்கம் தொடங்கி பட்டினப்பாக்கம் வரையிலான இணைப்பு - [ஆண்களின் சபலத்துக்கு சைக்காலஜி](https://gyaanaguru.com/psychology-for-mens-temptation/): கவிஞர் வைரமுத்துவின், ‘பூனையில் சைவம் கிடையாது… ஆண்களில் ராமன் கிடையாது…’ என்ற பாடல் வரியை உளவியல் - [ஜெயலலிதாவிடம் வலியுறுத்தி நடவடிக்கை](https://gyaanaguru.com/action-against-jayalalithaa/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 212 சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான - [அரிட்டாபட்டி டங்க்ஸ்டன் சுரங்கத்தில் பா.ஜ.க. உறுதி..?](https://gyaanaguru.com/bjp-at-arittapatti-tungsten-mine-strength/): ஒன்று சேரும் தமிழகக் கட்சிகள் மேலூர் மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கத்தை வேதாந்தா நிறுவனத்திற்கு ஏலம் - [விஜய் கிச்சடிக்கு அண்ணாமலை கிண்டல்…](https://gyaanaguru.com/annamalai-slams-vijay-for-khichdi/): கை கொடுக்கும் சீமான் தம்பிகள் வழக்கமாக ஆளும் தி.மு.க.வை மட்டும் போட்டுப் பொளக்கும் அண்ணாமலை லண்டனில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-64/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [இணைப்பு சாலைக்கு உறுதியான நடவடிக்கை](https://gyaanaguru.com/concrete-action-for-the-link-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 211 கலங்கரை விளக்கம் தொடங்கி பட்டினப்பாக்கம் வரையிலான இணைப்பு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-63/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மீனவ மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை](https://gyaanaguru.com/talks-with-fishermen/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 210 கலங்கரை விளக்கம் தொடங்கி பட்டினப்பாக்கம் வரையிலான சாலையை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-62/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [இப்படி துரோகம் செய்யலாமா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/can-stalin-betrayed-like-this/): டங்க்ஸ்டன் சுரங்க உண்மையைப் புட்டு வைக்கும் எடப்பாடி பழனிசாமி தமிழர்களை முட்டாளாக்க நினைக்க வேண்டாம் என்று - [மீண்டும் திரும்பிவந்த துவாரகா பிரபாகரன்](https://gyaanaguru.com/dwaraka-prabhakaran-returns/): மாவீரர் நாளில் கொள்கைப் பிரகடனம் ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின் போது விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் - [காய்ச்சல் நாடுன்னு தமிழ்நாட்டின் பேரை மாத்துங்க](https://gyaanaguru.com/change-the-name-of-tamil-nadu-as-a-fever-country/): ஸ்டாலினை போட்டுத்தாக்கும் விஜயபாஸ்கர் தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் காய்ச்சலில் மக்கள் தவிக்கிறார்கள். தமிழக அரசு என்ன - [மோடியும் ஸ்டாலினும் அதானியை பாதுகாப்பது ஏன்..?](https://gyaanaguru.com/why-are-modi-and-stalin-protecting-adani/): ஊழலுக்கு அடுத்து ஓர் ஆதாரம் நான்காவது நாளாக நாடாளுமன்றத்தின் நான்கு அவைகளும் முடங்கினாலும் பரவாயில்லை, அதானி - [மெரினா இணைப்பு சாலைக்குப் போராட்டம்](https://gyaanaguru.com/protest-for-marina-link-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 209 மெரினா கடற்கரையைப் பொலிவூட்டுவதற்கு ஒரு மேயராக என்னவெல்லாம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-61/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வெற்றியை விட முக்கியமானது மனிதாபிமானம்..!](https://gyaanaguru.com/humanity-is-more-important-than-victory/): கெவின் கார்ட்டர் வாழ்க்கை காட்டும் வழி இந்த பக்கத்தில் இடம் பெற்றுள்ள, உலகப் புகழ்பெற்ற புகைப்படத்தை - [ரஜினியின் மகிழ்ச்சி எங்கே போனது…?](https://gyaanaguru.com/where-is-rajinis-happiness/): ஞானகுரு ஸ்கேன் ரிப்போர்ட் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உழைப்பைப் பார்த்து, அவரது சம்பாத்தியத்தைப் - [மோடியின் குலத்தொழில் திட்டத்தை நிறுத்திய ஸ்டாலின்](https://gyaanaguru.com/stalin-stops-modis-family-business-project/): புத்தம் புதிய பரிந்துரைகள் சாதியின் அடிப்படையில், குலத்தொழிலின் அடிப்படையில் இயக்கப்படும் விஷ்வ கர்மா திட்டம், தமிழ் - [காமராஜர் சாலை பழமையில் புதுமை](https://gyaanaguru.com/kamarajar-salai-is-old-and-new/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 208 காமராஜர் சாலை சீரமைப்புக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-60/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பொதுநல வழக்கு யார் வேண்டுமானாலும் போடலாமா..?](https://gyaanaguru.com/can-anyone-file-a-public-interest-litigation/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் கேள்வி ; நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க, வாதாட இலவச பிரிவு - [உங்கள் மனைவியை பிறருக்குக் கடன் கொடுப்பீர்களா..?](https://gyaanaguru.com/will-you-lend-your-wife-to-others/): ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவுவது மனிதத்தன்மை. அன்பு செலுத்தவும், உதவி செய்யவும் ஆதரவாக இருப்பதும் உறவுகளுக்குள் ரொம்பவே - [உதயநிதி இத்தனை கொண்டாட்டத்துக்குத் தகுதியானவரா..?](https://gyaanaguru.com/does-udhayanidhi-deserve-so-much-celebration/): எதிர்க்க முடியாத எதிர்க்கட்சிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று - [காமராஜர் சாலை சீரமைப்புக்குப் போராட்டம்](https://gyaanaguru.com/protest-for-kamarajar-road-renovation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 207 சென்னைக்குப் பெருமை சேர்க்கும் மெரினா கடற்கரையில் முழுமையாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-59/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [தப்புத் தப்பா ஆசை வருதா..?](https://gyaanaguru.com/do-you-want-to-be-wrong/): மனசை கட்டிப்போடும் வழிகள் சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து ஏங்காதவர்கள் யாருமில்லை. அவர்களின் அழகு, அந்தஸ்து, புகழ் - [பணம் நிறைய இருந்தால் விவாகரத்து செய்யலாமா..?](https://gyaanaguru.com/can-you-divorce-if-you-have-a-lot-of-money/): கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ’மனசுக்குப் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடு’  என்று பேசுவது இந்த - [நீ என்பது உடம்பு, ஆத்மா அல்ல](https://gyaanaguru.com/you-are-the-body-not-the-soul/): ஓஷோ சொல்வதைக் கேளுங்கள் ஆத்மா என்ற வார்த்தை பலருக்கும் பிடித்தமானது. ஏனென்றால், அது அழிவற்றது என்ற - [வெஜிடேரியன் என்பதும் கொடூரக் கொலை](https://gyaanaguru.com/vegetarianism-is-also-brutal-murder/): புத்தகம் அறிவோம் சைவ உணவு சாப்பிடுவது நாகரிகமாகவும், அசைவம் சாப்பிடுவது கொடுமையான செயலாகவும் இப்போது சுட்டிக்காட்டப்பட்டு - [மெரினா கடற்கரையில் எக்கச்சக்க சவால்](https://gyaanaguru.com/challenge-at-marina-beach/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 206 உலக கடற்கரைகளில்  இரண்டாவது  நீளமான கடற்கரை,  ஆசியக் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-58/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஸ்டாலின் மன்னிப்பு கேட்கலைன்னா விடமாட்டோம்…](https://gyaanaguru.com/if-stalin-doesnt-apologise-we-wont-let-him-go/): ராமதாஸ் அவமானத்துக்கு கொதிக்கும் அன்புமணி அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ள தமிழக மின்துறை ஊழல் பற்றியும், அதானி - [விஜய்க்கு கனிமொழி திடீர் ஆதரவு..?](https://gyaanaguru.com/kanimozhis-sudden-support-for-vijay/): பொசுக்கு உண்மையைப் பேசிட்டாரே பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை - [நெசப்பாக்கத்துக்கு இணைப்பு சாலை](https://gyaanaguru.com/link-road-to-nesapakkam/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 205 நெசப்பாக்கம் சாலைக்குத் தீர்வாக இணைப்பு சாலை அமைக்கலாம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-57/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [நெசப்பாக்கம் சாலைக்கு ஒரு புதிய தீர்வு](https://gyaanaguru.com/a-new-solution-for-nesapakkam-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 204 சாவி இல்லாமல் பூட்டுகள் செய்யப்படுவதில்லை. பிரச்னை என்று - [ஜோசியர் பிரசாந்த் கிஷோர் தலையில் இடி](https://gyaanaguru.com/astrologer-prashant-kishor-gets-hit-on-the-head/): அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி ஊருக்கெல்லாம் நல்ல நேரம் பார்த்த ஜோசியர், தன்னோட நேரத்தைப் பார்க்காம இடி - [ஜானகியாக மாற வேண்டியது எடப்பாடியா… பன்னீரா..?](https://gyaanaguru.com/edappadi-has-to-become-janaki-paneera/): அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பு அண்ணா தி.மு.க. சார்பில் புரட்சித்தலைவியின் துணைவியார் ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப் படத்தினை திறந்து - [மகராஷ்டிரா வெற்றிக்குக் காரணம் 1,500 ரூபாய்.](https://gyaanaguru.com/maharashtras-victory-was-due-to-rs-1500/): ராகுல் துவண்டு போனாரா? கடந்த மக்களவைத் தேர்தலில் மகராஷ்டிராவில் மல்லுக்கட்டி வெற்றி பெற்ற இண்டியா கூட்டணி - [எமனிடமிருந்து எம்.ஜி.ஆர். உயிரை மீட்டுவந்த வி.என்.ஜானகி](https://gyaanaguru.com/mgr-from-yaman-v-n-janaki-saves-life/): நூற்றாண்டு விழா மரியாதை சினிமா, அரசியல், சமுதாயம், குடும்ப வாழ்வு என அனைத்து துறைகளிலும் புரட்சித்தலைவர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-56/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சர்க்கரை நோய்க்கு வெள்ளை எமன்..?](https://gyaanaguru.com/white-yama-for-diabetes/): நீரிழிவு நோய் வந்துவிட்டாலே அரிசி சாதத்தை கண்ணால் பார்க்கக்கூடாது. வெள்ளை நிற உணவுகளை தள்ளிவையுங்கள் என்று - [வைட்டமின் மாத்திரைகள் நண்பன் இல்லீங்க](https://gyaanaguru.com/vitamin-pills-are-not-a-friend/): பிள்ளைகள் ஞாபக சக்திக்கு, உடல் வளர்ச்சிக்கு, முதியவர்களின் சோர்வு போக்குவதற்கு, இளையவர்களின் முகப்பொலிவுக்கு என எதற்கெடுத்தாலும் - [பித்தப்பையில் கற்கள் ஏன்?](https://gyaanaguru.com/why-gall-bladder-stones/): கல்லீரலுக்குக் கீழ் பேரிக்காய் வடிவத்தில் அமைந்திருக்கும் உறுப்பு பித்தப்பை. இந்தப் பித்தப்பையில் கல் சிக்கி அடைப்பு - [டிடிவி தினகரன் படைத்த மெகா சாதனை](https://gyaanaguru.com/ttv-dinakarans-mega-achievement/): அந்த 10 நிமிடங்கள் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் என்றால் ஆளும் தி.மு.க.வும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அரங்கத்தில் - [நெரிசலில் தவித்த நெசப்பாக்கம் சாலை](https://gyaanaguru.com/nesapakkam-road-jammed/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 203 தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியிடம் நேரடியாகப் பேசி ரேஸ்கோர்ஸ் - [ஸ்டாலினும் விஜய்யும் அதானி ஆதரவாளர்கள்](https://gyaanaguru.com/stalin-and-vijay-are-adani-supporters/): போராட்ட களத்தில் கம்யூனிஸ்ட் அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டிருக்கும் அதானியை கைது செய்ய - [2006 விஜயகாந்த் 2024 சீமான். கொதிக்கும் நாம் தமிழர்கள்](https://gyaanaguru.com/vijaykanth-vs-seeman/): தமிழக அரசியலில் ஒரு பெரிய புரட்சியை உருவாக்கியவர் நடிகர் விஜயகாந்த். அவர் 2005ம் ஆண்டு மதுரையில் - [இரவு நேரத்தில் சப்பாத்தி சூப்பர் ஹிட்](https://gyaanaguru.com/night-food-sappathi-super-hit/): காலை, மதியம் என இரண்டு வேளை மட்டும் இயங்கும் வகையில்தான் அம்மா உணவகத்தை மேயர் சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word-2/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [இதயமே இதயமே](https://gyaanaguru.com/selfish-heart/): கவித்துவம் நன்றி கெட்ட இதயம் எத்தனை நாள் நான் ஊட்டி வளர்த்தேன். ஒரு புன்னகையை வீசியதும் - [வா அருகில் வா](https://gyaanaguru.com/come-close-to-me/): கவித்துவம் என்ன பெரிய தொலைவு… கண்களை மூடிக்கொண்டால் உன் அறையிலிருப்பேன் நான்..!! - [ஒரு பேர் போதும்](https://gyaanaguru.com/one-name-is-enough/): கவித்துவம் மனிதனுக்கு பதிலாய் மழையாய் பிறந்திருக்கலாம். கடல் ஆறு குட்டை கிணறு சாக்கடை என எங்கு - [நிறம் மாறும் வானம்](https://gyaanaguru.com/sky-changes-color-as-it-its/): கவித்துவம் நினைத்துக் கொண்டாற்போல உடைத்துக்கொண்டு அழுதுவிடுவதற்கும்…. அழுதுதீர்த்த பின் துடைத்துக் கொண்டாற்போல வெளுத்துவிடுவதற்கும்… இயல்பாகிவிடுகிறது வானத்துக்கு. - [எல்லோருக்கும் ஒரு மழை](https://gyaanaguru.com/rain-to-all/): கவித்துவம் துயரம்போல் பெய்கிறது மழை என்றவரும், சந்தோஷம்போல் பெய்கிறது மழை என்றவரும் , எதிரெதிர் மாடியிலிருந்து - [என்னை விட்டுப் போகாதே](https://gyaanaguru.com/dont-leave-me/): கவித்துவம் அக்காக்கள் தற்கொலை செய்யும்போது தங்கைகளின் சுதந்திரத்தைப் பறித்துவிடுகிறார்கள் அக்காக்கு சேர்ந்திருக்க வேண்டிய அன்பும், நியாயமாகப் - [ஆசையை ஆரம்ப கட்டத்தில் அழியுங்கள்](https://gyaanaguru.com/destroy-the-desire-at-an-early-stage/): இல்லையேல் விழுங்கிவிடும் நாயின் செயலை உற்றுக் கவனித்தால் விசித்திரமாக இருக்கும். எந்தக் காரணமும் இன்றி திடீரென - [மனிதருக்கு லட்சியம் இருப்பது அவசியமா..?](https://gyaanaguru.com/is-it-necessary-for-a-human-being-to-have-ambition/): பறக்க வேண்டும் என்று யானை ஆசைப்படுவதில்லை வாழ்க்கையில் ஏதேனும் ஒரு லட்சியத்தை உருவாக்கிக்கொண்டு, அதை அடைவதற்காக - [வாழ்ந்து கெட்டவர் உயிர் வாழ வேண்டுமா..?](https://gyaanaguru.com/after-loss-do-you-want-to-live/): பணத்தை நம்புங்கள், திரும்ப வரும் காலை உணவாக ஒரு பப்பாளி பழத்தை ரசித்து தின்றுகொண்டிருந்தார் ஞானகுரு. - [ஏன் மனிதனுக்கு ஒய்வு எடுக்கத் தெரிவதில்லை..?](https://gyaanaguru.com/why-doesnt-man-know-how-to-rest/): கோடை விடுப்பு முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களிடம், விடுமுறையை எப்படி கழித்தீர்கள் என்று ஆசிரியர் கேட்பதுண்டு. - [டிரைவரை நம்பியே பயணம் செய்கிறோம்](https://gyaanaguru.com/we-rely-on-the-driver-to-travel/): எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள்..! சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவுக்கு, சில பழங்களைக் கொடுத்தார் மகேந்திரன். ‘’எனது - [தமிழிசையை அவமானப்படுத்திய அமித் ஷா](https://gyaanaguru.com/amith-sha-warning-to-tamilisai-soundarrajan/): பொதுமேடையில் எச்சரிக்கை ஆந்திராவில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித் - [விஜய்யை விஜய்ன்னு கூப்பிடக் கூடாதா..?](https://gyaanaguru.com/why-should-not-call-vijay-as-vijay/): புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக புரட்சிக் குரல் சமீபத்தில் மதுரையில் விஜய் ரசிகர் மன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட - [சிரஞ்சீவி முடியாததை சாதித்த பவன் கல்யாண் யாரு?](https://gyaanaguru.com/who-is-this-pawan-kalyan/): துணை முதல்வர் பதவி ஏன் கிடைக்கலைன்னு தெரியுமா? ஆந்திராவின் துணை முதல்வராக திரைப்பட நடிகர் பவன் - [இன்று மேட்டூர் அணை திறப்பு இல்லை](https://gyaanaguru.com/no-opening-of-mettur-dam-today/): ஸ்டாலின் அசட்டையால் விவசாயத்திற்கு ஆபத்து..? வழக்கமாக ஜூன் 12ம் தேதி நீர் பாசனத்திற்கு மேட்டூர் அணை - [ஒரு டீ செலவில் குடும்பத்திற்கு காலை உணவு](https://gyaanaguru.com/breakfast-for-the-family-at-the-cost-of-a-tea/): அம்மா உணவகத்திற்கு ஆய்வுக்குச் செல்லும் நேரங்களில் எல்லாம் மேயர் சைதை துரைசாமி அங்கே சாப்பிடும் நபர்களிடம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [உடல் மீது காதல் வையுங்கள்](https://gyaanaguru.com/love-your-body/): குளித்துமுடித்து கரையேறிய ஞானகுருவை வணங்கி நின்ற மகேந்திரன், ‘’தினமும் ரசித்துக் குளிக்கிறீர்கள். அழியக்கூடிய இந்த உடல் - [சூட்சும உடல் கண்ணுக்குத் தெரியுமா?](https://gyaanaguru.com/is-the-subtle-body-visible/): குண்டலினி எனும் கற்பனை ஞானகுருவை சந்திக்க ஒரு முதியவருடன் வந்துசேர்ந்தார் மகேந்திரன். ‘’சுவாமி, இவர் உடல் - [ஏழைகள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்..?](https://gyaanaguru.com/how-poor-people-live-happy-life/): எது இருக்கிறதோ, அதுவே மகிழ்ச்சி கைகளில் இருந்த தானியங்களை பறவைகளுக்கு வீசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அப்போது, - [சீட்டிங் செய்றாங்க… நல்லா சம்பாதிக்கிறாங்க](https://gyaanaguru.com/cheaters-are-living-happy-what-is-the-meaning-of-truth/): நேர்மைக்கு என்ன வெகுமதி? ஆசிரமத்தை ஞானகுரு துடைப்பம் கொண்டு சுத்தம் செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு குடும்பஸ்தன் - [ஹேப்பி மேன் தியரி](https://gyaanaguru.com/happy-man-theory/): மகிழ்ச்சி தரும் மந்திரம் தினமும் அன்றாட வேலைகளில் பொழுது கழிகிறது. பெரிய சிக்கல், துன்பம் இல்லை - [மோடி போட்ட முதல் கையெழுத்து 2 ஆயிரம் ரூபாய்](https://gyaanaguru.com/modi-first-signature-for-two-thousand-rupees/): விவசாயிகளுக்கு ஜாக்பாட் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் நரேந்திரமோடி, முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு 20 - [கனிமொழி தோழிக்கு ஒளவையார் விருது](https://gyaanaguru.com/kanimozhi-friend-gets-ovvaiyar-award/): இலக்கிய துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் ஃபாஸ்டினா சூசைராஜுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒளவையார் விருது வழங்கினார். - [ஜெட் வேகத்தில் ஸ்டாலின் வேட்பாளர் அறிவிப்பு](https://gyaanaguru.com/stalin-annouce-candidate-for-bi-election-very-fast/): இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி 24 மணி ஆவதற்குள் வேட்பாளரை அறிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய - [மாணவர்களுக்கு ஸ்டாலின் ஆயிரம் ரூபாய் திட்டம்](https://gyaanaguru.com/stalin-new-schme-for-male-student-thousand-rupees/):  புதுமைப் பெண் போன்று தமிழ்ப் புதல்வன் சென்னை தலைமை செயலகத்தில் சென்னை உட்பட 14 மாவட்ட - [தமிழிசையுடன் மல்லுக்கட்டும் திருச்சி சூர்யா](https://gyaanaguru.com/trichy-surya-attacks-tamilisai/): அண்ணாமலைக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுத்துவரும் திருச்சி சூர்யா, இப்போது தமிழிசை செளந்தரராஜனுக்கு எதிராகக் குரல் - [அம்மா உணவகத்தால் மாதம் 3 ஆயிரம் ரூபாய் மிச்சம்](https://gyaanaguru.com/amma-canteen-saves-monthly-3-thousand-rupees/): அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வெளியே வந்த ஆட்டோ டிரைவர் பார்த்திபன், ஆய்வுக்கு வந்த மேயர் சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/daily-one-motivational-quote-6/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [சிலர் புறக்கணிப்பது வருத்தம் தருகிறதா?](https://gyaanaguru.com/is-it-sad-that-some-people-are-ignoring/): தினமும் வாட்ஸ் ஆப்பில் குட்மார்னிங் பதிவு போடும் நபர், ஒரு நாள் போடவில்லை என்றாலும், அவர் - [பிடிக்காத வேலையை பணத்துக்காக செய்யலாமா..?](https://gyaanaguru.com/shall-we-do-work-for-money-only/): காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் ஞானகுருவை சந்திக்க வந்தார்.  ‘’நான் காவல் துறையில் உயர் - [ரத்தம் சிந்தும் காட்சிகளை ஏன் ரசிக்கிறார்கள்?](https://gyaanaguru.com/why-men-wants-to-see-blood/): மனிதர் ரத்தத்தில் இருக்கிறது வன்முறை கடுமையான கோபத்துடன் ஆசிரமத்துக்கு வந்தார் மகேந்திரன். ‘இன்று என் கண் - [காசு கொடுத்து காற்று வாங்காதீர்](https://gyaanaguru.com/no-need-to-buy-air-for-money/): வீட்டுக்கு ஒரு செடி செடிகளுடன் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்து நின்றார் மகேந்திரன். ’’இயற்கையை மனிதர்கள் - [உணவு, தண்ணீர், உறக்கமே மருந்து](https://gyaanaguru.com/food-water-and-sleep-are-medicine/): சித்த வைத்தியத்தில் இயற்கை இயற்கையோடு இயற்கையாக மனிதர்கள் இணைந்து வாழவேண்டும் என்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படைக் - [சீமானுக்கு அரசவைக் கவிஞர் வைரமுத்து பாராட்டு.](https://gyaanaguru.com/vairamuthu-greets-to-seeman-going-on-viral/): கடித்துக் குதறும் உடன்பிறப்புகள் தி.மு.க.வினருக்கு அரசியல் களத்தில் கடுமையான எதிரியாக பா.ஜ.க.வே இருந்துவருகிறது என்றாலும் அவர்களுக்கு - [விக்கிரவாண்டி தேர்தலில் ஸ்டாலினுக்குச் சிக்கல்..?](https://gyaanaguru.com/vikravandi-bi-election-is-tough-for-stalin/): மீண்டும் வேட்பாளராகிறார் செளமியா அன்புமணி நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த சூடு குறைவதற்கு முன்னதாகவே, தமிழ்நாட்டில் காலியாக - [பிரதமர் மோடி 3.0 பதவியேற்பு விழா கொண்டாட்டம்](https://gyaanaguru.com/prime-minister-modi-3-0-inaguration-celebration/): கடந்த 2014, 2019, 2024 ஆகிய மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது - [ஆட்டோ டிரைவர் வாழ்க்கையில் மாற்றம்](https://gyaanaguru.com/amma-canteen-changes-the-lifestye-of-an-auto-driver/):  அம்மா உணவகத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல பெயர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதால், தினமும் ஏதேனும் ஓர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/daily-one-motivational-quote-5/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [குபேரனைக் கும்பிட்டால் பணம் தருவாரா..?](https://gyaanaguru.com/will-he-give-money-if-he-prays-to-kubera/): படுத்துக்கிடந்த ஞானகுருவுக்கு அருகே வந்த மகேந்திரன், ‘பணம் பெரிதா… கடவுள் பெரிதா?’ என்ற கேள்வியைக் கேட்டபடி - [விலங்குகளை வளர்ப்பது குரூர மனப்பான்மை](https://gyaanaguru.com/petting-animals-is-cruel/): மனிதனைவிட மிகக்கொடூரமான மிருகம் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தன்னை - [கட்டுப்படுத்த முடியாத செயலை வேடிக்கை பாருங்கள்](https://gyaanaguru.com/have-fun-with-the-uncontrollable-action/): மனிதர்களில் பெரும்பாலோருக்கு உடலும் மனமும் கெட்டுப்போவதற்கு மிகவும் முக்கியமான காரணம் என்ன தெரியுமா? தன்னால் எதுவுமே - [காலை வெட்டிக்கொண்ட தொண்டருக்கு எடப்பாடி நிதியுதவி](https://gyaanaguru.com/edappadi-palanisamy-give-money-to-the-admk-cadre-for-his-blood/): தூத்துக்குடியைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியான 75 வயதாகு செல்வக்குமார் என்பவர் தீவிர அ.தி.மு.க. விசுவாசி. - [டி.என்.பி.எஸ்.சி.யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு](https://gyaanaguru.com/tnpsc-announcement/): உடனே அப்ளை பண்ணுங்க அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத் துறையில் - [சீமான் கட்சியுடன் விஜய் கூட்டணி உறுதி..?](https://gyaanaguru.com/seeman-and-vijay-make-allaince/): ஒருவருக்கொருவர் பாராட்டு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சீமானும் விஜய்யும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்பார்கள் - [மோடி விழாவில் ரஜினிகாந்த்… ராகுலுக்குப் பாராட்டு?](https://gyaanaguru.com/rajinikanth-participate-in-modi-function-greetings-to-rahul/): டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர - [எதிர்க் கட்சிகளின் மெளனப் பாராட்டு](https://gyaanaguru.com/opposition-parties-also-welcome-amma-canteen/): அம்மா உணவகங்களுக்கு கிடைத்த மக்கள் வரவேற்பை அடுத்து அடுத்தடுத்து பல ஊர்களிலும் அம்மா உணவகம் தொடங்கும் - [அண்ணாமலைக்கு எதிராக தமிழிசை ரகசிய மீட்டிங்](https://gyaanaguru.com/tamilisai-soundarrajan-secret-meeting-against-annamalai/): தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் நின்று தோற்றுப்போன பா.ஜ.க.வில் இப்போது தமிழக பா.ஜ.க. தலைவருக்கான போட்டி விறுவிறுப்பாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/daily-one-motivational-quote-4/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [பெண் புதிரும் அல்ல, புனிதமும் அல்ல](https://gyaanaguru.com/woman-is-not-mistry-or-history/): காலம்காலமாக பெண்ணின் மனசு எத்தனை ஆழமானது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக சொல்லப்படும் இந்தக் கதையை கேட்டிருப்பீர்கள். நம்ம - [தியானத்தால் காற்றில் மிதக்க முடியாது](https://gyaanaguru.com/with-help-of-meditation-one-will-not-foat-in-air/): ஞானகுரு அத்தியாயம் – 27 தியானம் என்பது ஒன்றுமில்லை, எதையும் முழுமையாக அனுபவிப்பது. அதற்கு தூக்கமே - [விழித்தபடி தூங்கும் வெட்டி வேலையே தியானம்..!](https://gyaanaguru.com/meditation-is-just-a-sleep-with-open-eye/): ஞானகுரு அத்தியாயம் – 26 மதுரையில் பஸ்ஸைவிட்டு இறங்கியதும் ஒரு ஆட்டோக்காரர், ‘‘திருப்பரங்குன்றம் போகணுமா..?’’ என்று - [முடி கூட மருத்துவத்தால் வளராது!](https://gyaanaguru.com/hair-growth-is-not-possible-in-medical/): ஞானகுரு அத்தியாயம் – 25 மருந்துகள் என்று மருத்துவர் கொடுப்பது எல்லாமே ஏமாற்றுவித்தைதான் என்று சொன்னதும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/daily-one-motivational-quote-3/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [மருந்துகள் எல்லாம் ஏமாற்றுவித்தை..!](https://gyaanaguru.com/medicines-are-cheating-pills/): ஞானகுரு அத்தியாயம் – 24 காவியைக் களைந்துவிட்டு வெள்ளை வேட்டி, சட்டைக்கு மாறியிருந்தேன். குற்றாலம் போகலாம் - [அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கிடைக்கிறதா..?](https://gyaanaguru.com/whether-annamalai-is-going-to-minister/): மல்லுக்கட்டும் மாஜிக்கள் தமிழகத்தின் பா.ஜ.க. மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜனுக்கு தேர்தல் தோல்விக்குப் பரிசாக - [மோடியின் பவ்யத்தில் இருக்கிறது ஐந்தாண்டு ஆட்சி  ](https://gyaanaguru.com/modi-must-be-silent-for-next-five-years/): ஜனாதிபதிக்கு புதிய மரியாதை ஜனாதிபதி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தாலே நாடாளுமன்றத்திற்கும் ராமர் கோயிலுக்கும் - [மோடி, சீமானுக்கு திசை மாறும் அரசு ஊழியர்கள்.](https://gyaanaguru.com/government-staffs-vote-for-modi-and-seeman/): காரணம் என்ன தெரியுமா? தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் தி.மு.க. ஜெயித்திருந்தாலும் இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கும் சீமானுக்கும் - [ஏழை மக்களின் நாடித்துடிப்பு அறிந்த ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalitha-knows-the-pulse-of-poor-people/): அம்மா உணவகம் மூலம் ஏழைகள் பயன் பெறுவதும் அதன் மூலம் ஆட்சிக்கு புகழ் சேர்வதும் முதல்வர் - [மதுரை மாணவியருக்கு ஒரு நல்ல வாய்ப்பு](https://gyaanaguru.com/best-chance-for-madurai-students/): – பரதநாட்டிய வகுப்புகள் ஆரம்பம் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகத் திகழும் நிலா, சென்னையில் ஞானகுரு - [ஜாதி அரசியலுக்கு தமிழர்கள் கெட் அவுட்](https://gyaanaguru.com/no-place-for-caste-politics-in-tamilnadu/): பா.ஜ.க. ரூட்டுக்கு வேட்டு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் மத அரசியல் செய்து ஓட்டு வாங்குவதே - [உடலுக்குள் உயிரியல் கடிகாரம்](https://gyaanaguru.com/biological-clock-in-our-body/): பளீச்சென இருக்கும் இளைஞன் ஒருவனை அழைத்துவந்தார் மகேந்திரன். ‘’சுவாமி, இந்த இளைஞன் எனக்குத் தெரிந்தவன். மிகவும் - [அண்ணாமலை மீது எக்கச்சக்க புகார்](https://gyaanaguru.com/so-many-controversy-against-annamalai/): அண்ணாமலை என்றாலே பொய் என்று அர்த்தம். பா.ஜ.க. தலைவர்களை அவமானப்படுத்துவதற்காகவே அண்ணாமலை வார் ரூம் நடத்துகிறார் - [டீன் ஏஜ்  பிள்ளைக்கு கதை சொல்லுங்கள்](https://gyaanaguru.com/how-to-manage-teen-age-children/): கடவுளை கும்பிட்டு வந்து பூக்கூடையுடன் கோயில் பிராகரத்தில் வந்து அமர்ந்த பெண்ணுக்கு கிட்டத்தட்ட 40 வயது - [நிம்மதிக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு](https://gyaanaguru.com/there-is-medicine-for-relax-and-happiness/): சீக்கிரமா எடுத்துக்கோங்க வானத்தில் மேகத்தின் ஊர்வலத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்து நின்றார் மகேந்திரன். அவரிடம் - [பாய் இருக்க மெத்தை எதற்கு..?](https://gyaanaguru.com/korai-grass-mat-is-good-for-back-pain/): முதுகு வலிக்கு பாய் மருத்துவம் இடுப்பைப் பிடித்தபடி வந்து சேர்ந்தார் மகேந்திரன். அவருக்கு முதுகில் தாங்கமுடியாத - [பணம் கொடுத்து மகிழ்ச்சி வாங்கு](https://gyaanaguru.com/buy-happiness-for-money/): பணமும் ஒரு கடவுள்  ‘’சாமி, எனக்கு பணம் சம்பாதிக்கப் பிடித்திருக்கிறது. பணத்தை சேமித்து வைக்க பிடித்திருக்கிறது. - [இரண்டு பேருக்கு விஜய் ஸ்பெஷல் வாழ்த்து](https://gyaanaguru.com/actor-vijay-wishes-two-leaders-only-for-what/): இது என்ன கணக்குன்னு தெரியுதா..? தமிழகத்தில் நாற்பது தொகுதிகளையும் வென்று தி.மு.க. மகத்தான சாதனை புரிந்திருக்கிறது. - [சிறப்பு மாநில அந்தஸ்துன்னா இவ்ளோ சலுகையா?](https://gyaanaguru.com/what-are-the-benefits-for-special-status-for-state/): சந்திரபாபு நாயுடு சாதிக்க முடியுமா? மத்தியில் பா.ஜக. பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் சந்திரபாபு நாயுடுவிற்கு கூடுதல் - [நீட் மெகா தில்லுமுல்லு அம்பலம்.  பிரியங்கா ஆவேசம்](https://gyaanaguru.com/neet-mega-scam-priyanka-gandhi/): தமிழகத்தில் மட்டும் ஆரம்பம் முதலே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருக்கிறது. தொடர்ந்து நீட் தேர்வில் தில்லுமுல்லு - [சைதை துரைசாமியிடம் கோபப்பட்ட ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalitha-shows-angry-to-saidai-duraisamy/): சென்னையின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகம் தொடங்குவதற்கு பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வரும் சூழலில், அரசு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/daily-one-motivational-quote-2/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [வெற்றிக்குப் பிறகு ஏன் கடவுளை அதிகம் நம்புகிறார்?](https://gyaanaguru.com/why-people-believe-god-more-after-victory/): தகுதிக்கு மீறிய பயம் மலர்களை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்துநின்ற மகேந்திரன், ஒரு சந்தேகம் கேட்டார். - [காரணம் புரியாமல் உடல் வலிக்கிறதா..?  ](https://gyaanaguru.com/is-there-body-pain-without-proper-reason/): சூரியனே அதற்கு மருத்துவர் எந்த உற்சாகமும் இல்லாமல் வந்துசேர்ந்தார் மகேந்திரன். ‘’பரிசோதனை செய்துவிட்டேன். உடலில் எந்த - [வீட்டில் குப்பை சேர்ப்பதன் பெயரே ஷாப்பிங்](https://gyaanaguru.com/shopping-means-waste-saving/): முகம் முழுக்க சோகத்துடன் வந்து நின்றான் மகேந்திரன். ‘’சாமி, மாச சம்பளக்காரன். எவ்வளவுதான் சிக்கனமா செலவழிச்சாலும் - [காசநோயை ஒழிப்பது சாத்தியமில்லீங்க](https://gyaanaguru.com/no-chance-to-restrict-tuberclosis/): இந்திய அரசு சாசநோயால் ஏற்படும் பாதிப்புகள்,உயிரிழப்புகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,2025க்குள் காசநோயை ஒழிப்பது குறித்து - [செளமியா தோல்விக்குக் காரணம் ஜாதிப் பற்று.](https://gyaanaguru.com/sowmiya-anbumani-loss-because-of-caste-vote/): ஜாதி பார்த்துத் தான் ஓட்டு போடுறாங்க சார் இந்த காலத்துல யாரு ஜாதி பார்த்து ஓட்டுப் - [கட்சி மாறுகிறார் தமிழிசை செளந்தரராஜன்..?](https://gyaanaguru.com/tamilisai-soundarrajan-jumps-to-another-party/): உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற வாசகத்துக்கு சொந்தக்காரர். கேஸ் - [மோடி கப்சிப், ராகுல் கொண்டாட்டம் நியாயமா?](https://gyaanaguru.com/modi-is-silent-but-rahul-celebrating-victory-is-it-justice/): காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகள் மட்டுமே பெற்றுள்ளது என்றாலும் கொண்டாட்ட மனநிலையில் கும்மாளம் போடுகிறார்கள். அதேநேரம் - [தினம் ஒரு மந்திரச்சொல்](https://gyaanaguru.com/daily-one-motivational-quote/) - [அம்மா உணவகத்திற்கு ஒரு சீரியஸ் கோரிக்கை](https://gyaanaguru.com/one-serias-request-for-amma-canteen/): ஜெயலலிதா தொடங்கிவைத்த மலிவு விலை உணவகத்திற்கு மேயர் சைதை துரைசாமி, ‘அம்மா உணவகம்’ என்று பெயர் - [தினம் ஒரு மந்திரச்சொல்](https://gyaanaguru.com/daily-one-motivartional-quotes/) - [ஷேர் மார்க்கெட் யாருக்கு பயன் தரும்?](https://gyaanaguru.com/share-market-is-help-to-whom/): பணம்  பத்திரமுங்கோ குடும்ப பாகம் பிரித்ததில் கிடைத்த பணத்தை முதலீடு செய்யும் முன் ஞானகுருவிடம் ஆசி - [பெண்ணுக்கு மூன்று வில்லன்கள்..!](https://gyaanaguru.com/three-villans-for-women/): ஞானகுரு அத்தியாயம் – 23 பெண்ணுரிமை பற்றி நிறையவே பேசினாலும், திருப்தி இல்லாமலே சுஜாதாவும், அவளது - [பெண்ணுக்கு விடுதலை கொடுக்கவே மாட்டார்கள்](https://gyaanaguru.com/there-is-no-women-right-in-this-world/): ஞானகுரு அத்தியாயம் – 22 கபாலிஸ்வரர் கோயில் பிரகாரத்தில் சாய்ந்திருந்த என்னிடம் சுஜாவும், அவளது அம்மாவும் - [ரோட்டில் உடைக்கும் பூசணி குரூர திருஷ்டி](https://gyaanaguru.com/poosani-controversy/): ஞானகுரு அத்தியாயம்  – 21 ’’பேராசை, பொறாமை, மிரட்டல், அதிகாரம் இருக்கும் இடத்தில் காதல் வளராது. - [காதலின் இலக்கணம் இது தான்..!](https://gyaanaguru.com/its-love-definition/): ஞானகுரு அத்தியாயம் – 20 குட்டித்தூக்கம் போட்டதில் எவ்வளவு நேரம் ஓடியதோ… ஒரு பெண்ணின் அழைப்பைக் - [போலி சாமியார் என்று யாரும் இல்லை](https://gyaanaguru.com/there-is-no-fraud-saint-each-and-every-one-is-fraud/): சாமியார் என்றாலே போலி ஞானகுரு அத்தியாயம் – 19 கனவு என்பது மனதில் நிரம்பிவழியும் குப்பை - [கல்யாண கனவு கண்டால் மரணம் வருமோ..?](https://gyaanaguru.com/marriage-dream-meaning-is-death/): ஞானகுரு அத்தியாயம் – 18 மயிலை கபாலீஸ்வரன் காராகிரகத்தில் ஏகாந்தமாகக் கொலுவீற்றிருக்க, அவன் கடாட்சம் வேண்டி - [பரதம் என்றால் பத்மினி](https://gyaanaguru.com/bharathanatyam-means-padmini/): இன்று பரதக்கலை தமிழகமெங்கும் கொடி கட்டிப் பறக்கிறது என்றால், அதற்கு நடிகை பத்மினியும் ஒரு முக்கிய - [இந்திய வாக்காளர்கள் முட்டாள் இல்லீங்க](https://gyaanaguru.com/indian-voters-are-best-not-foolish/): ராமர் பேரைச் சொல்லி எளிதாக வென்றுவிட முடியும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைக் காட்டினால் இந்துக்கள் ஒன்றாக - [விஜயகாந்த், வைகோ வழியில் சீமான் எனும் ஜோக்கர்](https://gyaanaguru.com/seeman-in-the-way-of-vijaykanth-and-vaiko/): அரசியலில் பெரும் மாற்றம் தருவார் என்று தமிழக மக்களிடம் நம்பிக்கை விதைத்த இரண்டு தலைவர்கள் கடைசியில் - [மதுரையில் எடப்பாடி பழனிசாமிக்கு மெகா அவமானம்](https://gyaanaguru.com/madurai-is-big-shame-to-edappadi-palanisamy/): எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. மெகா - [மைனாரிட்டி மோடியை ராகுல் வேடிக்கை பார்க்கட்டும்](https://gyaanaguru.com/modi-minority-government-rahul-must-be-silent/): விசித்திரமான தேர்தலை இந்தியா சந்தித்திருக்கிறது. அசுர பலத்துக்கு ஆசைப்பட்ட பா.ஜ.க. 240 என்ற எண்ணுக்குள் சுருங்கிவிட்டது. - [மோடி துறவியாக வேண்டும்.](https://gyaanaguru.com/modi-may-be-as-saint/): இதுவே மக்களின் தீர்ப்பு மீண்டும் மூன்றாவது முறையாக 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சி - [அம்மா உணவகமாக மாறிய 1 ரூபாய் உணவகம்](https://gyaanaguru.com/one-rupee-canteen-name-changes-as-amma-canteen/): சைதை துரைசாமி தன்னுடைய சொந்த செலவில் நடத்திவந்த மலிவு விலை உணவகத்தின் பெயரே முதலில் மாநகராட்சி - [எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தாண்டி ஸ்டாலின் வெற்றி](https://gyaanaguru.com/stalin-get-great-success-more-than-mgr-and-jayalalitha/): இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் ஒட்டுமொத்த தொகுதிகளையும் வெற்றி பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் - [கொசுவை விரட்டுவதற்கு நொச்சி செடி](https://gyaanaguru.com/nochi-plant-to-repel-mosquitoes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 87 டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நிலவேம்புக் கஷாயம், - [பூவை ரசிப்பது தான் காதல். பறிப்பதல்ல..!](https://gyaanaguru.com/love-is-the-appreciation-of-flowers-i-dont-want-to/): இதுவே காதல் இலக்கணம் அம்மு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தாள் என்று செல்போனில் தகவல் - [வேறு ஒருவரால் உங்களுக்கு மகிழ்ச்சி தர முடியாது](https://gyaanaguru.com/no-one-else-can-make-you-happy/): துன்பம் கடக்கும் ரகசியம் அபிராமியின் வருகைக்காக டென்ஷனாகக் காத்திருந்தாள் ஸ்டெல்லா. எந்த நேரமும் புன்னகையும் தன்னம்பிக்கையுமாக - [பெற்றோருக்கு என்ன தீர்வு..?](https://gyaanaguru.com/care-for-parent/): தங்கக் கூண்டு வேண்டாமே இன்று, நம் நாட்டில் நல்ல லாபகரமான தொழில் என்ன தெரியுமா? முதியோர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-7/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [அடேங்கப்பா ஆச்சர்யத் தகவல்கள்](https://gyaanaguru.com/unbeleiveble-truths/): தகவல் களஞ்சியம் 3 எறும்புகளுக்கு காது கிடையாதா..?ஒழுக்கத்துக்கும் கூட்டு வாழ்க்கைக்கும் உதாரணமாகத் திகழ்பவை எறும்புகள்.  ஆம், - [சோப்பு மாற்றினால் தேமல் வருமா..?](https://gyaanaguru.com/does-changing-soap-make-you-feel-bad/): டாக்டர்  ராஜா மணிகண்டன் அழகான முகம், ஆரோக்கியமான உடல் இருந்தும் சிலர் தேமல் போன்ற தோல் - [தொட்டாலே பட்டு போல் மென்மை](https://gyaanaguru.com/soft-as-silk-to-the-touch/): சிம்பிள் சருமக் குறிப்புகள் கோடையோ, குளிர்காலமோ எத்தகைய சூழலாக இருந்தாலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நம்முடைய சருமம் - [மூலிகைக்கு ஆசைப்படுங்கள்](https://gyaanaguru.com/grow-herbal-plants-in-home/): வீட்டுக்குள் இடம் போதும் இயற்கை வைத்தியம் செய்வதற்கு ஆசைப்படும் நபர்கள்கூட, மூலிகைகளைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். - [ஜோ.. ஜோ… ஜோக்ஸ்](https://gyaanaguru.com/funny-jokes-2/): ’’நீங்க எங்க தாத்தா மாதிரியே பாடுறீங்க…’’ ’’ரொம்பவும் சந்தோஷம்… உங்க தாத்தா ரொம்பவும் நல்லா பாடுவாரா, - [விவேகானந்தரின் சூப்பர் டீலிங்](https://gyaanaguru.com/vivekanandar-super-comedy/): நகைச்சுவை அல்ல, தத்துவம் * எரியும் விறகு அடுப்பின் அருகே ஒரு நிமிடம் அமர்ந்தாலும், அது - [அண்டம் கிடுகிடுக்க ராமதாஸ் போராட்டம்.?](https://gyaanaguru.com/ramadosss-struggle-for-the-universe/): இப்படி பேச ஆரம்பிச்சுட்டாரே. அரசியல் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் டாக்டர் ராமதாஸ் ஒரு மூன்றாம் - [அமெரிக்கா செல்லும் ஸ்டாலின். அரசாளப்போகும் உதயநிதி  ](https://gyaanaguru.com/stalin-to-go-to-america-udhayanidhi-to-rule/): நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கப்பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இதையடுத்து உதயநிதிக்கு துணை - [எம்.ஜி.ஆருக்கு ரெயின் கோட்டு, சைதை துரைசாமிக்கு கொசுவலை](https://gyaanaguru.com/raincoat-for-mgr-mosquito-net-for-saidai-duraisamy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 86 1961ம் ஆண்டு. ஒரு கன மழை - [பணம் அல்ல, அது உங்கள் நேரம்.](https://gyaanaguru.com/its-not-money-your-time/): செலவைக் குறைக்கும் வழி ஒரு மாத சம்பளத்துக்காரன் ஞானகுருவை தரிசிக்க வந்தான். அவன் மனதில் ஏதோ - [ஒரு நாள் வருமானம். 30 நாட்கள் செலவு](https://gyaanaguru.com/one-day-revenue-30-days-expenditure/): பணம் சேமிக்கும் ரகசியம் ஒரு தம்பதியர் இரண்டு குழந்தைகளுடன் வந்து ஞானகுருவிடம் ஆசி பெற்றனர். ‘’நாங்கள் - [எத்தனை பிளான் செஞ்சாலும் நஷ்டம் வருதா..?](https://gyaanaguru.com/no-matter-how-many-plans-you-make-will-you-lose/): வியாபார சூட்சுமம் வியாபாரி ஒருவர் ஞானகுருவை சந்தித்துப் பேசினார். ‘‘நான் 30 ஆண்டு காலமாக வியாபாரம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-6/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [இறப்பின் சுவை இனிப்பு](https://gyaanaguru.com/taste-of-death-is-sweet/): சித்தர் வாக்கு இந்த உலகில் நிறைய மனிதர்கள் நல்லவர்களாக இருப்பதற்கு முக்கியமான காரணமே, மரணம் குறித்த - [சாதாரண கம்பும் ஆயுதமாகலாம்.](https://gyaanaguru.com/an-ordinary-stick-can-also-become-a-weapon/): பாரம்பரிய விளையாட்டு  சிலம்பம் தமிழரின் சிறப்பான தற்காப்புக் கலைகளில் சிலம்பமும் ஒன்று. சிறிய மூங்கில் கம்புகொண்டு, - [விலை குறைவாக சொத்து கிடைக்கிறதா..?](https://gyaanaguru.com/is-the-property-available-at-a-lower-price/): பினாமி சட்டம் ஜாக்கிரதை! இன்று உலகில் கறுப்புப் பணம் வைத்திருப்போர்  எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதை, - [வெற்றிக்குத் தேவை 20](https://gyaanaguru.com/success-requires-20/): சாதனைக்குத் தடையில்லை  சாதிக்க வேண்டும் என்ற வெறியும், வரையறுக்கப்பட்ட இலக்கும், சரியான கண்ணோட்டமும், குறையாத தன்னம்பிக்கையும், - [விமான டிக்கெட்டில் புது வகை ஊழல்…](https://gyaanaguru.com/new-scam-in-airline-tickets/): நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய தி.மு.க. விமான டிக்கெட் பதிவு செய்வதில் ஒரு புது வகையிலான ஊழல் நடப்பதாக - [வரலாற்றில் முதன் முறையாக பட்ஜெட்டுக்கு எதிராக தி.மு.க. போராட்டம்](https://gyaanaguru.com/for-the-first-time-in-history-dmk-is-against-the-budget-combat/): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டை தமிழர்களுக்கு செய்த துரோகம் என்று ஸ்டாலின் - [ஏழை மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள்](https://gyaanaguru.com/free-mosquito-nets-for-poor-people/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 85 டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சித்த மருந்துகள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-5/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [உங்களை நீங்களே மன்னித்துக்கொள்ளுங்கள்](https://gyaanaguru.com/your-forgive-yourself/): குற்றவுணர்வு தேவையில்லை முகத்தில் சோகம், மனதில் பாரத்துடன் இளைஞன் ஒருவனை அழைத்துவந்தார் மகேந்திரன். வெளிநாட்டுக்கு வேலைக்குச் - [பிரார்த்தனை என்பது ஏமாற்றும் செயல்](https://gyaanaguru.com/prayer-is-cheating-process/): ஆறுதல் சொல் அல்லது அமைதியாக இரு ’’பள்ளி பேருந்து விபத்தில் படுகாயமடைந்த 20 பள்ளிக் குழந்தைகளும் - [ஆறுதலே அற்புதமான மருந்து](https://gyaanaguru.com/caring-and-console-is-best-medicine/): பொய்யாகவும்  ஆறுதல்  கூறலாம் மனசுக்குள் மலையளவு பாரம் இருப்பது போன்று அமைதியாக உட்கார்ந்திருந்தார் நடுத்தர வயது - [ரசிகர்களின் ஆசை வெற்றியல்ல, எதிரணியின் தோல்வி  ](https://gyaanaguru.com/fans-wants-to-see-defeats-of-opposites-not-victory/): மனம் எனும் மாயக்குரங்கு மகேந்திரன் அழைத்துவந்த நபருக்கு 50 வயது இருக்கலாம். பணக்காரத் தோரணை இருந்தாலும், - [மழையில் நனைந்தால் காய்ச்சல் வருமா..?](https://gyaanaguru.com/rain-gives-fever-always/): குடையாக மாறுங்கள் மழையில் சொட்டச்சொட்ட நனைந்தபடி வந்துசேர்ந்தார் ஞானகுரு. அவரே மழையைக் கொண்டுவந்தது போன்ற சந்தோஷத்தில் - [கனவை நிறுத்த கற்றுக்கொள்ளுங்கள்](https://gyaanaguru.com/how-to-stop-dreaming/): எதிர்காலம் காட்டுமா கனவு ’’பெரும்பாலான நாட்கள் கனவு வருகிறது. நான் நினைத்தது, நினைக்காதது, யோசிக்கவே முடியாதது - [கற்க ஆசைப்படுபவர்களுக்கு வயசு ஏறாது](https://gyaanaguru.com/those-who-want-to-learn-dont-get-old/): இன்றைய தினத்தில் வாழுங்கள் ’’சின்னப் பிள்ளையாக இருந்த நேரத்தில், எப்போது பெரியவனாவேன் என்று ரொம்பவும் ஆசைப்பட்டேன். - [அண்ணாமலைக்கு பட்ஜெட் குட்டு](https://gyaanaguru.com/dmk-slams-annamalai-for-budget/): எகிறியடிக்கும் தி.மு.க. ’’இது ஒரு நாற்காலி சேமிப்பு பட்ஜெட். இந்த முயற்சிகள் அனைத்தும் நாற்காலியைக் காப்பாற்ற - [அண்ணா பல்கலையில் தில்லுமுல்லு பேராசிரியர்கள்.](https://gyaanaguru.com/raud-professors-in-anna-university/): கவர்னரும் அமைச்சரும் சீட்டிங்கிற்கு உடந்தை? ஒரே ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைப்பதே குதிரைக் கொம்பாக - [நிலவேம்புக் கஷாயத்துக்கு மக்களிடம் அமோக வரவேற்பு](https://gyaanaguru.com/overwhelming-response-from-people-for-nilavembu-decoction/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 84 டெங்கு நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து - [முடியும் வரை காத்திருங்கள்](https://gyaanaguru.com/waiting-is-secret-of-love-success/): காதலை ஜெயிக்கும் ரகசியம் இரவு 8 மணி. இன்றும் மனோகரன் வரவில்லை. கடுமையான மனப்போராட்டத்தில் தவித்தாள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-4/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [கணவர்கள் சிந்திக்க… மற்றவர்கள் சிரிக்க..!](https://gyaanaguru.com/husband-jokes/): எப்படியாவது கல்யாணம் முடிக்க வேண்டும் என்று ஆண்கள் துடிப்பதும், கல்யாணம் முடித்தவுடன் மனைவியிடம் இருந்து எப்படியாவது - [மாட்டுக் கறி ஆஸ்துமா குறைக்குமா?](https://gyaanaguru.com/will-beef-reduce-asthuma/): விவரிக்கிறார் மருத்துவர் ஹரீஷ் புஸ்புஸ் என்று மூச்சுவிட சிரமமாக இருக்கிறதா..? இதுதான் ஆஸ்துமா நோயின் முக்கியமான - [தமிழ்நாட்டுக்கு விரோத பட்ஜெட்](https://gyaanaguru.com/budget-against-tamilnadu/): ஸ்டாலின், எடப்பாடி, சீமான் எதிர்ப்பு. இன்று வெளியான பட்ஜெட்டில் தமிழ் நாட்டுக்கு எந்த ஒரு திட்டமும் - [இம்புட்டுத்தானுங்க பட்ஜெட் முக்கிய சாரம்சம்.](https://gyaanaguru.com/budget-speacial-features/): தமிழகத்துக்குத் தான் ஒண்ணுமே இல்லை. இன்று 2024-25-ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் - [உதயநிதி தலைமையில் 2026 தேர்தல்.  ](https://gyaanaguru.com/udhayanidhi-led-the-2026-election/): ஆலோசனைக் கூட்டத்தில் சீனியர்களுக்கு இடமில்லை. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் - [காங்கிரஸை காப்பியடித்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்](https://gyaanaguru.com/nirmala-sitharamans-congress-copy-budget/): ஆந்திரா, பீகாருக்கு ஜாக்பாட் இன்று பட்ஜெட் தாக்கல் செய்திருக்கும் நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் - [எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய ஆரோக்கிய விழிப்புணர்வு](https://gyaanaguru.com/mgrs-health-awareness/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 83 டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்துவதற்கு நிலவேம்புக் கஷாயமும், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-3/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நட்புக்கும் கற்பு உண்டு..!](https://gyaanaguru.com/friendship-is-pure-and-good/): துரோகங்களை மன்னியுங்கள், மறக்க வேண்டாம். காதல் எனும் உறவை சந்திக்காதவர்கள்  இந்த உலகத்தில் நிறையவே உண்டு. - [வெண்டைக்காய் இல்லீங்க, மூளைக்காய்..!](https://gyaanaguru.com/ladies-finger-is-best-for-brain/): எண்சாண் உடம்புக்கே வலு சேர்க்கிற காய் என்றால், அது வெண்டைக்காய்தான். முக்கியமாக, நம்முடைய  மூளை சுறுசுறுப்பாக - [வீட்டுக்குள் வேட்டை விளையாட்டு](https://gyaanaguru.com/game-for-hapiness-dhayam/): பாரம்பரிய விளையாட்டு தாயம் மனிதர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய முக்கியமான விஷயங்களில் ஒன்று விளையாட்டு. ஏதேனும் விளையாட்டில் - [மூலிகை வளர்க்கலாம்... நோயை விரட்டலாம்!](https://gyaanaguru.com/plants-for-medical-use/): வீட்டுக்கு முன்னே அல்லது பின்னே  கொஞ்சம் இடம் இருக்கிறதா?  அழகுக்காக பூக்கள் அல்லது காய் செடிகள் - [மணக்குதே... மயக்குதே!](https://gyaanaguru.com/secret-of-perfume/): பெர்ஃப்யூம் ரகசியம் ஒருவரது குணத்தை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம் என்பார்கள். ஏனென்றால், - [ஆதலால் சண்டை போடுவீர்..!](https://gyaanaguru.com/quarrel-between-husband-and-wife-good/): இனிய தாம்பத்திய ரகசியம் பொண்டாட்டியிடம் அடி வாங்கும் கணவன் பற்றி நிறைய நிறைய ஜோக்ஸ் படித்திருப்பீர்கள். - [300 ஆண்டுகளுக்குப் பிறகு சித்த வைத்திய மறுமலர்ச்சி](https://gyaanaguru.com/revival-of-siddha-medicine-after-300-years/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 82 ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு தமிழகத்தில் சித்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [இறைவனை அல்ல, உன் உடலைக் கும்பிடு](https://gyaanaguru.com/worship-your-body-not-god/): சித்தர் வாக்கு உடம்பு, மனசு இரண்டில் எது முக்கியம் என்று ஒரு மருத்துவரிடம் கேட்டால், இரண்டுமே - [மகிழ்ச்சியாக வாழ ஆசையா?](https://gyaanaguru.com/do-you-like-happy-life/): இதோ 20 சிம்பிள் ஸ்டெப்ஸ் வாழ்வது கொஞ்ச நாள்தான். அந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ ஆசையாக - [சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது](https://gyaanaguru.com/very-funny-jokes/): ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.  வெறும் டீ மட்டும் தானா மச்சீ? பின்ன - [தமிழ் பேசினால் விருது](https://gyaanaguru.com/award-for-pure-tamil-speaker/): நீங்களும் பேசுங்க, பேசிப் பாருங்க தமிழக அரசின் கீழ் வரும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், - [திருமாவளவன் எதிரியா ரஞ்சித்..?](https://gyaanaguru.com/tirumavalvan-vs-ranjith-caste-politis/): பட்டியலின வாக்கு மோதல் திருமாவளவனையும் விடுதலைச் சிறுத்தைகளையும் தமிழ்நாடு அரசியலிலிருந்து குறிப்பாக தி.மு.க. கூட்டணியில் இருந்து - [ஐ.டி. ஊழியர்களுக்கு இனி 14 மணி நேர வேலை..?](https://gyaanaguru.com/14-hour-work-schedule-for-it-employees/): தயாராகும் புதிய சட்டம், அலறும் ஊழியர்கள். உடல் உழைப்பு தரும் ஊழியர்களுக்கு எட்டு மணி நேர - [அடுத்த தேர்தலுக்கு ஸ்டாலின் ஸ்கெட்ச்](https://gyaanaguru.com/stalin-plan-for-next-assembly-election/): எக்கச்சக்க குழப்பத்தில் எடப்பாடி பழனிசாமி மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளையும் தட்டித் தூக்கிய ஸ்டாலின், - [நிலவேம்புக் கஷாயம் எதிர்ப்பாளர்களுக்கு சவால்](https://gyaanaguru.com/nilavembu-decoction-challenges-opponents/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 81 டெங்கு நோய்க்கு மருந்தாகவும் தடுப்பு மருந்தாகவும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-2/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஐந்தே நிமிடங்களில் சிம்பிள் மேக்கப்](https://gyaanaguru.com/simple-make-up-in-five-minutes/): கெட், செட், ரெடி பெண்கள் மேக்கப் போட்டு கிளம்புவது குறித்து ஏராளமான ஜோக்ஸ் உண்டு. அது - [அடேங்கப்பா, ஆச்சர்ய தகவலா இருக்குதே](https://gyaanaguru.com/unbelievable-facts-2/): தகவல் களஞ்சியம் 2                     நேருக்கு எத்தனை குழந்தைகள் நேருக்கு குழந்தைகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். - [அடேங்கப்பா, ஆச்சர்ய தகவலா இருக்குதே](https://gyaanaguru.com/unbelievable-facts/): தகவல் களஞ்சியம் 1                   கை கொடுக்கும் கை தமிழில் ஓர் எழுத்து வார்த்தை. அந்த - [சிரித்து சிரித்து மகிழுங்கள்](https://gyaanaguru.com/funny-jokes/): ஒருத்தி : முன்னால என்னோட கணவர் ஆபிசில இருந்து பேனா, பென்சில், பேப்பர்னு கொண்டு வரும்போதே - [தனிமையில் ஆடலாம் பல்லாங்குழி](https://gyaanaguru.com/pallanguli-for-sole-man-game/): சீதை ஆடிய விளையாட்டு..! மிகத் தொன்மையான தமிழர் விளையாட்டுகளில் ஒன்று பல்லாங்குழி.  கிட்டத்தட்ட 8000 ஆண்டுகள் - [மைக்ரோசாப்ட் முடக்கத்தால் வங்கிப் பணத்துக்கு ஆபத்து?](https://gyaanaguru.com/is-microsofts-shutdown-putting-bank-money-at-risk/): சைபர் தாக்குதல் அபாயம் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. - [அண்ணாமலைக்கு ஆகஸ்ட் டிக்கெட் ரெடி.](https://gyaanaguru.com/ticket-ready-for-annamalai-in-august/): அடுத்த தலைவர் இவர் தானா..? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு நிச்சயம் 10 தொகுதிகள் - [எல்லா இடங்களிலும் நிலவேம்புக் கஷாயம் விநியோகம்](https://gyaanaguru.com/distribution-of-nilavembu-decoction-everywhere/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 80 ஆங்கில மருத்துவம் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-7/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பணம் தேவைப்படுகிறதா..?](https://gyaanaguru.com/do-you-need-money-search/): கடவுள் தர மாட்டார், தேடுங்கள். டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கியதும், ஹேண்ட் பேக் பத்திரமாக இருக்கிறதா - [எல்லோருக்கும் ஒரு துணை தேவையா..?](https://gyaanaguru.com/every-one-need-company/): தனிமை சுமை ஒரு குடும்பமே ஞானகுரு வருகைக்காக காத்திருந்தது. அனைவரும் ஆசி வாங்கியதும், சுமார் 35 - [திருமணமான ஆண் என்று தெரிந்தும் காதல் வருகிறதே..?](https://gyaanaguru.com/why-love-comes-to-married-man/): காதல் மாயை ஞானகுருவை தரிசிக்க வந்த கூட்டம் வெளியேறும் வரை அந்த இளம்பெண் காத்திருந்தாள். அருகில் - [கடவுள்](https://gyaanaguru.com/feeling-of-god/): சில்லறை இல்லையென நோட்டுகளை உள்ளேயே வைக்கும் என்னைப் பற்றி என்ன நினைப்பாரோ அந்த பிச்சைக்காரனுக்குள்ளிருக்கும்  கடவுள். - [பாதை](https://gyaanaguru.com/way-of-life/): ஆற்றுக்கும் மணலுக்குமான தொப்புள்கொடி நீள்கிறது அள்ளிச் செல்லும் லாரியின் கதவிடுக்கில்! – ந.சிவநேசன் - [இம்புட்டுத்தான் வாழ்வு](https://gyaanaguru.com/living-is-good-for-die/): இப்பொருளில்லா வாழ்க்கைக்கு சாவுதான் மாற்றெனில் வாழ்ந்தே தொலைக்கிறேன்,  போ… - [தகப்பன்சாமி](https://gyaanaguru.com/pride-of-father/): அப்பாவோடு இருந்து பார்த்த போது எல்லாமே எளிதாய் இருந்தது. அப்பாவாக இருந்து பார்க்கும் போதுதான் எல்லாமே - [உசுர்](https://gyaanaguru.com/life-and-death/): வீடில்லா மனிதன் வாழ்ந்து விடக்கூடும். மனிதனில்லா வீடு ஏனோ மரித்து விடுகிறது. - [அம்மா உணவகத்தில் ஸ்டாலின்.](https://gyaanaguru.com/stalin-visit-to-amma-canteen-if-jeyalalaitha-she-close-everything/): ஜெயலலிதாவா இருந்தா என்ன நடந்திருக்கும்? எதிர்க் கட்சி என்ன திட்டம் கொண்டுவந்தாலும் அதனை அப்படியே இழுத்து - [நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைச்சாறுக்கு அரசு அங்கீகாரம்](https://gyaanaguru.com/government-approves-nilavembu-decoction-papaya-leaf-juice/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 79 சித்த மருத்துவத்தின் மூலம் டெங்கு நோயை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-6/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஒரே பாடலில் ஒட்டுமொத்த வாழ்க்கை தத்துவம்](https://gyaanaguru.com/the-overall-philosophy-of-life-in-one-song/): அவரவர் வாழ்க்கையில் அவரவர் பெரியவர் திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்வார்கள். 1,330 குறள்களில் திருவள்ளுவர் - [இயற்கைக்கு ஏன் இத்தனை குரூரம்?](https://gyaanaguru.com/why-is-nature-so-cruel/): கருணையும் கொடூரமும் ஒன்று தான் மரத்தில் சாய்ந்து அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். - [மிருகத்தைப் பலி கொடுத்தால் அல்லா சொர்க்கம் தருவாரா..?](https://gyaanaguru.com/will-god-give-you-heaven-if-you-sacrifice-an-animal/): உயிர் என்றால் எல்லா உயிரும் சமமே. மிருகத்தைப் பலி கொடுப்பது எல்லா மதங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. - [திருட்டு கடவுள் குருட்டு பக்தி](https://gyaanaguru.com/wrong-belief-in-wrong-god/): மஹராஜ் – சினிமா எனும் வாழ்க்கை மதத்தின் பெயரைச் சொல்லி மனிதனை முட்டாள் ஆக்குவது ரொம்பவும் - [மத்திய அரசு வேலையை விரட்டுங்க, விட்றாதீங்க](https://gyaanaguru.com/get-rid-of-central-government-jobs-dont-quit-them/): தமிழர்களுக்கு வழி காட்டும் சு.வெங்கடேசன் தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை பெறுவதல் போதிய விழிப்பு - [மரணத் தருவாயில் தமிழ் இலக்கியம்](https://gyaanaguru.com/tamil-literature-at-the-time-of-deat/): வைரமுத்து கவலையை தீர்ப்பாரா ஸ்டாலின்? செல்போனும் கையுமாகத் திரியும் மனிதர்களுக்கு அச்சுப் புத்தகம் பற்றியும் தமிழ் - [சங்கரலிங்கனார் கனவை நனவாக்கிய அண்ணா.](https://gyaanaguru.com/sanakaralinganar-dream-comes-true-by-anna/): இன்று தமிழ்நாடு தினம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் - [டெங்குக்கு நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு](https://gyaanaguru.com/nilavembu-decoction-for-dengue-papaya-leaf-juice/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 78 டெங்குக்கு மருந்து இல்லை என்று ஆங்கில - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-5/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [உலகின் பிரபலமான ஐந்து விதிகள்.](https://gyaanaguru.com/five-famous-rules-of-the-world/): அனைத்து மனிதருக்கும் பொதுவானவை ஒவ்வொரு நபரின் வாழ்க்கையும் வித்தியாசமானது. ஒவ்வொரு நபரின் வாழ்வியல் சூழலும் உடல் - [எந்த மனிதருக்கும் கடவுள் மீது நம்பிக்கை கிடையாது](https://gyaanaguru.com/no-human-being-believes-in-god/): பரிசோதித்துப் பாருங்கள் ‘’பகுத்தறிவு என்றும் கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்றும் நீங்கள் பேசி வருகிறீர்கள். ஆனால், - [கடினமான முடிவுகளைத் தேர்வு செய்யுங்கள்](https://gyaanaguru.com/choose-difficult-decisions/): நிம்மதி நிச்சயம் கண்ணுக்கு முன் இரண்டு தீர்வுகள் தென்படும் நேரத்தில், கடினமான முடிவுகளை தேர்வு செய்வது - [டெங்கு நோய்க்கு சித்த வைத்தியத்தில் மருந்து](https://gyaanaguru.com/siddha-medicine-for-dengue-fever/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 77 டெங்கு காய்ச்சல் குறித்த அச்சத்தைத் தவிர்க்கும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-4/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஸ்டாலின் மெகா டிரான்ஸ்ஃபர் மேளா](https://gyaanaguru.com/stalin-mega-transfer-mela/): அமுதா ஐ.ஏ.எஸ். மாற்றம் ஏன்..? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மற்றும் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தைக் கவனிக்க முடியாத - [எந்த மனிதருக்காவது கடவுள் உதவியிருக்கிறாரா..?](https://gyaanaguru.com/has-god-helped-any-man/): தேடுங்கள், உண்மை கிடைத்துவிடும். நெற்றி நிறைய திருநீறு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை, கைகளில் பக்தி புத்தகங்களுடன் - [அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லதா, கெட்டதா?](https://gyaanaguru.com/is-drinking-too-much-water-good-or-bad/): ஞானகுரு மருத்துவம் நாற்பது வயதையொட்டிய தந்தையும், பத்து வயது மகனும் ஞானகுருவிடம் ஆசிர்வாதம் தேடி வந்தனர். - [பத்திரம் போட்டு மனைவியை வாடகைக்குத் தர்றாங்க](https://gyaanaguru.com/they-rent-out-their-wives/): இப்படியும் ஒரு பெண் கொடுமை தன் மனைவியின் கற்பு மீது ஊர் மக்கள் சந்தேகப்பட்டார்கள் என்ற - [விறுவிறுப்படைந்த சாலை பணிகள்](https://gyaanaguru.com/fast-paced-road-works/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 239 ஹாரிங்டன் சாலை போன்று சென்னை நகரம் முழுக்க - [தேர்தல் வந்தால் தான் 1,000 ரூபாய் கொடுப்பீங்களா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/will-you-give-rs-1000-only-if-elections-come/): அடித்து நொறுக்கும் எதிர்க் கட்சிகள் பண்டிகை என்றாலே அரசு பணம் தரும் என்ற மனநிலையை எடப்பாடி - [காய்ச்சல்ன்னா  சும்மா இல்லீங்க...](https://gyaanaguru.com/beware-of-fever/): கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப் பிடிக்காது. அலுப்பு, - [குங்குமப் பூ அழகிகள்](https://gyaanaguru.com/saffron-beauties/): சிவப்பழகு சாத்தியமே பெண்கள் சிவப்பாக இருந்தாலே தனி அழகுதான். அப்படிப்பட்ட அழகைப் பெற கிரீம்களை தேட - [மஞ்சள் என்றால் வெப்பம், ஊதா என்றால் குளிர்ச்சி..!](https://gyaanaguru.com/color-medicine-yellor-is-hot-blue-is-cool/): வண்ண மருத்துவம் அறிவோம். மருந்தில்லா மருத்துவ முறைகளில் வண்ண மருத்துவத்திற்கு முக்கிய இடம் உண்டு. பண்டைய - [ஜோக்கும்மா… ஜோக்கு](https://gyaanaguru.com/jokes-funny-jokes/): சும்மா சிரிங்க சாரே கணவன் : உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கல்யாணம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-91/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பொங்கலுக்கு 5 ஆயிரம் கொடுங்க ஸ்டாலின்.](https://gyaanaguru.com/stalin-donates-rs-5000-for-pongal/): போட்டுத்தாக்குறாங்க. இரட்டை நாக்கு என்றால் அது ஸ்டாலின். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு பேச்சு, ஆளும்கட்சியாக ஒரு - [பெரியார் சொல்வதைக் கேட்கலாமா..?](https://gyaanaguru.com/can-i-listen-to-periyar/): ஈ.வே.ராமசாமி எனும் பெரியார் என்றாலே மக்களுக்கு ஞாபகம் வருவது, அவரது கடவுள் மறுப்புக் கொள்கை மட்டும்தான். - [சாலை பழுது பார்க்க காங்கிரீட் கேக்](https://gyaanaguru.com/concrete-cake-for-road-repair/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 238 ஹாரிங்டன் ரோட்டில் போடப்பட்ட காங்கிரீட் சாலை சென்னையின் - [நல்ல அப்பா, கட்சித்தலைவர் கருணாநிதியா… ராமதாஸா..?](https://gyaanaguru.com/good-father-party-leader-karunanidhi-ramadasa/): அரசியல் பட்டிமன்றம் பொது மேடையில் டாக்டர் ராமதாசும் அன்புமணியும் மோதிக்கொண்ட விவகாரம்தான் இன்றைய அரசியல் ஹாட் - [தோழர் நல்லகண்ணு 10 சிறப்புகள்](https://gyaanaguru.com/comrade-nallakannu-10-points/): நூற்றாண்டு விழா காணும் தோழர் நல்லகண்ணு பற்றி சொல்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சுருங்கச்சொல்வதே - [சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் புதுக்கவிதைகள்](https://gyaanaguru.com/short-poems-gives-joy-and-fun/): கவிதைகள் என்றாலே புதுமை, இளமை மட்டும்மல்ல இனிமையும் தான். புன்னகைக்கவும் சிந்திக்கவும் வைத்த அட்டகாசமான சில - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-swrod-use-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கவித்துவம்](https://gyaanaguru.com/lovable-poems/): அன்பென்பது… யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதற்கான ஒரு விலகுதல் நேசித்தலை விட அழகானது..!! எல்லாமும்… ஆடும்போது - [அண்ணா பல்கலை மாணவி விருப்பப்படி இருக்கக்கூடாதா..?](https://gyaanaguru.com/shouldnt-a-student-of-anna-university-be-of-her-own-choice/): நீதிமன்றம் சாட்டையடி கேள்வி படிக்கிற பொண்ணுக்கு புதருக்குள் என்ன வேலை, படிக்கத்தானே  அனுப்பியிருக்கு அதைத் தவிர - [சென்னையின் அடையாளமான ஹாரிங்டன் சாலை](https://gyaanaguru.com/harrington-road-a-landmark-of-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 237 பெருநகர சென்னை நகர் முழுக்கவே காங்கிரீட் சாலைகள் - [விஜயகாந்த்துக்கு குரு பூஜை தேவையா..?](https://gyaanaguru.com/does-vijayakanth-need-guru-puja/): அரசியல் விளையாட்டு கருணாநிதி, ஜெயலலிதா போன்ற அரசியல் ஆளுமைகள் இருந்த நேரத்திலேயே தில்லாக கட்சியைத் தொடங்கி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-90/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஓஷோவின் வண்ண மலர்கள்](https://gyaanaguru.com/oshos-colorful-flowers/) - [காங்கிரீட் சாலைக்கு எதிர்ப்பு](https://gyaanaguru.com/opposition-to-concrete-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 236 சென்னையில் தார்ச்சாலைகளுக்குப் பதிலாக காங்கிரீட் சாலைகள் அமைக்க - [சவுக்கடி அண்ணாமலைக்கு அகிலா பிசினஸில் சவுக்கடி கேள்வி](https://gyaanaguru.com/akhila-questions-annamalai-in-business/): தமிழிசையை இப்படி கேவலப்படுத்திட்டாரே. பல்கலை மாணவிக்குப் பாதுகாப்பு கொடுக்காத தமிழக அரசை பதவியில் இருந்து இறக்குவதற்கு - [இந்தியாவை கரையேற்றிய நவீன பொருளாதார சிற்பி மன்மோகன்](https://gyaanaguru.com/manmohan-singh-is-indias-architect-of-modern-economics/): பேச்சு அல்ல திறமை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தந்து 27 கோடி மக்களை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-89/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பேய் இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-it-ghost-alive/): ஆவிகள் அட்டகாசம் செய்யும் ஒரு சினிமா பார்ப்பதற்கு திரையரங்கம் போகிறாய். அக்கம்பக்கம் நூற்றுக்கும் மேலான மனிதர்கள் - [சென்னையில் காங்கிரீட் சாலைகள்](https://gyaanaguru.com/concrete-roads-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 235 பொதுவாக சாலை அமைப்பு என்றாலே தார்ச்சாலை என்பதே - [நூறு வயது பொக்கிஷம் நல்லகண்ணு](https://gyaanaguru.com/100-year-old-treasure-nallakannu/): எளிமையே இவரது சொத்து டீ, பன் சாப்பிட்டுவிட்டு தோழர்களின் சைக்கிளின் பின்பக்கம் அமர்ந்து போராட்டத்தில் கலந்துகொள்ளும் - [பல்கலை பாலியல் கொடூரத்தில் இரண்டாவது குற்றவாளி எங்கே?](https://gyaanaguru.com/where-is-the-second-accused-in-the-university-sexual-assault/): யார் அந்த சார்..? அண்ணா பல்கலையில் மாணவிக்கு நடந்தது பெரும் கொடூரம் என்றால், அதைவிட கொடூரமாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-88/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [இந்த குணம் இருப்பவர்களிடமே பணம் தங்கும்...](https://gyaanaguru.com/if-you-want-money-you-need-this-quality/): உங்களிடம் இந்த குணம் இருக்கிறதா? மிகுந்த கவலையுடன் ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். அவரே பேசுவார் - [கீழ்வெண்மணியில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட நாள்](https://gyaanaguru.com/the-day-44-people-were-burnt-alive-in-keelvenmani/): பதறவைக்கும் வரலாற்று துயரம் அரைப் படி நெல் கூலிஉயர்வு கேட்டதற்காக 44 உயிர்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகச் - [சென்னையில் பிளாஸ்டிக் சாலைகள்](https://gyaanaguru.com/plastic-roads-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 234 இன்றைய உலகிற்கு ஒரு சவாலான பிரச்னையாக பிளாஸ்டிக் - [அன்புமணியை இப்படிப் போட்டு அடிக்கிறாங்களே..](https://gyaanaguru.com/anbumani-is-being-beaten-like-this/): ஜிகே மணிக்கு எம்.பி.. செளமியாவுக்குப் பதில் ஏகே மூர்த்தி..? வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-87/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஞானகுரு தமிழ் லீடர் 2024 சினிமா விருதுகள்](https://gyaanaguru.com/gyaanaguru-tamil-leader-cinema-award-2024/): தமிழ் சினிமா கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஞானகுரு தமிழ் லீடர் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு விருது - [கடவுளை ஏன் எதிர்த்தார் பெரியார்..?](https://gyaanaguru.com/why-did-periyar-oppose-god/): நினைவு நாள் சிந்தனைகள் பகுத்தறிவுப் பகலவன் பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் வழிகாட்டியாகத் திகழ்கிறார். - [சின்ன கோட்டுக்கு அருகில் பெரிய கோடு](https://gyaanaguru.com/large-line-next-to-small-line/): சொத்து போராட்டத்துக்கு ஒரு கவுன்சிலிங் கார்த்திகேயனும் அவரது மனைவி புஷ்பாவும் வந்து அமர்ந்தார்கள். இருவரது முகமும் - [எம்.ஜி.ஆரின் இளைஞர் மந்திரிசபையில் சைதை துரைசாமிக்குப் பதவி..?](https://gyaanaguru.com/saidai-duraisamy-to-be-inducted-into-mgrs-new-cabinet/): 1984 வரலாற்றுத் தகவல் எம்.ஜி.ஆர். மறைந்து 37 ஆண்டுகள் ஆனபிறகும் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. - [சாலைகளுக்கு குவாலிட்டி இன்டிகேட்டர்](https://gyaanaguru.com/quality-indicator-for-roads/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 233 சென்னை பெருநகர மேயராக சைதை துரைசாமி பதவிக்கு - [பெரியாருக்கு பனையூரில் விஜய் அஞ்சலி](https://gyaanaguru.com/vijay-pays-homage-to-periyar-at-panaiyur/): சீமானை டென்ஷன் ஆக்காதீங்க புரோ சமூகநீதி, சமத்துவம்,பெண்ணுரிமை, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு,ஏற்றத் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-86/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [எம்.ஜி.ஆரின் மதுவிலக்கு சட்டம்](https://gyaanaguru.com/mgrs-prohibition-act/): நினைவு நாளில் ஒரு வரலாறு இந்த உலகிலேயே மக்கள் நன்மையைப் பிரதானப்படுத்தி சினிமா எடுத்த ஒரே - [எம்.ஜி.ஆரின் பொதுச்செயலாளர் விதி இவருக்காகவா?](https://gyaanaguru.com/is-mgrs-general-secretary-destiny-for-him/): நினைவு நாளில் ஒரு வரலாறு எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வின் சட்ட விதிகளில், பொதுச்செயலாளர் தேர்வு விதி - [வேகத்தடைக்கு எழுத்தாளர் பாலகுமாரன் பாராட்டு](https://gyaanaguru.com/writer-balakumaran-praises-speed-breaker/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 232 பெருநகர சென்னையில் சாலையில் வேகத்தடைகள் முறையாக அமைக்கப்படாமல் - [தேர்தல் கமிஷனின் ஜனநாயகப் படுகொலை](https://gyaanaguru.com/election-commissions-murder-of-democracy/): ஆதாரம் தர மாட்டேன் போடா பா.ஜ.க.வினர் இவிஎம் மோசடி செய்தே வெற்றி பெறுகிறார்கள் என்று இண்டியா - [கக்கன் எனும் நெருப்பு மனிதன்](https://gyaanaguru.com/kakkan-the-fire-man/): தமிழ்நாட்டின் பெருமை தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் அரசியல் தலைவர்களில் முதலும் முக்கியமான நபர் என்றால், அவர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-85/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சாலையில் பாதசாரிகளுக்கு பாதுகாப்பு](https://gyaanaguru.com/safety-for-pedestrians-on-the-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 231 பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட - [அறிவாலயத்தில் பிரியாணி, உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு தடை](https://gyaanaguru.com/beef-banned-at-food-festival/): சைவத்துக்கு மாறிட்டாரா ஸ்டாலின்.? சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் பிரியாணி, சிக்கன் என்று தடபுடல் விருந்து - [ஒரே மேடை ஒரே குடும்பம். சபாஷ் ராமதாஸ்](https://gyaanaguru.com/one-stage-one-family-sabash-ramadoss/): நீரா பானத்துக்குக் கோரிக்கை திருவண்ணாமலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இணை அமைப்பான தமிழ்நாடு உழவர் பேரியக்கம் - [விஜயகாந்த் குரு பூஜையில் பிரேமலதா அரசியல்](https://gyaanaguru.com/premalatha-at-vijayakanth-guru-puja/): எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வாரா..? இறந்த தலைவர்களின் நினைவு நாள் என்றாலே அமைதிப் பேரணி நடத்துவது அனைத்துக் - [பாப்கார்ன் மீம்ஸில் வறுபடும் நிர்மலா சீதாராமன்](https://gyaanaguru.com/nirmala-sitharaman-fries-popcorn-memes/): பழைய கார் விற்றாலும் வரி ஜிஎஸ்டி வரியைப் போட்டு சாமான்ய மக்களின் பணத்தை உறியும் மத்திய - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-84/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [விவேகானந்தரின் மூட நம்பிக்கை](https://gyaanaguru.com/vivekanandas-superstition/): விவேகானந்தர் மிகப்பெரும் ஆன்மிக ஞானியாக கருதப்படுகிறார். அதேநேரம், மூட நம்பிக்கைக்கு எதிராக அவர் எப்படி குரல் - [இறப்பு வருவதை அறிந்துகொள்ள முடியுமா..?](https://gyaanaguru.com/can-you-know-death-is-coming/): ஞானகுரு தரிசனம் ’’ஆன்மிக குரு என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் அத்தனை பேரும் ஆன்மிக வியாபாரிகள் தான். - [வாழ்நாள் முழுவதும் உங்கள் துணை யார்..?](https://gyaanaguru.com/who-will-be-your-partner-for-the-rest-of-your-life/): மிகவும் வருத்தமான மனநிலையில் ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். அவரது கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்தது. என்னவென்று - [உண்டியலில் விழுந்த செல்போன் யாருக்கு சொந்தம்..?](https://gyaanaguru.com/who-owns-the-cell-phone-that-fell-into-the-bill/): இந்த காலத்திலும் இப்படி பேசலாமா அமைச்சர்..? கோயில் உண்டியலில் கை தவறி போடப்பட்ட பொருட்கள் கோயிலுக்கே - [ஜெயலலிதாவிடம் கிடைத்த பாராட்டு](https://gyaanaguru.com/praise-from-jayalalithaa/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 230 மழைக் காலம் என்றாலே வாகனவோட்டிகள் உயிரைக் கையில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-83/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பேய் பொண்டாட்டி](https://gyaanaguru.com/ghost-wife/): சூப்பரான தத்துவக் கதை வாழ்க்கை தத்துவத்திற்கும் சுலபமான வாழ்க்கை நெறிக்கும் வழி காட்டுபவை ஜென் கதைகள். - [அன்னபூரணி புதிய கடவுளா, மன நோயாளியா..?](https://gyaanaguru.com/is-annapurna-a-new-god-or-a-mental-patient/): ஞானகுரு ஆருடம் கைலாசா எனும் கற்பனை நாட்டில் இருக்கும் நித்தியானந்தா இப்போதும் சிவன், திருப்பதி, திருமால் - [காலில் விழுவதும் தீண்டாமை](https://gyaanaguru.com/falling-at-feet-is-untouchability/): ஆசிரியர் பக்கம் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் பழக்கம் நிறைய குடும்பங்களில் உள்ளது. தாங்கள் - [நெஞ்சைத் தொடும் காதலுக்கு மரியாதை](https://gyaanaguru.com/respect-for-the-love-that-touches-the-heart/): மகிழ்ச்சி தரும் க்ளைமாக்ஸ் இந்த உலகில் இதுவரை வெளியான பெரும்பான்மை திரைப்படங்களுக்கு காதல் என்பது தான் - [மழைக் காலத்திலும் சாலை சீரமைப்பு](https://gyaanaguru.com/road-repairs-during-rainy-season/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 229 பொதுவாக மழை காலங்களில் சாலைகளில் சீரமைப்புப் பணி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-82/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அம்பேத்கரைத் தொட்டிருக்கக் கூடாது அமித்ஷா..](https://gyaanaguru.com/amit-shah-should-not-have-touched-ambedkar/): இந்தியா முழுக்க கொந்தளிப்பு மனதில் இருப்பது சில நேரங்களில் வாய் வழியே வந்துவிடும். அப்படித்தான், ‘அம்பேத்கர் - [அம்பேத்கருக்கு எடப்பாடி பழனிசாமி பேரமைதி](https://gyaanaguru.com/edappadi-palaniswami-for-ambedkar/): கூட்டணி உறுதியாயிடுச்சாம் இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லவே இல்லை என்று பேசிவந்த எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை - [சென்னையில் பேவர் இயந்திரம் அறிமுகம்](https://gyaanaguru.com/paver-machine-introduced-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 228 மக்கள் நன்மைக்கு புத்தம் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-81/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அமித்ஷாவுக்கு சீமான் எசகுபிசகான கேள்வி](https://gyaanaguru.com/seeman-questions-amit-shah/): அம்பேத்கர் வணக்கம் எல்லாம் நடிப்புதானா..? நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என - [பிள்ளைகளை நண்பர்களாக வளர்க்காதீர்கள்](https://gyaanaguru.com/dont-raise-children-as-friends/): செல்லத்துக்கும் எல்லை உண்டு தான் வாழ்க்கையில் அனுபவித்த மோசமான அனுபவங்கள், தன்னுடைய பிள்ளைகளுக்கு ஒருபோதும் கிடைத்துவிடக் - [மரணத்தை நினைச்சு பயப்படுறீங்களா..?](https://gyaanaguru.com/are-you-afraid-of-death/): கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ் முதியவர்கள் பெரும்பாலும் சோகத்துடன் இருப்பதைக் காணமுடியும். அவர்களிடம் கொஞ்சநேரம் மனம்விட்டு பேசிப் - [யாரெல்லாம் 8 போட்டு நடக்கக்கூடாதுன்னு தெரியுமா?](https://gyaanaguru.com/is-it-okay-to-walk-8/): மருத்துவ விளக்கம் மரத்தின் கீழே உதிர்ந்துகிடந்த இலைகளை கைகளில் எடுத்து தடவிக்கொடுத்தார் ஞானகுரு. அப்போது வந்து - [சென்னையில் சாய்தள சாலைகள்](https://gyaanaguru.com/ramps-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 227 பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி இருந்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-80/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [புதிய கடவுளான அன்னபூரணி மன நோயாளியா..?](https://gyaanaguru.com/is-the-new-god-annapurna-mentally-ill/): நித்தி, ஜக்கி, பங்காரு வழியில் புதிய கடவுளாக தன்னை அறிவித்திருக்கிறார் அன்னபூரணி. மூன்றாவதாக திருமணம் முடித்தவருக்கும் - [பணம் அள்ளித் தருமா அதிர்ஷ்ட மீன்கள்?](https://gyaanaguru.com/do-lucky-fish-make-money/): வாஸ்து வஸ்துக்கள் திருப்பரங்குன்றம் தெருக்களை வலம்வந்த ஞானகுரு ஓய்வுக்காக ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தார். ஞானகுருவின் - [மனிதர்களை பலவீனங்களுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்..!](https://gyaanaguru.com/accept-people-with-weaknesses/): போனால் கிடைக்காது உறவு தன்னை யாருமே முழுமையாக புரிந்துகொள்ளவில்லை, எல்லோருக்கும் எத்தனை முறை சொல்லிக்கொடுத்தாலும் திரும்பத் - [மோடியின் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்னாகும்..?](https://gyaanaguru.com/what-will-happen-to-modis-one-nation-one-election-bill/): எதிர்க் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு இடையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் - [போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப புதிய சாலைகள்](https://gyaanaguru.com/new-roads-to-accommodate-traffic-congestion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 226 சென்னை பெருநகர தெருக்களில் புதிய சாலைகள் போடுவதன் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-79/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சாலையை அகழ்ந்தெடுக்கும் நடைமுறை](https://gyaanaguru.com/road-excavation-procedure/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 225 பெருநகர சென்னையில் புதிய ரோடு போடுவதில் ஒரு - [நேற்று வைரமுத்து… இன்று இளையராஜா..!](https://gyaanaguru.com/yesterday-vairamuthu-ilayaraja-today/): சனாதனத்தில் ஸ்டாலின் கையாலாகத்தனம் சினிமாவுலகில் பலரும் இளையராஜாவை சாமி என்றே கூப்பிடுகிறார்கள். ஏனென்றால் அவரது பேச்சு, - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-78/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [குழந்தைக்கு எப்படி புரிய வைப்பது..?](https://gyaanaguru.com/how-do-you-explain-to-your-child/): ஞானகுரு டிபஸ் ஞானகுருவை தேடிவந்த மகேந்திரன் படு சோகத்தில் இருந்தார். ஞானகுருவின் அருகே அமர்ந்ததும், ‘இந்த - [உங்கள் மனதுக்குள்  விஷம் இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-there-poison-in-your-mind/): மரண சிந்தனை சொர்க்கம், நரகம் என்பது ஒரு வளமான கற்பனை. நல்லவனாக இருந்தால் நீ சொர்க்கத்திற்குப் - [சாலைப் பணிகளில் இண்டிகேட்டர் கருவி](https://gyaanaguru.com/indicator-tool-in-road-works/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 224 பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் போடப்படும் சாலைகள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-77/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [இடது பக்கம் படுத்துத் தூங்கினால் என்னாகும்..?](https://gyaanaguru.com/what-happens-if-you-sleep-on-your-left-side/): வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டாம் என்று  சாஸ்திர ரீதியாக சொல்வதை மருத்துவம் ஏற்பதில்லை. - [தொப்பைக்கு இதுதாங்க காரணம்](https://gyaanaguru.com/this-is-the-reason-for-belly-fat/): பொதுவாக நாம் சாப்பிடுட்ம் உணவு உமிழ்நீருடன் சேர்ந்து அரைக்கப்பட்டு குடலுக்குள் செலுத்தப்படுகின்றது. அங்கே உண்ணப்பட்ட உணவு - [அல்லு அர்ஜூன் கைதில் அரசியல் விளையாட்டு..?](https://gyaanaguru.com/allu-arjuns-political-game/): முதல்வர் இப்படி சொல்கிறாரே கலைஞர்களுக்கு தெலுங்கானா அரசில் பாதுகாப்பு இல்லை என்று அல்லு அர்ஜூன் கைது - [பெரியாரின் வாரிசு இளங்கோவன் திராவிடத்தில் ஏன் இல்லை.?](https://gyaanaguru.com/why-is-elangovan-not-periyars-successor-in-dravida/): சுருக்கமான வரலாறு பெரியாரைப் போலவே தைரியமாக தன்னுடைய கருத்துக்களை சொல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய - [சாலை ஆய்வுப் பணியில் சமூக ஆர்வலர்கள்](https://gyaanaguru.com/social-activists-on-road-inspection/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 223 பொதுமக்களின் வசதிக்காகவும் பொதுப் போக்குவரத்து மேம்பாட்டுக்காகவும் சாலை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-76/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [புஷ்பாவுக்கு ஜெயிலு நியாயமா?](https://gyaanaguru.com/allu-arjuna-arrest-is-justification/): 5 வருட தண்டனைக்கு வாய்ப்பு புஷ்பான்னா புயல் என்று வசூல் வேட்டையாடிவரும் அல்லு அர்ஜூனாவை திடீரென - [எழுத்தாளர் தேவிபாலா ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/writer-devibala-health-secrets/): நலம், நலமறிய ஆவல் எழுத்து எந்திரமாக எழுதிக் குவித்து வருபவர் எழுத்தாளர் தேவிபாலா. நாவல்கள், தொடர் - [கட்டிய மனைவிக்குப் பாலியல் கொடுமை](https://gyaanaguru.com/sexual-abuse-of-wife/): வீட்டுக்கு வீடு நடக்குதுங்க படுக்கை அறையில் தங்களுடைய விளையாட்டுப் பொம்மையாகவே மனைவியை நிறைய ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். - [விஜய்க்கு தனி விமானம்… சீமானுக்கு இல்லையா..?](https://gyaanaguru.com/vijays-private-plane-isnt-it-for-seeman/): டிவிகே கட்சிக்கு விஞ்ஞான விளக்கம். கடலூர் வெள்ள நிவாரணத்துக்கு நேரில் போக முடியாத விஜய் கீர்த்தி - [தமிழக அரசு மருத்துவமனை சாதனை + வேதனை](https://gyaanaguru.com/tamil-nadu-government-hospital-achievement-agony/): ஸ்டாலின் நிதி ஒதுக்குங்க இந்தியாவிலேயே மிகச்சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு தமிழகத்தில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், இன்றைய - [கோயிலில் பலி, ஸ்டாலின் ராஜினாமா செய்](https://gyaanaguru.com/stalin-resign-as-temple-is-not-maintaining/): எடப்பாடி பழனிசாமி சீரியஸ் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய எடப்பாடி மீது எக்கப்பட்ட விமர்சனங்கள் வந்த - [பிறருடன் ஒப்பிடுவது துன்பத்திற்கு அழைப்பு](https://gyaanaguru.com/stop-comparision-it-is-bad-sad/): ஞானகுரு அத்தியாயம் – 34 மழை பலமாக பெய்யத் தொடங்கியது. மழை காலத்தில் காரில் பயணம் - [ராகு காலத்தில் பயணம் தொடங்கினால்..?](https://gyaanaguru.com/journey-begins-at-ragu-kalam/): ஞானகுரு அத்தியாயம் – 34 முன்னே சென்று கொண்டிருந்த ஒவ்வொரு வாகனத்தையும் ஓவர்டேக் செய்து முன்னேறிக் - [பரிசு பெற்ற ஹைக்கூ கவிதைகள்](https://gyaanaguru.com/award-won-haiku-poems/): ரசிச்சுப் படிங்க கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024ல் சிறந்த கவிதைகளை - [மந்திரச்சொல் நூல் வரிசை](https://gyaanaguru.com/manthirasol-book-series/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [மறைந்த பாடகி பவதாரணி மீண்டும் பாட வருகிறார்](https://gyaanaguru.com/late-singer-bhavadharani-returns-to-sing/): தொழில்நுட்ப யுகத்தில் புதிய புரட்சி தொழில்நுட்ப புரட்சி காரணமாக எதுவெல்லாம் முடியாது என்று நினைத்தோமோ, அது - [இன்று அண்ணாமலை நாளை எடப்பாடி பழனிசாமி](https://gyaanaguru.com/today-annamalai-tomorrow-edappadi-palaniswami/): கவர்னர் ரொம்ப பிஸி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. பிரிந்த பிறகு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை - [தமிழ்நாட்டில் ஸ்டாலினின் கள்ளச்சாராய ஆறு](https://gyaanaguru.com/stalins-illicit-liquor-river-in-tamil-nadu/): கள்ளக்குறிச்சி போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தினால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 62ஐ தொட்டிருக்கும் நிலையில், - [அக்டோபர் 8 எம்.ஜி.ஆரின் புரட்சிக் குரல்](https://gyaanaguru.com/october-8-mgrs-revolutionary-voice/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 55 அக்டோபர் 8ம் தேதி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/gift-of-word-is-wisdom-2/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [நீட் தேர்வுக்கு மோடியை கிண்டல் செய்றாங்கப்பா](https://gyaanaguru.com/modi-mocked-for-neet-exam/): எதிர் வரிசையில் ராகுல், ஸ்டாலின், அன்புமணி நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஏற்கெனவே நாறிப் போயிருக்கும் - [நாடார், கவுண்டர், பிராமணர்ன்னா பயமா..?](https://gyaanaguru.com/are-you-afraid-of-nadars-gounders-and-brahmins/): முக்குலத்தோர் திருச்சி சூர்யா, அண்ணாமலை மீது பாய்ச்சல் தமிழகத்தில் பா.ஜ.க.வின் 40க்கு 40 தேர்தல் தோல்விக்குப் - [எம்.ஜி.ஆர்., கருணாநிதியின் சாராய வரலாறு](https://gyaanaguru.com/mgr-karunanidhis-history-of-liquor/): பேசுவாங்க, செய்ய மாட்டாங்க. கள்ளச்சாராயத்தின் சாவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், குடிகாரர்களை உருவாக்கியது கருணாநிதி என்றும் - [எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த அதிர்ச்சிகரமான உண்மைகள்](https://gyaanaguru.com/shocking-facts-that-mgr-got/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 54 அக்டோபர் 1, 1972. ‘எம்.ஜி.ஆர். மன்றங்களுக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/gift-of-a-word-is-wisdom/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [பணக்காரர்களின் ஹைட்ரஜன் நீர்](https://gyaanaguru.com/hydrogen-water-for-rich-people/): இது ஒரு கருங்காலி மாலை எல்லோரும் மண் பானை தண்ணீர் குடித்த காலத்தில், பணக்காரர்கள் பிஸ்லரி - [விஜய் அரசியல் யாருக்கு லாபம்..?](https://gyaanaguru.com/who-will-benefit-from-vijays-politics/): வாழ்த்து மழை பொழிகிறது இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு நடிகர் விஜய்க்கு வாழ்த்து மழை பொழிந்துவருகிறது. - [இதெல்லாம் ரொம்பத் தவறுங்க](https://gyaanaguru.com/its-all-so-wrong/): டாக்டர் எடப்பாடிக்கு டாக்டர் சுப்பிரமணி பதிலடி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரத்தில் எப்படியாவது ஸ்கோர் செய்துவிட - [பண வசூலுக்காக ஆம்னி பஸ் முடக்கப்படுகிறதா..?](https://gyaanaguru.com/is-omnibus-being-blocked-for-money-collection/): எல்லா பக்கமும் கொள்ளை வேறு மாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பஸ்களை தமிழிகத்தில் இயக்குவதற்கு அனுமதி - [கள்ளச்சாராயத்தில் செத்தவர்கள் தியாகிகளா..?](https://gyaanaguru.com/are-those-who-died-in-illicit-liquor-martyrs/): டாஸ்மாக்கினால் செத்தவர்களுக்கு எப்போ பணம் திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் குடித்துச் செத்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி செய்வது கடும் - [கள்ளச்சாராயத்துக்கு பீட்டர் அல்போன்ஸ் ஜால்ரா](https://gyaanaguru.com/peter-alphonse-jhalra-on-illicit-liquor-death/): எதிர்க்கட்சிகள் சதி பண்ணிட்டாங்களாம் தி.மு.க. அரசின் கையாலாகத்தனத்தால் இரண்டாவது முறையாக கள்ளச்சாராய மரணம் நடந்திருக்கிறது. ஸ்டாலினே - [எம்.ஜி.ஆர். மனதில் விதை தூவிய சைதை துரைசாமி  ](https://gyaanaguru.com/saidai-duraisamy-sows-seeds-in-mgrs-mind/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 53 ரசிகர் மன்றத்தினருக்கு தனிக்கொடி தேவையில்லை என்று - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/gift-of-word-is-wisdom/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [வீட்டுக்குள் துறவறம் போதும்](https://gyaanaguru.com/monasticism-at-home-is-enough/): காவி உடுத்தாமல் சந்நியாசி ஆகலாம் கடல் என்றால் அலைகள் இருக்கத்தான் செய்யும் என்பது போன்று, வீடு - [மதுவின் பெயரால் புதிய மதம்](https://gyaanaguru.com/new-religion-in-the-name-of-wine/): பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் இப்போது ஒரு புதிய மதம் அதிவேகமாக பரவிவருகிறது. சாதி, - [பழக்கத்தில் நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை](https://gyaanaguru.com/there-is-neither-good-nor-bad-in-habit/): எல்லாமே கற்றுக்கொள் பழக்கம் என்பது மலைப்பாம்பு போன்றது. எளிதில் பிடிக்காது, பிடித்துவிட்டால் அத்தனை சீக்கிரம் விடாது. - [அண்ணாமலை சொல்வது உண்மையா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/is-annamalai-statement-correct-stalin/): கள்ளக்குறிச்சி ட்விஸ்ட் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் புதுப்புது தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. காவல் துறை மேலிடம் - [டாக்டர் அபிநயாவுக்குப் போட்டி ஸ்ரீமதியின் தாயார்](https://gyaanaguru.com/srimathi-mother-contest-against-doctor-abinaya/): விக்கிரவாண்டியில் யாருக்கு மூன்றாவது இடம் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடமல் விலகிக் கொண்டது. அதனால் மூன்றாம் - [கள்ளச்சாராயத்தை இப்படித் தான் ஒழிக்க முடியும்.](https://gyaanaguru.com/this-is-how-illicit-liquor-can-be-eradicated/): செய்வாரா ஸ்டாலின்? கள்ளச்சாராய மரணங்கள் ஐம்பதைத் தாண்டும் நிலையில், நிவாரணம் கொடுப்பதும் விற்பனை செய்தவர்களை கைது - [கள்ளக்குறிச்சிக்கு ரஜினிகாந்த் கப்சிப்](https://gyaanaguru.com/rajinikanth-to-kallakurichi/): பிரகாஷ்ராஜ், சூர்யாவுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தினால் செத்துப்போன 21 பேரின் சடலங்கள் ஒரே இடத்தில் - [புரட்சித்தலைவரிடம் துரைசாமி துணிச்சல் பேச்சு](https://gyaanaguru.com/saidai-duraisamy-speaks-boldly-to-puratchi-thalaivar/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 52 அக்டோபர் 1, 1972. சென்னை, சத்யா - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/wisdom-of-word-is-gift/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [தோல்வி என்பது அவமானம் அல்ல](https://gyaanaguru.com/failure-is-not-a-shame/): டேக் இட் ஈஸி பாஸ் ’’உங்களைப் போன்ற ஆசிரியர்களால்தான்  பள்ளி மாணவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. - [இருட்டில் எல்லோருமே அழகு..!](https://gyaanaguru.com/everyone-is-beautiful-in-the-dark/): அழகுக்கு புதிய இலக்கணம் ’’காதலிக்கத்தான் அழகு தேவைப்படுகிறது, காமத்துக்கு அல்ல…’ என்று ஞானகுரு சொன்னதன் அர்த்தம் - [வங்கி என்பதே மோசடி தான்..!](https://gyaanaguru.com/the-bank-is-a-fraud/): எளிய மக்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை ’மனிதனின் வாழ்க்கையில் தினமும் கிடைக்கும் சொர்க்கம் என்றால், அது - [அண்ணாமலைக்கு சுயமரியாதை இல்லையா..?](https://gyaanaguru.com/does-annamalai-have-no-self-respect/): திருச்சி சூர்யா, கல்யாணராமன் பதிலடி சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் கிட்டத்தட்ட 6 - [போதையில் இருக்கிறாரா ஸ்டாலின்?](https://gyaanaguru.com/is-stalin-intoxicated/): கள்ளச்சாராய மரணத்துக்கு 10 லட்சம் நிதி கள்ளச்சாராயம் காய்ச்சக்கூடாது என்றும் குடிக்கக் கூடாது என்றும் சட்டம் - [கள்ளச்சாராயம் விற்பனையில் தி.மு.க. புள்ளிகள்..?](https://gyaanaguru.com/dmk-on-sale-of-illicit-liquor-points/): எடப்பாடி பழனிசாமி திடுக் குற்றச்சாட்டு காவல்துறையினருக்குத் தெரியாமல் தள்ளு வண்டிக் கடைக்கூட போட முடியாது. எனவே, - [கள்ளச்சாராய மரணங்களுக்கு ஸ்டாலினே பொறுப்பு..!](https://gyaanaguru.com/stalin-is-responsible-for-illicit-liquor-deaths/): அமைச்சர், நிர்வாகிகள் பதவி பறிப்பாரா? அசம்பாவிதம் நடைபெறும் நேரங்களில் நிவாரணம் அளித்தும், விசாரணை ஆணையம் அமைத்தும் - [ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புரட்சித்தலைவர்](https://gyaanaguru.com/puratchi-thalaivar-shocks-fans/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 51 1972, அக்டோபர் 1. அகில உலக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/wisdom-gift-of-a-word/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [கொஞ்சம் மன அழுத்தம் நல்லதே…](https://gyaanaguru.com/a-little-bit-of-stress-is-good/): தீமையை நன்மையாக மாற்றலாம். ’’விபத்தில் சிக்கி ஒரு கை நொறுங்கிப் போயிருந்தாலும், வலியை தாங்கிக்கொண்டு அமைதியாக - [அழகு என்பது கண்களில் உள்ளது](https://gyaanaguru.com/beauty-is-in-the-eyes/): அழகை விரும்புபவரிடம் எச்சரிக்கை ’அழகான மலரைப் பார்க்கும் எவரும், அதனை பறிப்பதற்கு ஆசைப்படவே செய்வார்கள். அதனுடைய - [கடன் என்பது அடிமைத்தனத்துக்கு விலை](https://gyaanaguru.com/debt-is-the-price-of-slavery/): மாட்டிக்கொள்ளாதே, மீள மாட்டாய் ’காத்திருக்க கற்றுக்கொள். நீ வேட்டையாடுவதில் புலியாக இருந்தாலும் பதுங்கியிருந்து, காத்திருந்து சரியான - [கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு இப்படி ஒரு வேதனையா?](https://gyaanaguru.com/is-this-a-pain-for-the-poet-manushyaputhran/): ஸ்டாலின் உதவி செய்யுங்க. கவிஞராகவும் தி.மு.க.வின் தீவிர அனுதாபியுமான கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கும் ஒரு பதிவு - [54 வயதுக் குழந்தை ராகுலுக்கு ஹேப்பி பர்த் டே](https://gyaanaguru.com/happy-birthday-to-54-year-old-rahul-gandhi/): பப்பு இப்போ டாப்பு ஆளும் பா.ஜ.க. மட்டுமின்றி அத்தனை ஊடகத்தினராலும் பப்பு என்று கிண்டல் செய்யப்பட்டவர் - [கையில் சாதிக்கயிறு, நெற்றியில் திலகம் தடை வருமா?](https://gyaanaguru.com/will-there-be-a-ban-on-the-caste-rope-in-the-hand-and-tilak-on-the-forehead/): மாணவர்களின் சாதி வன்முறை தடுக்கும் சந்துரு வழிகாட்டி மாணவர்களிடம் சாதிய வன்முறைகளை தவிர்ப்பதற்கான ஒரு நபர் - [எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கொடியில் தாமரைப் பூ](https://gyaanaguru.com/lotus-flower-on-mgr-fan-club-flag/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 50 1972ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாம்பரம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/a-word-a-wisdom/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [காலத்தின் கண்ணாமூச்சு](https://gyaanaguru.com/time-cheat/): கவித்துவம் நீரோடும் காலத்தில் நதிகள் கூழாங்கற்களையும், நீர் வற்றிய காலத்தில் கூழாங்கற்கள் நதிகளையும் ஒளித்து வைக்கின்றன. - [காதல் தீ](https://gyaanaguru.com/fire-of-love/): கவித்துவம் நீயாக வந்து பேசினால்தான் என்ன? எனும் வீம்பை கடக்கக் தெரியாமல்தான் அநேக பிரிவுகளும். - [மெளன ஒலி](https://gyaanaguru.com/sound-of-silence/): கவித்துவம் சலனமற்ற நீர் மீது உதிர்ந்து விழும் இலை தரும் அலைகளுக்கு இசையிருக்கிறது சொற்களிருக்கிறது ஒரு - [கரப்பான் பூச்சி கோட்பாடு](https://gyaanaguru.com/cockroach-law/): சிக்கல் நம்மிடமே பிறக்கிறது. மனிதர்கள் வாழ்க்கையில் பிரச்னைகள், சிக்கல்கள், தோல்விகள், ஏமாற்றங்கள் வருவது சகஜம். அப்படி - [பெண் விரும்பும் பெண்](https://gyaanaguru.com/woman-likes-woman-counselling-story/): விசித்திரமான கவுன்சிலிங் கதை ’’நான் பேசுவது ரொம்பவும் ரகசியம். என் பெயர், அடையாளம் எதுவும் கேட்காதீர்கள். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/a-word-is-wisdom/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [கிறிஸ்தவத்தை உலுக்கிய பாதிரியாரின் மகன்](https://gyaanaguru.com/the-son-of-the-priest-who-shook-christianity/): அன்பு கடவுளை விட மேலானது. அரசியல்வாதிகள் என்றாலே மத நம்பிக்கைக்குள் போகவே மாட்டார்கள். ஏனென்றால் மக்களின் - [அரசு பள்ளி ஆசிரியர்கள் உழைக்காமல் ஏமாற்றுகிறார்களா..?](https://gyaanaguru.com/are-government-school-teachers-cheating/): மாற்றத்துக்குத் தேவை இது தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்கள் வாக்கு தி.மு.க. கூட்டணிக்கு - [ஜனநாயகத்தை மிதிக்கிறார் ராகுல் காந்தி.](https://gyaanaguru.com/rahul-gandhi-is-trampling-on-democracy/): சகோதரிக்கு எம்.பி. பதவி தேர்தலில் நின்று வெற்றி பெறுவது ஆரோக்கியமான விஷயம். அதேநேரம், ஒரே நேரத்தில் - [அரசியல் திருப்புமுனை தாம்பரம் ரசிகர் மன்றக் கூட்டம்](https://gyaanaguru.com/political-turning-point-tambaram-fan-club-meeting/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 49 1972ம் ஆண்டு. தி.மு.க. ஆட்சியில் எம்.ஜி.ஆர். - [டோல்கேட் எதிர்த்து வழக்கு போடலாமா?](https://gyaanaguru.com/shall-we-file-suit-for-tollgate/): வழக்கறிஞர் நிலா பதில் சொல்கிறார் கேள்வி : காவல் நிலையத்தில் தரப்படும் எஃப்.ஐ.ஆர். எதற்காக போடப்படுகிறது..? - [உயிர் பலிக்கு ஒரு பண்டிகையா?](https://gyaanaguru.com/a-festival-for-the-sacrifice-of-life/): பக்ரித் கொண்டாட்டம் ஞானகுருவை சந்தித்த மகேந்திரன், ‘ஆடு பலி கொடுப்பதற்கு ஒரு விழா எடுக்கிறார்கள். இது - [தினேஷ் கார்த்திக் என்றொரு ஃபீனிக்ஸ் பறவை](https://gyaanaguru.com/dinesh-karthik-is-phoeix/): தோல்வியே விலகிப் போ சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் தன்மை ஃபீனிக்ஸ் பறவைக்கு உண்டு என்பார்கள். அது - [அம்மா என்றால் பணம்](https://gyaanaguru.com/sri-mata-amritanandamayi-devi-amma-means-money/): அமிர்தானந்த மயியை அம்பலப்படுத்தும் அமெரிக்கர் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்த மன்ஹட்டன் நகருக்கு அமிர்தானந்தமயி வருகை - [நடுத்தர வர்க்கம் என்பது கற்பனை…](https://gyaanaguru.com/middleclass-life-style-is-not-real-they-are-also-poor/): ஏழை என்பதே நிஜம்..! பொருளாதார நிபுணர்கள் மக்களை ஏழைகள், பணக்காரர்கள், நடுத்தர வர்க்கம் என்று மூன்று - [வாயை மூடி பேசுவோம்.](https://gyaanaguru.com/speak-with-silent-it-is-good-for-life/): மகிழ்ச்சி தரும் மந்திரம் அமைதிக்கு மிகப்பெரிய பலம் உண்டு. இதை காலையில் கண் விழிக்கும் ஒவ்வொரு - [வாழ்க்கையில துயரம் சாதாரணமப்பா](https://gyaanaguru.com/sorrow-is-also-part-of-life-read-june-month-magizchi-issue/): மகிழ்ச்சி ஜூன் இதழ் வாசித்தீர்களா..? கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வாழ்வில் நிகழ்ந்த சோகம் இது. - [அ.தி.மு.க.வுக்கு விதை போட்ட சைதை துரைசாமி](https://gyaanaguru.com/saidai-duraisamy-sows-seeds-for-anna-dmk/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 48 அண்ணா உணவகத்திற்கு ஏழை, எளிய மக்களிடம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word-6/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [ஷேர் மார்க்கெட் யாருக்கு பயன் தரும்?](https://gyaanaguru.com/share-market-is-good-for-whom/): பணம்  பத்திரமுங்கோ குடும்ப பாகம் பிரித்ததில் கிடைத்த பணத்தை முதலீடு செய்யும் முன் ஞானகுருவிடம் ஆசி - [மம்முட்டி எனும் தத்துவ ஞானி](https://gyaanaguru.com/mammooty-is-a-wisdom-man/): காலம் எல்லாவற்றையும் விட உயர்வானது தங்களுக்கென தனித்துவமும் ஒரு ஸ்பெஷல் இமேஜும் இருப்பதாக நம்பிக்கொண்டு, அதற்கேற்ற - [சுயநல மனிதர்கள்](https://gyaanaguru.com/selfish-people/): கவித்துவம் பாவத்தை அரிவாளிடமும் புண்ணியத்தை கத்தியிடமும் கேளுங்கள். ஆடு எலும்பிச்சம்பழம் இரண்டுமே உங்கள் கடவுளுக்காகத்தான். - [அப்பான்னா பலாப்பழம், இடி தாங்கி](https://gyaanaguru.com/appanna-jackfruit-thunder-bearer-happy-fathers-day/): தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் தாய்க்கு மதிப்பு கொடுக்கப்படும் மதிப்பில் கொஞ்சமும் தந்தைக்கு வழங்கப்படுவதில்லை. காலம் முழுக்க - [எடப்பாடி பயந்துவிட்டாரா அல்லது ராஜதந்திரமா?](https://gyaanaguru.com/is-edappadi-scared-or-diplomacy/): ஸ்பீடு எடுக்கும் ராமதாஸ் மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்துவிட்ட டாக்டர் ராமதாஸ் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை - [ஸ்டாலின் வெற்றிக்குக் காரணம் சபரீசன்..?](https://gyaanaguru.com/is-sabareesan-responsible-for-stalins-victory/): மாப்பிள்ளைக்கு கோவையில் செம வரவேற்பு தி.மு.க.வின் முப்பெரும் விழா பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இது தொண்டர்களின் - [ஜெயலலிதா 37 எம்.பி. சீட் ஜெயித்த ரகசியம்](https://gyaanaguru.com/jayalalithaa-37-mps-the-secret-of-winning-the-seat/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 47 அம்மா உணவகம் மக்கள் மனதில் ஆழமாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word-5/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [அழகு என்பது ஆண்களைப் பிடிக்கும் தூண்டிலா?](https://gyaanaguru.com/is-beauty-a-blessing/): கண்ணாடியில் பார் உண்மை தெரியும் ‘’எந்த பட்டாம்பூச்சியும் அதன் வண்ணத்திற்காக பெருமைப்படுவதில்லை. அழகைக் காட்டி பரிசும் - [ஆண்களுக்கு  மண்ணாசை ஏன் அதிகம்…?](https://gyaanaguru.com/why-men-like-land-very-much/): பூமி யாருக்கும் சொந்தமில்லை செடிகளில் பூத்துக்குலுங்கும் மலர்களை தரிசித்துக்கொண்டிருந்தார் ஞானகுரு. பின்னே வந்துநின்ற மகேந்திரன், ‘’ஏன் - [விக்கிரவாண்டி எடப்பாடி பழனிசாமி ரகசியக் கூட்டணி](https://gyaanaguru.com/edappadi-palaniswami-flees-from-vikravandi/): அதிர்ச்சியில் பிரேமலதா விக்கிரவாண்டி தொகுதியில் நான்கு முனைப் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘சட்டம் - [கம்யூனிஸ்ட் கட்சிக்கே இந்த நிலையா?](https://gyaanaguru.com/is-this-the-case-with-the-communist-party-edappadi-palaniswami/): எடப்பாடி பழனிசாமி ஆவேசம் ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - [எழுத்தாளர் அருந்ததி ராய் பழி வாங்கப்படுகிறாரா?](https://gyaanaguru.com/is-writer-arundhati-roy-being-victimised/): பாய்கிறது உபா சட்டம் அருந்ததி ராய்க்கு இந்தியாவில் அறிமுகம் தேவையில்ல. புரட்சிகரமான எழுத்தாளர். 1997ம் ஆண்டு - [நாடோடி புரட்சிக்காரன் சே குவாரா](https://gyaanaguru.com/nomadic-revolutionary-che-guevara/): சமூகத்திற்காக போராடுங்கள், போராட முடியவில்லை என்றால் எழுதுங்கள், எழுத முடியவில்லை என்றால், பேசுங்கள், பேசமுடியாவிட்டால் ஆதரிக்கவும் - [அம்மா உணவகத்திற்கு ஏழைகள் ஓட்டு](https://gyaanaguru.com/poor-vote-for-amma-canteen/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 46 2016 தமிழக சட்டப் பேரவை தேர்தலில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word-4/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [மனிதன் படைக்கப்பட்டது எதற்காக?](https://gyaanaguru.com/man-created-for-what-purpose/): இத்தனை கடவுள்கள் தேவையா? ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன் படபடவென இரண்டு கேள்விகளை எழுப்பினார். மனிதன் - [அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு](https://gyaanaguru.com/good-opportunity-for-government-school-students/): ஸ்டாலின் அரசு கலக்குதுப்பா அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்டாலின் ஆட்சியில் ஏராளமான சலுகைகள், வாய்ப்புகள் அள்ளியள்ளி - [செந்தில் பாலாஜிக்கு முதலாம் ஆண்டு சிறை விழா](https://gyaanaguru.com/senthil-balaji-gets-first-year-in-jail/): ஜாமீன் தள்ளிப் போகுதே அண்ணாமலையிடம் வாட்ச்க்கு ரசீது கேட்ட ஒரே காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டதாக சொல்லப்படும் - [தமிழ் படித்த மாணவர்களுக்கு ஸ்டாலின் ஊக்கதொகை](https://gyaanaguru.com/stalin-announces-incentives-for-tamil-students/): ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் - [அடேங்கப்பா, சீமானை இத்தனை பேர் வாழ்த்துனாங்களா..?](https://gyaanaguru.com/oh-my-god-did-so-many-people-congratulate-seeman/): சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய்யை மறந்துட்டாரே நாடாளுமன்றத் தேர்தல் 2024ல் தனித்துப் போட்டியிட்டு, 8.2% வாக்குகளைப் - [அக்காள் தமிழிசையின் வயது 63. தம்பி அமித் ஷாவுக்கு 59](https://gyaanaguru.com/tamilisai-age-63-amith-sha-age-59/): இப்படியொரு கேவலம் தேவையா அக்கா..? பொதுமேடை. ஒவ்வொரு காட்சியையும் வீடியோ பதிவு செய்கிறது என்பது தெரிந்தே - [ஜெயலலிதாவுக்கு உளவுத்துறை ரிப்போர்ட்](https://gyaanaguru.com/intelligence-report-to-jayalalithaa/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 45 புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/manthirasol-power-of-word-3/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [பிள்ளைகள் ஏன் பெற்றோரை மதிப்பதில்லை..?](https://gyaanaguru.com/why-dont-children-respect-their-parents/): ஞானகுரு அத்தியாயம் – 33 இறைவனின் பெயரில் எந்த ஒரு பொருளையும் வீணடிப்பது, அதுவும் குறிப்பாக - [ஆவிகளுக்குப் பசி எடுக்குமா?](https://gyaanaguru.com/do-spirits-get-hungry/): ஞானகுரு அத்தியாயம் – 32 நீண்ட நாட்கள் கழித்து நிம்மதியாக குளித்து, புத்தாடை அணிந்துகொண்டதும் மனதில் - [குல தெய்வத்தைக் கும்பிடலைன்னா கஷ்டம் வருமா?](https://gyaanaguru.com/will-there-be-trouble-if-you-dont-worship-the-family-deity/): ஞானகுரு அத்தியாயம் – 31 வாஸ்து பிரச்னை தீர்ந்துபோன மன திருப்தியில் இருந்த ராஜரத்னம், நான் - [வாஸ்து மீன், சிரிக்கும் புத்தர் பணம் தருமா..?!](https://gyaanaguru.com/will-vastu-fish-laughing-buddha-money/): ஞானகுரு அத்தியாயம் – 30 மகேந்திரசாமியும் அவரது பரிவாரமும் பின்தொடர, அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தேன். இந்த - [மனிதர்கள் மதம் மாறுவது ஏன்..?](https://gyaanaguru.com/why-do-people-convert/): ஞானகுரு அத்தியாயம் – 29 இளைஞன் கணேசனை ஆறுதல் படுத்திய நேரத்தில், மகேந்திரசாமி மேலும் சில - [ராசி இல்லாத மனிதர் யாருமில்லை](https://gyaanaguru.com/there-is-no-man-who-does-not-have-a-zodiac-sign/): ஞானகுரு அத்தியாயம் – 28 திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிப் பார்க்கும் நோக்கத்தில் எழுந்து நடந்தேன். கொஞ்சநேரத்திலேயே - [ஸ்டாலினிடம் செல்வப்பெருந்தகை டோட்டல் சரண்டர்](https://gyaanaguru.com/selvaperunthagai-surrender-to-stalin/): பஞ்சாயத்து முடிஞ்சு போச்சுங்க தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை பேசிய விவகாரத்திற்கு - [காவிரி நீருக்கு பொங்கும் அண்ணாமலை](https://gyaanaguru.com/annamalai-angry-against-stalin-for-cavery-water/): தமிழிசைக்கு என்ன பதில்? ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை - [வினேஷ் போகத் முதுகில் குத்தியது யார்..?](https://gyaanaguru.com/who-stabbed-vinesh-phogat-in-the-back/): மோடியின் செய்திக்கு கடும் எதிர்ப்பு வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தின் உண்மை பின்னணியை உலகிற்கு முன் - [பிரேமலதாவுக்காக 3 கி.மீ. நடந்தாரா ஸ்டாலின்?](https://gyaanaguru.com/3-km-for-premalatha-did-stalin-walk/): கருணாநிதிக்கு நாணயம் வெளியீடு ’முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை… அவருக்கு கை நடுங்குகிறது, நடக்கமுடியவில்லை” என்று பிரேமலதா - [வினேஷ் போகத் தகுதி நீக்கம். பதக்கமும் பறிக்கப்பட்டது.](https://gyaanaguru.com/vinesh-phogat-disqualified-the-silver-medal-was-also-taken-away/): அரசியல் அழுத்தம் காரணமா? நீங்கள் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளாவிட்டாலும் உங்களை தகுதி நீக்கம் செய்தாலும் - [பிளாஸ்டிக் கழிவு அகற்றிய ஆம்ஃபிபியன் வாகனம்](https://gyaanaguru.com/amphibian-vehicle-carrying-plastic-waste/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 98 ஆகாயத் தாமரையை அழிப்பதற்கு ஆம்ஃபிபியன் வாகனம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-3/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62 ஆகிறதா..?](https://gyaanaguru.com/is-the-retirement-age-of-government-employees-62/): அதிர்ச்சியில் இளைஞர்கள் அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவதற்கு உரிய நிதி இல்லாத காரணத்தால் முந்தைய அரசு - [ரோட்டில் போராடியவர் ஒலிம்பிக்கில் மின்னுகிறார்](https://gyaanaguru.com/the-man-who-fought-on-the-road-shines-at-the-olympics/): அரை இறுதியில் வினேஷ் போகத் கடந்த ஆட்சியின் போது வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் - [வங்கப் போராட்டத்துக்கு சீனா காரணமா..?](https://gyaanaguru.com/is-china-to-blame-for-the-bengal-protest/): ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவு வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த - [செளந்தர்யாவின் உயிர் குடித்த நோய்](https://gyaanaguru.com/soundaryas-illness/): டாக்டர் பாரூக் அப்துல்லா, சிவகங்கை சமீபத்தில் தமிழகத்தைக் குலுக்கிய சம்பவம் என்றால், அது இளம் வயது - [வக்ப் சட்ட திருத்தம் மோடிக்கு கடும் எதிர்ப்பு](https://gyaanaguru.com/waqf-act-amendment-strongly-opposes-modi/): மீண்டும் ஒரு இஸ்லாமியர் போராட்டம்? வக்ப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவரவிருப்பதை அடுத்து பல - [விருதுநகர் நிர்வாகிகளுக்கு ரெய்டு விட்ட உதயநிதி.](https://gyaanaguru.com/udhayanidhi-raids-virudhunagar-executives/): நல்லாவே நடிக்கிறார் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு இரண்டு தொகுதிகளில் மட்டுமே கடுமையான போட்டி நிலவியது. - [ஆகாயத் தாமரை அழிப்புக்கு ஆம்ஃபிபியன் வாகனம்](https://gyaanaguru.com/amphibious-vehicle-for-the-destruction-of-the-sky-lotus/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 97 சென்னையின் முந்தைய மேயர்கள் பலரும் ஆகாயத் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-2/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பரோட்டா தீண்டத்தகாத உணவா..?](https://gyaanaguru.com/is-parotta-an-untouchable-food/): மைதாவும் கோதுமையே கோதுமையை ஆரோக்கிய தானியம் என்று உறுதியாக நம்புகிறவர்கள் கூட, அதே கோதுமையில் இருந்து - [காதுக்குள் அலை ஓசை, விசில் சத்தம் கேட்கிறதா..?](https://gyaanaguru.com/do-you-hear-the-sound-of-waves-and-whistles-in-your-ears/): எச்சரிக்கிறார் டாக்டர் எம்.என்.சங்கர். காது, மூக்கு, தொண்டை நிபுணரான டாக்டர் எம்.என்.சங்கர் அரசு மருத்துவக் கல்லூரியில் - [உடலை நேசிப்பதே என் ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/loving-the-body-is-my-health-secret/): பேசுகிறார் ஓவியர் ஸ்யாம் பத்திரிகைகளில் லட்சக்கணக்கான ஓவியங்கள் வரைந்து அத்தனை வாசகர்களுக்கும் பரிச்சயமானவர் ஓவியர் ஸ்யாம். - [விஜய் ஆண்டனி சொன்னாலும் கேட்காதீங்க](https://gyaanaguru.com/dont-listen-to-vijay-antony/): ஞானகுரு யாக்கை இதழ் வந்தாச்சு இன்னும் நிறைய நிறைய ஆரோக்கியத் தகவல்கள். இந்த தளத்தில் இருக்கும் - [விஜய்யைக் கண்டு அஞ்சுகிறாரா சீமான்..?](https://gyaanaguru.com/is-seeman-scared-of-vijay/): மேடையில் அபத்தமான பேச்சு சீமானின் தைரியமான பேச்சுக்கு இளம் தலைமுறையினர் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். அவர் எத்தனை - [இந்தியாவை தனியொருவனாக சுருட்டிய சுழல் ஹீரோ](https://gyaanaguru.com/the-spin-hero-who-single-handedly-swept-india/): சபாஷ் ஜெஃப்ரி வந்தர்சே உலகிலேயே தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் நிறைந்த இந்திய அணியை தனி ஒரு - [ஆகாயத் தாமரை அழிப்புக்கு நவீன யுக்தி](https://gyaanaguru.com/modern-strategy-for-eradication-of-sky-hyacinth/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 96 பெருநகர சென்னை நீர்நிலைகளில் படர்ந்து வளர்ந்திருக்கும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [தேர்தல் சின்னத்தை எடுத்துட்டு மோதிப் பாருங்க](https://gyaanaguru.com/take-the-election-symbol-and-try-it/): சென்னை போராட்டத்தில் சீமான் சவால் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, போதைப் - [குஜராத்துக்கு ஒரு நீதி தமிழகத்துக்கு ஒரு நீதியா?](https://gyaanaguru.com/is-one-justice-for-gujarat-one-justice-for-tamil-nadu/): பொங்கியெழுந்த டாக்டர் ராமதாஸ் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் - [கொசு ஒழிப்பதற்கு ஆகாயத் தாமரை அழிப்பு](https://gyaanaguru.com/eradication-of-aerial-lotuses-to-eliminate-mosquitoes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 95 கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கு மேயர் சைதை துரைசாமி - [அண்ணாமலைக்குப் பதவி நீட்டிப்பு..?](https://gyaanaguru.com/annamalais-tenure-extended/): தி.மு.க.வுக்கு எதிராகத் தீவிரப் போராட்டம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை லண்டன் பயணம் மேற்கொள்ள இருப்பதால் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wise/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [காம மூலிகை தெரியுமா?](https://gyaanaguru.com/betal-gives-strength-to-sex/): வெற்றிலை மகத்துவம் தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பது  ‘தாம்பூலம்’ எனப்படும் வெற்றிலை,பாக்கு. தமிழனின் - [அடடே ஆச்சர்யத் தகவல்கள்](https://gyaanaguru.com/unbelievable-truths-2/): தகவல் களஞ்சியம் 5 கங்காரு குட்டியின் எடை 2 கிராம்வயிற்றில் பையுடன் காணப்படும் வினோத விலங்கான - [அம்மா அன்பு… அப்பா கண்டிப்பு](https://gyaanaguru.com/mum-love-dad-scolds/): குழந்தை வளர்ப்புக் கலை ஒரு குழந்தைக்குத் தாயாக, தந்தையாக இருப்பது ஒரு பேரானந்தம், பேரனுபவம். குழந்தை - [சிரிச்சிக்கிட்டே சிரி ராஜா](https://gyaanaguru.com/non-stop-comedy-jokes/): கடி தத்துவம் மனைவி: ‘‘ஏங்க.. என்னுடைய சமையல் எப்படி இருக்கு, இப்படியே சமைச்சுப் போட்டா எனக்கு - [வெந்நீர் எனும் தோழன்..!](https://gyaanaguru.com/hot-water-is-health-secret/): இதுவே ஜப்பான் ஆரோக்கிய ரகசியம் முன்பு ஆற்று நீரை அப்படியே அள்ளிக்குடித்தும் ஆரோக்கியமாக மக்கள் வாழ்ந்து - [முகத்துக்கு பளீச் தரும் பிளீச்](https://gyaanaguru.com/bleach-for-the-face/): இம்புட்டுத் தான் ரகசியம் அழகு நிலையங்களுக்குப் பலர் செல்வதே பிளீச் அல்லது ஃபேஷியல் செய்வதற்குத்தான்.  இதெல்லாம் - [இதெல்லாம் வாழ்க்கையில சகஜம் பாஸ்](https://gyaanaguru.com/this-is-normal-in-life-boss/): நோ டென்ஷன், ரிலாக்ஸ்… எனக்கு மட்டும்தான் பிரச்னை மேல் பிரச்னை, எனக்கு மட்டும்  ஏன் இப்படி - [தோல்வி என்பது முடிவல்ல, அனுபவம்](https://gyaanaguru.com/failure-is-not-the-end-it-is-experience/): இதுவே நல்ல ஆரம்பம் இன்னும் ஒரே ஒரு அடி தோண்டினால் நீருற்று கிடைத்துவிடும் என்ற நிலையில், - [இழப்பதற்கு முதுமையில் எதுவும் இல்லை](https://gyaanaguru.com/there-is-nothing-to-lose-in-old-age/): கொடுப்பதற்கு நிறையவே இருக்கிறது மனித வாழ்க்கை விசித்திரமானது. முதுமையில்தான் அவருக்கு முழு தெளிவு கிடைக்கிறது. ஆனால், - [செத்துப் போன தாத்தாவை பார்க்க முடியுமா?](https://gyaanaguru.com/can-you-see-your-dead-grandfather/): ஆசையும் பேய் பயமும் பேய் கடவுளைப் பார்த்தேன் என்று சொல்லிப் பாருங்கள். யாரும் நம்ப மாட்டார்கள். - [நோய் விரட்டும் பாதுகாப்பு வளையம்..!](https://gyaanaguru.com/disease-relief-net/): மனம் எனும் கோட்டை இந்த உலகில் நோய்க்கும், பேய்க்கும் அச்சப்படுபவர்கள் அதிகம். கண்ணுக்குத் தெரியாத ஒன்றுடன் - [கொசு ஒழிப்பதற்கு கம்பூசியா மீன்கள்](https://gyaanaguru.com/gambusia-fishes-for-mosquito-killing/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 94 சென்னையில் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு 3,200 ஊழியர்கள் - [மந்திரச்சொல் பேசிப் பழகுங்கள்](https://gyaanaguru.com/practice-magic-words/): வாழ்க்கை சுகமாகும் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மந்திரச்சொல். எப்படிப்பட்ட வார்த்தை என்பதை பொறுத்துத்தான் நல்ல - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-very-powerful-use-wise/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wise-2/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [அருந்ததியர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு](https://gyaanaguru.com/internal-reservation-in-arunthathiyar-reservation/): நுழைகிறது கிரிமிலேயர் மோசடி அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மகத்தானது அதேநேரம் - [கருணாநிதியை விட வைரமுத்துக்கு பெரிய விருது](https://gyaanaguru.com/vairamuthu-gets-bigger-award-than-karunanidhi/): பஞ்சாயத்தாகும் முத்தமிழ் பேரறிஞர் கவியரசர் என்று கண்ணதாசன் அழைக்கப்படுவதால், கவிப்பேரரசு என்று பட்டம் பெற்று, அவரை - [பிரதமர் மோடிக்கு ராமதாஸ் லேசாக ஒரு குட்டு](https://gyaanaguru.com/ramadoss-gives-a-slight-stab-at-pm-modi/): நீட் மோசடிக்கு எதிர்ப்பு இத்தனை நாட்களும் நீட் எதிர்ப்பு நாடகம் நடத்திவருவதாக தி.மு.க.வை மட்டுமே குறை - [போட் படத்தை சீமான் பாராட்டலாமா?](https://gyaanaguru.com/seeman-promotion-gets-attack/): தமிழுக்கு அவமானம் என எதிர்ப்பு யோகிபாபு நடிப்பில் வெளிவரும் போட் படம் குறித்து நாம் தமிழர் - [கொசு ஒழிப்பதற்கு வேப்பெண்ணெய்](https://gyaanaguru.com/neem-oil-for-mosquito-control/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 93 மேயர் சைதை துரைசாமியின் முயற்சியால் பெருநகர - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-17/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பெண் பூப்பு அடைவதைக் கொண்டாடலாமா?](https://gyaanaguru.com/can-we-celebrate-puberty-for-girls/): முதல் அடிமைச் சங்கிலி சின்னஞ்சிறு பெண் பூப்படைவதை ஃப்ளக்ஸ் அடித்து, ஊர் முழுவதும் கூட்டி வைத்து - [கடவுள் மனிதனின் விளையாட்டு பொம்மை](https://gyaanaguru.com/god-mans-toy/): பக்தி என்பது பழக்கம் இந்த பிரபஞ்சமும் மனிதனும் கடவுளின் விளையாட்டு என்கிறார்கள். உண்மையில் கடவுள் என்பது - [ஒரு நதியின் நடுக்கம்](https://gyaanaguru.com/the-trembling-of-a-river/): கடலுக்கு நுழைவதற்கு முன்பு ஒரு நதி பயத்தில் நடுங்குவதாக கூறப்படுகிறது. தாம் பயணித்த பாதையை அது - [உடலை பட்டினி போடுவது மருத்துவமா?](https://gyaanaguru.com/is-starving-the-body-medical/): தன் உடலையே தின்னும் உடல் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்வது அனைத்து மதங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. - [என் தந்தை இறந்த துக்கத்தை விட இது கொடுந்துயர்](https://gyaanaguru.com/this-is-worse-than-the-grief-of-my-fathers-death/): வயநாட்டில் ராகுல் காந்தி சோகம் வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், இன்னமும் - [அருந்ததியர் ஒதுக்கீடு செல்லும். வன்னியர் ஒதுக்கீடு செல்லாது.](https://gyaanaguru.com/arunthathiyar-quota-is-valid-vanniyar-quota-is-invalid/): எடப்பாடி ராமதாஸ் தேர்தல் நாடகம். பட்டியலின மக்களுக்கான ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக அருந்ததி இன மக்களுக்கு - [வீடு தேடி வந்த கொசு அழிப்புப் பணியாளர்கள்](https://gyaanaguru.com/mosquito-destroyers-search-homes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 92 சென்னையில் இருந்த 17 லட்சம் வீடுகளையும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-widom/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [குழந்தைக்கும் மனசு பாதிக்குமா..?](https://gyaanaguru.com/is-child-affect-in-mind/): கிடுகிடு பூச்சாண்டி பெரியவர்களைப் போலவே குழந்தைக்கும் கவலை, பயம், அச்சம் ஏற்படும் என்பதால், அதனால் மனம் - [கல்லில் இருக்கிறாரா கடவுள்..?](https://gyaanaguru.com/is-there-god-in-the-stone-sculpture/): நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணமொண என்று சொல்லு - [இனிது, இனிது… வாழ்வு இனிது.](https://gyaanaguru.com/love-is-beautiful/): இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து;காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது. ஞாயிறு - [காமத்துடன் கலந்துவிடு](https://gyaanaguru.com/mingle-with-lust/): உச்சம் பெறும் ரகசியம் மனிதனுக்கு எத்தனையோ வழிகளில் ஆனந்தம் கிடைக்கிறது. நல்ல உணவு, உயர்ந்த நட்பு, - [எவ்வளவு நேரம் கவலைப்படலாம்?](https://gyaanaguru.com/how-long-can-you-worry/): ஞானகுரு தரிசனம் மனிதர்களுடைய முக்கியமான பொழுதுபோக்கு கவலைப்படுவதுதான். கண் விழித்ததும், இன்று சந்தோஷப்பட என்னவெல்லாம் இருக்கிறது - [ஞானகுரு யார், எங்கே இருக்கிறார்?](https://gyaanaguru.com/who-is-gyaanaguru-where-is-he/): மகிழ்ச்சிக்கு வழிகாட்டி குற்றால மலையையும், அருவியையும் சந்திக்கச் சென்ற நேரத்தில், இரண்டும் கலந்துசெய்த ஒரு மனிதனை - [மீட்புப் பணி நெருங்கவே முடியாத வயநாடு பேரழிவு](https://gyaanaguru.com/wayanad-disaster-hits-rescue-operation/): ஊட்டி, கொடைக்கானலுக்கு ஒரு பாடம் வயநாடு நிலசரிவில் வரலாறு காணாத உயிர் சேதம் என்பது உறுதியாகிவருகிறது. - [நிர்மலா சீதாராமனுக்குப் புரியலையா, நடிக்கிறாங்களா..?](https://gyaanaguru.com/does-nirmala-sitharaman-not-understand/): இந்தியாவில் டிரோல் நம்பர் ஒன் பட்ஜெட் வெளியீட்டுக்குப் பிறகு இந்திய அளவில் டிரோல் செய்யப்படும் நபர்களில் - [கொசு அழிப்பதற்கு 3,200 பணியாளர்கள்](https://gyaanaguru.com/3200-workers-for-mosquito-eradication/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 91 சென்னை மாநகராட்சியில் எல்லா காலகட்டங்களிலும் கொசு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-11/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஞானம் அடையலாம் வாங்க…](https://gyaanaguru.com/lets-get-enlightened/): ரொம்பவே சிம்பிள் புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது என்றால், அதுவரை அவர் எப்படியிருந்தார்..? கொஞ்சம் - [ஒலிம்பிக் பதக்கத்தில் மனு பாகர் புதிய சாதனை](https://gyaanaguru.com/manu-bhaker-sets-new-record-in-olympic-medal/): இந்தியாவுக்கு ஏகப்பட்ட தோல்விகள் குட்டியூண்டு ஜப்பான் நாடு ஒலிம்பிக்கில் அசத்திக்கொண்டு இருக்கும்போது, இந்தியா இரண்டாவது மெடல் - [உதயநிதி ஊழலை அம்பலப்படுத்தும் அண்ணாமலை?](https://gyaanaguru.com/will-annamalai-expose-udhayanidhi-scam/): புதுவகை நன்கொடை வசூல் மோட்டார் பந்தயத்தை நடத்தியே தீரவேண்டும் என்பதற்காக உதயநிதி புதியவகை ஊழலில் ஈடுபடுவதாக - [தமிழ்நாட்டில் 65 சுங்கச்சாவடிகளில் மக்கள் பணம் கொள்ளை](https://gyaanaguru.com/loot-of-public-money-at-65-toll-plazas-in-tamil-nadu/): நாடாளுமன்றத்தில் வில்சன் போர்க்குரல் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, அநியாயமாக கொள்ளை - [வயநாட்டு சோகத்தில் பங்கேற்கும் தமிழகம்.](https://gyaanaguru.com/tamil-nadu-participates-in-the-wayanad-tragedy/): மக்கள் உயிரோடு புதைந்த பரிதாபம் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 50க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி - [கொசு மருந்து, புகை அடிப்பதற்கு தீவிர ஆய்வு](https://gyaanaguru.com/intensive-study-for-mosquito-repellent-fumigation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 90 பெருநகர சென்னை மாநகராட்சியில் எந்த ஒரு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-10/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [என் வீரம் எங்கே போனது?](https://gyaanaguru.com/where-has-my-courage-gone-2/): மனம் எனும் மாயக்காரன் ஒரு கராத்தே மாஸ்டர் ஞானகுருவை சந்தித்தார். ‘’சாமி நான் பிளாக் பெல்ட் - [உருகி உருகி காதலித்தவர்கள் ஏன் பிரிகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-do-people-fall-in-love-and-fall-apart/): காதலை தோற்கடிக்கும் காரணங்கள் ’இந்த உலகத்திலேயே நம்மை விட சிறந்த காதலர்கள் யாருமே இல்லை’  என்ற - [தியானம் என்பது பொய். ஏமாந்து போகாதீர்கள்](https://gyaanaguru.com/meditation-is-a-lie-dont-be-fooled/): பணம் படைத்தவர்களின் கண்ணாமூச்சு ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது, அதுவே ஆகச்சிறந்ததாக அறியப்பட்டு விடுகிறது. - [மைனர் ஆபாச வீடியோ பார்ப்பது குற்றமா?](https://gyaanaguru.com/child-pornography-is-a-punishable-crime/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் கேள்வி : சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோ அப்லோடு செய்வதும் அதை - [நிர்மலா சீதாராமனை அடித்துத் துவைத்த ராகுல் காந்தி](https://gyaanaguru.com/rahul-gandhi-slaps-nirmala-sitharaman/): போர்க்களமான நாடாளுமன்றம் பட்ஜெட் மீதான இறுதிக்கட்ட விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி இன்று பிரதமர் நரேந்திர - [ஆசிரியர்களைக் கைது செய்வது தான் திராவிட மாடலா?](https://gyaanaguru.com/is-arresting-teachers-the-dravidian-model/): சர்வாதிகாரி ஸ்டாலினுக்கு வலுக்கும் எதிர்ப்பு பதவி உயர்வை பறிக்கும் வகையில் கடந்த 21.12.2023 அன்று தி.மு.க. - [மருத்துவப் படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு கிடைத்த நாள்](https://gyaanaguru.com/27-reservation-in-medical-courses/): சாதித்துக் காட்டிய தி.மு.க. தி.மு.க. மேற்கொண்ட தொடர் சட்டப்போராட்டம் காரணமாக மருத்துவப் படிப்புகளில் பிறபடுத்தபட்ட வகுப்பினருக்கு - [ஒலிம்பிக் முதல் பதக்கத்துக்குப் பின் ஒரு சோகக் கதை](https://gyaanaguru.com/a-tragic-story-after-the-olympic-first-medal/): சபாஷ் மனு பக்கர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் - [வீட்டுக்கு இரண்டு நொச்சி கன்றுகள்](https://gyaanaguru.com/two-nochi-calves-at-home/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 89 இயற்கை மருத்துவம் மீது மிகுந்த நம்பிக்கை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-9/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [வாய் விட்டு சிரிக்க பணம் தேவை இல்லீங்க](https://gyaanaguru.com/no-need-of-money-for-laugh/): எல்லா நாளும் எல்லா நேரமும் சிரிக்கலாம். கடைசியாக எப்போது சந்தோஷமாக இருந்தீர்கள் என்று கேட்டுப் பாருங்கள். - [அடேங்கப்பா ஆச்சர்யத் தகவல்கள்](https://gyaanaguru.com/unbelievable-truths/): தகவல் களஞ்சியம் 4 ஒரு லட்சம் கி.மீ தூரம் பயணிக்கும் தேனீக்கள்! தேனீக்கள் வருமுன் காப்பவை. - [நீரிழிவை விரட்டுமே கொய்யா!](https://gyaanaguru.com/gauva-is-medicine-for-diabetic/): நிஜமாவே இது உண்மைங்க பழங்களில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது கொய்யா. ஆனால், இதில் இருக்கும் - [உங்கள் நகத்தின் நிறத்தில் ஆரோக்கியம்](https://gyaanaguru.com/nail-beauty-is-health/): கொஞ்சம் அழகு கொஞ்சம் நலம் நகங்கள் லேசான கடினத்தன்மையாகத் தெரிந்தாலும், எளிதில் உடைந்து போகக்கூடியவை. ஆரோக்கியமான - [நொச்சி செடி வழங்குவதற்கு ஜெயலலிதா உத்தரவு](https://gyaanaguru.com/jayalalithaa-orders-supply-of-nochi-plants/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 88 இயற்கை மருத்துவம் மீது மிகுந்த நம்பிக்கை - [கருமையே போ, வெண்மையே வா… வா](https://gyaanaguru.com/black-colour-go-white-color-come/): ஹோம் மேட் பியூட்டி டிப்ஸ் நம்முடைய சருமத்தைஅழகாக்குவதற்கு மருத்துவமனைக்கோ அல்லது பியூட்டி பார்லருக்கோ போகவேண்டியதே இல்லை. - [அட்டகாசமான மைக்ரோ கதைகள்](https://gyaanaguru.com/super-micro-stories/): ஒரே வரியில் கதை சொல்வதுதான் மைக்ரோ கதைகள். இதோ இணையத்தில் உலவும் சில சூப்பரான மைக்ரோ - [ரயில்வே பாலம் அருகே வீட்டுமனை வாங்கலாமா..?](https://gyaanaguru.com/shall-we-buy-land-near-railway-line/): வாங்குங்க தடையில்லா சான்று வீடு வாங்குவதே சாதாரண மனிதனின் பெரிய கனவாக இருக்கும்போது இன்றைய சூழ்நிலையில், - [இதுவே பில்லியர்ட்ஸ், ஸ்னோ பவுலிங்!](https://gyaanaguru.com/its-snow-bowling-and-billiords/): பாரம்பரிய விளையாட்டு கோலிக்குண்டு! நம் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று, கோலிக்குண்டு. கட்டை விரலை நிலத்தில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-8/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [சென்னையின் வெப்பநிலை உயரப்போகுது](https://gyaanaguru.com/chennai-heat-is-going-to-more-and-more/): எச்சரிக்கிறார் மருத்துவர் புகழேந்தி சென்னையில் காங்கிரீட் கட்டடங்களின்அடர்த்தி அதிகமாவதால் 2030ல் சென்னையின் வெப்பநிலை 2°C அதிகமாகும் - [தலைச்சன் பிள்ளை மண்டையோட்டில் மந்திர சக்தி..?!](https://gyaanaguru.com/magic-power-in-thalaichan-pillais-skull/): ஞானகுரு தரிசனம் – 46 என் குற்றாலக் குறவஞ்சி பாடலைக் கேட்டு, குளிப்பதற்காகப் போய்க் கொண்டிருந்த - [நல்லவரை இறைவன் சீக்கிரம் அழைத்துக்கொள்வாரா?!](https://gyaanaguru.com/will-god-call-a-good-man-soon/): ஞானகுரு தரிசனம் – 45 தந்தைக்கு விரைவில் மரணம் வரப்போகிறது என்று ஓர் அஸ்திரத்தை வீசியதும் - [இயற்கை எனும் ஆசான்..!](https://gyaanaguru.com/nature-is-the-teacher/): ஞானகுரு தரிசனம் – 45 நல்ல நோக்கத்துடன் தொடங்கப்படும் அத்தனை சங்கங்களும், சுயநலமாக மாறிப்போகும் உண்மையைச் - [எல்லா யுகங்களும் மாயை தான்..!](https://gyaanaguru.com/all-ages-are-illusions/): ஞானகுரு தரிசனம் – 44 கையில் கத்தியுடன் பாலுச்சாமி நிற்கும்போது, ‘அவன் போலீஸ்காரன், அவனைக் குத்திக் - [இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி ஆவேசக் குரல்](https://gyaanaguru.com/priyanka-gandhi-vadra-criticises-israel/): நாடு முழுவதும் பெருகும் ஆதரவு இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திரமோடி இருக்கும் நிலையில், முதன்முறையாக பிரியங்கா - [தமிழக மீனவர்களா, இந்திய மீனவர்களா..?](https://gyaanaguru.com/tamil-nadu-fishermen-or-indian-fishermen/): ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் அண்ணாமலை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களை தொட்டுப் பார்க்கும் தைரியம் இலங்கைக்கு - [ஸ்டாலின் போராட்டம், மம்தா வெளிநடப்பு.](https://gyaanaguru.com/stalin-protests-mamata-walks-out/): மோடி இமேஜ் செம டெமேஜ் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த நரேந்திரமோடியின் ஆட்சியில் நிர்மலா சீதாராமன் - [தி.நகரில் ஆகாய நடைபாதை](https://gyaanaguru.com/skywalk-in-t-nagar/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 258 சென்னையில் பாரிமுனை மற்றும் தி.நகர் பகுதியில் நிலவும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-109/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அடேங்கப்பா, இத்தனை பிசியோதெரபியா..?](https://gyaanaguru.com/oh-my-gosh-so-much-physiotherapy/): ஏ.டி.சி.முருகேசன், ஓம் பிசியோதெரபி சென்டர், விருதுநகர். எலும்பு வலிக்கு மட்டுமே பிசியோதெரபி என்று பலரும் நினைக்கிறார்கள். - [தூக்கத்துக்குச் சொல்லுங்க 3, 2, 1](https://gyaanaguru.com/sleep-help-3-2-1/): தூக்கம் வராமல் அவஸ்தைப்படுபவர்களுக்கு 3, 2, 1 என்ற சிம்பிள் டெக்னிக் போதும் என்கிறார்கள் மருத்துவர்கள். - [இந்துப்பு உடலுக்கு நல்லதா..?](https://gyaanaguru.com/himalayan-rock-salt-is-good-for-health/): சிறுநீரகத்திற்கு இந்துப்பு நல்லது என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இது உண்மைதானா..? இமாலய மலை பகுதியில் - [தி.நகர் நெரிசலுக்குத் தீர்வு](https://gyaanaguru.com/solution-to-t-nagar-congestion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 257 பண்டிகை காலம் மட்டுமின்றி எல்லா நேரங்களிலும் சென்னையில் - [எம்.ஜி.ஆரின் தனித்துவமான கட்சி விதி ரகசியம்](https://gyaanaguru.com/mgrs-unique-party-rule-secret/): சைதை துரைசாமி பெருமிதம் இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 108வது பிறந்த நாளையொட்டி, உணர்வுபூர்வமான கட்டுரையொன்று தினத்தந்தி - [விஜய் ஒருபோதும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது.. ஏன் தெரியுமா?](https://gyaanaguru.com/vijay-was-never-mgr-i-cant-be-do-you-know-why/): எம்.ஜி.ஆர். புதிதாக கட்சி தொடங்கிய ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. ‘இந்த நேரத்தில் நமது - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisley/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மாட்டுக் கோலங்கள்](https://gyaanaguru.com/cows-that-make-your-stomach-laugh/): இதெல்லாம் மாடுன்னா, நிஜ மாட்டை என்ன சொல்வீங்க.? தமிழர் பண்டிகையில் கோலத்துக்கு தனி இடம் உண்டு. - [பேருந்து நிழற்குடைக்கு அதிரடி கட்டுப்பாடுகள்](https://gyaanaguru.com/restrictions-on-bus-shelters/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 256 பேருந்து நிழற்குடை அமைக்கப்படுவதை ஒவ்வொரு கட்டத்திலும் கண்காணித்து - [மனதை மயக்கும் மந்திரச் சொற்கள்](https://gyaanaguru.com/magic-words-that-enchant-the-mind/): உண்மை என்பது உண்மையன்றி, வேறில்லை..! ‘யாருமே சாவதில்லை’.  இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது.  - [கேளிக்கையில் இருக்கிறதா மகிழ்ச்சி..?](https://gyaanaguru.com/are-you-happy-to-have-fun/): ஜெயமோகன் சொல்வதைக் கேளுங்க பொழுதுபோக்குவதற்கு நேரம் கிடைத்தாலே அதை கேளிக்கை, கொண்டாட்டமாகக் கழிக்க வேண்டும் என்பதே - [கொடுத்தால் கிடைக்கும் மகிழ்ச்சி..!](https://gyaanaguru.com/happy-to-give/): அனுபவித்துப் பாருங்கள் பிறருக்குக் கொடுக்கும்போது, நமக்குக் கிடைப்பதுதான் உண்மையான மகிழ்ச்சி என்று சொல்வார்கள். இதனை தானமும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-108/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பேருந்து நிழற்குடையில் புதுமை](https://gyaanaguru.com/innovation-in-bus-shelters/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 255 பேருந்து நிழற்குடையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உரிமை - [சீமானுக்குக் குவியும் பெரியார் பாராட்டு.](https://gyaanaguru.com/periyar-praises-seeman/): ஒன்று சேரும் அரசியல்வாதிகள் சீமானுக்கு இப்போது வெளிப்படையாக பா.ஜ.க.வினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். துக்ளக் மேடையில் - [திருவள்ளுவர் தினத்தில் இறைச்சி சாப்பிடலாமா..?](https://gyaanaguru.com/can-you-eat-meat-on-thiruvalluvar-day/): சைவம் என்பது உணவா… மதமா..? பொங்கல் பண்டிகை கொண்டாட்ட விடுமுறைகளுக்கு இடையில் திருவள்ளுவர் தினத்தையொட்டி இறைச்சிக் - [காவி திருவள்ளுவருடன் மீண்டும் ஆர்.என்.ரவி](https://gyaanaguru.com/rn-ravi-with-saffron-thiruvalluvar-again/): பூஜைகள் ஆரம்பம் அவ்வப்போது தமிழக அரசுடன் மல்லுக்கட்டுவது ஒன்றையே தொழிலாக வைத்துக்கொண்டு நாட்டுக்குத் தேவையில்லாத விஷயங்களுக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-107/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சூரியனுக்கு மட்டும் நன்றி சொன்னால் போதுமா.?](https://gyaanaguru.com/is-it-enough-to-thank-the-sun/): தை பொங்கல் சிந்தனை ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன், ‘’இனிப்பான பொங்கல் வாழ்த்துக்கள் குருவே… தமிழர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-106/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவியின் இந்து அவதாரம்](https://gyaanaguru.com/steve-jobss-wifes-hindu-avatar/): உண்மை என்ன..? உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்க இந்தியாவில் - [கவர்னர் ஆர்.என்.ரவி பொங்கல் புறக்கணிப்பு..?](https://gyaanaguru.com/governor-rn-ravi-to-boycott-pongal/): வாழ்த்து வில்லங்கம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த கவர்னர் ஆர்.என்.ரவி இன்றைய தினத்தை தேசிய கொண்டாட்ட - [பேருந்து நிழற்குடையில் மீட்கப்பட்ட உரிமை](https://gyaanaguru.com/reclaimed-right-in-bus-shelter/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 254 முன்பு பெரும்பாலான பேருந்து நிழற்குடைகள் எம்.டி.சி. எனப்படும் - [தலைவர்களுக்கு பொங்கல் கேள்வி](https://gyaanaguru.com/why-cow-call-as-amma-pongal-question/): சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க…. நமது தமிழக அரசியல் தலைவர்களுக்கு எல்லா விஷயங்களும் அத்துப்படி. அதனால், - [சொடக்கு போட்டால் ஆர்த்ரைட்டிஸ் வரும்?](https://gyaanaguru.com/can-you-get-arthritis-if-you-click/): மருத்துவ உண்மை கை விரல்கலில் சொடக்கு போடுவது நிறைய பேருக்குப் பழக்கமாக இருக்கிறது. அதேபோல் கை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-105/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சீமான் தம்பிகள் கனிவான கவனத்திற்கு…](https://gyaanaguru.com/seeman-party-members-kind-attention-please/): பெரியார் இம்புட்டுத்தான். கடந்த ஆண்டு வரை பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்டிருந்த சீமான் இப்போது, காமம் என்ற - [எடப்பாடி உறவினர் ரெய்டில் போலி கணக்குகள் அம்பலம்](https://gyaanaguru.com/fake-accounts-exposed-in-edappadi-relatives-raid/): இரட்டை இலை இழுபறி மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றாலும் ஒருபோதும் அவர்களை எதிர்த்துப் - [பேருந்து நிழற்குடைக்கு சட்டப் போராட்டம்](https://gyaanaguru.com/legal-battle-over-bus-shelter/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 253 அதிகாரிகள் நீட்டும் ஃபைல்கள் எதுவாக இருந்தாலும் கையெழுத்துப் - [குளிரில் தலை காட்டினால் நோய் வருமா?](https://gyaanaguru.com/can-you-get-sick-if-you-are-exposed-to-the-cold/): மருத்துவ உண்மை குளிர் காலத்தில் வெளியே போய் திரும்பினாலே ஜூரம் வந்துவிடும் என்ற நம்பிக்கை உலவுகிறது. - [பபுள்கம் ஜீரணமாக 7 ஆண்டுகள் ஆகுமா..?](https://gyaanaguru.com/does-bubblegum-take-7-years-to-digest/): மருத்துவ உண்மை சின்னப் பிள்ளைகள் பபுள்கம் சாப்பிடுவதைக் கண்டாலே பெரியவர்கள் பதறிப்போய், ‘புபுள்கம்மை மறக்காம துப்பிடு. - [நெரிசல் இல்லாத பேருந்து நிறுத்தங்கள்](https://gyaanaguru.com/congestion-free-bus-stops/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 252 போக்குவரத்து சாலைகளில் மாநகரப் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி - [மக்களை நம்பவைத்து கழுத்தறுக்கலாமா உதயநிதி..?](https://gyaanaguru.com/can-udhayanidhi-convince-people/): நீட் தேர்வு ரத்து ரகசியம் நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் தெரியும், தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்க - [தேர்தல் புறக்கணிப்பு ராஜதந்திரமா.. டெபாசிட் பயமா..?](https://gyaanaguru.com/election-boycott-diplomacy-are-you-afraid-of-deposits/): எடப்பாடி பழனிசாமிக்குக் கேள்விகள் தோல்வி நிச்சயம் என்ற மனப்பான்மையில் ஈரோடு கிழக்கு தேர்தலை எடப்பாடி பழனிசாமி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-104/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [விவேகானந்தர் இல்லம் அருகே மாதிரி பேருந்து நிறுத்தம்](https://gyaanaguru.com/model-bus-stop-near-vivekananda-illam/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 251 சாலைகள் மேம்பாட்டுக்கு மேயர் சைதை துரைசாமி நிறைய - [என் மனசு தான் என் ஆரோக்கியம்](https://gyaanaguru.com/my-mind-is-my-health/):  நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் நாடக உலகில் 64 ஆண்டுகள், திரையுலகில் 54 ஆண்டுகள், 500 - [நீரிழிவுக்குத் தீர்வு தரும் இன்சுலின் எனும் அற்புதன்](https://gyaanaguru.com/the-miracle-of-insulin-to-cure-diabetes/): உயிர் காக்கும் கண்டுபிடிப்பு இன்று வீட்டுக்கு ஒருவராவது நீரிழிவு நோயாளியாக இருக்கிறார். ஆகவே, உடலில் இன்சுலின் - [முதுமையிலும் இளமை ஆகலாம்](https://gyaanaguru.com/you-can-get-younger-even-in-old-age/): டாக்டர் குணசீலன் ராஜன், ராஜன் பல் மருத்துவமனை, சென்னை முதுமையில் பற்கள் விழுந்துவிடும் என்ற கவலைப்படும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-103/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கண்ணைக் கவரும் மிதி வண்டிகள்](https://gyaanaguru.com/eye-catching-bicycles/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 250 பெருநகர சென்னைக்கு சைக்கிள் சேரிங் சிஸ்டத்தை மேயர் - [லாப வெறி நாய்கள் ஜாக்கிரதை](https://gyaanaguru.com/beware-of-profit-obsessed-dogs/): நாராயணமூர்த்தியை அடுத்து சுப்பிரமணியன் வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல் - [பெரியார், சீமான் விவகாரத்தில் யார் பக்கம் நிற்க வேண்டும்..?](https://gyaanaguru.com/whose-side-should-we-take-in-the-issue-of-periyar-and-seeman/): உண்மையான எதிரி யார்? தமிழக அரசியலில் எக்கச்சக்க திருப்பங்கள் நடந்துவருகின்றன. திராவிட மாடல் அரசை ஆட்சியில் - [பெண்களிடம் இனி யாரும் வாலாட்ட முடியாது…](https://gyaanaguru.com/no-one-can-wag-their-tails-at-women-anymore/): ஸ்டாலின் கடுமையான சட்டங்கள் சட்டங்கள் கடுமையானால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று நீண்ட - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-102/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மூளைக்கும் பயிற்சி இருக்கிறதா..?](https://gyaanaguru.com/do-you-have-training-in-your-brain/): உடலுக்குப் பயிற்சியளித்து ஆரோக்கியத்தை பாதுகாப்பது போன்று மூளைக்கும் பயிற்சி அளித்தால் சுறுசுறுப்பாக வாழ முடியும் என்பதை - [ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்கள் போலி விவாகரத்து..?](https://gyaanaguru.com/celebrities-like-ar-rahman-getting-fake-divorces/): எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர். முன் எப்போதும் இல்லாத வகையில் பிரபலங்கள் தங்களுடைய விவாகரத்தை தைரியமாக வெளிப்படையாக - [குடிக்காமலே தள்ளாட வைக்கும் வெர்டிகோ](https://gyaanaguru.com/vertigo-without-drinking/): நோய் அறிவோம் மது குடிக்காமலே சிலர் தள்ளாடுவதற்கும் மயங்கி விழுவதற்கும் காரணமாக இருக்கும் வெர்டிகோ பிரச்னை - [பெருநகர சென்னைக்கு 3,000 சைக்கிள்](https://gyaanaguru.com/3000-bicycles-for-greater-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 249 தமிழகமெங்கும் வாடகை சைக்கிள் கடைகள் இயங்கிவந்ததை இன்றைய - [பக்தர்களைக் காப்பாற்ற திருப்பதி கடவுள் ஏன் வரவில்லை..?](https://gyaanaguru.com/why-didnt-lord-tirupati-come-to-save-the-devotees/): திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது. அதில் எந்த தீர்வும் ஏற்படாத நிலையில், திருப்பதி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-101/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [புற்று நோய்க்கு டயட் தீர்வு தருமா..?](https://gyaanaguru.com/can-diet-cure-cancer/): பொய் சொல்லக்கூடாது சித்து கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி கெளர் சமீபத்தில் புற்று - [உடலுறவில் ஆண்கள் மட்டும் ஏன் சாகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-do-men-die-during-sex/): பாலியல் பாடம் தூக்கத்தில் மரணம் அடைபவர்கள் போலவே உடலுறவு நேரத்தில் அல்லது உறவு முடிந்தவுடன் மரணம் - [பாரம்பரிய நோயில் இருந்து தப்பிச்சுக்கோங்க…](https://gyaanaguru.com/escape-from-the-hereditary-disease/): மாறவே மாறாது டி.என்.ஏ. தாத்தாவின் சொத்து பேரனுக்குச் சேரும் என்பது போன்று சொத்து மட்டுமின்றி நோய்களும் - [உலகத் தரத்தில் சைக்கிள் திட்டம்](https://gyaanaguru.com/world-class-bicycle-program/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 248 சைக்கிள் ஓட்டுவதன் நன்மை குறித்து மக்களுக்கு எடுத்துச்சொன்னாலும், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-100/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சந்தேகம் மனிதருடன் ஒட்டிப்பிறந்த வியாதி…](https://gyaanaguru.com/doubt-is-a-disease-that-clings-to-man/): பிறர் நடவடிக்கையில் மட்டுமல்ல, தன்னுடைய ஆரோக்கியத்திலும் மனிதர்களுக்கு எக்கச்சக்க சந்தேகங்கள் உண்டு. இப்படியெல்லாமா சந்தேகப்படுவாங்க என்று - [முதுமைக்கு யார் பொறுப்பு..?](https://gyaanaguru.com/who-is-responsible-for-old-age/): மனமே மந்திரம் ஆசிர்வதிக்கப்பட்ட மனிதர்கள் யார் தெரியுமா..? இனி, வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டிய - [ஆன்மிகப் புரட்சியாளர் வள்ளலார்](https://gyaanaguru.com/spiritual-revolutionary-vallalar/): மினி வரலாறு வள்ளலார் என்றதும், அவரது சாந்தமான முகமும் ஆன்மிகத் துறவியைப் போன்ற  தோற்றமும் கண் - [ஆவிகளுக்குப் பசி எடுக்குமா?](https://gyaanaguru.com/do-spirits-get-hungry-2/): கிணற்று நீரை அள்ளியள்ளி தலையில் ஊற்றி… மனம் குளிரும் வரையிலும் குளித்து, புத்தாடை அணிந்துகொண்டு வந்தார் - [சென்னையில் சைக்கிள் சேரிங் திட்டம்](https://gyaanaguru.com/cycle-charter-scheme-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 247 ஒரு காலத்தில் சென்னை நகரமெங்கும் சைக்கிள், ரிக்‌ஷா - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-99/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அழகு என்பது வரமா..?](https://gyaanaguru.com/is-beauty-a-blessing-2/): ஞானகுரு தத்துவம் ‘’எந்த பட்டாம்பூச்சியும் அதன் வண்ணத்திற்காக பெருமைப்படுவதில்லை. அழகைக் காட்டி பரிசும் பாராட்டும் கேட்பதில்லை. - [முடியாது என்றால் முடியாது என்று சொல்லுங்கள்](https://gyaanaguru.com/if-you-cant-say-no/): பிறருக்காக நிம்மதி இழக்காதீர்கள் ஆசிரியராக வேலை பார்க்கும் ராகவனுக்கு கை நிறைய சம்பளம். எனவே, ஆண்டுக்கு - [ஸ்டாலினுக்கு கருப்புன்னா பயம். கேள்வின்னா பயம்.](https://gyaanaguru.com/stalin-is-afraid-of-black-fear-of-questioning/): எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு இன்று சட்டசபைக்கு யார் அந்த சார் என்று எடப்பாடி பழனிசாமி - [கவர்னர் ரவியை ஆளாளுக்கு இப்படி பந்தாடுறாங்களே…](https://gyaanaguru.com/governor-ravi-is-playing-like-this/): தேசியகீதம் வெளிநடப்பு இன்று சட்டசபை தொடங்கப்பட்டதும் உரை நிகழ்த்தவேண்டிய கவர்னர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் முதலில் - [சாலைகளுக்குத் தமிழ்ப் பெயர்கள்](https://gyaanaguru.com/tamil-names-for-roads/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 246 தமிழ் மொழியின் மீது மேயர் சைதை துரைசாமிக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-98/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-97/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அழுவதற்கும் ஆசைப்படுங்கள்..!](https://gyaanaguru.com/dont-want-to-cry/): இதுவும் ஒரு மருந்து ’’அழுகை என்பது கோழைத்தனமல்ல. அது மன அழுத்தத்தை அகற்றும் அற்புத மருந்து. - [வேகத்தடைகளுக்கு தினத்தந்தி நாளிதழ் பாராட்டு](https://gyaanaguru.com/daily-thanthi-praises-speed-breakers/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 245 பெருநகர சென்னையில் வேகத்தடைகளை மாற்றியமைத்த மேயர் சைதை - [அன்பு எப்படி..? ஆசை எவ்வளவு..?](https://gyaanaguru.com/how-is-love-how-much-do-you-want/): ஞானகுரு தரிசனம் ஞானகுரு சாதாரணமாகப் பேசும் நேரத்தில் விழும் வார்த்தைகள் எல்லாமே தத்துவமே. ஒரு சில - [வங்கி என்பதும் மோசடிதான்..!](https://gyaanaguru.com/a-bank-is-a-fraud/): பணமே மந்திரம் ’மனிதனின் வாழ்க்கையில் தினமும் கிடைக்கும் சொர்க்கம் என்றால், அது உறக்கம் மட்டும்தான். அதனை - [அவமானம் நேரும்போது என்ன செய்வது..?](https://gyaanaguru.com/what-do-you-do-when-you-feel-ashamed/): மனசுக்குப் பரீட்சை அவமானம் என்ற ஒரே ஒரு வார்த்தை, எத்தனையோ மனிதர்களின் துன்பத்திற்கும், கோபத்திற்கும் ஏன் - [யாரையும்  திருத்த வேண்டாம், அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்](https://gyaanaguru.com/dont-correct-anyone-just-accept-them/): எல்லோரும் நல்லவரே நம்முடன் பயணிக்கும் மனிதர்கள் எல்லோரும் நல்லவரே. அதேநேரம், எல்லா மனிதர்களிடம் குற்றம், குறைகள் - [ஞானசேகரன் செல்போனில் மேலும் 3 மாணவிகள் வீடியோ](https://gyaanaguru.com/3-more-students-on-gnanasekarans-mobile-phone/): யார் அந்த சார் உண்மையோ உண்மை அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், ‘யார் அந்த சார்?’ - [சாலை தடுப்புகளில் கலைநயம்](https://gyaanaguru.com/aesthetics-at-roadblocks/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 244 பொதுவாக பேருந்து சாலைகளில் கான்கிரீட் கெர்புகளை வரிசையாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-96/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [எல்லோரிடமும் ஏதாவது இருக்கவே செய்கிறது.](https://gyaanaguru.com/everyone-has-something/): அதை கொடுப்பதே மகிழ்ச்சி பிறருக்குக் கொடுக்கும்போது, நமக்குக் கிடைப்பதுதான் உண்மையான மகிழ்ச்சி என்று சொல்வார்கள். இதனை - [பிரபலங்களின் தத்துவ முத்துக்கள்](https://gyaanaguru.com/philosophical-pearls-of-celebrities/): ‘யாருமே சாவதில்லை’.  இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது.  ‘அவள் இறந்ததாக நான் ஏன் - [இல்லை, முடியாது என்று சொல்லிப் பழகுங்கள்](https://gyaanaguru.com/practice-saying-no-not-possible-for-stress-free-life/): மன அழுத்தத்துக்குத் தீர்வு ஆசிரியராக வேலை பார்க்கும் ராகவனுக்கு கை நிறைய சம்பளம். எனவே, ஆண்டுக்கு - [பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 5 தேசிய விருதுகள்](https://gyaanaguru.com/5-national-awards-for-greater-chennai-corporation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 243 பாதசாரிகள் நன்மைக்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய இயந்திர - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-95/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வாழ்க்கையே பாடம் வார்த்தைகளே மந்திரம்](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-94/): மந்திரச்சொல் ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பார்கள். அந்த வகையில் வாழ்க்கைக்குத் தெளிவு - [இழந்தது ஒன்று… இருப்பது எத்தனை..?](https://gyaanaguru.com/one-thing-is-lost-how-many-are-there/): பணமே மந்திரம் காலை உணவாக ஒரு பப்பாளி பழத்தை ரசித்து தின்றுகொண்டிருந்தார் ஞானகுரு. அப்போது கலங்கிய - [அன்புமணியுடன் சமரசம் இல்லை. மீண்டும் முகுந்தன்..?](https://gyaanaguru.com/there-is-no-compromise-with-anbumani-mukundan-again/): போட்டுத்தாக்கும் ராமதாஸ் இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக பா.ம.க. போராட்டம் நடத்தியது. இதற்கு அனுமதி - [மாநகராட்சி செலவில் சாய்தள நடை மேடைகள்](https://gyaanaguru.com/ramps-at-corporation-cost/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 242 பாதசாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் - [குண்டலினி உண்மையா..?](https://gyaanaguru.com/is-kundalini-real/): சூட்சும உடல் ரகசியம் ஞானகுருவை சந்திக்க ஒரு முதியவருடன் வந்துசேர்ந்தார் மகேந்திரன். ‘’சுவாமி, இவர் உடல் - [அகலம் அதிகரித்த நடை பாதைகள்](https://gyaanaguru.com/increased-width-of-walkways/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 241 வாகனவோட்டிகளுக்கு மட்டுமின்றி பாதசாரிகளுக்கும் சாலையில் உரிமை உண்டு - [தனுஷ் சினிமா பாணியில் அரசு பள்ளிகளுக்கு ஆபத்து](https://gyaanaguru.com/dhanushs-cinematic-style-threatens-govt-schools/): இப்படி செய்யலாமா ஸ்டாலின்? தனுஷ் நடித்த வாத்தி படத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-93/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [2024 ஆண்டின் மகத்தான சாதனையாளர் யார் தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-who-is-the-greatest-achiever-of-2024/): சாதனை என்பது எதுவுமில்லை. இந்த பூமியில் வாழ்வதற்கு ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு வகையில் போராடுகிறது. இந்த - [பாதசாரிகளுக்கும் பாதுகாப்பான சாலை வசதிகள்](https://gyaanaguru.com/safer-roads-for-pedestrians/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 240 சாலை முழுக்கவே வாகனங்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற - [டாக்டர் அப்துல் கலாமின் 4 ரகசியம் தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-the-4-secrets-of-dr-apj-abdul-kalam/): வெல்ல முடியாததையும் வெல்லலாம் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் இந்தியாவிலும் உருவாக முடியும் என்ற ஆழமான நம்பிக்கையை - [சிரிச்சா என்ன குறைஞ்சா போவீங்க..?](https://gyaanaguru.com/what-are-you-going-to-lose-when-you-laugh/): வாயைத் திறந்து சிரிங்க நகைச்சுவை உணர்வு மனிதகுலத்துக்கு மட்டுமே உள்ள தனி சிறப்பு. எந்த ஓர் - [குழந்தைக்கு முன்  சண்டை போட்டால்..?](https://gyaanaguru.com/what-if-you-fight-in-front-of-your-baby/): மனநலனுக்கு ஆபத்து கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சண்டை நடப்பது சகஜம் தான். ஆனால்,   இந்த சண்டை - [கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுக்கோங்க பெண்களே…](https://gyaanaguru.com/adjust-a-little-ladies/): இல்லறம் இனிப்பாக மாறிவிடும் திருமணமான புதிதில், எல்லாருமே சந்தோஷமா தான் இருக்காங்க. ஓரிரு வருஷம் கழித்து - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-92/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-12/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [எட்டு எட்டா பிரிச்சுக்கோங்க](https://gyaanaguru.com/divide-one-day-as-three-eight-hours/): ஒரு நாள் என்பதை எட்டு எட்டாக மூன்று பகுதியாகப் பிரித்து செயல்படுவதன் மூலம் உடல் மற்றும் - [ஹைட்ரஜன் நீர் எனும் கருங்காலி மாலை](https://gyaanaguru.com/hydrogen-water-is-cheating/): ஏமாத்துறாங்கப்பா ஜாக்கிரதை எல்லோரும் மண் பானை தண்ணீர் குடித்த காலத்தில், பணக்காரர்கள் பிஸ்லரி தண்ணீர் குடித்தார்கள். - [வாழைப்பழம்னா இளக்காரமா..?](https://gyaanaguru.com/banana-is-rich-food-not-cheap/): ரத்த அழுத்தத்துக்கு அருமருந்து வெளிநாட்டினர் வாழைப்பழம் சாப்பிடுவதற்கு அதிக விருப்பமும் அக்கறையும் காட்டுகிறார்கள். ஆனால், அதிகம் - [கர்ப்பப்பையை எடுக்காதீங்க](https://gyaanaguru.com/please-donot-remove-uteres/): ஆரோக்கிய வழிகாட்டி மாதவிலக்கு காலத்தில் அதிக வலி, வேதனை அனுபவிக்கும் பெண்கள், ‘கர்ப்பப்பையை எடுத்துடுங்க’ என்று - [நீரை உண்ணுங்கள்…. உணவைக் குடியுங்கள்..!](https://gyaanaguru.com/drink-food-and-chew-water/): வெ.மரியபெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர் உணவே மருந்து, மருந்தே உணவு என்று வாழ்ந்து வழி காட்டிச் சென்றிருக்கும் - [கல்யாணமான காயத்ரிக்கு புதிய காதல் வந்தாச்சு](https://gyaanaguru.com/gayathiri-gets-new-love-after-marriage/): அலைபாயுதே மனசு பிரபல வங்கியில் நல்ல பதவியில் இருக்கும் காயத்ரி நேரில் சந்திப்பதற்கு வந்தார். இன்னமும் - [ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மா உணவகம்](https://gyaanaguru.com/amma-canteen-in-each-and-every-state-in-india/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 65 தமிழகத்தில் மேயர் சைதை துரைசாமி தொடங்கிய - [பணமே ரிலாக்ஸ் ப்ளீஸ்!](https://gyaanaguru.com/dear-currency-relax-please/): மோசடிகளில் இருந்து தப்பிக்கும் 7 வழிகள் நவீன காலத்தில் நடைபெறும் இணையதள பண மோசடியில் இருந்து - [தலைவலிக்கு இப்படியும் ஒரு விசித்திர காரணம்](https://gyaanaguru.com/this-is-a-strange-reason-for-a-headache/): டாக்டர் ஜோ.ஜாய்ஸ் திலகம் மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடலமைப்புகளும் உள்ளுறுப்புகளும் அமைந்திருக்கின்றன என்றாலும், ஒவ்வொரு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-11/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [Elementor #5190](https://gyaanaguru.com/elementor-5190/): /*! elementor – v3.19.0 – 28-02-2024 */ .elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-10/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [ஆண்களுக்கு மட்டுமே வரும் நோய்](https://gyaanaguru.com/disease-for-men-only/): மார்பகப் புற்று நோய் பெண்களுக்கான நோய் என்றால், ஆண்களுக்கு மட்டுமே வரும் நோய் புரோஸ்டேட் புற்றுநோய். - [கர்ப்ப காலத்தில் ரத்தம் கொதிக்கிறதா..?](https://gyaanaguru.com/blood-pressure-for-pregnancy/): மருத்துவர் வீ.புகழேந்தி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தக்கொதிப்பை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் - [விளையாட்டு வீரர்களுக்கு வார்ம் அப், கூல் டவுண்.](https://gyaanaguru.com/warm-up-and-cool-down-for-players/): ஏ.டி.சி.முருகேசன், ஓம் பிசியோதெரபி சென்டர் கிரிக்கெட் அல்லது கால் பந்து விளையாட்டை தொலைக்காட்சியில் ரசிப்பவர்கள்,  காட்சியை - [பெண் பிள்ளைக்கு இந்த டெஸ்ட் எடுக்க மறக்காதீங்க](https://gyaanaguru.com/take-test-for-every-girl-must/): தைராய்டு பட்டாம்பூச்சி டீன் ஏஜ் மற்றும் வளரிளம் பெண்களுக்கு இன்று மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது, உடல் - [ஜீனியஸ் குழந்தை பகத் ஃபாசில்](https://gyaanaguru.com/genious-child-fahadh-faasil/): ADHD விழிப்புணர்வு சினிமா பிரபலங்கள் பொதுவாகவே, தங்களுக்கு வந்திருக்கும் நோய் பாதிப்பு பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு - [நல்ல மருத்துவரைக் கண்டுபிடியுங்கள்.](https://gyaanaguru.com/find-a-good-doctor/): பணமும் முக்கியமுங்கோ எல்லா மருத்துவரும் திறமைசாலிகள், எல்லா மருத்துவரும் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், எல்லா மருத்துவரும் - [விஜய், உதயநிதி மீது அண்ணாமலை பாய்ச்சல்](https://gyaanaguru.com/annamalai-lashes-out-at-vijay-udhayanidhi/): கம்யூனிஸ்ட் பதிலடி நடிகர் விஜய் நீட் எதிர்ப்பு குறித்து பேசியது பா.ஜ.க.வினரிடம் பதட்டத்தை உண்டுபண்ணியிருக்கிறது. இதுகுறித்து - [ரோட்டை விட வீட்டுக்குள் விபத்துகள் அதிகம்](https://gyaanaguru.com/there-are-more-accidents-inside-the-house-than-on-the-road/): எச்சரிக்கிறார் டாக்டர் அருண் கண்ணன், எலும்பியல் மருத்துவ நிபுணர் தந்தை டாக்டர் கண்ணன் சித்த மருத்துவத்தில் - [எல்லோருக்கும் முதல் புன்னகை என்னுடையது..!](https://gyaanaguru.com/everyones-first-smile-is-mine/): நடிகர் நிழல்கள் ரவியின் இளமை ரகசியம் நிழல்கள் படத்தில் 1980-ல் அறிமுகமான நிழல்கள் ரவி, நான்கு - [ஸ்டாலினிடம் விலை போனாரா விஜய்..?](https://gyaanaguru.com/did-vijay-sell-to-stalin/): பா.ஜ.க.வின் சந்தேகம் கடந்த வாரம் மாணவர்களுக்கு பரிசு வழங்கிய நேரத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்தும் போதைக்கும் - [மேயருக்கு செங்கோல், பிரதமருக்கு ஆகாதா..?](https://gyaanaguru.com/is-the-mayor-not-the-prime-ministers-scepter/): சு.வெங்கடேசனுடன் மல்லுக்கட்டும் அண்ணாமலை தி.மு.க. மேயருக்கு செங்கோல் கொடுப்பதற்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுக்கும் சு.வெங்கடேசன் பிரதமரிடம் - [இந்தியா முழுவதும் பரவிய அம்மா உணவகம்](https://gyaanaguru.com/amma-canteens-spread-across-india/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 64 தமிழகத்தில் அம்மா உணவகத்திற்குக் கிடைத்த வெற்றியும் - [ஆரோக்கியமே உண்மையான சொத்து.](https://gyaanaguru.com/health-is-real-wealth-yakkai/): வந்தாச்சு யாக்கை இதழ் எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லையென்றால் மனிதரால் எதையும் அனுபவிக்க முடியாது. - [வாரம்தோறும் சுண்டைக்காயை மறக்காதீங்க.](https://gyaanaguru.com/use-weekly-once-turkey-berry-alais-sundaikka/): ஆரோக்கிய ரகசியம் காய்களும் கனிகளும் இயற்கையின் அருட் கொடைகள்.  மனிதனின் அன்றாட தேவையில் இதன் பயன்பாடு - [பெருந்தலைவர் காமராஜர்னா சும்மாவா..?](https://gyaanaguru.com/leader-the-great-perunthalaivar-kamarajar/): மறக்கமுடியாத வாழ்க்கை சம்பவங்கள் கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை படிக்கப் படிக்கத் திகட்டாத பொக்கிஷம். அவரது வாழ்வில் - [பருவே ஓடிப்போ..!](https://gyaanaguru.com/pimples-get-out/): சிம்பிள் டிப்ஸ் இள வயதினருக்கு அவர்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய சோதனையாக கருதுவது, முகத்தில் பரு வருவதைத்தான். - [ஆர்.எஸ்.பாரதிக்கும் அண்ணாமலைக்கும் வள் வள் வள்](https://gyaanaguru.com/annamalai-vs-rs-bharathi-fight/): பி.ஏ. படிக்கும் நாய்கள். தங்கக் கடத்தல் நபருடன் அண்ணாமலை, நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி போன்றவர்கள் - [பரந்தூருக்குப் போவாரா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/will-stalin-go-to-parandur/): சீமான் செம கலாய் மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி பேசுவதே இல்லை என்று தொடர்ந்து குற்றம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-9/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [விஜய்யும் உதயநிதியும் ஒரே நாளில் நீட் எதிர்ப்பு போராட்டம்](https://gyaanaguru.com/vijay-and-udhayanidhi-protest-against-neet-same-day/): குழப்பத்தில் பா.ஜ.க. முதன்முதலாக பொதுமேடையில் நீட் எதிர்ப்புக்கு நடிகர் விஜய் குரல் கொடுத்துவரும் அதேநேரத்தில், இன்று - [ராணுவத்தைக் கொண்டுவாங்க…](https://gyaanaguru.com/anbumani-request-special-force-for-election/): அலறும் அன்புமணி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் அராஜகம் எல்லை மீறுகிறது. ஓட்டுக்கு லஞ்சமாகத் தருவதற்கு வேட்டி, - [நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம்..?](https://gyaanaguru.com/amma-canteen-at-highways/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 63 அம்மா உணவகம் மூலம் சுவையான உணவு - [நல்லாத்தான் சொன்னாங்க!](https://gyaanaguru.com/old-is-gold-proverb/): அன்று சொன்னவை அர்த்தம் உள்ளவை அந்தக்கால நம்பிக்கைகள் சிலவற்றை மேலோட்டமாகப் பார்க்கிறபோது அவை மூட நம்பிக்கைகள் - [வல்லவனாயிருப்பதை விட நல்லவனாக இரு!](https://gyaanaguru.com/be-good-not-brave-is-important/): நீதிக்கதை இதிகாசங்கள் உண்மையோ பொய்யோ, அதில் வரும் கருத்துக்கள் வாழ்க்கைக்கு ரொம்பவே பயன் தரக்கூடியவை. அப்படியொரு - [ஓஷோ சொன்னா கேட்டுக்கணும்](https://gyaanaguru.com/osho-fun-stories/): ஜாலியான குட்டிக் கதைகள் இன்னொரு வாய்ப்பு இருக்குப்பா… ஒரு பெரிய தொழிலதிபரின் மனைவி இறந்து விட்டாள்.அவளது - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-8/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [உலகக் கோப்பை நாயகன் ராகுல் டிராவிட்](https://gyaanaguru.com/world-cup-coach-rahul-dravid/): இந்தியாவின் கிரிக்கெட் பெருஞ்சுவர் 2024 கிரிக்கெட் டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய அணியினர், அதனை - [இலவச வைட்டமின் டி எடுத்துக்கோங்க](https://gyaanaguru.com/get-vitamin-d-from-sun-free-of-cost/): நூறு நோய்களில் இருந்து விடுதலை அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு மக்கள் வைட்டமின் டி கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். - [பந்தி இலைக்கும் இலக்கணம்](https://gyaanaguru.com/grammer-of-banana-leaf-meals/): தமிழர் பண்பாடு மணக்குதே தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, நாம் சாப்பிடும் இலைக்கும் இலக்கணம் வகுத்தவர் தமிழர்கள். - [நீட் பயிற்சி மையங்களை தடை செய்ய வேண்டும்.](https://gyaanaguru.com/neet-training-centres-should-be-banned/): மாநிலக் கல்விக் கொள்கை ஹைலைட்ஸ் தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரையறுப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் - [ஜெயலலிதா கொடுத்த சிறப்பு மரியாதை](https://gyaanaguru.com/jayalalithaas-special-honour/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 62 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்குத் தான் - [ராகுல் காந்தியின் தரமான சம்பவம்](https://gyaanaguru.com/rahul-gandhis-quality-incident/): மோடி, அமித்ஷா ஒம் பிர்லாவுக்கு ஷாக் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அனல் பறக்கும் பேச்சு - [டாஸ்மாக்கை மூடுங்க. 10 லட்சம் குடுங்க](https://gyaanaguru.com/close-the-tasmac-rs-10-lakh-compensation/): ஸ்டாலினுக்கு எதிராக திருமா போர்க்கொடி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அதிக உயிர் இழப்பு ஏற்பட்டது ஆதி - [மோடிக்கு இலங்கை அரசு பயப்பட மாட்டேங்குதே](https://gyaanaguru.com/sri-lankan-government-is-not-scared-of-modi/): திரும்பத் திரும்ப மீனவர்களை கைது செய்றாங்க மீண்டும் மீண்டும் இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது - [அம்மா உணவகத்துக்கு வழி காட்டிய மலிவுவிலை உணவகம்](https://gyaanaguru.com/ammas-affordable-restaurant/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 61 அம்மா உணவகத்தில் இட்லி 1 ரூபாய், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-7/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [இன்று எம்.ஜி.ஆர். பதவி ஏற்பு, கருணாநிதி கைது](https://gyaanaguru.com/mgr-today-karunanidhi-sworn-in-arrested/): ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் மறந்துட்டாங்களே அரசியலில் ஒரு சில தினங்களுக்கு தனித்துவம் உண்டு. அப்படி ஒரு - [உடுமலை கள்ளச்சாராயத்தை மறைக்கிறாரா ஸ்டாலின்?](https://gyaanaguru.com/is-stalin-hiding-the-illicit-liquor-in-udumal/): இதுக்கும் சிபிஐ விசாரணை கள்ளச்சாராயம் பற்றிய மசோதா தாக்கல் செய்யப்படுகிற அன்று அதிகாலையே உடுமலைப்பேட்டை அருகே - [நடிகர் விஜய்க்கு 20% ஓட்டு நிச்சயம்](https://gyaanaguru.com/actor-vijay-gets-20-vote/): புதுசா ஒரு கணக்கு சொல்றாங்க. இப்போது விஜய் கட்சியினர் சொல்லிவரும் கருத்து ஒன்றே ஒன்றுதான். அதாவது, - [கிங் கோலி மேடையில் அஸ்திரம் பும்ரா](https://gyaanaguru.com/astra-bumrah-on-king-kohli-stage/): ரோகித்துக்கு வெற்றிப் புன்னகை கிங் கோலி இருக்கிறார் என்ற நம்பிக்கையே இந்திய அணிக்கு கணிசமான ரன்கள் - [அம்மா உணவகத்தின் அசத்தலான விலைப்பட்டியல்](https://gyaanaguru.com/amma-unavagams-amazing-price-list/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 60 பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டம், - [கிழட்டு சிங்கம் ரோஜர் ஃபெடரர்](https://gyaanaguru.com/roger-federer-tennis-legend/): டென்னிஸ் புயல் டென்னிஸ் உலகில் கிழட்டு சிங்கம் என்றுதான் ரோஜரை சொல்வார்கள். ஆம், டென்னிஸ் என்றாலே - [சுகப்பிரசவத்திற்கு ஆசைப்படுறீங்களா..?](https://gyaanaguru.com/do-you-wish-for-natural-delivery/): சிக்கல்களை தெரிஞ்சுக்கோங்க எல்லா பெண்ணுக்குமே சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கவே செய்கிறது. ஆனால், பெரும்பாலான - [கைகள் இல்லாத நீச்சல் மன்னன்](https://gyaanaguru.com/a-swimming-hero-without-hands/): சாதனைக்கு எதுவும் தடையில்லை எனக்கு உதவி செய்வதற்கு யாருமே இல்லை, எனக்கு பெற்றோர் சொத்து எதுவும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-6/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [விஜய் நல்ல தலைவரா, நல்ல வழிகாட்டியா ?](https://gyaanaguru.com/is-vijay-good-leader-or-good-family-man/): எம்.ஜி.ஆர். வழி இருக்கு பாஸ் சமீபத்தில் நடிகர் விஜய் மாணவ, மாணவியர்களிடம் இரண்டு விஷயங்கள் குறித்து - [மதுவை தடை செய்தால் என்னாகும்..?](https://gyaanaguru.com/what-will-happen-if-liquor-prohibitaed/): போதையின் பாதை முடிவதில்லை கள்ளச்சாராய மரணங்கள் நடக்கும் நேரங்களில் எல்லாம் பூரண மதுவிலக்கு என்ற கோரிக்கையை - [படிப்பு வரலைன்னா ஐ.ஏ.எஸ். ஆயிடுங்க](https://gyaanaguru.com/if-you-dont-study-youre-an-ias-officer-hang-on/): அஞ்சலி பிர்லா காட்டும் சூப்பர் வழி சரியாக படிப்பு வராத காரணத்தால் மாடலிங் துறையில் ஈடுபட்டுவந்தவர் - [மீண்டும் முதல்வர் ஆகிறார் ஹேமந்த் சோரன்..?](https://gyaanaguru.com/hemant-soren-to-take-oath-as-cm-again/): பா.ஜ.க. தீவிர ஆலோசனை நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் குற்றத்திற்கு ஆதாரம் இல்லை. ஜார்க்கண்ட் - [ஸ்டாலினுக்கு ஒரு கொட்டு, ஒரு ஷொட்டு](https://gyaanaguru.com/one-sting-one-shot-for-stalin/): ப.சிதம்பரம் திடீர் அரசியல் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் வழக்கமாக மத்திய அரசை - [சிங்கப்பூர் பேச்சுக்கு ஜெயலலிதா பாராட்டு](https://gyaanaguru.com/jayalalithaa-praises-singapore-speech/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 59 சிங்கப்பூர் மாநாட்டில் 168 நாடுகளைச் சேர்ந்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-5/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [பெண்ணுக்கு உண்மையான அழகு இது தான்](https://gyaanaguru.com/it-is-the-real-beauty-for-women/): உடலை நேசிப்பதே முக்கியம் பளீச்சென திருத்தமான முக வடிவம், ஆரோக்கியம், சிரிப்பு, நல்ல குணம் போன்றவை - [உணவுக்கும் உண்டு இலக்கணம்](https://gyaanaguru.com/eating-has-some-rules-and-regulations/): நேரம் அறிந்து சாப்பிடுங்கள்..! இந்த உலகில் எந்த ஒரு மிருகமும் பறவையும் உடல் குண்டாகி அவதிப்படுவது - [சொர்க்கம் என்பது வீடு தான்.](https://gyaanaguru.com/home-sweet-home/): அனுபவித்து வாழுங்கள் மரணத்துக்குப் பிறகே சொர்க்கத்தை அடையமுடியும் என்று பலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது உண்மையல்ல, - [மோடியை பத்தி சொல்வதை நம்பவே நம்பாதீங்க](https://gyaanaguru.com/dont-believe-what-is-being-said-about-modi/): இதெல்லாம் மூட நம்பிக்கை அரசியலில் அவ்வப்போது நம்பத் தகுந்தது போலவே சில கதைகள் உலவும். தற்செயல் - [தமிழிசைக்கு மீண்டும் அமித் ஷா மிரட்டல்..?](https://gyaanaguru.com/amit-shah-threatens-tamilisai-again/): டெல்லியில் அவசர சந்திப்பு பொதுமேடையில் தமிழிசையை மிகவும் வன்மத்துடன் கண்டித்த அமித் ஷா வீடியோ செம - [ஆணவப் படுகொலைக்கு ஸ்டாலின் அலட்சியம்](https://gyaanaguru.com/stalins-indifference-to-honour-killing/): சிறப்புச்சட்டம் அவசியம் முதல்வரே சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘ஆணவப் படுகொலைக்கு தனியே - [பொறுப்பான தலைவனாக விஜய் பேச்சு](https://gyaanaguru.com/vijays-speech-as-a-responsible-leader/): போதைப் பொருட்களுக்கு நோ சொல்லுங்க இன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10 - [சிங்கப்பூரில் அம்மா உணவகத்தின் பெருமை](https://gyaanaguru.com/the-pride-of-amma-restaurant-in-singapore/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 58 பெருநகர சென்னை மேயராக இருந்த சைதை - [தப்பு இல்லாமல் சட்டத்தை மீறலாமா?](https://gyaanaguru.com/are-you-getting-money-illegal-in-easy-way/): சாகசமே சங்கடம் தரும் ஒருவழிப் பாதையில் நுழைவது, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறுவது, வெள்ளைக்கோடு தாண்டி பயணிப்பது, - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-4/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [புதுமைப் பெண் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்](https://gyaanaguru.com/who-is-moovalur-ramamirtham-ammaiyar/): அறிய வேண்டிய அரிய நபர் தமிழக அரசு சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் - [உங்களுக்கு மட்டும் தான் கஷ்டங்கள் வருகிறதா..?](https://gyaanaguru.com/are-you-the-only-one-who-suffers/): துன்பம் எனும் பூதம் ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு வகையில் தான் மட்டும் கஷ்டப்படுவதாக நினைக்கிறான். - [ஒரே ஒரு நாள் கடவுளாக இருங்கள்](https://gyaanaguru.com/be-god-for-just-one-day/): மனிதருக்கும் உள்ளது அற்புத சக்தி கடவுளுக்கு ஏராளமான சக்திகள் இருப்பதாகவும், அவர் நினைத்தால் வாழ்க்கையை ஒரு - [அற்ப சந்தோஷம் தரும் மூன்று எஜமானர்கள்](https://gyaanaguru.com/three-masters-of-little-pleasure/): அனுபவி ராஜா அனுபவி அலுக்கவும் சலிக்கவும் செய்யாத மூன்று விஷயங்கள் மனிதன் வாழ்க்கையில் இருக்கின்றன. மனிதனுக்கு - [மோடிக்கு எதிராக சீறும் அமெரிக்கா](https://gyaanaguru.com/us-lashes-out-at-modi/): காரணம் இது தானா..? இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க - [விவசாயிகள் போன்று அடுத்து வழக்கறிஞர்கள் போராட்டம்?](https://gyaanaguru.com/lawyers-to-protest-next-like-farmers/): புதிய சமஸ்கிருத சட்டங்கள் மாற்றம் ஒவ்வோர் ஆட்சியின் காலகட்டத்திலும் சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டுவருவார்கள். இதுபோன்று - [ஊருக்கு ஒரு விமான நிலையம் அமைப்பாரா ஸ்டாலின்?](https://gyaanaguru.com/will-stalin-build-an-airport-in-the-city/): ஓசூர் அறிவிப்புக்குக் கொந்தளிப்பு இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 அறிவிப்புகள் கீழ், - [கட்சியையும் கவனிங்க கருப்புச்சட்டை எடப்பாடி](https://gyaanaguru.com/edappadi-palanisamy-keep-an-eye-on-party-also/): புலம்பும் அ.தி.மு.க. பெருசுகள் கள்ளக்குறிச்சிட் கள்ளச்சாராய விவகாரத்திற்கு கருப்புச்சட்டை அணிந்து தினம் ஒரு போராட்டம் நடத்திவருகிறார் - [சைதை துரைசாமி போட்ட விதை அண்ணா தி.மு.க.வாக முளைத்தது](https://gyaanaguru.com/the-seed-sown-by-saidai-duraisamy-sprouted-into-anna-dmk/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 57 அக்டோபர் 1ம் தேதி தி.மு.க.வில் நடந்துவரும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-3/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [ஸ்டாலின் தீர்மானத்தை மோடி ஏற்பாரா..?](https://gyaanaguru.com/will-modi-accept-stalins-decision/): பற்றி எரியும் சாதிவாரி கணக்கெடுப்பு விக்கிரவாண்டி இடைத் தேர்தலையொட்டி வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் பற்றி - [பாலியல் பெண் உடலுக்குள் கடவுள் வருவாரா..?](https://gyaanaguru.com/will-god-enter-a-womans-body/): ஞானகுரு அத்தியாயம் – 38 பாலியல் தொழிலில் சிக்கிய பெண் ஒருத்தி, அதில் இருந்து தப்பிக்க - [பாலியல் பெண்ணிடம் இன்பம் கிடைக்குமா..?](https://gyaanaguru.com/can-you-get-pleasure-from-a-woman/): ஞானகுரு அத்தியாயம் – 38 புலரிப் பொழுதில் இட்லிக் கடையைத் திறக்க அவசரம் காட்டினார் வேதாசலம். - [ராகுல் காந்திக்கு மரியாதை தர மோடிக்கு நிர்ப்பந்தம்](https://gyaanaguru.com/modi-forced-to-respect-rahul-gandhi/): காலம் கற்பிக்கும் பாடம். எந்த ராகுல் காந்தியின் எம்.பி.யை பறித்து, வீட்டை பறித்து வெளியே அனுப்பினார்களோ, - [இந்து கோயில்களில் சாய்பாபாவுக்கு கெட் அவுட்?](https://gyaanaguru.com/shirdi-sai-baba-statue-removel-from-hindu-temple/): இந்து முன்னணி தீவிரம் இந்து கோயில்களில் எல்லாம் இப்போது சாய்பாபா சிலைகள் வைப்பதும், அங்கு வியாழக்கிழமை - [எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம், மு.க.முத்து ரசிகர் மன்றம்..?](https://gyaanaguru.com/mgr-fan-club-and-muka-muthu-fan-club/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 56 1972. அக்டோபர் 8 அன்று லாயிட்ஸ் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-2/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [கீழ் கோர்ட், மேல் கோர்ட் எல்லாம் என்னாத்துக்கு..?](https://gyaanaguru.com/what-about-the-lower-court-and-the-higher-court/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் கேள்வி : கீழ் கோர்ட், மேல் கோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று - [காதல்  வலிக்கிறதா… என்ன செய்யலாம்?](https://gyaanaguru.com/does-love-hurt-what-can-be-done/): ஞானகுரு அத்தியாயம் – 37 அர்த்த ராத்திரிக் குற்றாலத்தை ரசித்தபடியே நடந்து மெயின்அருவிக்குள் நுழைந்து அசையாமல் - [மனிதனின் கைதி கடவுள், கோயில் என்பது சிறை](https://gyaanaguru.com/the-prisoner-of-man-is-god-and-the-temple-is-the-prison/): ஞானகுரு அத்தியாயம் – 36 ஏனோ, என்னுடன் உரையாடுவதில் மிகுந்த சந்தோஷமாக இருந்தார் சுந்தரம். அவரை - [இளைஞர்களுக்கு ஸ்டாலின் சொன்ன நல்ல செய்தி](https://gyaanaguru.com/stalins-good-news-for-youngsters/): 75 ஆயிரம் வேலை ரெடி இன்று சட்டப்பேரவையில் அடுத்த ஆண்டு 75 ஆயிரம் வேலை வாய்ப்புகள் - [மக்களவை பதவியேற்பில் நீட் ரத்து, வெல்க தமிழ்](https://gyaanaguru.com/lok-sabha-swearing-in-session-cancelled-neet-cancelled/): ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் அடிமை புராணம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்கள். - [திருச்சி சூர்யாவின் முக்குலத்தோர் மோதல் படை](https://gyaanaguru.com/trichy-suryas-mukkulathor-combat-force/): தினம் ஒரு திருவிளையாடல் தமிழக பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா தினம் ஒரு அணுகுண்டு - [எம்.ஜி.ஆருக்கு கணக்கு கேட்க உரிமை இல்லையா?](https://gyaanaguru.com/does-mgr-not-have-the-right-to-be-held-accountable/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 56 சைதை துரைசாமி கூறிய உண்மைகளின் அடிப்படையில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [ஐந்தாண்டு காலமும் சொந்த செலவில் பணியாற்றிய மேயர்](https://gyaanaguru.com/mayor-who-served-for-five-years-at-his-own-expense/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 111 இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-15/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [சினிமா நடிகைகளின் சிவப்பு ரகசியம்](https://gyaanaguru.com/the-red-secret-of-film-actresses/): நம்பிக்கை இருந்தால் எல்லோரும் சாதிக்கலாம் பத்துப் பெண்களுடைய கைப்பையை சோதனை செய்தால், எட்டுப் பேரிடமாவது சிவப்பழகு - [வில்லங்கச் சான்று பார்த்து சொத்து வாங்குங்க](https://gyaanaguru.com/buy-property-with-encumbrance-proof/): வழி காட்டுகிறார் வழக்கறிஞர் ஒரு சொத்து பிரச்னை இல்லாதது என்பதை, ஆதாரபூர்வமாக எடுத்துச்சொல்வதுதான் வில்லங்கச்சான்று. ஒரு - [தியானம் என்றொரு மாயை](https://gyaanaguru.com/meditation-is-an-illusion/): ஏமாந்துபோகாதீங்க… ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது, அதுவே ஆகச்சிறந்ததாக அறியப்பட்டு விடுகிறது. அது நல்லதா, - [கிள்ளியது யாரோ… கண்டுபிடி கண்டுபிடி](https://gyaanaguru.com/someone-pinched-find-find/): பாரம்பரிய விளையாட்டு கண்ணாமூச்சி! சரணாகதி அடைந்த ஒருவரை, காப்பாற்றி பாதுகாக்கும் அழகு,  தமிழ் மண்ணுக்கே உரியது. - [அடடே, ஆச்சர்யக் குறிப்புகள்](https://gyaanaguru.com/oops-exclamation-marks/): தகவல் களஞ்சியம் 6 பழங்களின் அரசன்!  இந்தியாவின் மிக பழமையான பழங்களுள் ஒன்றான மாம்பழம்,  பழங்களின் - [முருகானந்தத்திற்கும் ஸ்டாலினுக்கும் சீமான் பாராட்டு](https://gyaanaguru.com/seeman-praises-stalin-and-muruganantham/): சிவ்தாஸ் மீனா மாற்றத்தின் பின்னணி முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்பு தனக்கு நம்பிக்கையான ஒருவரே - [13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை..?](https://gyaanaguru.com/sexual-abuse-of-13-students/): கால்கட்டு போதாது, என்கவுண்டர் எப்போது? பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட என்.சி.சி. முகாமில் 13 சிறுமிகளுக்கு பாலியல் - [தினமும் 19 மணி நேர உழைப்பு](https://gyaanaguru.com/working-19-hours-a-day-saidai-duriasamy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 110 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் சேவையைப் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-14/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [கருணாநிதி சமாதியில் பா.ஜ.க. தலைவர்கள்..!](https://gyaanaguru.com/bjp-pays-homage-to-karunanidhi-leaders/): என்னங்கடா நடக்குது இங்கே…? திராவிட மாடலை எதிர்க்கிறோம் என்றும் விஞ்ஞான ஊழல் நாயகன் என்று கருணாநிதியை - [இப்ப மட்டும் இந்தி இனிக்குதா..?](https://gyaanaguru.com/is-hindi-only-sweet-now/): ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி..? முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெளியிடும் நாணயத்தில் இந்தி எழுத்துக்கள் இருப்பதை - [அரசு பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள்?](https://gyaanaguru.com/rss-in-government-posts-administrators/): ராகுல்காந்தி சீரியஸ் குற்றச்சாட்டு சமீபத்தில் வெளியான யுபிஎஸ்சி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பில் அரசியல் சாசனத்தை மீறி - [ஆபாச தம்பிகளை கைவிட்டு சீமான் எஸ்கேப்](https://gyaanaguru.com/seeman-escapes-abandoning-brothers/): வருண்குமாருக்கு ஆதரவாக ஜோதிமணி சீமான் பொதுவெளியில் திருச்சி வருண்குமார் எஸ்.பி. குறித்து எச்சரிக்கை விடுத்ததை அடுத்து - [மோடியுடன் ஸ்டாலின் கள்ளக் கூட்டணி..?](https://gyaanaguru.com/stalins-collusion-with-modi/): விரட்டி வெளுக்கும் நாம் தமிழர்கள் இத்தனை நாட்களாக சீமானையும் எடப்பாடி பழனிசாமியையும் பா.ஜ.க.வின் பி டீம் - [சென்னையை அ.தி.மு.க. கோட்டையாக மாற்றிய சாதனையாளர்](https://gyaanaguru.com/chennai-aiadmk-the-adventurer-who-turned-into-a-fortress/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 109 சென்னை மேயராக சைதை துரைசாமிக்கு 2011ல் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-13/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [குடிக்கலைன்னாலும் திணிப்பது தான் திராவிட மாடலா?](https://gyaanaguru.com/is-it-the-dravidian-model-to-impose-even-if-you-dont-drink/): ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி டாஸ்மாக் மது விற்பனையை மாதம் 5% அதிகரிக்க இலக்கு வைத்திருப்பதாக- டாஸ்மாக் - [பணம் சம்பாதிப்பது ரொம்ப ஈஸியா..?](https://gyaanaguru.com/is-it-easy-to-make-money/): பிசினஸ் சூத்திரம் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெரும்பாலான நபர்களின் முதல் சாய்ஸ் ஹோட்டல். - [சிரிக்காம விட மாட்டோம்…!](https://gyaanaguru.com/please-try-to-smile-funny-jokes/): நோயாளி : டாக்டர் என்னை காப்பாத்துங்க… செத்துடுவேனோன்னு பயமா இருக்கு… டாக்டர் : என்னப்பா, என்னாச்சு. - [கருகரு தலைமுடிக்கு இது தான் எதிரி](https://gyaanaguru.com/this-is-the-enemy-of-dark-hair/): மொட்டை ரகசியம் உண்மையா? தழையத் தழைய தலைமுடி உள்ள பெண்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு - [நிறைய மதிப்பெண் நல்ல ஞாபகசக்திக்கு ஆசையா..?](https://gyaanaguru.com/do-you-want-a-good-memory-and-good-score/): மாணவர்களுக்கு ஆறு கட்டளைகள் இன்றைய மாணவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் படித்ததை மறந்து போதல் ஆகும். - [சூப்பர் குட் குட்டிக் கதைகள்](https://gyaanaguru.com/super-good-short-stories/): ஜாலியா படிங்க… சிரிங்க… காசு குடுத்து வாங்கலாமா? ஒரு பணக்காரரும் ஏழையும் சந்தித்துக் கொண்டார்கள்.​ பணக்காரரிடம் - [இந்தியாவின் தங்க மகளுக்கு கண்ணீர் மழை வரவேற்பு.](https://gyaanaguru.com/tearful-welcome-for-indias-golden-daughter/): இதுவே உண்மையான தங்கப் பரிசு. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்கியவர்களுக்கு கிடைத்த வரவேற்பை விட, எந்தப் - [புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வாக்கு பலித்தது..!](https://gyaanaguru.com/puratchi-thalaivi-jayalalithaas-vote-came-true/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 108 சென்னையின் முதல் அ.தி.மு.க. மேயர் என்று - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-12/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [யாருக்கு என்ன வகை டூத்பிரஷ்..?](https://gyaanaguru.com/which-type-tooth-brush-to-all/): பல்லுக்கு சிரிப்பழகு ஒரே ஒரு புன்னகை… எதிரே உள்ள நபரை டோட்டல் சரண்டர் ஆக்கிவிடும். அப்படி - [இரண்டு ஆண்களுடன் அனுபவிக்க ஆசை..?](https://gyaanaguru.com/desire-for-multiple-partner-in-bed/): எல்லை தாண்டும் காமம் முப்பத்தைந்து வயதுப் பெண் ஒருவர் ஞானகுருவை சந்திக்க வந்தார். தனிமையில் வந்திருந்தார். - [நாயை நினைத்து இனிப்பு சாப்பிடுங்கள்](https://gyaanaguru.com/think-of-the-dog-and-eat-pudding/): 20 வருட டெக்னிக் அவள் சின்ன வயதில் இருந்தே இனிப்பு பிரியை. அதனால் சாக்லேட், பிஸ்கட் - [உயிர் காக்குமா மூச்சுப் பயிற்சி..?](https://gyaanaguru.com/can-breathing-exercise-save-lives/): இதுவும் ஆன்மிக சீட்டிங் மூச்சுப் பயிற்சியை தவம் போன்று செய்துவரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஞானகுருவை - [புரட்சித்தலைவரின் தீர்க்கதரிசனத்தை நிஜமாக்கிய புரட்சித்தலைவி](https://gyaanaguru.com/the-puratchi-thalaivi-who-made-the-prophecy-of-the-revolutionary-leader-a-reality/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 107 பெருந்தலைவர்கள், ஞானிகள், நல்லவர்களின் வாக்கு நிச்சயம் - [மீண்டும் சிவில் சட்டம்... மோடி ரெடி](https://gyaanaguru.com/civil-law-again-modi-is-ready/): மல்லுக்கட்டும் காங்கிரஸ் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மீண்டும் பொது சிவில் சட்டம் - [விஜய்க்கு மீண்டும் ஒரு படம் கன்ஃபர்ம்.  ](https://gyaanaguru.com/vijay-has-another-film-confirmed/): ரஜினி வழியில் எஸ்கேப்..? விஜய்யின் நடிப்பில் வெளியாக இருக்கும் கோட் படமே அவரது கடைசி படமாக - [ஸ்டாலின் சங்கி ஆயிட்டாரு… கவர்னருக்கு ஜே](https://gyaanaguru.com/stalin-is-a-chubby-j-to-governor/): சீமான் கட்சியினருக்கு குஷியோ குஷி சீமான் கட்சியை பா.ஜ.க.வின் பி டீம் என்று தொடர்ந்து தி.மு.க.வினர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-11/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [தினமும் இரண்டு நிமிடம் நொண்டி அடியுங்கள்](https://gyaanaguru.com/limp-for-two-minutes-every-day/): கலாச்சாரத்தில் ஹெல்த் பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளின் நோக்கம் கேளிக்கையோ, உடல் பயிற்சியோ மட்டுமல்லாது, உடல், உள்ளம், - [சொத்து நிஜ உரிமையாளரை எப்படி அறிவது..?](https://gyaanaguru.com/how-to-know-the-real-owner-of-the-property/): சட்டம் தெரிஞ்சுக்கோங்க இன்றையச் சூழலில் வீடோ, சொத்தோ வாங்குவது எளிது, அதில் வில்லங்கம் எதுவும் இல்லாமல் - [காலை பிடி… காலை பிடி..!](https://gyaanaguru.com/hold-the-leg-kabadi/): ஒலிம்பிக்கில் எப்போ வரும் கபடி? நம் இந்தியாவின் பழமையான, பாரம்பரிய விளையாட்டுகளுள் கபடியும் ஒன்று. மண் - [பெண்களுக்கு எப்போது வரும் ஹார்ட் அட்டாக்..?](https://gyaanaguru.com/when-do-women-have-a-heart-attack/): எச்சரிக்கிறார் டாக்டர் ஜெயராஜா இன்று, இளம் வயதினரும் அதிக அளவில் ஹார்ட் அட்டாக்கினால் பாதிக்கப்பட்டு, மரணத்தை - [சென்னையில் அ.தி.மு.க.வுக்குக் கிடைத்த இமாலய வெற்றி](https://gyaanaguru.com/aiadmks-himalayan-victory-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 106 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வின் - [பட்டாசு விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இது தான் நீதியா?](https://gyaanaguru.com/is-this-justice-for-those-who-lost-their-lives-in-firework-accidents/): ஸ்டாலினைத் தாக்கும் வேல்முருகன் எடப்பாடி அணிக்குத் தாவுவார் என்று எதிர்பார்க்கப்படும் வேல்முருகன் பட்டாசு ஆலையில் உயிர் - [குழப்பவாதி திருமாவளவனுக்கு சாட்டையடிக் கேள்விகள்.](https://gyaanaguru.com/whipping-questions-for-thirumavalavan/): மாநில உரிமைக்கு வேட்டு வைக்கலாமா..? இட ஒதுக்கீடு விவகாரத்தில் திருமாவளவன் பேசிவரும் கருத்துக்கள் கடும் எதிர்ப்பை - [ஸ்டாலினுக்கு சுயமரியாதை இல்லையா?](https://gyaanaguru.com/does-stalin-have-no-self-respect/): வைரலாகும் கவர்னர் தேநீர் விருந்து திராவிட மாடல் அரசுக்கு தொடர் தலைவலியாக இருப்பவர் கவர்னர் ஆர்.என்.ரவி. - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-10/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [1947 சுதந்திரதின விழாவில் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?](https://gyaanaguru.com/why-didnt-gandhi-attend-the-independence-day-celebrations-in-1947/): எங்கே இருந்தார் தெரியுமா? உலக அளவில் சுதந்திரப் போராட்டம் என்றாலே இந்தியப் போராட்டமே தனித்தன்மை வாய்ந்தது. - [உயிரினங்களிடம் மறைந்திருக்கும் அபூர்வ சக்தி](https://gyaanaguru.com/the-hidden-power-of-living-beings/): ஜாக்கிரதையா இருங்க இந்த உலகிலேயே மனிதனுக்குத்தான் அதிக சக்தி இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு - [இவை எல்லாமே வேஸ்ட் ஃபுட்..?](https://gyaanaguru.com/list-of-waste-foods/): ஃபாஸ்ட் புட் பட்டியல் இதோ அவசர யுகம் இது. அதனாலோ என்னவோ, இப்போது  ஃபாஸ்ட் ஃபுட் - [நேற்று 27 பைசா… இப்போ 1,000 ரூபாய் மோடி](https://gyaanaguru.com/yesterday-27-paisa-now-1000-rupees-modi/): ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு அநீதி மத்திய அரசு தமிழ்நாட்டின் பெரும்பாலான ரயில்வே திட்டங்களுக்கு வென்றுமனே ஆயிரம் - [தேவநாதனிடம் எவ்வளவு வாங்கினீங்க மல..?](https://gyaanaguru.com/howmuch-money-annamalai-buys-from-devanathan/): அண்ணாமலைக்கு திருச்சி சூர்யா கேள்வி கடந்த சில நாட்களாக அமைதி காத்துவந்த திருச்சி சூர்யா மீண்டும் - [கொல்கத்தா டாக்டர் முகம், வாய், கழுத்து முழுக்க ரத்த காயங்கள்](https://gyaanaguru.com/kolkata-doctor-with-blood-injuries-on-face-mouth-and-neck/): நிர்பயா 2க்கு நியாயம் கிடைக்குமா? கொல்கத்தாவில் ஜூனியர் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட - [வீட்டில் தொடங்கட்டும் வெற்றி](https://gyaanaguru.com/victory-begins-at-home/): கார் வாங்குவது, வீடு கட்டுவது, நிரந்தர முதலீடு, தொழில் தொடங்குவது என எதையெதையோ வெற்றி என்றும் - [சைதை துரைசாமிக்கு மக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கு](https://gyaanaguru.com/saidai-duraisamy-has-personal-popularity-among-the-people/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 105 தி.மு.க.வின் கோடையாக கருதப்பட்ட சென்னை மேயர் - [காளியம்மாளுக்கு மூன்று கட்சிகள் தடபுடல் வரவேற்பு](https://gyaanaguru.com/three-parties-welcome-kaliammal/): சீமான் சமாதானத்தைத் தடுக்கிறாரா கயல்விழி.? நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை பொறுப்பாளர் காளியம்மாளின் பிறந்த - [செந்தில் பாலாஜி காலி. சவுக்கு சங்கர் ஜாலி](https://gyaanaguru.com/senthil-balaji-is-empty-savukku-shankar-jolly/): உச்ச நீதிமன்றத்தில் விறுவிறு திருப்பங்கள் இன்று எப்படியும் செந்தில் பாலாஜி வழக்கில் ஆதரவான தீர்ப்பு வழங்கப்படும், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-9/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [அச்சச்சோ குட்டிக் கதைகள்](https://gyaanaguru.com/oops-little-stories-2/): தொகுப்பு 2 சூப்பர் தண்டனை! வங்கியைக் கொள்ளையடித்த கொள்ளையன் எதிரில் நின்ற ஒரு கஸ்டமரைக் கேட்டான். - [அச்சச்சோ குட்டிக் கதைகள்](https://gyaanaguru.com/oops-little-stories/): தொகுப்பு 1 ஹலோ… ஹலோ! எங்கள் அலுவலகத்தில் மொபைல் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. - [வட்ட முகத்துக்கு ஏற்ற நகை எது..?](https://gyaanaguru.com/what-is-the-best-piece-of-jewellery-for-a-round-face/): அழகு ரகசியம் புதிய இடத்துக்குச் செல்லும் போது ஆளுக்கு கிடைக்கும் மரியாதையை விட, ஆடைக்கு கிடைக்கும் - [பவர் ஆஃப் அட்டர்னி யாருக்குக் கொடுக்கலாம்?](https://gyaanaguru.com/power-of-attorney-to-whom/): சட்டம் தெரிஞ்சுக்கோங்க. ரியல் எஸ்டேட் துறையில் முக்கியம் அங்கம் வகிப்பது, பவர் ஆப் அட்டர்னி. இந்த - [உண்மையின் இன்னொரு பேர் நன்மை](https://gyaanaguru.com/another-name-of-truth-is-goodness/): அட்டகாசமான குட்டிக் கதை  ‘உண்மை  வீட்டு வாசல் தாண்டுவதற்குள், பொய் உலகத்தைச் சுற்றி வந்துவிடும்’ என்பார்கள். - [கல்விப் பட்டியலில் தமிழ்நாடு 37, குஜராத் 0, உ.பி. 0.](https://gyaanaguru.com/tamil-nadu-37-gujarat-0-up-0/): பரிதாபத்தில் பா.ஜ.க. மாநிலங்கள் குஜராத் மாடல் ஆட்சியே தலை சிறந்தது என்று அவ்வப்போது எடுத்துக்காட்டும் பா.ஜ.க.வினருக்கு - [சீமான் – காளியம்மாள் பஞ்சாயத்து இன்னமும் முடியலையா..?](https://gyaanaguru.com/is-seeman-kaliammal-panchayat-not-over-yet/): தொடரும் பிசிறு மோதல் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை பொறுப்பாளர் காளியம்மாளின் பிறந்த நாளுக்கு - [செபி தலைவர் மாதாவிக்கு ஹிண்டன்பர்க் நேரடி சவால்](https://gyaanaguru.com/hindenburg-challenges-sebi-chief-matawi/): ராகுல் மீது பா.ஜ.க. ராஜதுரோகக் குற்றச்சாட்டு அமெரிக்காவை சேர்ந்த ஷார்ட் செல்லிங் நிறுவனம் பல்வேறு நாடுகளை - [பெருநகரச் சென்னையின் முதல் அ.தி.மு.க. மேயரின் சாதனை வெற்றி](https://gyaanaguru.com/the-first-aiadmk-in-greater-chennai-mayers-record-win/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 104 ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 24 - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-8/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-7/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஜெயலலிதா நெகிழ்ச்சியாக இருந்த ஒரு தருணம்](https://gyaanaguru.com/a-moment-when-jayalalithaa-was-touching/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 103 மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட புரட்சித்தலைவி - [இந்த நொடியில் வாழுங்கள்..!](https://gyaanaguru.com/live-in-this-moment/): நாளை என்பது வராமலே போகலாம் ஒவ்வொரு நாள் கண் விழிக்கும்போதும், சந்தோஷத்திற்கு பதிலாக அச்சம் கொள்ளும் - [காதலியை கத்தியால் குத்தினா தப்பா சார்..?](https://gyaanaguru.com/is-it-wrong-to-stab-your-girlfriend-with-a-knife-sir/): கவுன்சிலிங் ரூம் ஜோசப்பை அழைத்துக்கொண்டு வந்தார் அவனது தந்தை. 25 வயதுக்கே உரிய தெனாவெட்டு, அசட்டை, - [தூங்கு கண்ணே தூங்கு](https://gyaanaguru.com/sleep-darling-sleep/): செலவில்லாத மருத்துவம் மனித உடலின் சக்தி மகத்தானது. உடலின் சக்தியை இதுவரை எந்த மருத்துவராலும் முழுமையாக - [மதம் மாறினால் என் வாழ்க்கை மாறுமா..?](https://gyaanaguru.com/will-my-life-change-if-i-change-my-religion/): ஞானகுரு தரிசனம் அண்டை வீட்டுக்காரன் நல்லவராக அமைவதும் ஒரு யோகம் என்பார்கள். எப்படிப்பட்ட நபர் அண்டை - [கடவுள் ஏன் கைவிட்டார்..?](https://gyaanaguru.com/why-did-god-give-up/): விரத பலன்  சந்தேகம் தாங்கள் விரும்புவதை, ஆசைப்படுவதை செய்துதர வேண்டியது கடவுளின் கடமை என்பதுதான் மனிதனின் - [அதானியின் மெகா மோசடி அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்.](https://gyaanaguru.com/hindenburg-exposes-adanis-mega-scam/): அண்ணாமலை அடடே விளக்கம் இந்தியாவில் அரசியல் பூகம்பம் கிளப்பும் வகையில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த - [சைதை துரைசாமி மீது ஜெயலலிதாவுக்கு முழு நம்பிக்கை](https://gyaanaguru.com/jayalalithaa-has-full-faith-in-saidai-duraisamy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 102 மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட புரட்சித்தலைவி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-6/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [தமிழ்ப் புதல்வனுக்கு வருமான உச்சவரம்பு?](https://gyaanaguru.com/income-limit-for-tamil-son/): இது நல்ல செய்தி திராவிட மாடல் அரசு இப்போது, மகளிர் உரிமை தொகை 1000 ரூபாயும் - [உள்ளங்காலில் ஊசிக் குத்தல் ](https://gyaanaguru.com/needle-prick-in-the-sole-of-the-foot/): என்ன அறிகுறி தெரியுமா? பொதுவாக எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சமயம் உடலில் அரிப்பு ஏற்படுவதுண்டு. எனவே, - [மரணத் தருவாயில் என்ன நடக்கிறது..?](https://gyaanaguru.com/what-happens-when-you-die/): மருத்துவ அதிசயம் பொதுவாக இதயத் துடிப்பு நின்றுபோவதை அடுத்து மரணம் என்று அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து பல்வேறு - [மூளைக் கட்டிகளில் மூடநம்பிக்கைகள்](https://gyaanaguru.com/superstitions-in-brain-tumours/): அறிவோம் மருத்துவம் மூளையில் கட்டி ஏற்படுவது உயிருக்கு ஆபத்தான் ஒன்று. அதேநேரம் மூளையில் கட்டி என்றதுமே - [உதயநிதிக்கு கார் பந்தயம் ஒரு கேடா..?](https://gyaanaguru.com/is-car-racing-a-bad-thing-for-udhayanidhi/): நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை, தரமான பேருந்துகள் இல்லை, அரசு - [மண்டப இடிப்பை அம்பலப்படுத்திய ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalithaa-exposes-demolition/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 101 புரட்சித்தலைவி ஜெயலலிதா பெயரில் முதன்முதலாக ஒரு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-5/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நடிகர் மாதவன் 21 நாளில் சக்சஸ்](https://gyaanaguru.com/actor-madhavan-success-in-21-days/): புதுசா ஒரு டயட் ராக்கெட்ரி படத்திற்காக குண்டு உடலும் தொப்பையுமாக இருந்த நடிகர் மாதவன், வெறுமனே - [அழகான பெண்ணிடம் எச்சரிக்கையா இருங்க](https://gyaanaguru.com/beware-of-a-pretty-girl/): கவுன்சிலிங் எச்சரிக்கை சென்னையில் இருக்கும் ஒரு ஐ.டி. நிறுவனத்தின் டீம் லீடர் சீதாராமன் சந்திக்க வந்தார். - [டீன் ஏஜ் வயதினருக்கு அழகு நோய்](https://gyaanaguru.com/beauty-disease-in-teens/): எளிது எளிது தீர்வு எளிது ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வொரு நபருக்கும் சில பிரச்னைகள் ரொம்பவும் முக்கியமாகவும் - [உங்களுக்கு 10 கோடி ரூபாய் வேண்டுமா?](https://gyaanaguru.com/10-million-for-each-person/): பத்திரமா வைச்சுக்கோங்க. தங்கம், வைரம், வைடூரியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் மனிதர்கள் - [நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்தது வெள்ளி அல்ல, தங்கம்.](https://gyaanaguru.com/what-neeraj-chopra-got-was-not-silver-but-gold/): பாகிஸ்தானியரை அரவணைத்த மனிதம் இந்திய மக்களின் மாபெரும் எதிர்பார்ப்பாக நீரஜ் சோப்ரா இருந்தார். கடந்த ஒலிம்பிக்கில் - [அம்மா இலவச திருமண மண்டபத்தில் ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalithaa-at-amma-free-marriage-hall/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 100 புரட்சித்தலைவர் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க.வில் சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-use-wisely/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [விஜய் ஆண்டனி சொல்வதைக் கேட்காதீங்க](https://gyaanaguru.com/dont-listen-to-vijay-antony-2/): வெறும் காலில் நடப்பது ஆபத்து சமீபத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, ‘’செருப்பு போடாமல் நடப்பது - [நடிகை அனுஷ்காவுக்கு சிரித்தாலே வலிக்கும் ?](https://gyaanaguru.com/is-anushka-suffering-from-this-disease/): இப்படி ஒரு நோய் நோய் இல்லாத மனிதர்கள் இல்லை. உடலில் சின்ன நோய் என்றாலும் பலரிடமும் - [வினேஷ் போகத்தை எம்.பி.யாக்கும் ராகுல் காந்தி?](https://gyaanaguru.com/rahul-ganthi-plans-to-give-m-p-seat-for-vinesh-phoghat/): இப்போது என்ன செய்வார் மோடி..? பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பாலியல் புகார் குற்றச்சாட்டை தெரிவிக்க - [எடப்பாடி பழனிசாமி இப்படி தூங்கினால் எப்படி ஜெயிப்பது?](https://gyaanaguru.com/how-can-edappadi-palaniswami-win-if-he-sleeps-like-this/): கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் அவரது கட்சி நிர்வாகிகளிடம் - [மோடியின் அதிரடி. வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல்.](https://gyaanaguru.com/modis-action-wakf-act-amendment-bill-tabled/): இஸ்லாமியர்கள் போர்க்கொடி இஸ்லாம் மதத்துக்குரிய சொத்துக்களை பராமரிப்பதற்கு 1954-ம் ஆண்டு வக்பு சட்டம்இயற்றப்பட்டது.  இந்த சட்டத்தின்படி - [சைதை துரைசாமியின் மேயர் தேர்தல் சாதனை வெற்றி](https://gyaanaguru.com/saidai-duraisamy-wins-mayoral-election/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 99 இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் பெருநகர - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-4/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [சவுக்கு சங்கர் விரைவில் ரிலீஸ்..?](https://gyaanaguru.com/savukku-shankar-to-release-soon/): ஸ்டாலின் அரசுக்கு நீதிமன்றம் குட்டு சவுக்கு சங்கர் சிறையில் 100வது நாளைக் கழிக்க இருக்கிறார். இந்த - [சீமான், விஜய்யை சமாளிக்க புதிய இளைஞர் படை.](https://gyaanaguru.com/new-youth-brigade-to-tackle-seeman-and-vijay/): உதயநிதியின் மெகா புராஜெக்ட். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் இன்னமும் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கான ஆலோசனைக் - [பிரிட்டனில் வன்முறைப் போராட்டம் எதற்காக?](https://gyaanaguru.com/what-is-violent-protest-in-britain-for/): பதட்டத்தில் இந்தியர்கள் பிரிட்டனுக்குச் செல்லும் இந்தியர்கள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என்று இந்திய அரசு அறிவிப்பு - [அரவிந்த் கெஜ்ரிவால் தோல்விக்குக் காரணம் அகங்காரம்..?](https://gyaanaguru.com/is-arrogance-responsible-for-arvind-kejriwals-defeat/): வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் இந்தியாவில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-124/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சைதை துரைசாமிக்கு சாதனையாளர் விருது](https://gyaanaguru.com/saidai-duraisamy-gets-achievement-award/): மாணவர்களுக்குத் தேர்தல் விழிப்புணர்வு பெருநகர சென்னை முன்னாள் மேயரும் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை நிறுவனருமான - [பள்ளி வயதினருக்கு திடீர், திகீர் மரணங்கள்..?](https://gyaanaguru.com/sudden-and-horrific-deaths-for-school-age-children/): டாக்டர் எம்.ஜெயராஜா, இதயநோய் மருத்துவர், சூரியா மருத்துவமனை, சென்னை – 93. சமீபத்தில் கர்நாடகா மற்றும் - [பிரபலங்களையும் பாதிக்கும் பிரைன் அட்டாக்..?](https://gyaanaguru.com/brain-attacks-affect-celebrities-too/): தலையை பத்திரமா பாத்துக்கோங்க. பிரபல நடிகர் பிரபு, பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் பிரைன் அட்டாக் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-123/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கன்னித் திரை கற்பனைகள்… கட்டுக்கதைகள்.](https://gyaanaguru.com/virgin-screen-fantasies-myths/): பாலியல் பாடம் திருமணம் ஆகும் வரை பெண்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு - [மொக்கை ஜோக்குன்னாலும் சிரிங்க பாஸ்…](https://gyaanaguru.com/even-if-you-laugh-at-the-joke/): ஆசிரியர் பக்கம் சிரிப்பு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது, உறவுகளுக்கு நல்லது என்பது புரிந்தாலும், முகத்தை உம்மென்று - [பாதுகாக்கப்பட்ட மாநகராட்சி நிலம்](https://gyaanaguru.com/protected-corporation-land/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  272 முடியாது என்று சொல்வதை எல்லாம் முடித்துக் காட்டுபவரே - [புலி மூத்திரம் மகிமை தெரியுமா..?](https://gyaanaguru.com/do-you-know-the-glory-of-tiger-urine/): வந்தாச்சு யாக்கை கோமியம் தேசிய பானமாக அறிவிக்கப்படும் காலம் இது. கோமியத்தின் மகிமை குறித்து ஐ.ஐ.டி. - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-122/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மனம் செய்யும் மேஜிக்](https://gyaanaguru.com/the-magic-of-the-mind/): உண்மை சம்பவம் தெரிஞ்சுக்கோங்க அரதப்பழசான இந்த ஜோக் ஞாபகம் இருக்கிறதா..? ‘’அம்மா.. இன்னைக்கு நான் ஸ்கூலுக்குப் - [பெண்ணை மயக்கும் வசிய மை இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-there-a-woman-in-ink/): ஆழ்மன ரகசியம் இன்றும் சிலர் வசிய மை விற்பனை செய்கிறார்கள். அவர்களை தேடியும் நிறைய பேர் - [கம்ப்யூட்டர் மயமான ஆவணங்கள்](https://gyaanaguru.com/computerized-documents/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  271 மாநகராட்சியின் ஆவணங்கள் எல்லாமே சிதிலமடைந்து, மோசமான நிலையில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-121/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வேலைக்காரர்களுக்கு சொத்து எழுதி வைக்கலாமா..?](https://gyaanaguru.com/when-will-the-assets-be-divided/): பணமே மந்திரம் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். அவருடன் வந்திருந்த முதியவர் அவசரமாக ஒரு - [காமத்தை தணிக்க வேண்டுமா… தவிர்க்க வேண்டுமா..?](https://gyaanaguru.com/do-you-want-to-quench-lust-do-you-want-to-avoid/): பாலியல் பாடம் ‘’ஒரு சில நேரங்களில் கட்டுக்கடங்காத காம உணர்வு உண்டாகிறது. இதை புறக்கணிக்க நினைத்தாலும் - [மாநகராட்சி ஆவணங்களில் முறைகேடு](https://gyaanaguru.com/irregularities-in-corporation-documents/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  270 மாநகராட்சி சொத்துக்களை திருடுவதற்கென்றே காலம் காலமாக ஒரு - [பகுத்தறிவுப் பாதையில் விலகுகிறதா தி.மு.க..?](https://gyaanaguru.com/is-dmk-deviating-from-the-path-of-rationality/): கொதிக்கும் உடன்பிறப்புகள் கருணாநிதி காலத்திலும் அறநிலையத்துறை இயங்கிவந்தது. ஆனால், அது கோயில் பாதுகாப்பையும் பக்தர்கள் வசதியையும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-120/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பணம் சம்பாதிப்பதை விட அனுபவிப்பதே முக்கியம்](https://gyaanaguru.com/enjoying-is-more-important-than-making-money/): Money  மந்திரம் ’’பக்தனே…உன் பக்தியை மெச்சினேன். உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்..?’’ என்று கடவுள் நேரில் - [பெற்றோரைக் கவனிப்பது பிள்ளையின் கடமை இல்லீங்க](https://gyaanaguru.com/it-is-not-the-duty-of-a-child-to-take-care-of-his-parents/): இதுவே உண்மை பிள்ளையை பெற்றோர் பராமரிப்பது கடமை. ஏனென்றால், அந்த பிள்ளையை பெற்றெடுத்தது அவர்கள். எனவே, - [இவர்களை விட உங்கள் துன்பம் பெரிதா..?](https://gyaanaguru.com/is-your-suffering-greater-than-them/): கண்ணன், கர்ணன் வாழ்வு இந்த உலகில், ‘எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம்” என்று கேட்காத - [வெற்றி துரைசாமி நினைவு நாள்](https://gyaanaguru.com/vetri-duraisamy-memorial-day/): அடுத்த நொடியில் ஆயிரம் ஆச்சர்யங்களை வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் என்பார்கள். ஆச்சர்யம் மட்டுமல்ல, அவலங்களும் நிகழும் - [கோயில் என்பது சிறை… கடவுள் என்பது கைதி..!](https://gyaanaguru.com/the-temple-is-a-prison-god-is-a-prisoner/): ஞானகுரு பயணம் மனம் முழுக்க நிம்மதியுடன் பயணத்தை அனுபவித்து காரை ஓட்டிக்கொண்டு இருந்தார் சுந்தரம். நள்ளிரவை - [உங்கள் பெயர் லட்டுவா.. ஆவியா..?](https://gyaanaguru.com/your-name-is-lattua-ghost/): பேர் செல்லும் பாதை குழந்தை பெற்றெடுப்பதைவிட, அந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு இன்றைய பெற்றோர் மிகுந்த - [எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியுமா?](https://gyaanaguru.com/can-you-be-good-to-everybody/): வழிகாட்டும் சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ் ராஜ் குடும்பத்தில் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும், அலுவலகத்தில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-119/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [தோற்பதிலும் சுகம் உண்டு..](https://gyaanaguru.com/there-is-pleasure-in-losing/): சுஜாதா சிந்தனைகள் தோல்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. தோல்விகளை சந்திக்காமல் எந்த ஒரு மனிதனும் வெற்றியைத் - [தம்பதியருக்குள் சண்டை சகஜமுங்க](https://gyaanaguru.com/quarrels-between-couples/): அன்புக்கு வழிகாட்டி சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்லப்படும் திருமணங்கள் இப்போது நீதிமன்றத்தில் பிரிக்கப்படுகிறது. பெற்றோர் பார்த்துவைத்த திருமணம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-118/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சதுரங்கத்தில் ராஜா, ராணியில் யாருக்கு பவர் அதிகம்..?](https://gyaanaguru.com/who-has-more-power-in-chess-and-who-is-the-king-and-queen/): ஒப்பீடு என்பதே தோல்வி நான்காம் வகுப்பு படிக்கும் மகேந்திரன் நூற்றுக்கு தொண்ணூறு மதிப்பெண் வாங்கிக்கொண்டு வந்ததும், - [வெற்றிடமே கடவுள்](https://gyaanaguru.com/the-void-is-god/): புதிய சிந்தனை பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டுபுரியாமலே இருப்பான் ஒருவன் – அவனைபுரிந்து கொண்டால் - [எம்.ஜி.ஆர். பாணியில் அதிரடி நடவடிக்கை..!](https://gyaanaguru.com/mgr-style-action/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  269 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகில் சம்பாதித்த எல்லாவற்றையும் அள்ளியள்ளிக் - [ஏழை மக்களுக்கு நல்ல பட்ஜெட்டா இது..?](https://gyaanaguru.com/is-this-a-good-budget-for-poor-people/): கொண்டாடும் நடுத்தரவர்க்கம் மத்திய பாஜக 3.0 ஆட்சியின் முதல் முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யப்பட்டது. - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-117/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கேளிக்கையில் இருக்கிறதா மகிழ்ச்சி..?](https://gyaanaguru.com/are-you-happy-to-have-fun-2/): எனக்கு வரும் கடிதங்களில் மிக அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது. ’எனக்கு பயணம், பொழுதுபோக்கு நூல்களைப்படிப்பது, - [பாலங்கள் துறைக்கு மாமன்ற உரை](https://gyaanaguru.com/council-address-to-the-department-of-bridges/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  268 பெருநகர சென்னைக்கு உருவாக்கப்பட்ட பாலங்களில்  மேயர் சைதை - [தமிழக அரசு பள்ளி மாணவர்கள் நிலை இத்தனை மோசமா..?](https://gyaanaguru.com/is-the-condition-of-tamil-nadu-government-school-students-so-bad/): திகைக்க வைக்கும் புள்ளி விபரம் இந்தியாவிலேயே சிறந்த கல்விக் கட்டமைப்பு கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-116/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-115/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மன்னிப்பு என்பதும் மருந்து..!](https://gyaanaguru.com/forgieness-is-also-medicine/): அனுபவித்து மகிழுங்கள் உணவே மருந்து என்பார்கள். அதேபோல், தூக்கம், மறதி, சிரிப்பு போன்றவையும் ஆரோக்கியம் தரும் - [பாலங்கள் துறையில் சீர்திருத்தம்](https://gyaanaguru.com/reform-in-the-field-of-bridges/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  268 பாலப் பணிகள் மேற்கொண்டதில் மேயர் சைதை துரைசாமி - [காந்திஜியின் கடைசி நிமிடங்கள்](https://gyaanaguru.com/gandhijis-last-moments/): நினைவு நாள் அஞ்சலி மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையில் நிறைய முரண்கள் இருந்தன. - [சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி கதை இது தான்](https://gyaanaguru.com/this-is-the-story-of-sivakarthikeyans-parasakthi/): டைட்டில் சர்ச்சை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி இன்றும் பேசப்படும் விஷயமாக - [இந்த கழுதை போல வாழுங்கள்](https://gyaanaguru.com/live-like-this-donkey/): தோல்வியிலும் வெற்றி நிச்சயம் ’எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் - [விடியும்வரை காத்திருங்கள்](https://gyaanaguru.com/wait-until-dawn/): நம்பிக்கையூட்டும் குட்டிக் கதை இரவு 8 மணி. இன்றும் மனோகரன் வரவில்லை. கடுமையான மனப்போராட்டத்தில் தவித்தாள் - [எந்த வயதில் புத்தி தெளிவடையும் தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-at-what-age-the-intellect-becomes-clear/): வாழ்க்கை சூத்திரம் மகன் அல்லது மகளுக்குத் திருமணம் முடித்த பிறகு அதாவது 50 வயதைத் தாண்டிய - [எதை தள்ளிப் போடணும், எதை தள்ளிப் போடக் கூடாது..?](https://gyaanaguru.com/what-to-postpone-and-what-not-to-postpone/): ராவணன் சொல் கேளீர் இதிகாசங்கள் உண்மையா அல்லது கற்பனயா என்ற சர்ச்சைக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. - [பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை](https://gyaanaguru.com/discriminatory-action/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  267 மேயர் சைதை துரைசாமி பதவிக்கு வந்த பிறகு - [ஒரே ஒரு வார்த்தை, வாழ்க்கை மாறிவிடும்.](https://gyaanaguru.com/just-one-word-life-will-change/): மகிழ்ச்சிக்கு வழிகாட்டி ஐ லவ் யூ என்று தைரியமாகச் சொன்னதன் மூலம் எத்தனையோ பேர் வார்த்தை - [நீங்கள் அதிர்ஷ்டசாலியா, இல்லையா?](https://gyaanaguru.com/youre-lucky-arent-you/): சிம்பிள் டெஸ்ட் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இந்த உலகில் இல்லவே இல்லை, கடும் உழைப்பும் முயற்சியுமே - [ஆவிகளுக்குப் பசி எடுக்குமா?](https://gyaanaguru.com/do-spirits-get-hungry-3/): ஞானகுரு தரிசனம் கிணற்று நீரை அள்ளியள்ளி தலையில் ஊற்றி… மனம் குளிரும் வரையிலும் குளித்து, புத்தாடை - [பாலங்கள் பராமரிப்பில் சாதனை](https://gyaanaguru.com/achievement-in-maintenance-of-bridges/): மேயர் சைதை துரைசாமி காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் மிகவும் சிறப்பாகப் பயன்படுகிறது என்று இன்றும் மக்கள் - [நெஞ்சை உலுக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/heartbreaking-poems/): கவித்துவம் சில கவிதைகள் நெஞ்சை உலுக்கிவிடும், மீண்டும் மீண்டும் இம்சை செய்யும். அப்படிப்பட்ட சில கவிதைகள் - [விஜய் ரசிகருக்கு ஒரு கவுன்சிலிங்](https://gyaanaguru.com/a-counselling-for-vijay-fan/): புகழ்பெற்ற ஹோட்டலின் உரிமையாளர் சிவப்பிரகாசம் அவரது மகன் ஸ்ரீவத்சனை அழைத்துக்கொண்டு வந்தார். ரொம்பவே உரிமையுடன் மகனின் - [சென்னையில் புதிய சுரங்கப்பாதைகள்](https://gyaanaguru.com/new-subways-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  265 சென்னை மேயராக சைதை துரைசாமி இருந்த காலத்தில் - [வந்தாச்சு பொது சிவில் சட்டம்.](https://gyaanaguru.com/the-uniform-civil-code-has-arrived/): தமிழகத்துக்கு எப்போது..? வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் தனிச்சிறப்பு. ஏனென்றால் இந்தியாவில் பல்வேறு மொழி, இனம், - [யார் இந்த பத்மஸ்ரீ சந்திரமோகன்..?](https://gyaanaguru.com/who-is-padma-shri-chandramohan/): தொழிலதிபருக்கு விருது பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விபூஷண், - [சென்னையில் திட்டமிடப்பட்ட புதிய பாலங்கள்](https://gyaanaguru.com/proposed-new-bridges-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  264 பெருநகர சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் - [அஜித்துக்கு பத்மபூஷண் அங்கீகாரமா, அரசியலா..?](https://gyaanaguru.com/padma-bhushan-for-ajith-or-politics/): நிஜம் இது தான். தமிழ் நாட்டில் அஜித்துக்கு என்று ஒரு பெரிய மாஸ் இருக்கிறது. யாருடைய - [முடிவுக்கு வந்ததா வேங்கைவயல் மர்மம்..?](https://gyaanaguru.com/is-the-mystery-of-vengaivayal-solved/): போலீஸ் முழு ரிப்போர்ட் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வேங்கைவயல் நீர்நிலைத் தொட்டி விவகாரத்தை போலீஸ் - [சென்னையில் அதிக எண்ணிக்கையில் பாலங்கள்](https://gyaanaguru.com/highest-number-of-bridges-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  263 பெருநகர சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் - [மொழிப் போர் தியாகிகளைக் கொண்டாடக் கூடாது..?](https://gyaanaguru.com/shouldnt-language-war-martyrs-be-celebrated/): மொழியை விட உயிர் பெரிது ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன் மொழிப்போர் தியாகிகள் குறித்துப் பேசத் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-114/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மணமக்கள் ஒற்றுமைக்கு 10 கட்டளைகள்](https://gyaanaguru.com/10-commandments-for-unity-couple/): இன்று திருமண பந்தம் என்பது அவசரக் கோலம் போன்று ஆயுள் குறைவாக இருக்கிறது. திருமணம் என்பது - [ஒரு நல்ல நகைச்சுவை இண்டர்வியூ](https://gyaanaguru.com/a-good-comedy-interview/): சும்மா சிரிங்க பாஸ் இணையத்தில் கொட்டிக்கிடக்கும் எத்தனையோ நகைச்சுவைகளில் இதுவும் ஒன்று. நீங்கள் ஏற்கெனவே படித்திருக்கலாம், - [நீங்க லக்கி பாஸ்கர் ஆகணுமா..?](https://gyaanaguru.com/do-you-want-to-be-lucky-bhaskar/): பணம் கொட்டும்மந்திரம் மிகுந்த கவலையுடன் ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். அவரே பேசுவார் என்று காத்திருந்தார் - [நெரிசலைக் குறைப்பதற்குப் பாலங்கள்](https://gyaanaguru.com/bridges-to-decongest/): என்ன செய்தார் சைதை துரைசாமி  – 262 பெருநகர சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு எத்தனை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-113/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [குறைகளை ஏற்றுக்கொண்டு காதல் செய்யுங்கள்..!](https://gyaanaguru.com/accept-the-flaws-and-make-love/): போனால் கிடைக்காது உறவு தன்னை யாருமே முழுமையாக புரிந்துகொள்ளவில்லை, எல்லோருக்கும் எத்தனை முறை சொல்லிக்கொடுத்தாலும் திரும்பத் - [மகிழ்ச்சி தரும் க்ளைமாக்ஸ்](https://gyaanaguru.com/happy-climax/): அலைபாயுதே உலகம் முழுக்கவே காதல் திரைப்படங்களுக்கு என்று எழுதப்படாத ஒரு இலக்கணம் இருக்கிறது. அதாவது, இருவரும் - [தீயணைப்புத் துறைக்கு நிலம்](https://gyaanaguru.com/land-for-fire-department/): என்ன செய்தார் சைதை துரைசாமி  261 வணிக வளாகங்கள் நிறைந்த தி.நகர் பகுதியில் மக்கள் நெரிசலும், - [இந்திய வரலாறுக்கு தமிழே முன்னோடி](https://gyaanaguru.com/tamil-is-the-forerunner-of-indian-history/): இரும்பின் தொன்மை தமிழுக்குப் பெருமை இந்திய வரலாறு தமிழ் மண்ணில் இருந்து தான் தொடங்குகிறது என்று - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-112/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கடவுள் என்றால் அது கடவுள் அல்ல.](https://gyaanaguru.com/if-it-is-god-it-is-not-god/): தத்துவ விளக்கம் ‘தண்ணீர்’ என்னும் சொல் உண்மையான தண்ணீர் ஆகாது. அதேபோல், ‘கடவுள்’ என்னும் வார்த்தை - [பணம் சம்பாதிக்கும் சூத்திரம்..!](https://gyaanaguru.com/formula-to-make-money/): அட்டகாச புத்தகம் பணம் எப்போதும் பணக்காரர்களிடம் மட்டுமே சேர்கிறது என்று சொல்கிறார்களே, இது உண்மையா..? அப்பட்டமான - [சூர்யாவுக்கு அப்பாவை விட மனைவி முக்கியமா..?](https://gyaanaguru.com/is-suryas-wife-more-important-than-his-father/): பொண்டாட்டிதாசன் விமர்சனம் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் கூட்டுக்குடித்தனம் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போயிருக்கிறது. பொருளாதாரம், லைஃப் - [சென்னையில் லாரிகளுக்கும் வாகன நிறுத்தம்](https://gyaanaguru.com/parking-for-trucks-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி  260 சென்னையில் நாள் தோறும் பெருகிவரும் வாகன நெரிசலுக்கு அடுக்குமாடி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/wrods-are-sword-use-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சின்ன விஷயங்களுக்குப் பெரிய சண்டை எதற்கு?](https://gyaanaguru.com/why-big-fights-over-small-things/): ஆசிரியர் பக்கம் உறவு, நட்பு வட்டத்தில் நிறைய பேர் இருந்தாலும், அவர்களில் முன்கோபிகள், பொறாமைக்காரர்கள், மதியாதவர்களை - [நான்காவது ஆண்டில் ஞானகுரு மகிழ்ச்சி](https://gyaanaguru.com/successful-fourth-year-for-gyaanaguru-magizchi-digital-issue/): ஞானகுரு பதிப்பகம் சார்பில் வெளிவரும் மகிழ்ச்சி மாத மின்னிதழ் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அன்பு, - [கள்ளு குடிக்கலாமா..?](https://gyaanaguru.com/can-you-drink-toddy/): போராட்டம் நடத்துறாங்க கள் விற்பனையை அனுமதிக்க வேண்டும் என்று விழுப்புரம் பகுதியில் போராட்டம் நடத்திவருகிறார்கள். மது - [மோடியின் வளர்ச்சி யாருக்குச் செல்கிறது?](https://gyaanaguru.com/to-whom-does-modis-growth-go/): போட்டுத் தாக்கிய ராகுல் காந்தி உலகமெங்கும் இந்தியாவின் புகழை நரேந்திரமோடி உயர்த்திவருகிறார் என்று பா.ஜ.க.வினர் தொடர்ந்து - [சென்னையில் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள்](https://gyaanaguru.com/multi-storeyed-parking-lots-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி  260 எந்த ஒரு இடத்துக்குச் செல்வதாக இருந்தாலும், அந்த இடத்துக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-111/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [தினமும் ஸ்டார் ஹோட்டல் வாழ்க்கை சாத்தியமே](https://gyaanaguru.com/star-hotel-life-is-possible-every-day/): நிஜமா நிஜம். ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று ஹைடெக் வசதிகள் நிரம்பிய அறையில் தங்குவதற்கு வாய்ப்பு - [கடவுளை எங்கே நிறுத்த வேண்டும்..?](https://gyaanaguru.com/where-do-you-want-to-stop-god/): ஒரு புதிய கோட்பாடு கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வி மனிதன் சிந்திக்கத் தொடக்கிய காலத்தில் இருந்து - [காதலன் நினைவுடன் கல்யாணம் முடிக்கலாமா?](https://gyaanaguru.com/can-i-get-married-with-a-lovers-memory/): ஞானகுரு கவுன்சிலிங் செடிகளுடன் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்திக்க இரண்டு இளம் பெண்கள் வந்தனர். இருவர் கண்களிலும் - [புதிய வாகன நிறுத்தங்கள்](https://gyaanaguru.com/new-parking-lots-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி  259 பெருநகர சென்னையில் வீட்டுக்கு ஒரு டூவீலர் என்று இருந்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-user-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மனைவியை அம்மாவாகப் பார்த்தால் டைவர்ஸ்க்கு இடமில்லை](https://gyaanaguru.com/there-is-no-room-for-divers-if-you-see-the-wife-as-a-mother/): ஞானகுரு மந்திரம் கல்யாணம் ஆனதும் பெண்கள் கண்டுபிடிக்கும் முதல் கண்டுபிடிப்பே… கணவனுக்கு ஒன்றுமே தெரியாது என்பதுதான். - [நான்காவது ஆண்டில் ஞானகுரு மகிழ்ச்சி](https://gyaanaguru.com/gnostic-joy-in-the-fourth-year/): பேரன்புக்கு நன்றி ஞானகுரு பதிப்பகம் சார்பில் நடத்தப்படும் மகிழ்ச்சி மின்னிதழ் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. - [ஜல்லிக்கட்டு தமிழரின் பெருமையல்ல, அவலம்.](https://gyaanaguru.com/jallikattu-is-not-the-pride-of-tamils-it-is-a-tragedy/): இதுவும் டாஸ்மாக் போதை ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன், ‘’இப்போது அரசு சார்பிலே ஜல்லிக்கட்டு நடத்துவதைப் - [எடப்பாடக்கு இது கூட தெரியாதா…? அண்ணாமலை மீண்டும் அட்டாக்](https://gyaanaguru.com/dont-you-even-know-this-annamalai-attacks-again/): பா.ஜ.க. தலைவர் மாற்றம் என்னாச்சு விரைவில் தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் வரப்போகிறார். அண்ணாமலைக்குப் பதிலாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-110/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [காரம் சாப்பிட்டால் அல்சர் வரும்?](https://gyaanaguru.com/can-eating-spicy-food-cause-ulcers/): நிஜமா ,நிஜமில்லையா? காரமான உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு அல்சர் வரும் என்ற கருத்து எல்லோருக்கும் இருக்கிறது. ஜீரணம் - [அக்குளில் பவுடர் பூசினால் மார்பகப் புற்று நோய் வருமா?](https://gyaanaguru.com/can-armpit-powder-cause-breast-cancer/): நிஜமா ,நிஜமில்லையா? வியர்வையினால் வரும் அசெளகரியத்தைத் தடுப்பதற்கு கை அக்குளில் நிறைய பெண்கள் பவுடர் போடுவதுண்டு. - [உணவு ஜீரணிக்கும் நேரம்](https://gyaanaguru.com/time-to-digest-food/): ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது மட்டுமல்ல, சாப்பிடும் உணவை ஜீரணிக்க நமது உடல் உள் உறுப்புகளுக்கு எத்தனை - [டொவினோ தாமஸ் டயட்](https://gyaanaguru.com/tovino-thomas-diet-plan/): மலையாளத் திரையுலகில் பரபரப்பான நடிகராக இருக்கும் டொவினோ தாமஸ் உடலையும்  ஃபிட் ஆக வைத்திருக்கிறார். அதற்கு - [கடவுளும் கரன்ஸியும் வெற்றிடம்](https://gyaanaguru.com/god-and-currency-void/): இருக்கு ஆனால் இல்லை உழைத்து ஓடாய்த் தேய்ந்திருந்த ஒரு தம்பதி ஞானகுருவைத் தேடி வந்தனர். ‘’இத்தனை - [காவிரிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் எதுக்கு?](https://gyaanaguru.com/why-an-all-party-meeting-on-cauvery/): ராகுலிடம் பேசச்சொல்லும் திருமாவளவன் காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு விரோதமாக தொடர்ந்து நடந்து - [டெங்குக்கு மருந்து இல்லாத அவலம்](https://gyaanaguru.com/there-is-no-cure-for-dengue/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 76 டெங்கு நோய் பரவத் தொடங்கியதும், அந்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-3/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நகம் கடித்தால் என்னாகும்..?](https://gyaanaguru.com/what-happens-if-you-bite-your-nails/): பல் நலக் குறிப்புகள் ஒரே ஒரு புன்னகை போதும், எதிரே உள்ள நபர் டோட்டல் சரண்டர் - [மனை வாங்குவதில் இப்படியும் வில்லங்கமா?](https://gyaanaguru.com/is-this-a-problem-in-buying-a-plot/): உஷாரா இருங்கோ மக்களே வீடு அல்லது மனை வாங்கும் நேரத்தில், பலருக்கு இருக்கும் அச்சம் என்ன - [பாதுகாப்பான முதலீடு… மாதம் தோறும் வட்டி](https://gyaanaguru.com/safe-investment-interest-per-month/): அஞ்சலகத்தில் புதிய திட்டம் வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் போட வேண்டும் என்று விரும்பினால், அவர்களே, ‘மியூட்சுவல் - [எடப்பாடி தயவை நாடும் மோடி](https://gyaanaguru.com/modi-seeks-edappadis-favour/): பா.ஜ.க. மாநிலங்களவை நிலவரம் கலவரம் கடந்த 10 ஆண்டுகளாக அசுர பலத்தில் இருந்த மோடி அரசு - [காமராஜரின் வரலாற்றுத் தோல்வி](https://gyaanaguru.com/kamarajs-historic-defeat/): விருதுநகர் கைவிட்டது நாகர்கோவில் அரவணைத்தது. பெருந்தலைவர் காமராஜர் மீது மக்களுக்கு பெருமதிப்பும், மரியாதையும் இருந்தது. இந்த - [பெருந்தலைவரின் ஈடுஇணையற்ற கே பிளான்](https://gyaanaguru.com/the-unparalleled-k-plan-of-the-great-leader/): அதிகாரத்தை தூக்கியெறிந்த புரட்சியாளர் அரசியல் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பது தான் ஒவ்வொரு அரசியல்வாதியின் நோக்கமும் லட்சியமுமாக - [பெருந்தலைவர் பிறந்த நாளில் ஸ்டாலின் சிறப்பான சாதனை](https://gyaanaguru.com/stalins-achievement-on-perunthalaivars-birthday/): கல்வியே அழிக்க முடியாத சொத்து கல்வியை கனவில் கூட நினைக்கத் தயங்கிய ஒரு தலைமுறையை பள்ளிக்கூடங்கள் - [கிடுகிடுவென பரவிய டெங்கு காய்ச்சல்](https://gyaanaguru.com/dengue-fever-outbreak/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 75 கொசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மேயர் சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [சர்வரோக நிவாரணி கறிவேப்பிலை](https://gyaanaguru.com/curry-leaf-is-best-medicine-plant/): தூக்கி கீழே போடாதீங்க இந்தக் கட்டுரையை முழுமையாக படிக்கும் நபர்கள், சாப்பிடும் முறையில் நிச்சயம் ஒரு - [மினுமினுக்கும் மேனி கிடைச்சாச்சு](https://gyaanaguru.com/shining-body-beauty-tips/): மூன்று வகை சருமத்துக்கும் பியூட்டி வழிகாட்டி ஒருவர் வெண்மையான சருமம் கொண்டவர்களாக இருந்தால் மட்டும் அழகு - [விக்கிரவாண்டி வெற்றிக்குக் காரணம் 1,000 ரூபாய்](https://gyaanaguru.com/the-reason-for-the-success-of-vikravandi-is-1000-pounds/): ஸ்டாலின் ஒப்புதல் கடிதம் விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க. வெற்றி குறித்து உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி வாழ்த்து - [கொலையாளிக்கு எடப்பாடி, சீமான், அண்ணாமலை ஆதரவு ஏன்?](https://gyaanaguru.com/why-did-edappadi-seeman-and-annamalai-support-the-killer/): விடுதலை சிறுத்தைகள் நறுக் கேள்வி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நேரத்தில், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும் - [சீமான் பேச்சு ஜெயலலிதாவுக்கு மானபங்கம்](https://gyaanaguru.com/jayalalithaas-speech-criticised-by-seeman/): கைது செய்ய தி.மு.க. திட்டம் இரண்டு திராவிடத் தலைவர்களுக்கு இடையே ஒரு பெண்ணை படுக்க வைத்திருக்கிறார்கள் - [ஆர்ம்ஸ்ட்ராங் கொலையாளி என்கவுன்டர்](https://gyaanaguru.com/armstrong-killer-encounter/): புத்தம்புதிய சிசிடிவி காட்சிகள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளை அடுத்து சென்னையில் நடைபெற்ற ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையால் தமிழகத்தில் - [கொசுவைக் கட்டுப்படுத்த மக்கள் இயக்கம்](https://gyaanaguru.com/peoples-movement-to-control-mosquitoes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 74 கொசு கட்டுப்படுத்தும் திட்டத்தை ஒரு வழக்கமான - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-2/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பைசா செலவில்லாமல் சூப்பர் பியூட்டி](https://gyaanaguru.com/super-beauty-without-spending-a-penny/): கத்துக்கோங்க பெண்களே பெண்களையும் அழகையும் பிரித்துப்பார்க்க இயலாது. தங்கள் மனதைப் போலவே, உடலையும் அழகாக வைத்திருக்க - [விட்டுக் கொடுத்தலே தம்பதியர் வெற்றி ரகசியம்](https://gyaanaguru.com/giving-up-is-the-secret-of-a-couples-success/): புதிய பாதை உருவாகட்டும் ’விட்டுக்கொடுப்போர் கெட்டுப்போவதில்லை” என்பது தமிழ் முதுமொழி.   விட்டுக்கொடுக்காமல் கெட்டுப்போனவர்கள் பட்டியல் மிக - [திராவிடக் கட்சி இல்லேன்னா பா.ம.க. இல்லை](https://gyaanaguru.com/if-not-the-dravidian-party-the-pmk-no/): அம்பலப்படுத்திய விக்கிரவாண்டி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக 1,24,053 வாக்கு பெற்று வெற்றிப்பெற்றிருக்கிறது. பாமக பெற்ற வாக்கு - [மேரி கோம் எனும் சண்டைக்காரி..!](https://gyaanaguru.com/mary-kom-is-a-fighter/): இந்தியாவின் பெருமை உலக குத்துச்சண்டை வீராங்கனை பட்டியலில், முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறார், இந்திய வீராங்கனை - [காங்கிரஸ்க்கு காமராஜர் ஞாபகம் வந்திடுச்சு](https://gyaanaguru.com/congress-remembers-kamaraj/): காமராஜர் ஆட்சிக்கு ஆசை? தேர்தல் நேரங்களில் கூட்டணி பேரம் பேசுவதற்கும் சீட் வாங்குவதற்கும் மட்டுமே காங்கிரஸ் - [தோல்விக்கு ஜாதியினரை கேவலப்படுத்தும் அன்புமணி](https://gyaanaguru.com/anbumani-insults-caste-for-defeat/): அரசியல் அடிப்படை புரியலையே என் ஜாதிக்காரன் எனக்கு தான் ஓட்டு போடுவான் என்று ஆணவமாக பேசிக்கொண்டு - [கொசுவுக்கு எதிராக தீவிரப் போராட்டம்](https://gyaanaguru.com/vigorous-fight-against-mosquitoes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 73 பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-gold/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [திறமை மட்டும் போதாது, இதுவும் வேண்டும்](https://gyaanaguru.com/talent-isnt-enough-you-need-this-too/): வெற்றிக்கு எட்டு வழிகள்..! கடுமையாக உழைத்தால் வெற்றிபெற முடியும் என்று சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். அது - [இடது கை, கொசுக்கடி, முத்து](https://gyaanaguru.com/left-hand-mosquito-pearl/): அசத்தலான ஐந்து தகவல்கள்                            இடதுகைப் பழக்கம் மைக்கேல் ஏஞ்சலோ, அலெக்ஸாண்டர், நெப்போலியன், பிடல் காஸ்ட்ரோ, - [மிஸ்டர் குடிகாரர் ஜோக்ஸ்](https://gyaanaguru.com/mr-drunkard-jokes/): குலுங்கி குலுங்கி சிரிங்க குடிகார முனுசாமியின் மீது தண்ணீரை தெளித்து ஆசிர்வதித்தார், பாதிரியார்கூறினார்…‘‘உன்னுடைய பாவங்கள் அனைத்தும் - [கண்ணடியுங்க, ஆரோக்கியத்துக்கு நல்லது.](https://gyaanaguru.com/wink-good-for-health/): ஆச்சர்ய கண் நலக் குறிப்புகள் செல்போனும் கம்ப்யூட்டரும் இன்று மனிதனின் இரு கரங்களாகிவிட்டன. எந்த நேரமும் - [சம்பளத்தில் எத்தனை சதவிகிதம் இருக்கலாம்..?](https://gyaanaguru.com/what-percentage-of-salary-can-there-be/): வீட்டுக் கடன் தவணை ஆலோசனை ஒருவருக்கு  சொந்த வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனே முக்கிய வழியாக - [சீமானை எப்படியாவது கூட்டிட்டு வாங்க](https://gyaanaguru.com/bring-seeman-somehow/): எடப்பாடியிடம் கெஞ்சும் நிர்வாகிகள் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் - [செல்வப்பெருந்தகைக்கு இப்படியொரு குற்றப் பின்னணியா?](https://gyaanaguru.com/amit-shah-wealthy-man-case-exposed/): அண்ணாமலை டீம் அடுத்த அதிரடி ரவுடி பட்டியல் வெளியிட்ட காங்கிரஸ் தமிழ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையின் - [கர்நாடக சிவகுமாருக்கு அன்புமணி எச்சரிக்கை](https://gyaanaguru.com/anbumani-warns-karnataka-cm-shivakumar/): காவிரி தண்ணீருக்குப் போராட்டம் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணைப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக - [குடிமக்களின் ஆரோக்கியம் அரசின் கடமை](https://gyaanaguru.com/health-of-citizens-is-the-duty-of-the-government/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 72 அரசியல் வாழ்வு, பொது வாழ்வு போலவே - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-worth-million-dollor/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஜாதியை ஒழிக்க கடவுளாலும் முடியாதா..?!](https://gyaanaguru.com/even-god-is-not-possible-to-close-the-caste-system/): ஞானகுரு தரிசனம் – 43 செண்பகாதேவி அருவிக்குச் செல்லும் வழியில் இளைப்பாற அமர்ந்தேன். குரங்குகளின் பசி - [கடவுளைத் தொட்டுப்பார்க்க ஆசையா?](https://gyaanaguru.com/shall-u-wish-to-touch-god/): ஞானகுரு தரிசனம் – 42 என்னுடன் நடந்த சந்திப்பு குருஜிக்கு பெருத்த ஏமாற்றத்தையே தந்திருக்கிறது என்பது - [கடவுள் பற்றிய கவலை மனிதருக்குத் தேவையில்லை](https://gyaanaguru.com/human-need-not-worry-about-god/): ஞானகுரு தரிசனம் – 41 பணத்துக்காகத்தானே சாமியார்கள் ஆசிரமம் அமைக்கிறார்கள் என்ற ரீதியில் நான் கேட்டது, - [மெளனத்தின் ஓசை எப்படி இருக்கும்?](https://gyaanaguru.com/do-you-know-the-sound-of-music/): ஞானகுரு தரிசனம் – 40 ’’ஆசிரமங்களில் எந்த ஒரு மனிதருக்கும் ஞானம் கிடைத்ததில்லை… எந்த விழிப்பு - [ஆசிரமத்தில் ஞானம் கிடைக்குமா?](https://gyaanaguru.com/ashram-gives-wisdom-really/): ஞானகுரு தரிசனம் – 39 வேதாச்சலத்தின் கடையில் இட்லி சாப்பிட்டு முடித்ததும், அருகே இருந்த மரத்தில் - [ஸ்டாலினுக்கு சவால் விடும் சீமான்](https://gyaanaguru.com/seeman-challenges-stalin/): வைரலாகும் சண்டாளன் கருணாநிதி பாடல் விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் - [கொரோனா காலத்தில் தொண்டாற்றிய அம்மா உணவகம்](https://gyaanaguru.com/amma-canteens-served-during-corona/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 71 மேயராக சைதை துரைசாமி கொண்டுவந்த அம்மா - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-gem/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பாதுகாப்புக்காக மின்சார வேலி அமைக்கலாமா..?](https://gyaanaguru.com/shall-we-set-electric-fence-for-home/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் எம்.நிலா B.Com., LLM (Hons.), Diploma in Prof. Counselling உயர்நீதிமன்ற - [உறவினருக்கு தங்கம் விற்றால் வரி கட்டணுமா?](https://gyaanaguru.com/gold-sale-to-relation-will-pay-tax/): பணமே ரிலாக்ஸ் ப்ளீஸ் உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் தங்கத்தின் உற்பத்தி மற்றும் தேவையில் - [தங்கம் வாங்க எவ்வளவு வரி கட்டனும்?](https://gyaanaguru.com/howmuch-tax-will-pay-when-buy-gold/) - [தூக்கம் வரவில்லையா… கொண்டாடு..!](https://gyaanaguru.com/enjoy-the-night-if-sleep-not-comes/): ஞானகுரு ஒளிவிளக்கு மகேந்திரன் மிகுந்த மனக்கவலையுடன் இருப்பது அவருடைய உடல்மொழியிலே தெரிந்தது. தலை கலைந்திருந்தது, உடை - [வயசான காக்கா… கிழட்டு எலி எங்கே…?](https://gyaanaguru.com/did-you-notice-old-aged-crow-aged-rat/): ஞானகுரு வாழ்க்கை பாடம் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் ராகவ் என்ற ராகவேந்திரன், பஸ் - [பணம் இருக்கும் வாழ்க்கை இருக்காது](https://gyaanaguru.com/future-you-have-money-but-no-life/): ஞானகுருவின் ஒளிவிளக்கு ஓய்வு பெறப்போகும் வயதில் ஒருவர் ஞானகுருவை சந்திக்க வந்தார். ‘’எனக்கு இன்னும் ஆறு - [தலித் அரசியலாகும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை](https://gyaanaguru.com/thalith-politics-in-armstrong-murder/): ஸ்டாலின் சந்திப்பு, போலீஸ் மாற்றம் பலன் தருமா? தி.மு.க.வுக்கு ஆதரவாக பட்டியலின மக்கள் செயல்படுவதைத் தடுப்பதற்கு - [மோடிக்கு எதிராக அன்புமணி தில்லுமுல்லு குற்றச்சாட்டு](https://gyaanaguru.com/anbumani-statement-against-modi-for-neet/): விக்கிரவாண்டி ஃபைனல் ஸ்டன்ட் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை வாழ்வா சாவா போராட்டமாக பா.ம.க. எடுத்து போராடி - [நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை](https://gyaanaguru.com/selvaperunthagai-at-saidapet-court/): போலீஸில் செல்வப்பெருந்தகை புகார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் - [நடுத்தர மக்களுக்கு ஹைடெக் உணவகம்](https://gyaanaguru.com/hitech-canteen-for-middle-class-people/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 70 அம்மா உணவகத்தை லாபமாக நடத்துவதற்கு பல்வேறு - [பாகற்காய் இருக்க பயம் எதற்கு?](https://gyaanaguru.com/why-are-you-afraid-of-bitter-gourd/): ஆயிரம் நோய் தீர்க்கும் அற்புதம் கசப்பானவை எல்லாமே மருந்து என்று சொல்லப்படுவது உண்டு. அதில் ஒன்றுதான் - [பிரபலங்கள் வாழ்வில் ஹாஹா…ஹிஹி](https://gyaanaguru.com/humour-time-in-vip-life/): சிரிச்சா குத்தமில்லீங்க பிரபலங்கள் என்ன பேசினாலும் வைரலாகிவிடும். அதற்குக் காரணம் அவர்களுடைய சமயோசித புத்தியும் புத்திசாலித்தனமமும் - [உங்கள் ஒரு ரூபாயும் என் ஒரு ரூபாயும் ஒன்றல்ல](https://gyaanaguru.com/your-one-rupee-and-my-one-rupee-are-not-the-same/): நிறம் மாறும் பணம் பார்வையிலே செல்வந்தர் என்பது தெரிந்தது. ஞானகுரு முன்பு அமைதியாக நின்றார். ‘’மனிதனுக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-16/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [எது கிடைத்ததோ, அதை கொண்டாடுங்கள்](https://gyaanaguru.com/whatever-you-got-celebrate/): எல்லாமும் வரமே சந்தன நிறம், அலைபாயும் கூந்தல், காந்தக் கண்கள், கன்னக்குழி போன்ற பல அழகம்சம் - [உயிர் இருப்பவர்களுக்கு ஃபிரிட்ஜ் எதற்கு?](https://gyaanaguru.com/refridgerator-is-unhealthy/): ஞானகுரு மருத்துவம் அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். பிள்ளைகள் பள்ளிக்குப் போகிறார்கள். - [முதுமையிலும் இளமை கிடைக்கும்..!](https://gyaanaguru.com/get-young-even-in-old-age/): ஞானகுருவின் ஒளிவிளக்கு வயதான ஒரு தம்பதியர் கவலை தோய்ந்த முகத்துடன் ஞானகுருவை சந்திக்க வந்தனர். ஞானகுருவுக்கு - [முதுமைக்கு எவ்வளவு பணம் தேவை..?](https://gyaanaguru.com/how-much-money-do-you-need-for-old-age/): ஞானகுரு ஆலோசனை தலை நரைத்துப்போன முதியவரிடம் பேசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. ‘வெள்ளை நரை என்பது, காலம் - [எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆறு மாஜிக்கள் போர்க்கொடி?](https://gyaanaguru.com/six-former-ministers-unite-against-edappadi-palanisamy/): சேலத்தில் பேச்சுவார்த்தை ஒன்றுபட்ட அ.தி.மு.க. உருவாக வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக - [மகிழ்ச்சி தரும் உடல் ஓவியம்](https://gyaanaguru.com/body-painting-and-happiness/): கலர் கலரா வரையுறாங்க ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று சொல்லப்படுவதுண்டு. அதிலும் குறிப்பாக, ஓவியக்கலை - [அம்மா உணவகத்திற்கு சினிமா கலைஞர்கள், செல்வந்தர்கள்](https://gyaanaguru.com/sponsor-for-amma-canteen-from-rich-and-cinema-artists/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 69 அம்மா உணவகம் முழுக்க முழுக்க அரசு - [ஒல்லியா மாறுவது ரொம்ப ஈஸி பாஸ்](https://gyaanaguru.com/weight-reduction-easy-ways/): கலோரியை கவனிச்சுக்கோங்க இந்த நூற்றாண்டில் உருவான கொடூரமான பிரச்னை என்றால், அது  உடல் பருமன். ஆம், - [பிள்ளையை வெளியே அனுப்புங்க ப்ளீஸ்](https://gyaanaguru.com/send-children-to-play-outside/): தினமும் ஒரு மணி நேரம் அவசியம் குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை. டாக்டராக, - [மகாத்மா காந்தியின் காதல் கடிதம்](https://gyaanaguru.com/gandhiji-love-letter/): நேசத்தை எங்கு தொடங்க வேண்டும்? ஆயுதம் இன்றி அன்பு மூலமாக உலகை வெல்லமுடியும் என்று நிரூபித்துக்காட்டியவர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-15/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [மூன்றாவது மாதமே அடம் பிடிக்கத் தொடங்குறாங்க](https://gyaanaguru.com/babies-adoment-in-three-months/): குழந்தை வளர்ப்பு ஆச்சர்யங்கள் குழந்தை இல்லாத வீட்டில் மகிழ்ச்சி இருக்காது, அதேநேரம்  குழந்தை அடம்பிடித்தால் தாங்கவும் - [எத்தனை முறை சிரித்தாலும் வலிப்பதில்லை](https://gyaanaguru.com/be-happy-smile-jokes/): பழசுன்னாலும் குபீர் சிரிப்பு நிச்சயம் நகைச்சுவை ஒன்று மட்டுமே எத்தனை முறை என்றாலும் ரசித்து ரசித்து - [ஹேர் ட்ரையர் போடாதீங்க..!](https://gyaanaguru.com/dont-use-hair-dryer-girls/): அழகிய தலைமுடிக்கு ஆலோசனைகள் மேகம் போன்று அலையலையாக கூந்தல் வேண்டுமா? விதவிதமாக எண்ணெய் அல்லது அழகு - [கடவுளிடம் இதை கேட்காதீர்கள்](https://gyaanaguru.com/dont-ask-this-one-to-god/): உங்களால் முடியும் நம்புங்கள் ஆலயத்தில் ஏராளமான மனிதர்கள் இறைவன் தரிசனத்துக்காக காத்திருந்தார்கள். மூலவர் திரை விலக்கப்பட்டதும், - [பெண்ணுக்கு முகமே விசிட்டிங் கார்டு](https://gyaanaguru.com/face-is-visiting-card-for-woman/): அழகு முக்கியம் எந்த ஒரு மனிதருக்கும் அவரது முகமே விசிட்டிங் கார்டு. அதிலும் குறிப்பாக பெண்ணுக்கு - [அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கப் போறீங்களா?](https://gyaanaguru.com/are-you-going-to-buy-a-house-in-an-apartment/): அப்படின்னா அவசியம் படிங்க இடம் வாங்கி வீடு கட்டுவது கொஞ்சம் சிரமம் என்பதாலும், அக்கம்பக்கம் பேச்சுத் - [உடல் எடை குறைக்கும் ஆறு சுவைகள்..!](https://gyaanaguru.com/eat-six-taste-for-weight-reduction/): ஞானகுரு மருத்துவம் மகேந்திரன் ஒரு புதிய நண்பருடன் ஞானகுருவை சந்திக்க வந்தார். கொஞ்ச நேரம் நடந்து - [மழைக் காலத்திலும் பளபள அழகு](https://gyaanaguru.com/beauty-tips-for-rainy-season/): பழங்களே பியூட்டி பார்லர் பெண்களின் சருமத்திற்கு கோடை காலத்தில் ஒரு வகையிலான பிரச்னை என்றால் மழைக் - [உதயநிதி துரோகம் பண்ணிட்டாரு… அன்புமணி காட்டம்](https://gyaanaguru.com/udhayanidhi-has-betrayed-anbumani-kattam/): விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக நேற்று பரப்புரைக்கு வந்த மாநில விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்டங்கள் - [அம்மா உணவகம் லாபம் அடைவதற்குத் திட்டம்](https://gyaanaguru.com/amma-unavagam-plans-to-make-a-profit/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 68 ஏழை, எளிய மக்களின் பசி தீர்க்கும் - [என் பணத்தை பிறருக்கு ஏன் கொடுக்க வேண்டும்..?](https://gyaanaguru.com/why-should-i-give-my-money-to-others/): கொடுத்தாலும் இனிக்கும் ‘’உன்னிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. உன்னிடம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-14/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பரபரப்பைத் தூக்கி குப்பையில் போடுங்கள்](https://gyaanaguru.com/throw-the-excitement-in-the-trash/): அரை மணி நேர ரகசியம் ‘’உன்னைத் தொட்டுச்செல்லும் தென்றலை, உன் வீட்டு வாசலில் பூத்துநிற்கும் கொன்றை - [மீண்டும் மீண்டும் ஆன்லைன் ரம்மி மரணங்கள்](https://gyaanaguru.com/online-rummy-death-once-again/): அன்புமணியுடன் மல்லுக்கட்டும் உடன்பிறப்புகள் ஆன்லைன் ரம்மியில் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை திமுக அரசு வேடிக்கைப் - [இள நரை கவலை, கவலையால் இள நரை](https://gyaanaguru.com/white-hair-in-early-age-worry/): ஞானகுரு மருத்துவம் கல்லூரிப் பெண் கவலை நிறைந்த முகத்துடன் நின்றாள். அவள் தலையைப் பார்க்கும்போதே, கவலையின் - [பட்டினியில்லாத உலகம் சாத்தியமாகுமா..?](https://gyaanaguru.com/is-it-possible-to-have-a-world-without-hunger/): காப்பரேட் ஆதிக்கம் அழிந்தாலே தீர்வு வரும் நிறைய நாடுகள் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றுள்ள நிலையிலும்,  30% - [சென்னை பெருவெள்ளத்தில் கைகொடுத்த அம்மா உணவகம்](https://gyaanaguru.com/amma-canteens-help-chennai-floods/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 67 பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி - [ஆம்ஸ்ட்ராங் டைரிக் குறிப்பு](https://gyaanaguru.com/armstrong-death-diary-list/): படிப்பு முதல் படுகொலை வரை வடசென்னை அரசியல் வித்தியாசமானது. தமிழகத்தின் பிற பகுதி போன்று அனைத்து - [சும்மா இருப்பது ரொம்ப கஷ்டமப்பா…](https://gyaanaguru.com/its-so-hard-to-be-quiet/): முயற்சி செய்து பாருங்கள் ‘’உங்களைப் போன்ற சாமியார்கள்தான் கொடுத்துவைத்தவர்கள். செய்து முடிக்க வேண்டிய வேலை என்று - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-13/): சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். - [குழந்தைக்கு முன் பொய் பேசினால் என்னாகும்?](https://gyaanaguru.com/what-happens-if-you-lie-in-front-of-your-baby/): ’ஒரு பொய் பேசினால் அது ஓராயிரம் பொய்யாக மாறிவிடும். பொய்யை மறைக்க மேலும் மேலும் பொய்கள் - [ஆரோக்கியத்துக்கு சிம்பிள் ஃபார்முலா](https://gyaanaguru.com/simple-recipe-for-healthy-living/):   – சித்த மருத்துவர் கு.சிவராமன் உணவை அளவுடன் எடுத்துக்கொண்டால், மருந்து சாப்பிடவேண்டிய அவசியமே இல்லை என்கிறார் - [பணமே ரிலாக்ஸ் ப்ளீஸ்.!](https://gyaanaguru.com/online-fund-transfer/): NEFT Vs IMPS Vs RTGS: எது பாதுகாப்பானது வேகமானது மற்றும் நம்பகமானது என்று பார்க்கலாம் - [கல் உப்பு மந்திரம் எப்போது பணம் தரும்?](https://gyaanaguru.com/when-does-rock-salt-magic-bring-money/): பணம் தரும் மந்திரம் ஒரு பெண் மிகுந்த சோகத்துடன் ஞானகுரு முன்பு நின்றுகொண்டிருந்தாள். ‘’சாமி, கல் - [அடேங்கப்பா ஆம்ஸ்ட்ராங் மீது இத்தனை வழக்குகளா?](https://gyaanaguru.com/how-many-cases-registered-in-amstrang-name/): ஆயுதம் எப்போதும் ஆபத்து எல்லோருக்கும் ஆபத்து அரசியல்வாதிகள் என்றாலே கட்டப்பஞ்சாயத்து செய்வதை ஒரு கெத்து என்று - [தமிழகம் அமைதிப் பூங்காவா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/tamilnadu-is-peaceful-place-now-stalin/): நல்லவர் மட்டுமல்ல, வல்லவரான முதல்வரே வேண்டும்.   தமிழகத்தில் காவல் துறை கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற - [பிரிட்டனில் ஸ்டார்மர் ஆட்சி.](https://gyaanaguru.com/prime-minister-of-the-united-kingdom-keir-starmer/): உலக அரசியலில் மாற்றம் வருகிறதா..? ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக இடதுசாரி - [அமெரிக்காவில் அம்மாஸ் கிச்சன்](https://gyaanaguru.com/ammas-canteen-at-america/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 66 அம்மா உணவகத்தின் வெற்றி மற்ற மாநிலங்களிலும் - [அமெரிக்காவில் ஸ்டாலின் உடற்பயிற்சி…](https://gyaanaguru.com/stalins-exercise-in-the-us-do-you-know-the-reason-for-the-photo/): போட்டோ வெளியான காரணம் தெரியுமா? அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு கலந்துகொள்வதற்கு முன்பு - [எண்ணிக்கை உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள்](https://gyaanaguru.com/primary-health-centre-numbers-increased-by-saidai-duraisamy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 120 மேயர் சைதை துரைசாமியின் முயற்சியால் தொடர்ச்சியாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-25/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நெகிழ வைக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-poems/): வரிசை 3 மனிதனுக்கு மனிதனென்று பெயரிட்டதுமனிதன்தான் என்பதுஎவ்வளவு பெரிய வெட்ககேடு. நீ கடலின் ஒரு துளியல்லஒரு - [கோபம் வந்தால் ஏன் கத்துகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-do-they-shout-when-they-get-angry/): இது தான் உண்மை காரணம் சாதாரணமாக இருக்கும் ஒரு நபர், கோபம் வந்தால் முற்றிலும் வேறு - [மரங்கள் வீழ்வதில்லை](https://gyaanaguru.com/no-death-for-tree-poem/): மரமொன்று வீழ்ந்து கிடப்பதை காணும்போது கலங்கிநிற்பதில்லை காடு! மக்கச்செய்து உரமாக்கி இன்னும் பல மரங்களை உருவாக்கி - [இர்ஃபான்கான் கடைசிக் கடிதம்…](https://gyaanaguru.com/last-letter-of-actor-irfhan-khan/): இவ்வளவுதான் வாழ்க்கை பதமஸ்ரீ விருதுபெற்ற பிரபல நடிகர் இர்ஃபான்கான், திடீரென கடந்த 2020ம் ஆண்டு புற்று - [நல்ல பெயர் சூட்டினால் அதிர்ஷ்டம் கொட்டுமா?](https://gyaanaguru.com/will-a-good-name-bring-luck/): ஞானகுரு பதில் குழந்தை பெற்றெடுப்பதைவிட, அந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்குத்தான் இன்றைய பெற்றோர் மிகுந்த அக்கறையும், - [மனித உடலும் காரும் ஒண்ணு தான்](https://gyaanaguru.com/human-body-is-just-like-car/): ஆயுள் ரகசியம். எல்லா மனிதருக்கும் நீண்ட நாட்கள் வாழ்வதுதான் ஆசையாக இருக்கிறது. வயது முதிந்தாலும், நோயால் - [கடவுளைக் கும்பிட்டால் நோய் தீர்ந்துவிடுமா..?](https://gyaanaguru.com/will-god-cure-your-disease/): ஞானகுரு பதில் நாத்திகனாக இருக்கும் மனிதர் கூட, நோய் வந்துவிட்டால் அச்சம் அடைந்துவிடுகிறார். ஒரு வேளை - [தமிழிசையை மீண்டும் ரவுண்டு கட்டும் அண்ணாமலை வார் ரூம்](https://gyaanaguru.com/annamalai-war-room-re-rounds-tamil-isai/): அரசியலுக்கு முழுக்கு போடுவாரா..? லண்டனுக்குச் செல்வதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து அதிரடி குற்றச்சாட்டுகளை அள்ளி - [மம்தா ஆட்சியைக் கலைக்க திட்டமா..?](https://gyaanaguru.com/is-mamata-planning-to-dismiss-the-government/): களம் இறங்கிய ஜனாதிபதி கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு சி.பி.ஐ. கையில் ஒப்படைத்த பிறகும் - [முதியவர்களுக்கு கண் பரிசோதனை, இலவச கண்ணாடிகள்](https://gyaanaguru.com/eye-check-up-for-elderly-free-spectacles/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 119 முதுமையின் காரணமாக பெரும்பாலான மக்களுக்கு கண் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-24/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [இதையெல்லாம் பார்க்காம செத்துப் போயிட்டியே, வான் கா](https://gyaanaguru.com/youre-dead-without-seeing-it-van-gogh/): லண்டன் அனுபவங்கள் ஒரு பெண்ணுக்கு தன் காது அறுத்துக் கொடுக்கும் மனப்பிறழ்வு அல்லது காதல் பித்தன் - [வெற்றியில் இல்லை வாழ்க்கை ரகசியம்](https://gyaanaguru.com/success-is-not-the-secret-of-life/): இது மட்டும் போதும் ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்நாள் லட்சியம் அல்லது கனவு இருக்கத்தான் செய்கிறது.  குறிப்பாக, செல்வந்தராவது, தொழிலதிபராவது, அரசியல்வாதியாவது, சினிமா - [கண்ணதாசனின் இந்த ஒரு பாடல் போதும்](https://gyaanaguru.com/this-one-song-enough-for-kannadasan/): வாழ்க்கையை ஜெயிக்கலாம். பிறப்பும் இறப்பும் மனிதனின் கையில் இல்லை. இடையில் வாழும் வாழ்க்கை மட்டுமே அவனுடையது. - [தெரியலையேப்பா…](https://gyaanaguru.com/i-dont-know-is-way-of-life/): இதுவே ஞானத்தின் பிறப்பிடம் எந்த ஒன்று பற்றியும் தெரிகிறதோ இல்லையோ, தெரிந்தது போன்று பேசுவதுதான் மனிதனின் - [பிள்ளையார் மீது ஸ்டாலினுக்கு மரியாதை இல்லையா?](https://gyaanaguru.com/doesnt-stalin-have-respect-for-ganesh/): முருகனுக்கு அடுத்து அம்மனுக்கு விழா முருகனை முப்பாட்டன் என்று சீமான் கொண்டாடினார். அடுத்து வேல் யாத்திரை - [ரத்தக்களறியாகும் கொல்கத்தா… 10 நாட்களில் தூக்குத் தண்டனை..?](https://gyaanaguru.com/bloody-kolkata-execution-in-10-days/): மம்தாவின் புதிய திட்டம் சாத்தியமா? கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை பாதுகாக்கிறார் - [மருத்துவ முகாம் நடத்தியதில் வரலாற்று சாதனை](https://gyaanaguru.com/historic-achievement-in-conducting-medical-camps/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 119 குடிசைப் பகுதியில் மாநகராட்சி சார்பில் மார்பகப் - [அண்ணாமலை படிக்கத்தானே போறார்… பிறகு எதுக்கு அழுவுறீங்க?](https://gyaanaguru.com/annamalai-is-going-to-study-then-why-are-you-crying/): விமானநிலையத்தில் கண்ணீர் காமெடி சென்னை விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட அண்ணாமலையை வழியனுப்புவதற்கு ஏராளமான கட்சி - [ஸ்டாலின் வெளிநாடு போனதும் வீரம் காட்டும் வீரமணி](https://gyaanaguru.com/veeramani-shows-bravery-after-stalin-goes-abroad/): பெரியாரின் பகுத்தறிவுக்கு அவமானம் தி.மு.க. சார்பில் முருகன் மாநாடு நடத்தப்பட்டதும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் கம்யூனிஸ்ட், - [ஆக்டிங் முதல்வரானார் உதயநிதி](https://gyaanaguru.com/udhayanidhi-becomes-acting-chief-minister/): ஸ்டாலின் உத்தரவு ஏற்று முதல் நிகழ்ச்சி அமெரிக்கா செல்வதற்கு முன்பு துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-23/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [கடவுள் முன்பு மனிதர்களுடனே இருந்தார்](https://gyaanaguru.com/once-upon-a-time-god-lives-with-mankind/): இப்போது எங்கே இருக்கிறார்? இளம் ரத்தம் சூடானது என்பார்கள். அப்படித்தான் இளைஞன் ஒருவன் வேகவேகமாக வந்து - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/gyaanaguru-powerful-words-2/): வரிசை 3 - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/gyaanaguru-powerful-words/): வரிசை 2 - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/power-of-words/): வரிசை 1 - [நெகிழ வைக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/all-time-favourite-poems-2/): வரிசை 2 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. - [நெகிழ வைக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/all-time-favourite-poems/): வரிசை 1 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. - [டோல்கேட்டுக்கு வேட்டு வைக்கிறார் வேல்முருகன்](https://gyaanaguru.com/velmurugan-throws-a-tollgate/): ஆவேசப் போராட்டம். தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் - [தம்பி இன்னும் டீ வரல… கெஞ்சிய விஜயதாரணி](https://gyaanaguru.com/tea-hasnt-come-yet-vijayadharani-pleaded/): அண்ணாமலை லண்டனுக்கு எஸ்கேப் நாளை லண்டனுக்குச் செல்லும் அண்ணாமலை எப்படியாவது தன்னுடைய இருப்பைக் காட்ட வேண்டும் - [முதன்முதலாக இலவச மார்பகப் புற்று நோய் பரிசோதனை](https://gyaanaguru.com/first-free-breast-cancer-screening/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 118 ஏதேனும் நோய் பாதிக்கும்போது ஏழைகள் மற்றும் - [எடப்பாடி பழனிசாமிக்கு உடம்பில் இத்தனை பிரச்னைகளா..?](https://gyaanaguru.com/does-edappadi-palaniswami-have-so-many-health-problems/): ஓய்வுக்குப் போகச் சொல்லும் உடன்பிறப்புகள் தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் ஆஜராக வந்த எடப்பாடி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-22/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஆர்.டி.ஓ. ஆபீஸில்  8 போடுவது ஏன்..?](https://gyaanaguru.com/do-you-know-the-purpose-for-8-drive-in-rto-office/): காரணம் தெரிஞ்சுக்கோங்க. டூ வீலர் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று, - [மரணத்தின் சுவை இனிப்பு](https://gyaanaguru.com/the-taste-of-death-is-sweet/): சுவைத்துப் பாருங்கள். ஒவ்வொரு நாளும் மனிதன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதேநேரம் தனக்கு மட்டும் இப்போதைக்கு - [பொறியில் விழுந்த எலியால் ஏன் தப்ப முடிவதில்லை?](https://gyaanaguru.com/want-to-win-dont-panic/): பதட்டம் வெற்றியைத் தடுத்துவிடும் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் அத்தனை பேரும் வெற்றி அடையவேண்டும் என்ற எண்ணத்தில்தான் - [மண் எனும் மருத்துவர்](https://gyaanaguru.com/mud-the-doctor/): வெறும் காலில் நடை போடுங்கள். இந்த மண்ணின் தன்மை என்பது என்னவென்று தெரியாத ஒரு புதிய - [பணம் நல்லது. அதை விட நல்லது ‘இது'](https://gyaanaguru.com/money-is-good-its-better-than-this/): வெற்றியுடன் மகிழ்ச்சி நிச்சயம் செல்வத்தைக் கண்டதும் ஒரு சாமியார், ‘அச்சோ… பேய்… பேய்’ என்று பயந்து - [முழு சங்கி உதயநிதி, அரை சங்கி ஸ்டாலின்.](https://gyaanaguru.com/full-chunky-udhayanidhi-half-chunky-stalin/): அதிர்ச்சியில் உடன்பிறப்புகள் ராமர் கோயிலை அரசியலில் புகுத்தியதற்காக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்த முதல்வர் - [எடப்பாடியை கேவலப்படுத்தும் அண்ணாமலைக்கு செருப்பு மாலை](https://gyaanaguru.com/annamalai-insults-edappadi-palaniswami-cheppal/): அ.தி.மு.க.வினருக்கு ஆண்மை இல்லையா? முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஒரு கொலைக் குற்றவாளி என்று பொதுக்கூட்டத்தில் - [துரைமுருகனிடம் ரஜினிகாந்த் டோட்டல் சரண்டர்](https://gyaanaguru.com/rajinikanth-surrenders-to-duraimurugan/): அம்புட்டுத்தான் வீரமா தலைவா..? கருணாநிதி, ஜெயலலிதா மேடைகளில் ஏறி தைரியமாக தன்னுடைய கருத்துக்களை வைப்பதற்கு சூப்பர்ஸ்டார் - [குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ, குடற்புழு மாத்திரைகள்](https://gyaanaguru.com/vitamin-a-deworming-tablets-for-children/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 117 பெருநகர சென்னை மேயராக இருந்த சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-21/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [தத்துப்பித்துவம்](https://gyaanaguru.com/real-funny-jokes/): சிரிப்புக்கு நாங்க கேரண்டி என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் பூமிக்குச் சூரியன் பிக் - [ஜாலியா ஒரு ஸ்மைல் பண்ணுங்கோ…](https://gyaanaguru.com/smile-time-for-fun/): டாக்டர் ஜோக்ஸ் டாக்டர்:எதுக்குத்தான் சிபாரிசு கடிதம் வாங்குறதுன்னு விவஸ்தையில்லாமப் போச்சு… நண்பர்: ஏன்…? டாக்டர்: ஆபரேசன் - [கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் தில்லாக வந்தவர் விஜயகாந்த்](https://gyaanaguru.com/vijayakanth-came-to-the-time-of-karunanidhi-and-jayalalithaa/): பிறந்த நாள் நினைவலைகள் அரசியலில் நுழையப் போகிறேன் என்று ரஜினிகாந்த் பூச்சாண்டி காட்டிய காலங்களில் கருணாநிதிக்குத் - [துர்கா, கிருத்திகா, இன்பநிதி, சைபர் கிரைம் அட்டாக்](https://gyaanaguru.com/durga-krithika-inbanidhi-cyber-crime-attack/): தி.மு.க.வுக்கு சீமான் கட்சி நெத்தியடி வருண்குமார் எஸ்.பி., அவரது மனைவி மீது ஆபாசம் மற்றும் அவதூறு - [முதல்வன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்காத காரணம் இது தானா..?](https://gyaanaguru.com/is-this-the-reason-why-rajinikanth-is-not-acting-in-mudhalvan/): சீக்ரெட் உடைத்த அமைச்சர் எ.வ.வேலு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து வெளியான முதல்வன் படம் - [சென்னையில் ஒவ்வொரு நாளும் மருத்துவ முகாம்](https://gyaanaguru.com/medical-camp-every-day-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 116 பெருநகர சென்னையின் மேயராக சைதை துரைசாமி - [இப்படியெல்லாம் பேசலாமா ரஜினி..?](https://gyaanaguru.com/can-you-talk-like-this-rajinikanth/): எம்.ஜி.ஆருக்கு விமர்சனம், உதயநிதிக்கு ஜால்ரா கலைவாணர் அரங்கில் கருணாநிதி பற்றி அமைச்சர் எ.வ.வேலு எழுதிய, கலைஞர் - [ஐஸ்வர்யா ராயை மறக்கலாமா ’பப்பு’ ராகுல்..?](https://gyaanaguru.com/can-rahul-forget-aishwarya-rai/): பா.ஜ.க. கிண்டல் அட்டாக் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறிவரும் கருத்து - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-20/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [’அந்த’ இடத்திற்குப் பிரத்யேக வாசனை..?](https://gyaanaguru.com/a-special-smell-for-that-private-part/): வதந்தியை நம்பாதீங்க பெண்களே பெண்களின் அந்தரங்கப் பாகத்தில் தோன்றும் வாசனையைப் பொறுத்தே அந்தப் பெண்ணின் குணம், - [அன்பான மனிதர்கள்](https://gyaanaguru.com/poem-for-men/): முக்கால் வாசிப் பேர் ஞாபகமாக மூடியை கழற்றிய பேனாவைக் கொடுத்துதான் கையெழுத்து கேட்கிறார்கள் கவிதை புத்தகத்தில். - [காதலெனும் பூங்காற்று](https://gyaanaguru.com/poem-love/): நீ சந்தித்த ஆண்களில், நான் வேறுபட்டவன். நான் சந்தித்த பெண்களில், நீ வேறுபட்டவள். என்றெல்லாம் எண்ணிக்கொண்டு - [கையைப் பற்றிக் கொள்ளுங்கள்](https://gyaanaguru.com/love-poem/): அருகில் இருங்கள். பற்றிக் கொள்ளுங்கள். எதையாவது பேசுங்கள். இல்லை எனில் புலம்புவதையாவது கேட்டுக் கொண்டிருங்கள். உங்களால் - [உதயநிதியின் ரேஸ் காலை மட்டுமே ஓசி. அப்புறம்..?](https://gyaanaguru.com/udhayanidhis-race-is-only-in-the-morning-after/): நடிகை ரேஸில் கலந்துகொள்வாரா..? சென்னையில் முதன்முதலாக நடைபெற இருக்கும் ஃபார்முலா கார் ரேஸ் பந்தயத்தின் ஒரு - [வாய்ப்பை விடாமல் பிடித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி](https://gyaanaguru.com/edappadi-palaniswami-seizes-the-opportunity/): அடுத்து தேவர் சமுதாயக் கணக்கு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை எல்லாம் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை - [உங்க அழகுக்கு யார் பொறுப்பு?](https://gyaanaguru.com/who-is-responsible-for-your-beauty/): ப்ளீஸ் ட்ரை இந்த உலகில் அனைத்துப் பெண்களுமே அழகானவர்கள்தான். அழகில்லாதவர்கள் என்று சொல்வதை விட, தங்களை - [பெண்களுக்கு சொத்து தராமல் ஏமாற்ற முடியுமா?](https://gyaanaguru.com/can-you-cheat-women-without-giving-them-property/): வழக்கறிஞர் சொல்வதைக் கேளுங்க இன்று, ஆண்களைப்போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று பல பேருக்குத் - [சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது](https://gyaanaguru.com/really-very-funny-jokes/): சர்தார்ஜி ஜோக்ஸ் * ஒரு நாள் எப்படியோ தன்னை கடித்த கொசுவை உயிரோடு பிடித்து விட்டார் - [குர் ஆனில் பாடுவதற்கு தடை இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-it-forbidden-to-sing-in-the-quran/): மியூசிக் சர்ச்சை இஸ்லாமியர்கள் சிலர் இந்து பாட்டு பாடிய வீடியோ மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் வீடியோ - [தேர்தல் செலவுக்கு 5000 கோடி சமாளிப்பாரா விஜய்..?](https://gyaanaguru.com/will-vijay-manage-5000000000-for-election-expenses/): மோசமான எதிரி உதயநிதி விஜய் கொடியை அறிமுகம் செய்தவுடனே அவரது ரசிகர்களிடம் பெரும் எழுச்சி தென்படுகிறது. - [சென்னை மாநகராட்சியில் முதல் மூலிகை உணவகம்](https://gyaanaguru.com/first-herbal-restaurant-in-chennai-corporation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 115 ’சுத்தமான சென்னை, கை சுத்தமான நிர்வாகம்’ - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-19/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [உஷ்… இதை யாருக்கும் சொல்லாதீங்க!](https://gyaanaguru.com/ussssh-dont-tell-this-to-anyone/): இளவரசிக்கு இது அவமானம் அது ஒரு காலம். ஒவ்வொரு வீட்டிலும் ஏழெட்டு பிள்ளைகள் இருப்பார்கள். எப்போதும் - [பெண்களே, மது குடிக்காமல் எஸ்கேப் ப்ளீஸ்…](https://gyaanaguru.com/escape-without-drinking-please/): வழி காட்டுகிறார் மருத்துவர் ஆனந்த்குமார் மது குடிப்பது இப்போது கலாச்சாரத்தில் ஒரு பங்காகவே ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு - [50 வயதில் ஓய்வு, 80 வயதில் முதுமை](https://gyaanaguru.com/retirement-at-50-old-age-at-80/): புதிய வாழ்க்கை சூத்திரம் ‘’என்னால் யாரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க முடியவில்லை. அதனால் என்னுடன் பேசவும் பழகவும் - [கோழி தவம் செய்தால் என்ன வரம் கொடுப்பீர்கள்..?](https://gyaanaguru.com/what-boon-will-you-give-if-you-do-penance-for-chicken/): இம்புட்டுத் தான் ஆன்மிகம்   நெற்றி நிறைய திருநீறு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை, கைகளில் பக்தி - [மகளிர் உரிமைத் தொகையில் ஸ்டாலின் சீட்டிங்..?](https://gyaanaguru.com/stalins-seat-in-womens-entitlement/): ராமதாஸ் திடீர் குற்றச்சாட்டு மகளிர் உரிமைத் தொகை அனைத்து பயனாளிகளுக்கும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே ஸ்மார்ட் - [கருணாநிதி சொத்தை நாட்டுடமை ஆக்குங்க…](https://gyaanaguru.com/nationalize-karunanidhis-property/): அ.தி.முக.வின் நாட்டுடைமை கிண்டல் கருணாநிதியின் நூல்களை நாட்டுடையாக்கி முதல்வர் ஸ்டாலின், ‘’முத்தமிழ் வித்தகர் கலைஞரின் மூவாத - [மாநகராட்சி கேன்டீனுக்குப் பூட்டு](https://gyaanaguru.com/corporation-canteen-locked/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 114 சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு கேன்டீன் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-18/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஒளவையார் எனும் தத்துவ ஞானி.](https://gyaanaguru.com/avvaiyar-was-a-philosopher/): வாழ்க்கையே இம்புட்டுத்தாங்க… வாழ்க்கை வழிமுறைகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறள்களில் சொல்லி வைத்திருக்கிறார் திருவள்ளுவர். கடினமான வார்த்தைகளில் - [உசேன் போல்ட் சக்சஸ் ஃபார்முலா](https://gyaanaguru.com/usain-bolt-success-formula/): ஜஸ்ட் ரிலாக்ஸ். உலகின் அதிவேக ஓட்டக்காரர் என்றதுமே உசேன் போல்ட் உங்கள் கண்ணுக்குத் தெரிவார். ஏனென்றால் - [குடும்பத்தை மகிழ்ச்சியா வைச்சிக்கோங்க](https://gyaanaguru.com/keep-your-family-happy/): இது தாங்க சாதனை துன்பத்தை தனியே அழுது தீர்த்துக்கொள்ளலாம். ஆனால், வெற்றியை, பரிசு கிடைத்ததை, படைத்த - [செப்டம்பரில் இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு](https://gyaanaguru.com/census-of-india-in-september/): சாதிக் கணக்கெடுப்பு சாத்தியமா? இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-ம் ஆண்டு - [புலி, சுறா எதுவுமே தேறலை, யானை என்னாகும்?](https://gyaanaguru.com/the-tiger-and-the-shark-have-not-passed-what-will-happen-to-the-elephant/): கவலையில் விஜய் ரசிகர்கள் விஜய்க்கு விலங்கு தோஷம் உண்டு என்று சொல்வார்கள். புலி, சுறா, பீஸ்ட் - [கோ பேக் மோடி சொன்ன ஸ்டாலின் கம் ஃப்ரண்ட் அண்ணாமலை சொல்லலாமா?](https://gyaanaguru.com/can-we-say-go-back-modis-stalin-come-friend-annamalai/): தி.முக.வுக்கு தோல்வி ஆருடம் தமிழக அரசியலைப் புரட்டிப் போடும் அளவுக்கு பா.ஜ.க.வுக்கு திடீரென ஆதரவுக் கரம் - [விஜய் கட்சிக் கொடிக்கு உதயநிதி சிரிப்பு. கலக்கத்தில் சீமான்](https://gyaanaguru.com/udhayanidhi-smiles-at-vijays-party-flag-seeman-in-turmoil/): தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இதில் - [மேயர் நிதி 10 கோடி ரூபாய்](https://gyaanaguru.com/mayors-fund-10-million/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 113 பெருநகர் சென்னை மாநகராட்சி மேயராக சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-17/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நேசம்](https://gyaanaguru.com/poetice-love/): எனக்கு யாருமே வேண்டாமென்று யாரிடம் சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்களோ, அவர்கள் தான் உங்களுக்கு எல்லாமுமாக இருப்பவர்கள். - [மனிதரின் மிகப்பெரும் வியாதி இது தான்.](https://gyaanaguru.com/this-is-the-greatest-disease-of-man/): நான் எனும் அகங்காரம் ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன், ‘என்னோட மைத்துனர் ஒரு பிரைவேட் கம்பெனியில் - [உழைப்பு மட்டும் வெற்றிக்குப் போதுமா..?](https://gyaanaguru.com/is-hard-work-enough-for-success/): ஆசிரியர் பக்கம் வெற்றிக்குத் தேவை என்னவென்று ஜெயித்தவர்களிடம் கேட்டால், ‘கடுமையான உழைப்பு’ என்று சொல்கிறார்கள். தோல்வி - [அறிவியல் கேள்விக்கு கடவுளின் பதில் என்ன?](https://gyaanaguru.com/what-is-gods-answer-to-the-scientific-question/): கேட்டுச் சொல்லுங்க சாமியார்களே… அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், தொழிலதிபர்கள், அதிகார வர்க்கத்தினர், உழைக்கும் வர்க்கத்தினர் என - [இளையராஜாவுக்கும் திருப்பதி லட்டுக்கும் என்ன தொடர்பு?](https://gyaanaguru.com/what-is-the-connection-between-ilayaraja-and-tirupathi-laddu/): அறிவுசார் சொத்துரிமை சட்டம் தெரிஞ்சுக்கோங்க. நீதிமன்றம் தொடர்பான செய்திகள் படிக்கும்போது அறிவுசார் சொத்துரிமை என்று அவ்வப்போது - [உங்க தொழிலுக்கு நாங்க பாதுகாப்பு](https://gyaanaguru.com/tamil-nadu-is-the-safest-state-for-business/): ஸ்டாலின் 1 டிரில்லியன் இலக்கு தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 19 திட்டங்கள் மூலம் 17,616 கோடி - [பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து](https://gyaanaguru.com/the-mou-was-signed-in-the-presence-of-prime-minister-narendra-modi/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 112 மேயர் பதவிக்கு வழங்கப்படும் பிரத்யேக கார், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-16/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நீங்கள் கடவுள் ஆகலாம்](https://gyaanaguru.com/your-may-become-god/): மண்ணில் இருந்து பானை செய்யலாம். பானை உடைந்து மீண்டும் மண்ணாகிவிடும். விதையில் இருந்து மரத்தை உருவாக்கலாம். - [காதலை ஜெயிக்க எளிய வழி இதோ…](https://gyaanaguru.com/easy-way-to-solve-love-issues/): முதலில் பெற்றோரை காதல் செய்யுங்கள் ‘காதல் தோன்றுவதற்கும் மறைவதற்கும் அற்பமான காரணங்களே போதுமானது. அது, மேன்மையுறுவதும் - [யுவராஜ் என்றொரு போராளி](https://gyaanaguru.com/yuvraj-a-fighter/): சினிமா வரப்போகுது கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் டோனி ஆகியோரின் பயோபிக் வரிசையில் இப்போது யுவராஜ் - [கடிக்கிறாங்கப்பா.... கடிக்கிறாங்க!](https://gyaanaguru.com/funny-jokes-3/): மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம் போலீஸ் அப்பா: ஓன்னுமில்லை மகன்: பின்ன இன்னாத்துக்கு - [ஸ்பிங்க்ஸ், ஃபீனிக்ஸ் போன்றவை நிஜம் தானா?](https://gyaanaguru.com/are-the-sphinx-and-phoenix-real/): அதிசயம் அற்புதம் உலகமெங்கும் புனைகதைகளில் பலவிதமான சக்திகளும், வினோத உருவங்களும் கொண்ட விலங்குகள்  உண்டு. அதில் - [இப்படியெல்லாம் கொள்ளை அடிக்கலாமா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/can-stalin-loot-like-this/): கருணாநிதி நாணயம் 10 ஆயிரம் ரூபாயாம் 100 ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்டுள்ள கருணாநிதி நாணயத்தை 10 - [பா.ஜ.க.வை மண்டியிட வைத்த எதிர்க்கட்சிகள்.](https://gyaanaguru.com/opposition-parties-brought-the-bjp-to-its-knees/): யுபிஎஸ்சி நியமனம் நிறுத்தி வைப்பு மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள்  உள்ளிட்ட பல்வேறு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [டோனியின் வெற்றி ரகசியம்](https://gyaanaguru.com/the-secret-of-tonys-success/): அடுத்தவருக்கு வழி விடுங்கள்… ஒரு வணிகம் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற வேண்டுமென்றால், அவ்வப்போது சில மாற்றங்கள் - [கொலுசுகள் பேசும் மொழி..!](https://gyaanaguru.com/the-language-spoken-by-the-anklets/): பியூட்டி டிப்ஸ் கொலுசு ஒலியை வைத்தே வருவது குழந்தையா, குமரியா என்பதை அறியமுடியும். அதேபோன்று அந்த - [சர்க்கரை நோயாளிகள் மட்டன் சாப்பிடலாமா..?](https://gyaanaguru.com/can-diabetics-eat-mutton/): டாக்டர் வெங்கட்ராமன் அட்வைஸ் இன்று, இந்தியாவில் நம்பர் ஒன் நோயாக உருவெடுத்திருக்கிறது, சர்க்கரை நோய். அதிலும், - [நெஞ்சம் தொடும் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-poems-4/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய - [சென்னையில் கழிவறை சவால்](https://gyaanaguru.com/toilet-challenge-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 286 பெருநகர சென்னை மேயராக பதவிக்கு வந்த சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-36/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கனவிலும் அன்பு செய்யுங்கள்..!](https://gyaanaguru.com/make-love-even-in-your-dreams/): மகிழ்ச்சி கிடைக்கும் கடவுள் மனிதருக்குத் தந்த பெரும் பொக்கிஷம் கனவு. புறத்தில் அடைய முடியாத சிக்கல்களுக்கு - [சிரிக்கச் சிரிக்கச் சிரிக்க](https://gyaanaguru.com/fun-jokes-for-laugh/): ஜோக்ஸ்  மனைவி: “என்னங்க, நான் சிரிக்கும்போது என் கன்னத்தில் விழுற குழியைப் பார்த்தா உங்களுக்கு என்ன - [நெஞ்சம் தொடும் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-poems-3/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய - [மாநகராட்சியில் லஞ்சத்துக்குத் தடை](https://gyaanaguru.com/ban-on-bribery-in-the-corporation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 285 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பாணியில், மாநகராட்சி நிதியில் இருந்து - [அடம் பிடிக்கும் குழந்தையை சமாளிக்கத் தெரியலையா..?](https://gyaanaguru.com/dont-you-know-how-to-deal-with-a-stubborn-child/): பேரண்டிங் டிப்ஸ் குழந்தை இல்லாத வீட்டில் மகிழ்ச்சி இருக்காது, அதேநேரம்  குழந்தை அடம்பிடித்தால் தாங்கவும் முடியாது. - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-35/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [யாரிடமும் இதையெல்லாம் சொல்லாதீங்க](https://gyaanaguru.com/dont-tell-anyone-about-this/): ரகசியம் முக்கியமுங்கோ நான் ரொம்ப ஓப்பன் டைப். என்னிடம் எதுவும் ஒளிவு மறைவு கிடையாது என்றெல்லாம் - [வாழ்வை மாற்றும் குட்டிக் குட்டி தத்துவங்கள்](https://gyaanaguru.com/little-philosophies-that-change-lives/): வார்த்தைகளே வரம் காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த புற்களும் வளர்ந்துவிடும். அப்படித் - [கடவுள் எப்போ டென்ஷன் ஆவார்..?](https://gyaanaguru.com/when-will-god-become-tense/): வாய் விட்டு சிரிங்கோ சார் காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது - [தமிழகத்துக்கு வருது மிகப்பெரிய ஆபத்து](https://gyaanaguru.com/a-great-danger-is-coming-to-tamil-nadu/): ஸ்டாலின் அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் பிரதிநிதித்துவதைக் குறைக்கும் செயலில் - [அரசு துறைகளில் இருந்து பெறப்பட்ட நிலங்கள்](https://gyaanaguru.com/lands-acquired-from-government-departments/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 284 மாநகராட்சி நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை மீட்பதற்கு மேயர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-34/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கூடா நட்புக்கு உதாரணம் ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalithaa-is-an-example-of-friendship-without-boundaries/): அடிமைக்கு எதற்கு பாராட்டுவிழா? ’தைரியம் என்றால் ஜெயலலிதா என்றே கொண்டாடப்படுகிறார். மிகப்பெரிய ஆளுமை,  புத்திசாலி, இரும்புப் - [கடவுள் முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்?](https://gyaanaguru.com/what-was-god-doing-before/): ஸ்டீபன் ஹாக்கிங் நியாயமான கேள்வி மருத்துவர் சொன்னால் சரியாக இருக்கும் என்பதை உடைத்துக் காட்டிய இயற்பியல் - [பணத்துக்குப் பின்னே ஓடாதீங்க… தேடி வரவழையுங்கள்](https://gyaanaguru.com/dont-run-after-money-seek-it-and-bring-it-to-you/): பணமும் காதலும் பட்டாம்பூச்சி தாத்தா, அப்பா போன்று தானும் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக ஆசைப்பட்டான் மகேந்திரன். - [பிளாக் பியூட்டி மாணவிக்கு கவுன்சிலிங்](https://gyaanaguru.com/counseling-for-black-beauty-student/): எஸ்.கே.முருகன் – ஞானகுரு கவுன்சிலிங் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனலட்சுமியுடன் அவரது தாயும் தந்தையும் வந்தார்கள். - [செலவில்லாமல் மீட்கப்பட்ட நிலங்கள்](https://gyaanaguru.com/lands-acquired-without-cost/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 283 மாநகராட்சி நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும், அதன் - [வாரிசுக்கும் நாமினிக்கும் நிறைய வித்தியாசம் இருக்குதுங்க](https://gyaanaguru.com/legal-difference-heir-and-nominee/): சட்டம் தெரிஞ்சுக்கலாம் வங்கியில் டெபாசிட் போடும் நேரத்தில் நாமினி யாரு என்று கேட்பார்கள். நாமினி என்றால் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-33/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பெண் மகிழ்ச்சிக்கு ஆண் உடல் தேவையில்லை](https://gyaanaguru.com/a-woman-doesnt-need-a-mans-body-for-happiness/): பாலியல் பாடம் ரொம்பவே சலிப்புடன் ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். ‘’கல்யாணம் முடிச்சு 20 வருஷமாச்சு. - [தனிமை என்பது சுதந்திரமல்ல, சிறை](https://gyaanaguru.com/loneliness-is-not-freedom-its-prison/): பிள்ளை வளர்ப்பு வழிகாட்டி ’நான் யாரையும் தொந்தரவு செய்வதில்லை, என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். - [மகிழ்ச்சி தரும் கிளைமாக்ஸ்](https://gyaanaguru.com/a-happy-climax-salangai-oli/): சலங்கை ஒலி இரண்டாவது வருபவரை உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை என்று ஒரு பொன்மொழி உண்டு. - [கடவுள் விலை 1,500 ரூபாய், கழுதை விலை 1,500 ரூபாய்](https://gyaanaguru.com/god-costs-1500-rupees-donkey-costs-1500-rupees/): இம்புட்டுத்தான் தத்துவம் சுவாமிமலையில் கலைப்பொருட்கள் வடித்து விற்பனை செய்யும் சிற்பி ராசன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-135/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அம்மாவும் பொய் சொல்வாங்க….](https://gyaanaguru.com/mother-is-also-liar/): வந்தாச்சு மகிழ்ச்சி இதழ் அம்மா என்றாலே தெய்வம், அம்மா என்றாலே புனிதம் என்பதெல்லாம் உண்மை அல்ல. - [கல்வி நிறுவனத்திடமிருந்து மீட்கப்பட்ட நிலங்கள்](https://gyaanaguru.com/lands-recovered-from-the-educational-institution/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 282 மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தால் அதிரடி நடவடிக்கை - [மோடிக்கு எதிராக ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டம்..?](https://gyaanaguru.com/stalins-hunger-strike-against-modi/): கருணாநிதி வழியில் அடுத்த அட்டாக் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கும் தி.மு.க.வுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. - [மூன்றாவது மொழி பிரச்னைக்கு சூப்பர் தீர்வு..!](https://gyaanaguru.com/super-solution-to-the-third-language-problem/): மோடி ஏற்றுக்கொள்வாரா..? தமிழ் நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணித்தே தீர்வது என்று மோடியின் மத்திய அரசு - [ரோஸ் வாட்டரில் அழகோ அழகு..!](https://gyaanaguru.com/beauty-tips-in-rose-water/): சிம்பிள் பியூட்டி உலக அழகி கிளியோபட்ராவே தன் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு ரோஸ் வாட்டரை - [ஐ லவ் யூக்கு இப்படி ஒரு அர்த்தமா..?](https://gyaanaguru.com/funny-meaning-for-i-love-your/): ஜோக்கோ ஜோக்கு..! பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா… அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க - [தனியார்களிடமிருந்து மீட்கப்பட்ட நிலங்கள்](https://gyaanaguru.com/lands-recovered-from-private-individuals/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 282 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மக்களுக்குத் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-134/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வெற்றியை விட முக்கியமானது மனிதாபிமானம்..!](https://gyaanaguru.com/humanity-is-more-important-than-success/): மனிதம் காப்போம் இந்த பக்கத்தில் இடம் பெற்றுள்ள, உலகப் புகழ்பெற்ற புகைப்படத்தை எடுத்தவர் கெவின் கார்ட்டர். - [கட்டுப்படுத்த முடியாததை ஏற்றுக்கொள்வதே மகிழ்ச்சி.](https://gyaanaguru.com/happiness-is-accepting-what-you-cannot-control/): ஞானகுரு தரிசனம் சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவுக்கு, சில பழங்களைக் கொடுத்தார் மகேந்திரன். ‘’எனது நண்பன் - [9ம் வகுப்புக்கு செமஸ்டர். கல்லூரிப் படிப்பு 4 ஆண்டுகள்](https://gyaanaguru.com/semester-for-9th-grade-college-study-is-4-years/): புதிய கல்விக் கொள்கைக்கு அங்கீகாரம். தேசிய கல்விக் கொள்கை என்பது கடந்த 1968-ம் ஆண்டு முதன்முதலில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-133/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அதிரடியாக மீட்கப்பட்ட நிலங்கள்](https://gyaanaguru.com/lands-reclaimed-dramatically/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 282 சென்னை மாநகராட்சி நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையை காலம் - [வாடிக்கையாளரை ராஜாவாக மட்டும் பாருங்கள், மந்திரியாக அல்ல](https://gyaanaguru.com/see-the-customer-only-as-a-king-not-a-minister/): பணம் தரும் மந்திரம் ஒரு ராஜாவின் ஆட்சி சிறப்பாக நடப்பதற்கு இரண்டு பேரின் உதவி அவருக்கு - [சர்க்கரைத் தலைநகரமா சென்னை..?](https://gyaanaguru.com/is-chennai-the-blood-sugar-capital/): தவிர்க்கும் வழி காட்டும் டாக்டர் எம்.ஜெயராஜா சர்க்கரை நோய் கொடுமையானது. இந்தியாவில், அதிலும் குறிப்பாகச் சென்னையில் - [பிள்ளைகளை நண்பர்களாக வளர்க்காதீர்கள்](https://gyaanaguru.com/dont-raise-children-as-friends-2/): செல்லத்துக்கும் எல்லை உண்டு தான் வாழ்க்கையில் அனுபவித்த மோசமான அனுபவங்கள், தன்னுடைய பிள்ளைகளுக்கு ஒருபோதும் கிடைத்துவிடக் - [வாஸ்து, அதிர்ஷ்ட மீன்கள் என்ன செய்யும்?](https://gyaanaguru.com/vastu-what-do-lucky-fishes-do/): ஞானகுரு ஆலோசனை வீட்டில் வாஸ்து குறை இருக்கிறது, அதை தயவு செய்து சரிசெய்துகொடுங்கள் என்று ஞானகுருவை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-132/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அண்ணாநகர் டவர் கிளப் ஆக்கிரமிப்பு மீட்பு](https://gyaanaguru.com/anna-nagar-tower-club-encroachment-recovery/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 281 பெருநகர சென்னையின் மேயராக சைதை துரைசாமி பதவிக்கு - [ஆளுக்கு ஒரு ஆலயம்](https://gyaanaguru.com/a-temple-for-each-person/): இயற்கை அற்புதம் குளித்துமுடித்து கரையேறிய ஞானகுருவை வணங்கி நின்ற மகேந்திரன், ‘’தினமும் ரசித்துக் குளிக்கிறீர்கள். அழியக்கூடிய - [குழந்தைக்கு எப்படி புரிய வைப்பது..?](https://gyaanaguru.com/how-do-you-explain-to-your-child-2/): ஞானகுரு டிபஸ் ஞானகுருவை தேடிவந்த மகேந்திரன் படு சோகத்தில் இருந்தார். ஞானகுருவின் அருகே அமர்ந்ததும், ‘இந்த - [உங்களிடம் அமிர்தம் எது… விஷம் எது..?](https://gyaanaguru.com/what-do-you-have-nectar-what-is-poison/): நம்பிக்கையூட்டும் சிந்தனை சொர்க்கம், நரகம் என்பது ஒரு வளமான கற்பனை. நல்லவனாக இருந்தால் நீ சொர்க்கத்திற்குப் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-131/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஒரு நேரம்… ஒரு வேலை..!](https://gyaanaguru.com/one-time-a-job/): கவனச்சிதறல் வேண்டாமே ஏதேனும் ஒரு முக்கிய வேலையில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில், டிடிங் என்று சத்தத்துடன் விழும் - [அஞ்சு பாபி ஜார்ஜ் எனும் சாகசக்காரி](https://gyaanaguru.com/anju-bobby-george-the-adventurer/): உடல் குறையுடன் உலக சாதனை..! ‘நம்பினால் நம்புங்கள். நான் மிகவும் அதிர்ஷ்டம் படைத்தவள். ஒற்றை கிட்னியுடன் - [மாமியார் ஜோக்ஸ்க்கு சிரிங்க மருமகளே](https://gyaanaguru.com/mother-in-law-laughs-for-jokes/): அவள் : என் மாமியார் படத்தை மாட்டி வைச்சதுக்காக சண்டைக்கு வர்றாங்க… இவள் : ரொம்ப - [நிறத்துக்கு ஏற்ற ஆடை எது..?](https://gyaanaguru.com/what-color-is-the-right-dress/): அழகுக்கு நீங்களே பொறுப்பு ஆடைக்கும் அழகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம், உடலுக்கு ஏற்ற ஆடையைத் - [கேபிள் வயர்களுக்கு வாடகை அதிகரிப்பு](https://gyaanaguru.com/increase-in-rent-for-cable-wires/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 280 கேபிள் வயர்களில் புரட்சி நடவடிக்கைகள் மேற்கொண்டவர் மேயர் - [பணத்தைக் காதல் செய்யுங்கள்](https://gyaanaguru.com/make-love-to-money/): அம்பானி ஜெயித்த ரகசியம் பணம் எப்போது மனிதனை தேடி வரும் என்றால், ஏதாவது ஒரு துறையில் - [வித்தியாசமான விளையாட்டு கோல்ஃப்](https://gyaanaguru.com/weird-game-golf/): இலக்கு மட்டுமே எதிராளி மனிதனின் ஆரோக்கியத்தை வளர்ப்பதில் உடற்பயிற்சியும், விளையாட்டும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உண்மையில், - [தோல்விக்குப் பயந்தால் வெற்றி கிடைக்காது.](https://gyaanaguru.com/if-you-are-afraid-of-failure-you-will-not-succeed/): அச்சம் தவிர் ஒருவருடைய வெற்றி  நம் கண்ணுக்குத் தெரிகிறதே தவிர, அவருடைய தோல்விகள் நமக்குத் தெரிவதில்லை. - [கேபிள் வயர்கள் புதைப்பதற்குக் கட்டணம்](https://gyaanaguru.com/burial-charges-for-cable-wires/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 279 சாலை ஓரங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் வயர்கள் பல்வேறு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-130/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-129/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கொஞ்சம் சிரிங்க சாரே…](https://gyaanaguru.com/teacher-student-fun-jokes/): வாத்தியார் ஜோக்ஸ் ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளைக்கு உன் அப்பாவைக் - [மூக்குத்தி அழகிகள்](https://gyaanaguru.com/nose-beauties/): யார் முகத்துக்கு எது சரி..? பெண்கள் விரும்பி அணியும் ஆபரணங்களுள் மூக்குத்திக்கும் தனியிடம் உண்டு.  முகத்தின் - [மனிதநேயர் சைதை துரைசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்](https://gyaanaguru.com/happy-birthday-to-saidai-duraisamy/): எம்.ஜி.ஆரின் ரசிகனாக வாழ்க்கையைத் தொடங்கி இன்று மக்கள் தொண்டராக, மாணவர் வழிகாட்டியாக, மனிதநேயராகவும் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாகவும் - [நட்சத்திரங்களைக் காண்பதற்கு இருட்டு அவசியமே…](https://gyaanaguru.com/darkness-is-necessary-to-see-the-stars/): டீன் ஏஜ் கலாட்டா கதை ஹாலிங்பெல் அலறியது. தூங்கிக்கொண்டிருந்த பவித்ரா சட்டென்று கண் விழித்தாள். பக்கத்தில் - [தினமும் தக்காளி சாப்பிடுகிறீர்களா..?](https://gyaanaguru.com/do-you-eat-tomatoes-everyday/): யூராலஜி மருத்துவர் மெய்யப்பன் எச்சரிக்கை மனித உடல் ஆரோக்கியமாகத் திகழ்வதில் சிறுநீரகங்களில் பங்களிப்பு மிகவும் முக்கியம். - [எப்போதும் ஏமாற்றம் கிடைக்கிறதா..?](https://gyaanaguru.com/are-you-always-disappointed/): தப்பிக்கும் வழிகள் ஏமாற்றம் அடையாத மனிதர்கள் இந்த உலகில் யாருமே இல்லை. ஆனால், ஒருசிலர் தாங்கள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-128/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கேபிள் வயர்கள் கணக்கீடு](https://gyaanaguru.com/calculation-of-cable-wires/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 278 பேருந்து சாலைகள்  மற்றும்  உட்பற சாலைகளில்  கேபிள் - [எப்படிப்பட்ட காதல் ஜெயிக்கும்..?](https://gyaanaguru.com/what-kind-of-love-will-win/): காதலர் தரும் போதை இந்த உலகிலேயே மிகச்சிறந்த மகிழ்ச்சி என்றால், நம்மை ஒருவர் காதல் செய்கிறார் - [ஏமாற்றிவந்த கேபிள் இணைப்புகள்](https://gyaanaguru.com/deceptive-cable-connections/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 277 சென்னை மாநகராட்சியை அழகுபடுத்த வேண்டும் என்பதற்கு மேயர் - [பப்பி லவ் எனப்படும் முதல் காதல் முக்கியமானதா..?](https://gyaanaguru.com/is-puppy-love-important/): ஞானகுரு கவுன்சிலிங் நிறைய பேர் முதல் காதல் என்ற வலையில் விழுந்து, அதிலிருந்து மீள முடியாமல் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/lovers-day-quotes/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கருப்பு அழகிகள் கனிவான கவனத்திற்கு..](https://gyaanaguru.com/beauty-tips-for-black-color-women/): அழகுக் குறிப்புகள் நிறம் என்பது இயற்கையில் கிடைப்பது. இதனை யாராலும் மாற்ற முடியாது என்பதுதான் அறிவியல் - [யார் அழைப்பது, யார் அழைப்பது, யார் குரல் இது..?](https://gyaanaguru.com/who-is-calling-who-is-calling-whose-voice-is-this/): விசித்திர மன நோய் கவுன்சிலிங் அறையில் தனியே படித்துக்கொண்டு இருப்பார்கள். அந்த நேரம் யாரோ திடீரென - [டாக்டர் சிரிப்பு ஸ்பெஷலிஸ்ட்](https://gyaanaguru.com/doctor-laughter-specialist/): டாக்டர் : பாம்பு கடிச்சு அஞ்சு நிமிஷத்திலே உங்க புருஷனுக்கு உயிர் போயிடுச்சா… அதுக்கு வாய்ப்பே - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-127/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மாநகராட்சி வணிக வளாகங்களுக்கு நோட்டீஸ்](https://gyaanaguru.com/notices-issued-to-corporation-malls/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 276 தன்னுடைய மேயர் பதவி காலத்தில் மக்களுக்கு முழு - [இளநரைக்கு இதுதான் மருந்தா..?](https://gyaanaguru.com/is-this-the-cure-for-hair/): சிம்பிள் மெடிக்கல் டிப்ஸ் தலையில் லேசாக நரை விழுந்ததும் பலரும் துடித்துப் போகிறார்கள். உடனடியாக இதனை - [கல்யாணம் முடித்தால், குழந்தை பிறந்தால் மன அழுத்தம் சரியாகிவிடுமா..?](https://gyaanaguru.com/will-getting-married-and-having-a-child-relieve-stress/): உண்மையைத் தெரிஞ்சுக்கோங்க. தாய்மை என்பது ஒரு வரம் என்றே பெண்கள் நினைக்கிறார்கள். அதனால் தாய்மை, கர்ப்பம், - [அந்த சில நாட்களிலும் கருத்தரிக்க முடியுமா..?](https://gyaanaguru.com/can-you-get-pregnant-in-those-few-days/): உண்மை தெரிஞ்சுக்கோங்க தாய்மை என்பது ஒரு வரம் என்றே பெண்கள் நினைக்கிறார்கள். அதனால் தாய்மை, கர்ப்பம், - [குத்தகை நிலங்களில் கறார் வசூல்](https://gyaanaguru.com/collection-of-lease-lands/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 275 அரசியல்வாதிகள் என்றாலே அரசு நிலத்தை சுருட்டுவார்கள், அபகரிப்பார்கள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-126/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [புது தண்ணீரில் குளித்தால் முடி கொட்டுமா?](https://gyaanaguru.com/does-bathing-with-fresh-water-make-your-hair-fall/): சில நாட்கள் வெளியூர் சென்று திரும்பியவர்கள், புதிய இடங்களில் குளித்தவர்கள் எல்லாம் பொதுவாக ஒரு கருத்தைச் - [வயதில் மூத்த பெண்ணுடன் ஓடிப் போகலாமா..?](https://gyaanaguru.com/can-i-run-away-with-an-older-woman/): எஸ்.கே.முருகன் – ஞானகுரு கவுன்சிலிங் சென்னையில் ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் 30 வயதான - [தகுதியற்ற குத்தகை இடங்கள் மீட்பு](https://gyaanaguru.com/recovery-of-ineligible-leasing-spaces/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  274 பெருநகர சென்னை மாநகராட்சி குத்தகையில் எக்கச்சக்க முறைகேடுகள் - [வள்ளலார் மரணம் நிகழ்ந்தது எப்படி..?](https://gyaanaguru.com/how-did-vallalars-death-happen/): சாதியும் மதமும் பொய் என்ற அருட்பெருஞ்ஜோதி உலகில் உள்ள எல்லாத் தீமைகளுக்கும் காரணம் பசிப்பிணிதான் என்பதை - [மன அழுத்தத்தில் இருப்பவரை எப்படி கண்டுபிடிப்பது..?](https://gyaanaguru.com/how-to-find-someone-who-is-stressed/): சிம்பிள் டிப்ஸ் ஒருவர் மன அழுத்தத்தில் இருப்பதை முகம் பார்த்து கண்டுபிடித்துவிட முடியாது என்றாலும், அவரது - [பொண்ணு ஆரோக்கியத்தை எப்படி தெரிஞ்சுக்கலாம்..?](https://gyaanaguru.com/how-do-you-know-your-health/): சாமுத்ரிகா இலக்கணம்… ஒரு பெண் அழகாக இருப்பதை முகத்தைப் பார்த்துச் சொல்லிவிடலாம். அந்த பெண் ஆரோக்கியமாக - [சுதந்திரமே எனது ஆரோக்கியம்](https://gyaanaguru.com/freedom-is-my-health/): தயாரிப்பாளர், இயக்குநர் கேயார் திரை உலகில் இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என்று பல்வேறு - [குத்தகை முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி](https://gyaanaguru.com/an-end-to-lease-irregularities/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  273 மாநகராட்சியின் நிலம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கம்ப்யூட்டரில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-125/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [தில்லு ஸெண்ட்யா… ..ன்னா பொண்ணுப்பா இது.](https://gyaanaguru.com/dillu-zendya-this-is-a-girl/): ஸ்பைடர் மேன் படத்தில் அமெரிக்க நடிகை ஸெண்ட்யாவை பார்த்தபோதே ஏதோ ஒரு மின்னல் அடித்தது. அடுத்து - [இந்தியாவின் தேசிய பானம் கோமியம்..?](https://gyaanaguru.com/is-cow-urine-the-national-drink-of-india/): பாலுக்குப் பதில் கோமியம் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் ஐஐடி இயக்குனர் காமகோடி - [சுகர் நோயாளிகளுக்கு ஸ்நாக்ஸ் டயட்](https://gyaanaguru.com/snacks-diet-for-sugar-patients/): Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை வீட்டுக்கு ஒருவர் சர்க்கரை நோயாளியாக இருந்தாலும் என்ன - [உக்ரைன் போரில் இந்திய ராணுவ வீரர்களைக் காணவில்லை..?](https://gyaanaguru.com/indian-soldiers-missing-in-ukraine-war/): என்ன விபரீதம் இது. ரஷ்யாவுக்கும் உக்ரைன் நாட்டுக்கும் சண்டை நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் - [கொசுவை விரட்டுவதற்கு நொச்சி செடி](https://gyaanaguru.com/nochi-plant-to-repel-mosquitoes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 87 டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நிலவேம்புக் கஷாயம், - [பூவை ரசிப்பது தான் காதல். பறிப்பதல்ல..!](https://gyaanaguru.com/love-is-the-appreciation-of-flowers-i-dont-want-to/): இதுவே காதல் இலக்கணம் அம்மு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தாள் என்று செல்போனில் தகவல் - [வேறு ஒருவரால் உங்களுக்கு மகிழ்ச்சி தர முடியாது](https://gyaanaguru.com/no-one-else-can-make-you-happy/): துன்பம் கடக்கும் ரகசியம் அபிராமியின் வருகைக்காக டென்ஷனாகக் காத்திருந்தாள் ஸ்டெல்லா. எந்த நேரமும் புன்னகையும் தன்னம்பிக்கையுமாக - [பெற்றோருக்கு என்ன தீர்வு..?](https://gyaanaguru.com/care-for-parent/): தங்கக் கூண்டு வேண்டாமே இன்று, நம் நாட்டில் நல்ல லாபகரமான தொழில் என்ன தெரியுமா? முதியோர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-7/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [அடேங்கப்பா ஆச்சர்யத் தகவல்கள்](https://gyaanaguru.com/unbeleiveble-truths/): தகவல் களஞ்சியம் 3 எறும்புகளுக்கு காது கிடையாதா..?ஒழுக்கத்துக்கும் கூட்டு வாழ்க்கைக்கும் உதாரணமாகத் திகழ்பவை எறும்புகள்.  ஆம், - [சோப்பு மாற்றினால் தேமல் வருமா..?](https://gyaanaguru.com/does-changing-soap-make-you-feel-bad/): டாக்டர்  ராஜா மணிகண்டன் அழகான முகம், ஆரோக்கியமான உடல் இருந்தும் சிலர் தேமல் போன்ற தோல் - [தொட்டாலே பட்டு போல் மென்மை](https://gyaanaguru.com/soft-as-silk-to-the-touch/): சிம்பிள் சருமக் குறிப்புகள் கோடையோ, குளிர்காலமோ எத்தகைய சூழலாக இருந்தாலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நம்முடைய சருமம் - [மூலிகைக்கு ஆசைப்படுங்கள்](https://gyaanaguru.com/grow-herbal-plants-in-home/): வீட்டுக்குள் இடம் போதும் இயற்கை வைத்தியம் செய்வதற்கு ஆசைப்படும் நபர்கள்கூட, மூலிகைகளைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். - [ஜோ.. ஜோ… ஜோக்ஸ்](https://gyaanaguru.com/funny-jokes-2/): ’’நீங்க எங்க தாத்தா மாதிரியே பாடுறீங்க…’’ ’’ரொம்பவும் சந்தோஷம்… உங்க தாத்தா ரொம்பவும் நல்லா பாடுவாரா, - [விவேகானந்தரின் சூப்பர் டீலிங்](https://gyaanaguru.com/vivekanandar-super-comedy/): நகைச்சுவை அல்ல, தத்துவம் * எரியும் விறகு அடுப்பின் அருகே ஒரு நிமிடம் அமர்ந்தாலும், அது - [அண்டம் கிடுகிடுக்க ராமதாஸ் போராட்டம்.?](https://gyaanaguru.com/ramadosss-struggle-for-the-universe/): இப்படி பேச ஆரம்பிச்சுட்டாரே. அரசியல் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் டாக்டர் ராமதாஸ் ஒரு மூன்றாம் - [அமெரிக்கா செல்லும் ஸ்டாலின். அரசாளப்போகும் உதயநிதி  ](https://gyaanaguru.com/stalin-to-go-to-america-udhayanidhi-to-rule/): நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கப்பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இதையடுத்து உதயநிதிக்கு துணை - [எம்.ஜி.ஆருக்கு ரெயின் கோட்டு, சைதை துரைசாமிக்கு கொசுவலை](https://gyaanaguru.com/raincoat-for-mgr-mosquito-net-for-saidai-duraisamy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 86 1961ம் ஆண்டு. ஒரு கன மழை - [பணம் அல்ல, அது உங்கள் நேரம்.](https://gyaanaguru.com/its-not-money-your-time/): செலவைக் குறைக்கும் வழி ஒரு மாத சம்பளத்துக்காரன் ஞானகுருவை தரிசிக்க வந்தான். அவன் மனதில் ஏதோ - [ஒரு நாள் வருமானம். 30 நாட்கள் செலவு](https://gyaanaguru.com/one-day-revenue-30-days-expenditure/): பணம் சேமிக்கும் ரகசியம் ஒரு தம்பதியர் இரண்டு குழந்தைகளுடன் வந்து ஞானகுருவிடம் ஆசி பெற்றனர். ‘’நாங்கள் - [எத்தனை பிளான் செஞ்சாலும் நஷ்டம் வருதா..?](https://gyaanaguru.com/no-matter-how-many-plans-you-make-will-you-lose/): வியாபார சூட்சுமம் வியாபாரி ஒருவர் ஞானகுருவை சந்தித்துப் பேசினார். ‘‘நான் 30 ஆண்டு காலமாக வியாபாரம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-6/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [இறப்பின் சுவை இனிப்பு](https://gyaanaguru.com/taste-of-death-is-sweet/): சித்தர் வாக்கு இந்த உலகில் நிறைய மனிதர்கள் நல்லவர்களாக இருப்பதற்கு முக்கியமான காரணமே, மரணம் குறித்த - [சாதாரண கம்பும் ஆயுதமாகலாம்.](https://gyaanaguru.com/an-ordinary-stick-can-also-become-a-weapon/): பாரம்பரிய விளையாட்டு  சிலம்பம் தமிழரின் சிறப்பான தற்காப்புக் கலைகளில் சிலம்பமும் ஒன்று. சிறிய மூங்கில் கம்புகொண்டு, - [விலை குறைவாக சொத்து கிடைக்கிறதா..?](https://gyaanaguru.com/is-the-property-available-at-a-lower-price/): பினாமி சட்டம் ஜாக்கிரதை! இன்று உலகில் கறுப்புப் பணம் வைத்திருப்போர்  எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதை, - [வெற்றிக்குத் தேவை 20](https://gyaanaguru.com/success-requires-20/): சாதனைக்குத் தடையில்லை  சாதிக்க வேண்டும் என்ற வெறியும், வரையறுக்கப்பட்ட இலக்கும், சரியான கண்ணோட்டமும், குறையாத தன்னம்பிக்கையும், - [விமான டிக்கெட்டில் புது வகை ஊழல்…](https://gyaanaguru.com/new-scam-in-airline-tickets/): நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய தி.மு.க. விமான டிக்கெட் பதிவு செய்வதில் ஒரு புது வகையிலான ஊழல் நடப்பதாக - [வரலாற்றில் முதன் முறையாக பட்ஜெட்டுக்கு எதிராக தி.மு.க. போராட்டம்](https://gyaanaguru.com/for-the-first-time-in-history-dmk-is-against-the-budget-combat/): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டை தமிழர்களுக்கு செய்த துரோகம் என்று ஸ்டாலின் - [ஏழை மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள்](https://gyaanaguru.com/free-mosquito-nets-for-poor-people/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 85 டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சித்த மருந்துகள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-5/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [உங்களை நீங்களே மன்னித்துக்கொள்ளுங்கள்](https://gyaanaguru.com/your-forgive-yourself/): குற்றவுணர்வு தேவையில்லை முகத்தில் சோகம், மனதில் பாரத்துடன் இளைஞன் ஒருவனை அழைத்துவந்தார் மகேந்திரன். வெளிநாட்டுக்கு வேலைக்குச் - [பிரார்த்தனை என்பது ஏமாற்றும் செயல்](https://gyaanaguru.com/prayer-is-cheating-process/): ஆறுதல் சொல் அல்லது அமைதியாக இரு ’’பள்ளி பேருந்து விபத்தில் படுகாயமடைந்த 20 பள்ளிக் குழந்தைகளும் - [ஆறுதலே அற்புதமான மருந்து](https://gyaanaguru.com/caring-and-console-is-best-medicine/): பொய்யாகவும்  ஆறுதல்  கூறலாம் மனசுக்குள் மலையளவு பாரம் இருப்பது போன்று அமைதியாக உட்கார்ந்திருந்தார் நடுத்தர வயது - [ரசிகர்களின் ஆசை வெற்றியல்ல, எதிரணியின் தோல்வி  ](https://gyaanaguru.com/fans-wants-to-see-defeats-of-opposites-not-victory/): மனம் எனும் மாயக்குரங்கு மகேந்திரன் அழைத்துவந்த நபருக்கு 50 வயது இருக்கலாம். பணக்காரத் தோரணை இருந்தாலும், - [மழையில் நனைந்தால் காய்ச்சல் வருமா..?](https://gyaanaguru.com/rain-gives-fever-always/): குடையாக மாறுங்கள் மழையில் சொட்டச்சொட்ட நனைந்தபடி வந்துசேர்ந்தார் ஞானகுரு. அவரே மழையைக் கொண்டுவந்தது போன்ற சந்தோஷத்தில் - [கனவை நிறுத்த கற்றுக்கொள்ளுங்கள்](https://gyaanaguru.com/how-to-stop-dreaming/): எதிர்காலம் காட்டுமா கனவு ’’பெரும்பாலான நாட்கள் கனவு வருகிறது. நான் நினைத்தது, நினைக்காதது, யோசிக்கவே முடியாதது - [கற்க ஆசைப்படுபவர்களுக்கு வயசு ஏறாது](https://gyaanaguru.com/those-who-want-to-learn-dont-get-old/): இன்றைய தினத்தில் வாழுங்கள் ’’சின்னப் பிள்ளையாக இருந்த நேரத்தில், எப்போது பெரியவனாவேன் என்று ரொம்பவும் ஆசைப்பட்டேன். - [அண்ணாமலைக்கு பட்ஜெட் குட்டு](https://gyaanaguru.com/dmk-slams-annamalai-for-budget/): எகிறியடிக்கும் தி.மு.க. ’’இது ஒரு நாற்காலி சேமிப்பு பட்ஜெட். இந்த முயற்சிகள் அனைத்தும் நாற்காலியைக் காப்பாற்ற - [அண்ணா பல்கலையில் தில்லுமுல்லு பேராசிரியர்கள்.](https://gyaanaguru.com/raud-professors-in-anna-university/): கவர்னரும் அமைச்சரும் சீட்டிங்கிற்கு உடந்தை? ஒரே ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைப்பதே குதிரைக் கொம்பாக - [நிலவேம்புக் கஷாயத்துக்கு மக்களிடம் அமோக வரவேற்பு](https://gyaanaguru.com/overwhelming-response-from-people-for-nilavembu-decoction/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 84 டெங்கு நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து - [முடியும் வரை காத்திருங்கள்](https://gyaanaguru.com/waiting-is-secret-of-love-success/): காதலை ஜெயிக்கும் ரகசியம் இரவு 8 மணி. இன்றும் மனோகரன் வரவில்லை. கடுமையான மனப்போராட்டத்தில் தவித்தாள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-4/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [கணவர்கள் சிந்திக்க… மற்றவர்கள் சிரிக்க..!](https://gyaanaguru.com/husband-jokes/): எப்படியாவது கல்யாணம் முடிக்க வேண்டும் என்று ஆண்கள் துடிப்பதும், கல்யாணம் முடித்தவுடன் மனைவியிடம் இருந்து எப்படியாவது - [மாட்டுக் கறி ஆஸ்துமா குறைக்குமா?](https://gyaanaguru.com/will-beef-reduce-asthuma/): விவரிக்கிறார் மருத்துவர் ஹரீஷ் புஸ்புஸ் என்று மூச்சுவிட சிரமமாக இருக்கிறதா..? இதுதான் ஆஸ்துமா நோயின் முக்கியமான - [தமிழ்நாட்டுக்கு விரோத பட்ஜெட்](https://gyaanaguru.com/budget-against-tamilnadu/): ஸ்டாலின், எடப்பாடி, சீமான் எதிர்ப்பு. இன்று வெளியான பட்ஜெட்டில் தமிழ் நாட்டுக்கு எந்த ஒரு திட்டமும் - [இம்புட்டுத்தானுங்க பட்ஜெட் முக்கிய சாரம்சம்.](https://gyaanaguru.com/budget-speacial-features/): தமிழகத்துக்குத் தான் ஒண்ணுமே இல்லை. இன்று 2024-25-ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் - [உதயநிதி தலைமையில் 2026 தேர்தல்.  ](https://gyaanaguru.com/udhayanidhi-led-the-2026-election/): ஆலோசனைக் கூட்டத்தில் சீனியர்களுக்கு இடமில்லை. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் - [காங்கிரஸை காப்பியடித்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்](https://gyaanaguru.com/nirmala-sitharamans-congress-copy-budget/): ஆந்திரா, பீகாருக்கு ஜாக்பாட் இன்று பட்ஜெட் தாக்கல் செய்திருக்கும் நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் - [எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய ஆரோக்கிய விழிப்புணர்வு](https://gyaanaguru.com/mgrs-health-awareness/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 83 டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்துவதற்கு நிலவேம்புக் கஷாயமும், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-3/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நட்புக்கும் கற்பு உண்டு..!](https://gyaanaguru.com/friendship-is-pure-and-good/): துரோகங்களை மன்னியுங்கள், மறக்க வேண்டாம். காதல் எனும் உறவை சந்திக்காதவர்கள்  இந்த உலகத்தில் நிறையவே உண்டு. - [வெண்டைக்காய் இல்லீங்க, மூளைக்காய்..!](https://gyaanaguru.com/ladies-finger-is-best-for-brain/): எண்சாண் உடம்புக்கே வலு சேர்க்கிற காய் என்றால், அது வெண்டைக்காய்தான். முக்கியமாக, நம்முடைய  மூளை சுறுசுறுப்பாக - [வீட்டுக்குள் வேட்டை விளையாட்டு](https://gyaanaguru.com/game-for-hapiness-dhayam/): பாரம்பரிய விளையாட்டு தாயம் மனிதர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய முக்கியமான விஷயங்களில் ஒன்று விளையாட்டு. ஏதேனும் விளையாட்டில் - [மூலிகை வளர்க்கலாம்... நோயை விரட்டலாம்!](https://gyaanaguru.com/plants-for-medical-use/): வீட்டுக்கு முன்னே அல்லது பின்னே  கொஞ்சம் இடம் இருக்கிறதா?  அழகுக்காக பூக்கள் அல்லது காய் செடிகள் - [மணக்குதே... மயக்குதே!](https://gyaanaguru.com/secret-of-perfume/): பெர்ஃப்யூம் ரகசியம் ஒருவரது குணத்தை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம் என்பார்கள். ஏனென்றால், - [ஆதலால் சண்டை போடுவீர்..!](https://gyaanaguru.com/quarrel-between-husband-and-wife-good/): இனிய தாம்பத்திய ரகசியம் பொண்டாட்டியிடம் அடி வாங்கும் கணவன் பற்றி நிறைய நிறைய ஜோக்ஸ் படித்திருப்பீர்கள். - [300 ஆண்டுகளுக்குப் பிறகு சித்த வைத்திய மறுமலர்ச்சி](https://gyaanaguru.com/revival-of-siddha-medicine-after-300-years/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 82 ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு தமிழகத்தில் சித்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [இறைவனை அல்ல, உன் உடலைக் கும்பிடு](https://gyaanaguru.com/worship-your-body-not-god/): சித்தர் வாக்கு உடம்பு, மனசு இரண்டில் எது முக்கியம் என்று ஒரு மருத்துவரிடம் கேட்டால், இரண்டுமே - [மகிழ்ச்சியாக வாழ ஆசையா?](https://gyaanaguru.com/do-you-like-happy-life/): இதோ 20 சிம்பிள் ஸ்டெப்ஸ் வாழ்வது கொஞ்ச நாள்தான். அந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ ஆசையாக - [சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது](https://gyaanaguru.com/very-funny-jokes/): ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.  வெறும் டீ மட்டும் தானா மச்சீ? பின்ன - [தமிழ் பேசினால் விருது](https://gyaanaguru.com/award-for-pure-tamil-speaker/): நீங்களும் பேசுங்க, பேசிப் பாருங்க தமிழக அரசின் கீழ் வரும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், - [திருமாவளவன் எதிரியா ரஞ்சித்..?](https://gyaanaguru.com/tirumavalvan-vs-ranjith-caste-politis/): பட்டியலின வாக்கு மோதல் திருமாவளவனையும் விடுதலைச் சிறுத்தைகளையும் தமிழ்நாடு அரசியலிலிருந்து குறிப்பாக தி.மு.க. கூட்டணியில் இருந்து - [ஐ.டி. ஊழியர்களுக்கு இனி 14 மணி நேர வேலை..?](https://gyaanaguru.com/14-hour-work-schedule-for-it-employees/): தயாராகும் புதிய சட்டம், அலறும் ஊழியர்கள். உடல் உழைப்பு தரும் ஊழியர்களுக்கு எட்டு மணி நேர - [அடுத்த தேர்தலுக்கு ஸ்டாலின் ஸ்கெட்ச்](https://gyaanaguru.com/stalin-plan-for-next-assembly-election/): எக்கச்சக்க குழப்பத்தில் எடப்பாடி பழனிசாமி மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளையும் தட்டித் தூக்கிய ஸ்டாலின், - [நிலவேம்புக் கஷாயம் எதிர்ப்பாளர்களுக்கு சவால்](https://gyaanaguru.com/nilavembu-decoction-challenges-opponents/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 81 டெங்கு நோய்க்கு மருந்தாகவும் தடுப்பு மருந்தாகவும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-2/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஐந்தே நிமிடங்களில் சிம்பிள் மேக்கப்](https://gyaanaguru.com/simple-make-up-in-five-minutes/): கெட், செட், ரெடி பெண்கள் மேக்கப் போட்டு கிளம்புவது குறித்து ஏராளமான ஜோக்ஸ் உண்டு. அது - [அடேங்கப்பா, ஆச்சர்ய தகவலா இருக்குதே](https://gyaanaguru.com/unbelievable-facts-2/): தகவல் களஞ்சியம் 2                     நேருக்கு எத்தனை குழந்தைகள் நேருக்கு குழந்தைகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். - [அடேங்கப்பா, ஆச்சர்ய தகவலா இருக்குதே](https://gyaanaguru.com/unbelievable-facts/): தகவல் களஞ்சியம் 1                   கை கொடுக்கும் கை தமிழில் ஓர் எழுத்து வார்த்தை. அந்த - [சிரித்து சிரித்து மகிழுங்கள்](https://gyaanaguru.com/funny-jokes/): ஒருத்தி : முன்னால என்னோட கணவர் ஆபிசில இருந்து பேனா, பென்சில், பேப்பர்னு கொண்டு வரும்போதே - [தனிமையில் ஆடலாம் பல்லாங்குழி](https://gyaanaguru.com/pallanguli-for-sole-man-game/): சீதை ஆடிய விளையாட்டு..! மிகத் தொன்மையான தமிழர் விளையாட்டுகளில் ஒன்று பல்லாங்குழி.  கிட்டத்தட்ட 8000 ஆண்டுகள் - [மைக்ரோசாப்ட் முடக்கத்தால் வங்கிப் பணத்துக்கு ஆபத்து?](https://gyaanaguru.com/is-microsofts-shutdown-putting-bank-money-at-risk/): சைபர் தாக்குதல் அபாயம் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. - [அண்ணாமலைக்கு ஆகஸ்ட் டிக்கெட் ரெடி.](https://gyaanaguru.com/ticket-ready-for-annamalai-in-august/): அடுத்த தலைவர் இவர் தானா..? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு நிச்சயம் 10 தொகுதிகள் - [எல்லா இடங்களிலும் நிலவேம்புக் கஷாயம் விநியோகம்](https://gyaanaguru.com/distribution-of-nilavembu-decoction-everywhere/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 80 ஆங்கில மருத்துவம் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-7/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பணம் தேவைப்படுகிறதா..?](https://gyaanaguru.com/do-you-need-money-search/): கடவுள் தர மாட்டார், தேடுங்கள். டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கியதும், ஹேண்ட் பேக் பத்திரமாக இருக்கிறதா - [எல்லோருக்கும் ஒரு துணை தேவையா..?](https://gyaanaguru.com/every-one-need-company/): தனிமை சுமை ஒரு குடும்பமே ஞானகுரு வருகைக்காக காத்திருந்தது. அனைவரும் ஆசி வாங்கியதும், சுமார் 35 - [திருமணமான ஆண் என்று தெரிந்தும் காதல் வருகிறதே..?](https://gyaanaguru.com/why-love-comes-to-married-man/): காதல் மாயை ஞானகுருவை தரிசிக்க வந்த கூட்டம் வெளியேறும் வரை அந்த இளம்பெண் காத்திருந்தாள். அருகில் - [கடவுள்](https://gyaanaguru.com/feeling-of-god/): சில்லறை இல்லையென நோட்டுகளை உள்ளேயே வைக்கும் என்னைப் பற்றி என்ன நினைப்பாரோ அந்த பிச்சைக்காரனுக்குள்ளிருக்கும்  கடவுள். - [பாதை](https://gyaanaguru.com/way-of-life/): ஆற்றுக்கும் மணலுக்குமான தொப்புள்கொடி நீள்கிறது அள்ளிச் செல்லும் லாரியின் கதவிடுக்கில்! – ந.சிவநேசன் - [இம்புட்டுத்தான் வாழ்வு](https://gyaanaguru.com/living-is-good-for-die/): இப்பொருளில்லா வாழ்க்கைக்கு சாவுதான் மாற்றெனில் வாழ்ந்தே தொலைக்கிறேன்,  போ… - [தகப்பன்சாமி](https://gyaanaguru.com/pride-of-father/): அப்பாவோடு இருந்து பார்த்த போது எல்லாமே எளிதாய் இருந்தது. அப்பாவாக இருந்து பார்க்கும் போதுதான் எல்லாமே - [உசுர்](https://gyaanaguru.com/life-and-death/): வீடில்லா மனிதன் வாழ்ந்து விடக்கூடும். மனிதனில்லா வீடு ஏனோ மரித்து விடுகிறது. - [அம்மா உணவகத்தில் ஸ்டாலின்.](https://gyaanaguru.com/stalin-visit-to-amma-canteen-if-jeyalalaitha-she-close-everything/): ஜெயலலிதாவா இருந்தா என்ன நடந்திருக்கும்? எதிர்க் கட்சி என்ன திட்டம் கொண்டுவந்தாலும் அதனை அப்படியே இழுத்து - [நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைச்சாறுக்கு அரசு அங்கீகாரம்](https://gyaanaguru.com/government-approves-nilavembu-decoction-papaya-leaf-juice/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 79 சித்த மருத்துவத்தின் மூலம் டெங்கு நோயை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-6/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஒரே பாடலில் ஒட்டுமொத்த வாழ்க்கை தத்துவம்](https://gyaanaguru.com/the-overall-philosophy-of-life-in-one-song/): அவரவர் வாழ்க்கையில் அவரவர் பெரியவர் திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்வார்கள். 1,330 குறள்களில் திருவள்ளுவர் - [இயற்கைக்கு ஏன் இத்தனை குரூரம்?](https://gyaanaguru.com/why-is-nature-so-cruel/): கருணையும் கொடூரமும் ஒன்று தான் மரத்தில் சாய்ந்து அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். - [மிருகத்தைப் பலி கொடுத்தால் அல்லா சொர்க்கம் தருவாரா..?](https://gyaanaguru.com/will-god-give-you-heaven-if-you-sacrifice-an-animal/): உயிர் என்றால் எல்லா உயிரும் சமமே. மிருகத்தைப் பலி கொடுப்பது எல்லா மதங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. - [திருட்டு கடவுள் குருட்டு பக்தி](https://gyaanaguru.com/wrong-belief-in-wrong-god/): மஹராஜ் – சினிமா எனும் வாழ்க்கை மதத்தின் பெயரைச் சொல்லி மனிதனை முட்டாள் ஆக்குவது ரொம்பவும் - [மத்திய அரசு வேலையை விரட்டுங்க, விட்றாதீங்க](https://gyaanaguru.com/get-rid-of-central-government-jobs-dont-quit-them/): தமிழர்களுக்கு வழி காட்டும் சு.வெங்கடேசன் தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை பெறுவதல் போதிய விழிப்பு - [மரணத் தருவாயில் தமிழ் இலக்கியம்](https://gyaanaguru.com/tamil-literature-at-the-time-of-deat/): வைரமுத்து கவலையை தீர்ப்பாரா ஸ்டாலின்? செல்போனும் கையுமாகத் திரியும் மனிதர்களுக்கு அச்சுப் புத்தகம் பற்றியும் தமிழ் - [சங்கரலிங்கனார் கனவை நனவாக்கிய அண்ணா.](https://gyaanaguru.com/sanakaralinganar-dream-comes-true-by-anna/): இன்று தமிழ்நாடு தினம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் - [டெங்குக்கு நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு](https://gyaanaguru.com/nilavembu-decoction-for-dengue-papaya-leaf-juice/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 78 டெங்குக்கு மருந்து இல்லை என்று ஆங்கில - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-5/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [உலகின் பிரபலமான ஐந்து விதிகள்.](https://gyaanaguru.com/five-famous-rules-of-the-world/): அனைத்து மனிதருக்கும் பொதுவானவை ஒவ்வொரு நபரின் வாழ்க்கையும் வித்தியாசமானது. ஒவ்வொரு நபரின் வாழ்வியல் சூழலும் உடல் - [எந்த மனிதருக்கும் கடவுள் மீது நம்பிக்கை கிடையாது](https://gyaanaguru.com/no-human-being-believes-in-god/): பரிசோதித்துப் பாருங்கள் ‘’பகுத்தறிவு என்றும் கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்றும் நீங்கள் பேசி வருகிறீர்கள். ஆனால், - [கடினமான முடிவுகளைத் தேர்வு செய்யுங்கள்](https://gyaanaguru.com/choose-difficult-decisions/): நிம்மதி நிச்சயம் கண்ணுக்கு முன் இரண்டு தீர்வுகள் தென்படும் நேரத்தில், கடினமான முடிவுகளை தேர்வு செய்வது - [டெங்கு நோய்க்கு சித்த வைத்தியத்தில் மருந்து](https://gyaanaguru.com/siddha-medicine-for-dengue-fever/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 77 டெங்கு காய்ச்சல் குறித்த அச்சத்தைத் தவிர்க்கும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-4/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஸ்டாலின் மெகா டிரான்ஸ்ஃபர் மேளா](https://gyaanaguru.com/stalin-mega-transfer-mela/): அமுதா ஐ.ஏ.எஸ். மாற்றம் ஏன்..? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மற்றும் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தைக் கவனிக்க முடியாத - [எந்த மனிதருக்காவது கடவுள் உதவியிருக்கிறாரா..?](https://gyaanaguru.com/has-god-helped-any-man/): தேடுங்கள், உண்மை கிடைத்துவிடும். நெற்றி நிறைய திருநீறு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை, கைகளில் பக்தி புத்தகங்களுடன் - [அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லதா, கெட்டதா?](https://gyaanaguru.com/is-drinking-too-much-water-good-or-bad/): ஞானகுரு மருத்துவம் நாற்பது வயதையொட்டிய தந்தையும், பத்து வயது மகனும் ஞானகுருவிடம் ஆசிர்வாதம் தேடி வந்தனர். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-10/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-8/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [காதல் ஒரு முறை மட்டுமே வருமா..?](https://gyaanaguru.com/does-love-only-come-once/): தத்துவக் கதை உச்சி வெயிலின் கொடுமையை கண்டுகொள்ளாமல், பீச் மணலின் வெப்பத்தை பொருட்படுத்தாமல், உப்புக்காற்றின் கசகசப்பை - [மூளைச்சாவு என்பது உண்மை இல்லை](https://gyaanaguru.com/brain-death-is-not-true/): உடல் உறுப்பு தானம் சர்ச்சை கனத்த இதயத்துடன் ஒரு பெற்றோர் ஞானகுருவிடம் வந்து நின்றனர். ‘’என்னுடைய - [பணம் குட்டி போடும் ரகசியம்](https://gyaanaguru.com/the-secret-to-money/): செல்வத்துக்கு இல்லை ஓய்வு மரத்தடியில் காய்ந்த சருகுகளுடன் விளையாடிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தான் ராமச்சந்திரன். தனிமையில் சந்திக்கவேண்டும் - [லட்சியம் உடைந்து போனால் என்ன செய்வது..?](https://gyaanaguru.com/what-if-ambition-is-broken/): தோல்வி முடிவல்ல, ஆரம்பம் கடன், வறுமை, நோய், குடும்ப தகராறு போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொள்பவர்களின் - [இ.எம்.ஐ. கடனுக்காக வீட்டைப் பூட்ட முடியுமா..?](https://gyaanaguru.com/can-you-be-arrested-for-an-emi-loan/): சட்டம் தெரிஞ்சுக்கோங்க. மாத சம்பளத்துக்காரர்கள் எப்படியாவது வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் வீடு வாங்கிவிடுகிறார்கள். - [கனிமொழி மீது பா.ம.க. திடீர் பாய்ச்சல்](https://gyaanaguru.com/pmk-on-kanimozhi-sudden-leap/): காழ்ப்புணர்ச்சி யாருக்கு..? வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு பின்னடைவை சந்தித்திருப்பதாக பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி - [எடப்பாடி பழனிசாமி இப்படி சொல்லிட்டாரே..](https://gyaanaguru.com/edappadi-palanisamy-said-this-against-tnbjp/): அதிர்ச்சியில் ஹெச்.ராஜா இந்த வாரம் டெல்லி செல்ல இருக்கும் பா.ஜ.க. ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா - [ஆசிரியர்களுக்கு டபுள் மீனிங் கட்டுப்பாடு](https://gyaanaguru.com/double-meaning-control-for-teachers/): அரசு பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு அரசு பள்ளியில் நுழைந்து மகாவிஷ்ணு செய்த அட்டூழியம் காரணமாக, புதுப்புது - [விஜய் இல்லேன்னா சூர்யா..?](https://gyaanaguru.com/if-vijay-does-not-accept-go-to-surya/): சீமான் தமிழ் பாராட்டுக்கு கிண்டல் விஜய் அரசியலுக்கு வருவதாகச் சொன்னதில் இருந்து கொடி அறிமுகம் செய்தது, - [தினமும் மனு வாங்கும் அதிரடி நடைமுறை அறிமுகம்](https://gyaanaguru.com/introducing-the-actionable-process-of-buying-petitions-daily/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 130 பொதுநலச் சங்கத்திற்கு மேயர் சைதை துரைசாமி வரவேற்பளித்து, - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-9/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [விஜய் கட்சிக்கு பா.ஜ.க. முறைப்பு..?](https://gyaanaguru.com/bjp-to-vijays-party-starring/): ’தல’ பஞ்சாயத்தில் அர்ச்சனா கோட் படம் சூப்பர் ஹிட் சக்சஸாக அமையவில்லை என்றாலும் தமிழக வெற்றிக் - [முன் ஜென்ம பாவத்துக்கு மகாவிஷ்ணுவுக்கு ஜெயில்.?](https://gyaanaguru.com/mahavishnu-jailed-for-sins-committed-in-previous-birth/): சீமான் கடும் ஆட்சேபம் பள்ளியில் மூடநம்பிக்கை பரப்பிய குற்றச்சாட்டில் மகாவிஷ்ணு ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கும் - [ஜெயலலிதா பிறந்த நாளில் பொதுநலச் சங்கங்களுக்குக் கெளரவம்](https://gyaanaguru.com/welfare-associations-felicitated-on-jayalalithaas-birth-anniversary/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 129 மாநகரின் வளர்ச்சிக்கு பேருதவி செய்யும் பொதுநலச் சங்கங்களுக்கு - [ஸ்டாலின் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி பொறாமை..?](https://gyaanaguru.com/is-edappadi-palaniswami-jealous-of-stalins-meeting/): சிகாகோ பிரமாண்டம் அமெரிக்கா நாட்டின் சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-8/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [ஏழ்மைக்குக் காரணம் முன் ஜென்ம பாவம்..?](https://gyaanaguru.com/poverty-is-the-cause-of-past-life-sin/): ஞானகுரு தரிசனம் கண்ணில் தென்பட்ட அத்தனையும் வழிகள் என்பதுதான் ஞானகுருவின் பயண தத்துவம். மனம் போன - [தனித்தன்மையில் இருக்கிறது பணம்](https://gyaanaguru.com/money-is-unique/): சம்பாதிப்பது ஈஸி கோயில் சுற்றுசுவரில் சாய்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவின் அருகே ஒரு வாழைப்பழமும், வெற்றிலையும் - [சண்டை போடுவதை விட தப்புவதே புத்திசாலித்தனம்](https://gyaanaguru.com/it-is-wiser-to-escape-than-to-fight/): வீரம் என்பது இது தான். ஒரு கராத்தே மாஸ்டர் ஞானகுருவை சந்தித்தார். ‘’சாமி நான் பிளாக் - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/gyaanaguru-golden-words-3/): வரிசை 6 - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/gyaanaguru-golden-words-2/): வரிசை 5 - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/gyaanaguru-golden-words/): வரிசை 4 - [உறவுக்கு கை கொடுப்போம்..!](https://gyaanaguru.com/lets-give-a-hand-to-the-relationship/): சொந்தங்கள் இனிமையானவை கால மாற்றத்தால் இன்றைய உறவுகள் எல்லாம் பல இடங்களில் பிரிந்து வாழ்கின்றனர். அவர்கள் - [ஜிம்னாஸ்டிக் தேவதை தீபா கர்மாகர்](https://gyaanaguru.com/gymnastics-goddess-dipa-karmakar/): மறக்க முடியாத சாதனையாளர் 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் முதல் முறையாக பங்கேற்று - [பாம்புக்கும் ஏணிக்கும் இடையில் வாழ்க்கை..!](https://gyaanaguru.com/life-between-a-snake-and-a-ladder/): பாரம்பரிய விளையாட்டு பரமபதம்! ஏற்றம் இறக்கம் இரண்டும் வெற்றியாளர் வாழ்விலும் உண்டு என்பதுதான் நிஜம். ஏறுவதற்குத்தான் - [தாய் பத்திரம் அத்தனை அவசியமா..?](https://gyaanaguru.com/is-mother-bond-necessary/): சட்டப்படி தெரிஞ்சுக்கோங்க ஒரு சொத்து யாருக்கு உரிமை என்பதை அரசாங்கத்தின் மூலமாக உறுதிப்படுத்திக்கொள்ளும் ஆவணமே பத்திரம் - [குட்டி குழந்தைக்கு என்ன சொல்லித் தருவது?](https://gyaanaguru.com/parenting-for-small-child/): குழந்தை வளர்ப்பு முறை . குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது சுவாரஸ்யமாக ஆரம்பித்து, டென்ஷனில் முடிவது - [சிரிங்க, அப்புறம் சிந்திங்க](https://gyaanaguru.com/fun-and-real/): தத்துப்பித்துவம் சாதாரணமாக சொல்லப்படும், செயல்படும் சில விஷயங்களில் நிஜமாகவே அழுத்தமான உண்மைகள் பொதிந்திருக்கும். அப்படிப்பட்ட ஜாலியான - [வசீகரிக்கும் கண்ணழகி](https://gyaanaguru.com/tips-for-attractive-eyes/): சிம்பிள் மேக்கப் டிப்ஸ் உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ - [திராவிட ஆட்சியில் சாமி ஆடும் மாணவிகள்…!](https://gyaanaguru.com/girls-dancing-under-dravidian-rule/): தமிழகம் ஆன்மிக பூமியாகிறதா..? பெரியாரின் மண் என்று பெருமை பேசும் தமிழகத்தில் மகாவிஷ்ணு அரசு பள்ளியில் - [பொதுநலச் சங்கத்தினருக்குப் பரிசு, பாராட்டு](https://gyaanaguru.com/prizes-and-appreciation-for-the-welfare-of-the-public/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 128 அதிகாலையில் வீடு தேடி வரும் பொதுநலச் சங்கத்தைச் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-7/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [விளையாட்டுத் துறை அமைச்சராகிறார் வினேஷ் போகத்..?](https://gyaanaguru.com/vinesh-phogat-to-be-sports-minister/): காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம் 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் அக்டோபர் - [மஹாவிஷ்ணு கைது எப்போது..?](https://gyaanaguru.com/when-will-arrest-mahavishnu/): காப்பாற்றத் துடிக்கும் பா.ஜ.க. அரசுப் பள்ளியில் ஆன்மிகம் என்ற பெயரில் அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துக்களைப் பேசி - [ஸ்டாலின் முதலீடு கதை எல்லாமே சீட்டிங்..?](https://gyaanaguru.com/stalins-investment-story-is-all-about-cheating/): அன்புமணி ஆதாரத்துடன் குற்றச்சாட்டு அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தினம் ஒரு நிறுவனத்துடன் புத்துணர்வு - [குட்டி நித்தியானந்தாவை அடையாளம் காட்டிய ஆசிரியர்..!](https://gyaanaguru.com/teacher-identifies-little-nithyananda/): கல்வித் துறை கெட்டுப் போயிருக்கிறதா? யூ டியூப் சேனலில் காமாந்திர பாடம் நடத்திக்கொண்டிருக்கும் மஹாவிஷ்ணுவை குட்டி - [பொதுநலச் சங்கத்தினரின் அன்புத் தோழன்](https://gyaanaguru.com/dear-friend-of-the-welfare-society-2/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 127 மாநகர மேயர், அமைச்சர் போன்ற பெரிய பதவிக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-6/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [மருத்துவத் தோழிக்கு துணை நிற்போம்](https://gyaanaguru.com/we-save-we-protect-medical-doctors/): டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர் மருத்துவரை கடவுளாகப் பார்க்கும் இந்தியாவில் தான், ஒரு - [மிஸ் பண்ணிட்டீங்க சூரி](https://gyaanaguru.com/soori-missed-nandan-film-story-is-very-good-than-vazhai/): ’விடுதலை’, ‘வாழை’ வரிசையில் ‘நந்தன்’ இரா.சரவணன் இயக்கத்தில் வரும் 20ம் தேதி திரைக்கு வரயிருக்கும் ‘நந்தன்’ - [மனிதர்களுக்கு 125 ஆண்டு ஆயுள்](https://gyaanaguru.com/humans-have-a-lifespan-of-125-years/): மருத்துவப் புதுமை நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசை எல்லா மனிதருக்கும் உண்டு. ஆனால், 90 - [நாக்கு இருக்க டெஸ்ட் எதுக்கு..?](https://gyaanaguru.com/why-do-you-have-a-tongue-test/): மருத்துவத்தில் புது டெக்னாலஜி நாக்கின் நிறத்தை வைத்தே நீரிழிவு, பக்கவாதம் போன்ற நோய்களை கணினி வழிமுறையில் - [தவறாகத் தண்ணீர் குடிக்கும் மனிதர்கள் ](https://gyaanaguru.com/people-who-drink-water-incorrectly/): சரியான வழி தெரிஞ்சுக்கோங்க அத்தனை உயிரினங்களும் தண்ணீரை மிகச்சரியாகக் குடிக்கும்போது, மனிதர்கள் மட்டுமே தவறாகக் குடிக்கிறார்கள். - [அதிகாலையில் மாரடைப்பு வருவது ஏன்?](https://gyaanaguru.com/why-do-i-have-a-heart-attack-early-in-the-morning/): மருத்துவ கண்டுபிடிப்பு பொதுவாக வயதான நபர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் அதிகாலை 5 முதல் 6 - [மூளையைக் கிள்ளினால் வலிக்குமா?](https://gyaanaguru.com/does-it-hurt-to-pinch-your-brain/): மருத்துவ அதிசயம் மனித உடலின் எந்த ஒரு பாகத்தைத் தொட்டாலும் உணர்வு இருக்கும், அழுத்தினால் வலி - [டோல்கேட் மாமூலில் தி.மு.க.வுக்கும் பங்கு..?](https://gyaanaguru.com/dmks-role-in-tollgate-mamool/): மீண்டும் 3 டோல்கேட் உதயம் தமிழகத்தில் 30 சுங்கச்சாவடிகள் காலாவதி ஆகிவிட்டன என்று அமைச்சர் எ.வ.வேலு - [அதிகாலை 5:30 மணிக்கு பொதுநலச் சங்கத்தினருடன் சந்திப்பு](https://gyaanaguru.com/meeting-with-the-public-welfare-association-at-530-a-m/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 126 தாங்கள் வசிக்கும் இடமும் சுற்றுப்புறமும் எப்போதும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-5/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [விராட் கோலி ஃபிட்னஸ் ஃபார்முலா](https://gyaanaguru.com/virat-kholi-fitness-formula/): ஆல் டைம் ஹீரோ 35 வயதிலும் 20 வயது இளையவர்களுடன் மல்லுக்கட்டி ஜெயிக்கும் அளவுக்கு ஸ்பீட் - [காது, இனி கேட்காது](https://gyaanaguru.com/ear-phone-diseases/): இயர்போன் வேண்டாம்.. ஹெட்போன் மாட்டுங்க..! எந்த நேரமும் செல்போனில் இருப்பதை இளம் சமுதாயத்தினர் ரொம்பவே விரும்புகிறார்கள். - [தி.மு.க. அமைச்சரை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்](https://gyaanaguru.com/vijays-fans-mock-dmk-minister/): கோட் அலப்பறைகள் ஆரம்பம் 120 ரூபாய் டிக்கெட்டை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். - [தமிழக மீனவர்களுக்கு 5 கோடி ரூபாய் அபராதம்..!](https://gyaanaguru.com/tamil-nadu-govt-imposes-5-million-fine-on-fishermen/): இந்த அவலத்தை ரசிக்கிறாரா மோடி? இந்திய எல்லையில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் படகை சேதப்படுத்துவது, - [எடப்பாடி பழனிசாமி இப்படியொரு தில்லுமுல்லு செஞ்சாரா..?](https://gyaanaguru.com/did-edappadi-palanisamy-do-such-a-rigging/): நீதிமன்றத்தில் விசாரணை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவிரி நீரை - [ஸ்டாலின் அங்கு சைக்கிள் ஓட்டுறார், இங்கு மலம் பூசுறாங்க](https://gyaanaguru.com/stalin-rides-a-bicycle-there-hes-smeared-with-here/): இதுக்கு இல்லையா இரும்புக்கரம் அமெரிக்கா போயிருக்கும் ஸ்டாலின் தினமும் உடற்பயிற்சி செய்கிறார், சைக்கிள் ஓட்டுகிறார். பெரிய - [விஜய் டிக்கெட் பஞ்சாயத்துக்கு சூப்பர் சப்போர்ட்!](https://gyaanaguru.com/super-support-for-vijay-black-ticket-panchayat/): கூட்டணிக்கு இப்படி அலையலாமா? விஜய் கோட் படம் அமெரிக்காவில் எக்கச்சக்க புக்கிங், கேரளாவில் நிறைய தியேட்டர் - [பொதுநலச் சங்கத்தினரின் வரவேற்பு பெற்ற அறிவிப்பு](https://gyaanaguru.com/welcome-announcement-from-the-welfare-association/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 125 1980ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-4/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [பட்டா மூலம் சொத்துக்கு உரிமை கேட்க முடியாது.](https://gyaanaguru.com/patta-is-not-a-valid-document-for-land-ownership/): வந்தாச்சு புதிய சட்டம் அரசு அலுவலர்களைக் கையில் போட்டுக்கொண்டு ஒரிஜினல் பத்திரத்தின் அடிப்படையில் இல்லாமல் சிலர் - [நூறாண்டுகள் வாழ்வேன்..!](https://gyaanaguru.com/i-will-live-for-100-years/): ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் திரையுலகில் ஆயிரம் படங்களுக்கு மேல் சண்டை இயக்குநராகப் பணி புரிந்தவர் - [பல்லுக்குப் பழமை அழகு](https://gyaanaguru.com/antique-beauty-for-teeth/): விவரிக்கிறார் டாக்டர் செந்தில் குமார் மருத்துவத்தில் தினம் ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்துவருகிறது. இந்த நிலையில் பல் - [கவுன்சிலிங்கில் தடுக்கப்பட்ட ‘நீட்’ அனிதா](https://gyaanaguru.com/student-blocked-from-counselling-as-neet-anitha/): நன்றாகப் படிக்கும் பிள்ளைகளுக்கும் உண்டு மன அழுத்தம் ஸ்வேதாவை அழைத்துக்கொண்டு அவரது அம்மா, அப்பா இரண்டு - [சுன்னத் கட்டிங் ஒரு மூட நம்பிக்கை](https://gyaanaguru.com/cutting-sunnah-is-a-superstition/): சிறுவர்களுக்கு நடக்கும் கொடூரம் இஸ்லாம், யூத மதங்கள் சுன்னத் என்பதை ஒரு சடங்காக சிறுவர்களுக்கு வலியுறுத்துக்கின்றன. - [உங்கள் வீட்டு மசாலா பாக்கெட்டில் விஷம்…?](https://gyaanaguru.com/poison-in-your-homemade-spice-packet/): எச்சரிக்கிறார் டாக்டர் வீ.புகழேந்தி ரெடிமேட் சாம்பார் மிக்ஸ், பிரியாணி மசாலா, ரெடிமேட் புளியோதரை என எல்லா - [லீவு எடுங்க… ஜாலியா இருங்க](https://gyaanaguru.com/take-leave-have-fun/): லீவு எடுக்காமல் வேலை செய்வதும் நோய் பொதுவாக கூலி வேலைக்காரர் தொடங்கி ஐ.ஏ.எஸ். பணியாளர் வரை - [செபி மாதபி யாருடைய சிப்பாய்..?](https://gyaanaguru.com/whose-soldier-is-sebi-madhabi/): மோடிக்கு காங்கிரஸ் நெத்தியடிக் கேள்விகள் நாட்டில் செபியின் பெயரைச் சொல்லி ஒரு மிகப்பெரிய சதுரங்க வேட்டை - [உ.பி.களை வேண்டுமென்றே சீண்டும் கவர்னர் ரவி](https://gyaanaguru.com/governor-rn-ravi-is-very-happy-for-the-curriculum-controversy/): காரணம் என்னவென்று தெரியுமா? தமிழ் பழமையான மொழி. தமிழ் மக்கள் போல் தமிழ் பேச வேண்டும் - [சாதனைக்கு ஊனம் தடை இல்லீங்க…](https://gyaanaguru.com/disability-is-not-a-barrier-to-achievement/): பாராலிம்பிக்ஸ் அட்டகாசங்கள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான - [காச நோயாளிகளுக்கு மாத உதவித் தொகை](https://gyaanaguru.com/monthly-allowance-to-tb-patients/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 124 சென்னை பெருநகர சென்னை மேயராக சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-3/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [பிள்ளைகளுக்கும் உண்டு மன அழுத்தம்..!](https://gyaanaguru.com/depression-for-children-yakkai-september-issue/): பள்ளி, கல்லூரி வயதினருக்கு என்ன கவலை? எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஜாலியாகத் திரிகிறார்கள் என்று தான் - [முதியோர் வீடு… காலியான கூடு..!](https://gyaanaguru.com/home-for-the-elderly-empty-nest/): கவுன்சிலிங் நலம் முட்டையிட்டு அடைகாக்கும் பறவையானது, குஞ்சு பொரித்ததும் தேடித்தேடி இரைகளைக் கொண்டுவந்து கொடுக்கும். அவற்றைத் - [பெண்ணை புரிந்துகொள்ள ஈஸி வழி](https://gyaanaguru.com/easy-way-to-understand-a-woman/): மனம் திறக்கட்டும். மனைவி கோயில் பிரகாரத்தை சுற்றிக்கொண்டிருக்க, அவளிடம் தப்பித்துவந்து கோயில் மண்டப வாசலில் அமர்ந்தான் - [ராணுவத்தை கலைத்து விடலாம்!](https://gyaanaguru.com/the-army-can-be-disbanded/): நாடுகளுக்கு இடையில் வேலி எதற்கு..? ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்து பயணிகளின் அவசரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ஞானகுரு. - [சீமானுக்கு எதிராக புதிய கட்சி](https://gyaanaguru.com/new-party-against-seeman/): ஆடியோ, வீடியோ வெளிவரப் போகுதாம் சீமான் கட்சியில் இருந்து அவ்வப்போது நிர்வாகிகள் வெளியேற்றப்படும் நிலையில், சிலர் - [தன் பாலின ஈர்ப்பாளர்கள் திருமண அங்கீகாரம் கிடைச்சாச்சு.](https://gyaanaguru.com/homosexuals-get-married-recognition/): மதம் விலகி நிற்கட்டும். உலகின் அனைத்து மதங்களும் கடவுளை அடைவதே பேரின்பம், சிற்றின்பம் பாவம் என்று - [ஜவ்வாக இழுக்கும் சவுக்கு சங்கர் விவகாரம்](https://gyaanaguru.com/no-relief-for-savukku-sankar/): குண்டர் சட்டத்துக்கு தடை சிக்கல் பெண் காவலர்களை தவறாக பேசிய விவகாரத்தில் தன் மீது பதிவான - [ஐசி 814 சீரிஸ் சீக்கிரமா பாத்துடுங்க](https://gyaanaguru.com/watch-ic-814-series-soon/): எந்த நேரமும் தடை வரலாம். இந்திய தேசத்தின் மறைக்க முடியாத அரசியல் கறை என்று கந்தகார் - [கூட்டணி இல்லைன்னாலும் விஜய்க்கு ஆதரவு..!](https://gyaanaguru.com/support-vijay-even-if-there-is-no-alliance/): சீமானின் குழப்ப அரசியல் 2026 தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடப் போகிறோம் என்று சீமான் தெளிவாக - [எம்.ஜி.ஆரிடம் மதுக் கடை ஆதாயத்தை புறக்கணித்தவர்](https://gyaanaguru.com/he-ignored-mgrs-off-licence-gains-liquor/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 123 உடல் ஆரோக்கியமே ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்க - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [முந்திரிக்காட்டு நாயகன் தமிழரசன்.](https://gyaanaguru.com/tamilarasan-is-the-hero-of-munthirikkattu/): படுகொலை நாள் இன்று இன்று தமிழ் மண் மீதும் போராட்டங்கள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் அத்தனை - [சென்னையில் நான்கு மண்டலங்களில் ஆயுஷ் சேவை](https://gyaanaguru.com/ayush-services-in-four-zones-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 122 ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகே அலோபதி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [மூன்றாம் பாலினம் காதலிக்கட்டும்.](https://gyaanaguru.com/let-the-third-gender-fall-in-love/): நிஜம் ஏற்பதே அன்பு அலைபாயும் கண்களுடன் ஒரு நடுத்தரவயது ஆணை அழைத்துவந்தார் மகேந்திரன். மரங்களைத் தொடுவதில் - [முடிவில் இருந்து ஆரம்பம் சுதா சந்திரன்](https://gyaanaguru.com/sudha-chandran-from-the-end-to-the-beginning/): நம்பிக்கை நாயகி மரணம் ஒன்றைத் தவிர, இந்த உலகில் வேறு எதுவுமே மனிதனுக்கு நல்ல முடிவாக - [நெகிழ வைக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-poems-2/): வரிசை 4 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. - [மருத்துவர் இல்லாத இடத்தில் வாழுங்கள்..!](https://gyaanaguru.com/live-where-there-is-no-doctor-2/): நம்பிக்கை கலாச்சாரம் வயதான தாயுடன் ஞானகுருவை சந்திக்க வந்தான் ஆனந்த். ‘அம்மாவை நகரத்துக்கு அழைக்கிறேன், வர - [மோடி மன்னிப்பு கேட்க வேண்டியது யாரிடம்..?](https://gyaanaguru.com/to-whom-should-modi-apologise/): சிவாஜி சிலை அபசகுனம்? மோடி ஆட்சியில் பாலங்கள் உடைவதும், நாடாளுமன்றத்தில் மழை நீர் ஒழுகுவதும், ரோடுகள் - [சென்னையில் முதன் முதலாக ஆயுஷ் அறிமுகம்](https://gyaanaguru.com/ayush-launched-for-the-first-time-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 121 நம் இந்தியாவில் ஆயுஷ் மருத்துவத்திற்கு தனி - [ஸ்டாலின் பரிசு பெட்டகத்தில் என்ன இருக்கிறது..?](https://gyaanaguru.com/whats-in-stalins-gift-box/): ஆச்சர்ய தகவல்கள் தன்னை சந்திக்கும் வெளிநாட்டினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘தடம்’ என்ற பரிசுப் பெட்டகத்தை - [உதயநிதியின் F4 ரேஸில் இத்தனை நன்மைகளா..?](https://gyaanaguru.com/what-are-the-benefits-of-udhayanidhis-f4-race/): அடுத்து எஃப் 3 ரேஸ் நடக்கப் போகுதாம். மாபெரும் மழை பெய்து கார் ரேஸ் நிறுத்தப்பட - [’ஆடு’ அண்ணாமலைக்கு எதிரான கருப்பு ஆடுகள்](https://gyaanaguru.com/black-sheep-against-goat-annamalai/): நிறம் மாறும் ஆதரவாளர்கள். அண்ணாமலை லண்டனுக்குப் போன இரண்டே நாட்களில் தமிழக பா.ஜ.க.வின் முகம் மாறிவிட்டது. - [எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முட்டாள்தனம்..?](https://gyaanaguru.com/is-it-foolish-to-plan-for-the-future/): நாளை எனும் பெருங்கனவு ஒவ்வொரு நாள் கண் விழிக்கும்போதும் மனிதனுக்கு சந்தோஷத்திற்கு பதிலாக அச்சம்தான் தோன்றுகிறது. - [மூளைக்கு வேலை தரும் ஆட்டுக்குட்டிகள்..!](https://gyaanaguru.com/brain-works-lambs-indoor-game/): பாரம்பரிய விளையாட்டு மக்கள் தங்கள் பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில், நம் முன்னோர்கள் விளையாண்ட - [சச்சின் சக்சஸ் தருணங்கள்](https://gyaanaguru.com/cricket-legend-sachin-tendulkar/): கிரிகெட் பிதாமகன் சச்சின் டெண்டுல்கர் – இந்தப் பெயர் கிரிக்கட் என்னும் சொல் நிலைத்திருக்கும் காலமளவுக்கும் - [ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் ரகசிய டீலிங் இருக்குதா..?](https://gyaanaguru.com/is-there-a-secret-deal-between-stalin-and-edappadi/): அதிர்ச்சி தரும் உண்மைகள் கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க. அமைச்சர்கள் - [சீமானிடம் மாணவிகள் பிஸ்கட் கேட்டாங்களா..?](https://gyaanaguru.com/did-the-students-ask-seeman-for-biscuits/): சர்ச்சையாகும் பள்ளி விசிட் எங்களுக்கு இல்வச பஸ் வேண்டும், மாதம் ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று - [அண்ணாமலை அரசியலுக்கு எண்ட் கார்டு](https://gyaanaguru.com/annamalai-ends-politics/): அ.தி.மு.க. ஆதரவாளர்களுக்கு பதவி குடுத்துட்டாங்க. எடப்பாடி பழனிசாமியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை, இனிமேல் அ.தி.மு.க.வுடன் - [கையும் காலும் முக்கியம் இல்லீங்க](https://gyaanaguru.com/hands-and-feet-dont-matter/): குறை என்று எதுவும் இல்லை இன்னும் கொஞ்சம் வெள்ளையாகப் பிறந்திருக்கலாம், கொஞ்சம் உயரமாக வளர்ந்திருக்கலாம், பணக்கார - [வாழ்க்கையை மாற்றும் பொன்மொழிகள்](https://gyaanaguru.com/life-changing-quotes/): வார்த்தைகளே வரம் நல்ல வார்த்தைகளைப் பேசுங்கள். ஏனென்றால் பேசும் ஒவ்வொறு வார்த்தைகளிலும் சக்தி உள்ளது. நாம் - [நம்பிக்கையே இருளை விரட்டும் ஒளி](https://gyaanaguru.com/hope-is-the-light-that-dispels-darkness/): சினிமா எனும் வாழ்க்கை – தி சஷாங்க் ரிடெம்ப்ஷன் கடந்த 1994ம் ஆண்டு வெளியான ஒரு - [மக்கள் விருப்பத்துக்கு மரியாதை](https://gyaanaguru.com/respect-for-the-will-of-the-people/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 300 பெருநகர சென்னையின் முதல் மேயராக பதவியேற்ற சைதை - [குடிக்கிறது தப்பா சார்..?](https://gyaanaguru.com/is-it-okay-to-drink-sir/): ஞானகுரு தரிசனம் வெளுத்துப்போன முகத்துடன் வந்து நின்றார் மகேந்திரன். ஞானகுருவை பார்த்ததும் கண்களில் இருந்து மளமளவென - [ரத்தத்தில் தன்னம்பிக்கை இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-self-confidence-in-your-blood/): பரிசோதனை செய்து பாருங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும் என்றால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எவ்வளவு இருக்கிறது - [நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems-4/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய - [சூரியனாக மாறுங்கள்… வாழ்க்கை வசப்படும்](https://gyaanaguru.com/become-the-sun-life-will-prevail/): யாராவது ஒருவர் நம்மை வாழ்த்தும்போது அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அதனை ஒரு பெரும்பேறாகக் கருதுவதில்லை. - [பிரார்த்தனைக்கு சக்தி இருக்கிறதா..?](https://gyaanaguru.com/does-prayer-have-power/): ஆசை வரம் ‘’பிரார்த்தனைக்கு அளப்பரிய சக்தி இருக்கிறது என்கிறார்கள். ஆனால், நான் என்ன பிரார்த்தனை செய்தாலும், - [செலவு இல்லைன்னா வருமானம் எதற்காக..?](https://gyaanaguru.com/if-there-is-no-expenditure-what-is-the-purpose-of-income/): முரண்பாடுகளுக்கு ஆசைப்படுங்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதுதான்  மனிதர்களின் குறிக்கோள் என்றாலும், அதில் எல்லோருக்கும் - [சிரிப்பு சிரிப்பா வருதய்யா](https://gyaanaguru.com/is-it-laughter-or-laughter/): மிஸ்டர் திருடர்..! மனைவி : என்னங்க, நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்சு, ‘உன் மாமனார் பொண்டாட்டிக்குப் போட்ட - [தலைமுடி வளர வீட்டு வைத்தியம்..!](https://gyaanaguru.com/home-remedies-for-hair-growth/): சிம்பிள் பியூட்டி         நாற்பது வயதைத் தாண்டினாலே உடல் பலவிதமான எச்சரிக்கை மணி அடிக்கும். அந்த வயதில் - [இரண்டாவது கல்யாணம் ஜெயிக்குமா..?](https://gyaanaguru.com/will-the-second-marriage-succeed/): வேதாளம் சொன்ன குட்டிக் கதை தன்னுடைய முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன், பத்தாவது மாடியில் படுத்திருந்த - [குப்பை மேலாண்மைக்கு எதிர்காலத் திட்டம்](https://gyaanaguru.com/future-plan-for-waste-management/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 299 பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமிக்கு ஒரு - [நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems-3/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய - [வார்த்தைகளே வரம்](https://gyaanaguru.com/words-are-a-blessing/): மந்திரச்சொல் சில வார்த்தைகள் நம்மைச் செதுக்கும். வேறு சில வார்த்தைகள் நம்ம பலப்படுத்தும். சில வார்த்தைகள் - [நீங்கள் யார் என்று கண்டுபிடியுங்கள்..!](https://gyaanaguru.com/find-out-who-you-are/): வெற்றிக்குக் குறுக்கு வழி வெற்றி அடைவதற்கு நேர் வழியே சரியானது என்பார்கள். இது உண்மையாக இருந்தாலும் - [ஓவியம் யாருக்காக வரையப்படுகிறது..?](https://gyaanaguru.com/who-is-the-painting-for/): மகிழ்ச்சி எனும் புதையல் ’’மகிழ்ச்சியைத் தேடி ஒவ்வொருவரும் எங்கெங்கோ செல்கின்றனர். சினிமா, பார்க், பீச், சர்க்கஸ், - [பக்கவாதத்திற்கு அந்த மூன்று மணி நேரம்](https://gyaanaguru.com/those-three-hours-for-a-stroke/): மருத்துவ எச்சரிக்கை மூளையின் ஒரு பக்கம் ரத்த ஓட்டம் குறைவதால் உடலின் ஒரு பகுதி செயலற்றுப் - [டிரான்ஸ்ஃபர் ஸ்டேஷன்களுக்கு மூடுவிழா](https://gyaanaguru.com/closing-ceremony-for-transfer-stations/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 298 பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி - [காந்தி யாருக்கு அடிமையாக இருந்தார்..?](https://gyaanaguru.com/who-was-gandhi-a-slave-to/): பழக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள் எதையும் முறைப்படி செய்ய வேண்டும், எல்லாவற்றையும் சரியாக செய்ய வேண்டும், - [நல்ல பழக்கத்திலும் மோசமான முடிவுகள்](https://gyaanaguru.com/bad-results-from-good-habits/): அடிமை எனும் ஆபத்து பழக்கம் என்பது மலைப்பாம்பு போன்றது. எளிதில் பிடிக்காது, பிடித்துவிட்டால் அத்தனை சீக்கிரம் - [கொஞ்சம் நிதானம்… நிறைய மகிழ்ச்சி](https://gyaanaguru.com/a-little-peace-a-lot-of-joy/): ஞானம் வரும் வயசு..! மகன் அல்லது மகளுக்குத் திருமணம் முடித்த பிறகு அதாவது 50 வயதைத் - [லொக் லொக்கிற்கு தீர்வு இதோ](https://gyaanaguru.com/here-is-the-solution-to-lok-lok/): மெடிக்கல் டிப்ஸ் நுரையீரல், தொண்டை அல்லது சுவாச பாதையில் தூசுகள் நுழையும்போது அதை வெளியேற்ற இருமல் - [கெண்டைக்கால் கிராம்ப் சுலப தீர்வு](https://gyaanaguru.com/easy-solution-for-carpal-tunnel-syndrome/): மெடிக்கல் டிப்ஸ் நாற்பது வயதைத் தொட்டுவிட்ட பலருக்கும் இரவு நேரத்தில் அல்லது பகலில் எழும்போது கெண்டைக்கால் - [கடைகள் மூலம் குப்பை அகற்றம்](https://gyaanaguru.com/garbage-disposal-by-shops/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 296 சென்னை நகர் முழுவதும் சுமார் 3 லட்சம் - [பாலியல் பெண்ணிடம் இன்பம் கிடைக்குமா..?](https://gyaanaguru.com/can-you-get-pleasure-from-a-sexual-woman/): ஞானகுரு தரிசனம் ஆட்கள் அதிகம் புழங்காத ஒரு தெருவுக்குள் நுழைந்து, ஒரு தங்கும் விடுதியின் பின்பக்கம் - [தனிமை நன்மையா… தீமையா?](https://gyaanaguru.com/is-loneliness-a-good-thing-or-a-bad-thing/): நேசம் புதிது ஞானகுருவை தேடிவந்த மகேந்திரன், ‘’எனக்கு சில நேரம் தனிமை பிடிக்கிறது, சில நேரம் - [எதற்காக இமய மலையில் ஏறுகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-do-people-climb-the-himalayas/): மனிதரின் ஆசை தூண்டில் ஞானகுருவை சந்தித்த மகேந்திரன், ‘’சுவாமி, இமய மலை உச்சியில் நின்று பார்த்தாலும், - [சாப்பிட்டதும் இதை மட்டும் செய்யாதீங்க…](https://gyaanaguru.com/dont-just-do-this-after-eating/): ஃபுட் ஃபிட்னஸ் உணவே மருந்து என்று சொல்வது உண்மை என்றாலும் நிறைய நோய்களுக்கு உணவே காரணமாகவும் - [ஹார்ட் அட்டாக் மாதம் தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-heart-attack-month/): மெடிக்கல் மிரக்கிள் பெரும்பாலான ஹார்ட் அட்டாக் திங்கள் கிழமை ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு டிசம்பர் - [சென்னை முழுக்க ஒரே மாதிரி கடைகள்](https://gyaanaguru.com/same-type-of-shops-all-over-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 296 சென்னை மாநகரம் முழுக்க குப்பையை உடனுக்குடன் அகற்ற - [ஆளுக்கு ஒரு ரயில் வேண்டுமா..?](https://gyaanaguru.com/does-anyone-need-a-train/): வீடு எனும் கூடு செடிகளில் பூத்துக்குலுங்கும் மலர்களை தரிசித்துக்கொண்டிருந்தார் ஞானகுரு. பின்னே வந்துநின்ற மகேந்திரன், ‘’நீண்ட - [உற்சாகம் தரும் பொன்மொழிகள்](https://gyaanaguru.com/motivational-quotes/): வார்த்தைகளே வரம் கலங்கரை விளக்கம், கை காட்டி மரம், வழி காட்டிப் பலகை போன்று நல்ல - [திங்கள் கிழமையும் ஜாலியா இருக்கணுமா?](https://gyaanaguru.com/do-you-want-to-have-fun-on-monday-too/): சிம்பிள் டிப்ஸ் திங்கள் கிழமை என்றாலே நிறைய பேருக்கு காரணமே இல்லாமல் பயம், சோர்வு, பரபரப்பும் - [காலையில் குதிகால் வலிக்குதா..?](https://gyaanaguru.com/do-your-heels-hurt-in-the-morning/): ஏ.டி.சி.முருகேசன், ஓம் பிசியோதெரபி சென்டர், விருதுநகர். படுக்கையில் இருந்து எழுந்து கீழே கால் வைப்பதற்கு சிலர் - [குப்பை மேலாண்மைக்கு புதிய திட்டம்](https://gyaanaguru.com/new-plan-for-waste-management/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 295 குப்பை மேலாண்மையைக் கையாள்வதற்கு மாநகராட்சி ஊழியர்கள் திணறுவதைக் - [சிம்பொனிக்கும் சினிமா பாட்டுக்கும் என்ன வித்தியாசம்?](https://gyaanaguru.com/what-is-the-difference-between-a-symphony-and-a-movie-song/): 82 வயது இசைராஜா “82 வயசாகிடுச்சே இனிமே என்ன பண்ணப்போகிறார் என நினைத்து விடாதீர்கள்.. இது - [வெ.இறையன்பு எப்படி ஜெயித்தார்..?](https://gyaanaguru.com/how-did-v-irayanbu-win/): சக்சஸ் டிப்ஸ் இன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., - [கடவுள் நம்பிக்கை இல்லாதவரே தவறுகள் செய்கிறார்..!](https://gyaanaguru.com/only-those-who-do-not-believe-in-god-make-mistakes/): கிருஷ்ணர் வாக்கு இது மனித குலம் உருவான காலத்திலிருந்தே, கடவுள் நம்பிக்கை குறித்த சந்தேகங்களும் இருக்கின்றன. - [விளக்கை அணைத்தால் எல்லாரும் உலக அழகிகள்...](https://gyaanaguru.com/if-you-turn-off-the-lights-everyone-is-a-beauty-queen/): எஸ்.கே.முருகன் – ஞானகுரு கவுன்சிலிங் திருமணத்தை முடிவு செய்வதில் அழகு எத்தனை முக்கியத்துவம் வகிக்கிறது என்பதைச் - [கிச்சன் இருக்கையில் மருத்துவர் எதற்கு?](https://gyaanaguru.com/why-is-there-a-doctor-when-there-is-a-kitchen-2/): ஹெல்த் டிப்ஸ் மூலிகைகள் மற்றும் வேதியல் பொருட்களையே மாத்திரைகளாக சாப்பிடுகிறோம். அதற்குப் பதிலாக கிச்சனையே மருத்துவமனையாக - [குப்பை மேலாண்மைக்கு வித்தியாசமான சிந்தனை](https://gyaanaguru.com/a-different-approach-to-waste-management/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 294 பொதுவாக மேயர்  பணியை அரசியவாதிகள் பகுதி நேரமாக - [தொட்டுத் தொட்டுப் பேசுங்கள்](https://gyaanaguru.com/touch-and-talk-2/): அன்பு பரவட்டும் கடைசியாக யார் உங்கள் கையை ஆறுதலாகப் பற்றியது..? உங்களுக்கு நம்பிக்கையூட்டும் புன்னகையை பரிசாகக் - [சும்மா இருந்தாலும் சுகமா இருக்கணுமா..?](https://gyaanaguru.com/do-you-want-to-be-comfortable-even-if-youre-idle/): எளிய வாழ்வுக்கு வழி காட்டி ஏதாவது ஒரு வேலை, கடமை, பொறுப்பு இல்லாத தருணங்களில் காலத்தை - [குழந்தைக்கு திடீர் காது வலி..?](https://gyaanaguru.com/sudden-ear-pain-in-child/): சிம்பிள் தீர்வுகள் கைக் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி என்றால் அதனால் படும் அவஸ்தை வெளிப்படையாகத் தெரிந்துவிடும். - [பிரா அணியாதீங்க ப்ளீஸ்](https://gyaanaguru.com/please-dont-wear-a-bra/): நாகரிக நோய்கள் பெண்களிடமிருந்து பிரிக்கமுடியாத அங்கமாக பிரா மாறிவிட்டது. தேர்வு செய்வதில், அணிவதில் நிறைய அசெளகர்யங்கள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-42/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [குப்பைத்தொட்டி இல்லாத சென்னை](https://gyaanaguru.com/chennai-without-garbage-bins/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 293 மேயர் சைதை துரைசாமி வீட்டில் இருந்து மாநகராட்சிக்கு - [பெண்களுக்கு எந்த மதத்தில் மதிப்பு அதிகம்..?](https://gyaanaguru.com/in-which-religion-do-women-have-the-most-respect/): அதிர்ச்சி தரும் உண்மைகள் இந்த உலகில் உள்ள அத்தனை மதங்களும் ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட மதம் - [மகளிர் தினத்தில் எடுக்கவேண்டிய சபதம்](https://gyaanaguru.com/vows-to-be-taken-on-womens-day/): பெண்களே ரெடியா? இன்று சர்வதேச மகளி தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு வகையில் இது - [ஆண்கள் இருக்கும் வரை பெண் அடிமையாக இருப்பாள்](https://gyaanaguru.com/as-long-as-there-are-men-women-will-be-slaves/): மகளிர் தினம் சிந்தனை ’’மகளிர் தினத்துக்கு பெண்களை வாழ்த்துங்கள்… இனி ஆண்களும் பெண்களும் சமம் எனும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-41/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [குப்பைத் தொட்டிக்கு பிளாஸ்டிக் வேலி](https://gyaanaguru.com/plastic-fence-for-garbage-bin/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 292 குப்பை மேலாண்மை என்பது ஒரே நாளில் தீர்த்துவிடக்கூடிய - [நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems-2/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய - [பிள்ளைகள் எப்போது தெய்வம் ஆவார்கள்..?](https://gyaanaguru.com/when-will-children-become-gods/): நெஞ்சை தொடும் சம்பவம் பிள்ளையை பெற்றோர் பராமரிப்பது கடமை. ஏனென்றால், அந்த பிள்ளையை பெற்றெடுத்தது அவர்கள். - [கிச்சன் இருக்கையில் மருத்துவர் எதற்கு?](https://gyaanaguru.com/why-is-there-a-doctor-when-there-is-a-kitchen/): ஹெல்த் டிப்ஸ் மூலிகைகள் மற்றும் வேதியல் பொருட்களையே மாத்திரைகளாக சாப்பிடுகிறோம். அதற்குப் பதிலாக கிச்சனையே மருத்துவமனையாக - [புற்று நோயை வெல்ல முடியும்..!](https://gyaanaguru.com/cancer-can-be-defeated/): நம்பிக்கைப் போராளி நடிகை கெளதமி.   பிரபலங்கள் குறிப்பாக திரையுலகப் பிரபலங்கள் இப்போது தான், தங்களுடைய - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-39/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [குப்பை தொட்டிக்குப் புதிய தீர்வு](https://gyaanaguru.com/new-solution-for-garbage-bin/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 291 சென்னை மாநகரில் மேயராக சைதை துரைசாமி பொறுப்பேற்றுக் - [நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய - [பிள்ளைகளுக்கு சொத்துக்களை பிரிப்பது எப்போது..?](https://gyaanaguru.com/when-should-assets-be-divided-among-children/): பணமே மந்திரம் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். அவருடன் வந்திருந்த முதியவர் அவசரமாக ஒரு - [டீன் வயதினர் உணர்வுகளுடன் விளையாடாதீங்க…](https://gyaanaguru.com/dont-play-with-teenagers-feelings/): முதியோர் தற்கொலை குறைந்து டீன் வயதினர் தற்கொலை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவாக திட்டமிட்டு தற்கொலை - [சீமானுக்கு மித்தோமேனியா..?](https://gyaanaguru.com/does-seeman-have-mythomania/): பொய் பேசுவது ஒரு நோயா? கதையை விரும்பிப் படிக்கிறோம். சினிமாவை ரசித்துப் பார்க்கிறோம். அந்த புத்தகத்திலும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-38/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பொய் சொல்வது ஒரு நோயா..?](https://gyaanaguru.com/lying-is-a-disease-or-not/): கதையை விரும்பிப் படிக்கிறோம். சினிமாவை ரசித்துப் பார்க்கிறோம். அந்த புத்தகத்திலும் சினிமாவிலும் இருப்பது பொய் என்று - [குப்பை பிரச்னைக்கு பல்வேறு தீர்வு முயற்சிகள்](https://gyaanaguru.com/various-solutions-to-the-garbage-problem/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 290 சென்னை மாநகரில் மேயராக சைதை துரைசாமி பொறுப்பேற்றுக் - [நெகிழவைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/touching-little-poems/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய - [செகண்ட் இன்னிங்ஸை என்ஜாய் செய்யுங்கள்](https://gyaanaguru.com/enjoy-the-second-innings/): ஐம்பதிலும் ஆனந்தம் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸைவிட, இரண்டாவது இன்னிங்ஸே சுவாரஸ்யமாக இருக்கும். ஏனென்றால், - [சாதாரணத்திலும் இருக்கிறது மகிழ்ச்சி](https://gyaanaguru.com/there-is-happiness-even-in-the-ordinary/): தேடாதீர்கள், இருப்பதில் கண்டுபிடியுங்கள். ‘’நான் தினமும் காலையில் எழுகிறேன், வேலைக்குப் போகிறேன், கடுமையாக உழைக்கிறேன், வீட்டுக்கு - [மிருகங்களுக்கு ஏன் பைத்தியம் பிடிப்பதில்லை..?](https://gyaanaguru.com/why-dont-animals-go-crazy/): ஒப்பீடு சிக்கல்கள் மயிலின் நிறமும் தோகையும் பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கும். காக்கையின் நிறம் அத்தனை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-37/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [குப்பை மேலாண்மையில் சீர்திருத்தம்](https://gyaanaguru.com/reform-in-waste-management/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 289 ஒரு வீட்டின் ஆரோக்கியம், சுகாதாரத்தை கிச்சன், டாய்லட் - [பூவை ரசிப்பதுதான் காதல்... பறிப்பதல்ல..!](https://gyaanaguru.com/love-is-appreciating-a-flower-not-plucking-it/): க்யூட் தத்துவக் கதை அம்மு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தாள் என்று செல்போனில் தகவல் - [கடலைமாவு, நெய் இருந்தால் அழகி ஆகலாம்](https://gyaanaguru.com/you-can-become-beautiful-if-you-have-gram-flour-and-ghee/): க்யூட் பியூட்டி அழகு என்பது என்ன தெரியுமா? உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பதுதான். உடல் ஆரோக்கியம் போலவே - [60 வயதுக்குப் பிறகு சாதித்தவர்களே அதிகம்](https://gyaanaguru.com/most-people-achieve-after-the-age-of-60/): முதுமை என்பது வரம்..! இந்த உலகில் மனிதன் அச்சப்படும் விஷயங்களில் முக்கியமானவை, இரண்டே இரண்டுதான். அவை, - [ரத்தக் குழாயில் இரண்டு வகை நோய்கள்..!](https://gyaanaguru.com/two-types-of-diseases-in-the-blood-vessels/): ரத்தநாள அறுவைச் சிகிச்சை மருத்துவர் துளசிகுமார் நாள்தோறும் மனித சமுதாயம், பலவகைகளான நோய்களை எதிர்கொள்கிறது. அதில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-wisely-5/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [தோல்வி என்பது வலியல்ல, அனுபவம்](https://gyaanaguru.com/failure-is-not-pain-it-is-experience/): வார்த்தைகளே வரம்..! பிரபலங்கள் கூறிய பொன்மொழிகள், வாழ்க்கைக்கு வழி காட்டுபவை. இங்குள்ள வார்த்தைகள் வாழ்க்கையை வரமாக்குபவை. - [காதல் தோல்விக்கு சிம்பிள் தீர்வு..?](https://gyaanaguru.com/simple-solution-to-love-failure/): வழிகாட்டும் ஞானகுரு தற்கொலைக்கு முயன்ற பிரசாத்தை சந்தித்தார் ஞானகுரு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய பிரச்னையை - [ விஜய் சேதுபதி வெற்றிக்குக் காரணம் அதிர்ஷ்டமா… திறமையா..?](https://gyaanaguru.com/is-vijay-sethupathis-success-due-to-luck-or-talent/): சக்சஸ் ஃபார்முலா சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் முன்னேறி வெற்றி பெற்ற - [தண்ணீர் போல வாழுங்கள்…](https://gyaanaguru.com/live-like-water/): ஈஸி லைஃப் டெக்னிக் பிரபல சினிமா நடிகரும், கராத்தே வீரருமான புரூஸ்லியிடம் பத்திரிகையாளர்கள், ‘நீங்கள் எத்தனையோ - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-wisely-4/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-40/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மகிழ்ச்சிக்கு மினமலிசம்](https://gyaanaguru.com/minimalism-for-happiness/): சிம்பிள் லைஃப் ஸ்டைல் திருவோடு வைத்திருப்பது சந்நியாசிக்கு ஆடம்பரம் என்று சொல்வார்கள். ஏன் தெரியுமா..? அந்த - [தினமும் 100 முறை சிரியுங்கள்](https://gyaanaguru.com/smile-100-times-a-day/): மகிழ்ச்சிக்கு ஷார்ட் கட் உலகில் படைக்கப்பட்டுள்ள எந்த உயிரினமும் சிரித்து, மகிழ்ச்சியாக வாழ்வது இல்லை. அப்படியிருக்கும்போது, - [இறந்தவருக்கு படையல் இதற்காகவா..?](https://gyaanaguru.com/is-this-what-the-deceased-is-offered-for/): அச்சம் தவிர் மரங்களுக்கு இடையே உற்சாகமாக நடை போட்டுக்கொண்டிருந்த ஞானகுருவை தடுத்து நிறுத்தினார் மகேந்திரன். ’’என்னுடைய - [தொட்டுத் தொட்டுப் பேசுங்கள்](https://gyaanaguru.com/touch-and-talk/): அன்பு பரவட்டும் கடைசியாக யார் உங்கள் கையை ஆறுதலாகப் பற்றியது..? உங்களுக்கு நம்பிக்கையூட்டும் புன்னகையை பரிசாகக் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-wisely-3/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பவர் பத்திரம் குடுக்கப் போறீங்களா..?](https://gyaanaguru.com/are-you-going-to-sign-a-power-of-attorney/): வழக்கறிஞர் எச்சரிக்கை பவர் பத்திரங்கள் விஷயத்தில், வழக்கறிஞர் மற்றும் சார் பதிவாளர்களின் ஆலோசனைகளை அவசியம் பெற - [உங்கள்  மகிழ்ச்சி பிறர் கையில் இல்லை...](https://gyaanaguru.com/your-happiness-is-not-in-the-hands-of-others/): க்யூட் குட்டி ஸ்டோரி அபிராமியின் வருகைக்காக டென்ஷனாகக் காத்திருந்தாள் ஸ்டெல்லா. எந்த நேரமும் புன்னகையும் தன்னம்பிக்கையுமாக - [ஆடை பாதி… அழகு பாதி..!](https://gyaanaguru.com/half-of-the-clothes-half-of-the-beauty/): மேட்சிங் டிப்ஸ் அழகுக்கு ஆசைப்படாத பெண்களே உலகில் இல்லை. ஆனால், பெரும்பாலான பெண்கள், மிகவும் விலை - [குழந்தைகளுக்கு வயிற்றுவலி ஏன்..?](https://gyaanaguru.com/why-do-children-get-stomachaches/): டாக்டர் பி.சதீஷ் உணவுதான் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் என்பார்கள். அதாவது, உணவு செரிமானத்தில் குடலின் பங்குதான் - [சென்னைக்கு 5,000 நவீன கழிவறை](https://gyaanaguru.com/5000-modern-toilets-for-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 287 பெருநகர சென்னையின் தீர்க்க முடியாத பிரச்னையாக நிலவிய - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பொய் பேசுவதால் என்ன கிடைக்கும்..?](https://gyaanaguru.com/what-do-you-gain-by-lying/): உண்மையின் சக்தி நீங்கள் சொன்ன ஒரே ஒரு பொய் வெளிச்சத்துக்கு வரும்போது, இதுவரை பேசிய அத்தனை - [விளையாட்டுகளின் தாயகம் இந்தியா..!](https://gyaanaguru.com/india-is-the-homeland-of-sports/): அடேங்கப்பா எண்ணிக்கை தங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே விளையாட்டையும் கொண்டிருந்தவர்கள்தான், இந்தியர்கள். ஆம், உலக அள்வில் - [ஓட நினைத்தால் ஓடலாம்..!](https://gyaanaguru.com/if-you-want-to-run-you-can-run/): நம்பிக்கைச் சுடர்  ஜெஸ்ஸி ஓவன்ஸ் ‘எல்லோருக்கும் ஆசை இருக்கும்; ஆனால், அந்த ஆசை நிறைவேற தீர்மானமும் - [கழிவறைக்கு ஆக்கபூர்வ நடவடிக்கை](https://gyaanaguru.com/creative-action-for-the-toilet/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 287 அசுர வளர்ச்சி அடைந்துவரும் சென்னை போன்ற மாநகரங்களில், - [தமிழ்நாடு தொகுதி மறுசீரமைப்புக்கு நல்ல யோசனை](https://gyaanaguru.com/good-idea-for-tamil-nadu-constituency-reorganization/): தமிழ்நாட்டுக்கு நீதி கிடைக்குமா? ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக கிட்டத்தட்ட அத்தனை தென் மாநிலங்களும் ஒன்றாக நின்றாலும் - [வினேஷ் போகத் முதுகில் குத்தியது யார்..?](https://gyaanaguru.com/who-stabbed-vinesh-phogat-in-the-back/): மோடியின் செய்திக்கு கடும் எதிர்ப்பு வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தின் உண்மை பின்னணியை உலகிற்கு முன் - [பிரேமலதாவுக்காக 3 கி.மீ. நடந்தாரா ஸ்டாலின்?](https://gyaanaguru.com/3-km-for-premalatha-did-stalin-walk/): கருணாநிதிக்கு நாணயம் வெளியீடு ’முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை… அவருக்கு கை நடுங்குகிறது, நடக்கமுடியவில்லை” என்று பிரேமலதா - [வினேஷ் போகத் தகுதி நீக்கம். பதக்கமும் பறிக்கப்பட்டது.](https://gyaanaguru.com/vinesh-phogat-disqualified-the-silver-medal-was-also-taken-away/): அரசியல் அழுத்தம் காரணமா? நீங்கள் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளாவிட்டாலும் உங்களை தகுதி நீக்கம் செய்தாலும் - [பிளாஸ்டிக் கழிவு அகற்றிய ஆம்ஃபிபியன் வாகனம்](https://gyaanaguru.com/amphibian-vehicle-carrying-plastic-waste/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 98 ஆகாயத் தாமரையை அழிப்பதற்கு ஆம்ஃபிபியன் வாகனம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-3/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62 ஆகிறதா..?](https://gyaanaguru.com/is-the-retirement-age-of-government-employees-62/): அதிர்ச்சியில் இளைஞர்கள் அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவதற்கு உரிய நிதி இல்லாத காரணத்தால் முந்தைய அரசு - [ரோட்டில் போராடியவர் ஒலிம்பிக்கில் மின்னுகிறார்](https://gyaanaguru.com/the-man-who-fought-on-the-road-shines-at-the-olympics/): அரை இறுதியில் வினேஷ் போகத் கடந்த ஆட்சியின் போது வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் - [வங்கப் போராட்டத்துக்கு சீனா காரணமா..?](https://gyaanaguru.com/is-china-to-blame-for-the-bengal-protest/): ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவு வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த - [செளந்தர்யாவின் உயிர் குடித்த நோய்](https://gyaanaguru.com/soundaryas-illness/): டாக்டர் பாரூக் அப்துல்லா, சிவகங்கை சமீபத்தில் தமிழகத்தைக் குலுக்கிய சம்பவம் என்றால், அது இளம் வயது - [வக்ப் சட்ட திருத்தம் மோடிக்கு கடும் எதிர்ப்பு](https://gyaanaguru.com/waqf-act-amendment-strongly-opposes-modi/): மீண்டும் ஒரு இஸ்லாமியர் போராட்டம்? வக்ப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவரவிருப்பதை அடுத்து பல - [விருதுநகர் நிர்வாகிகளுக்கு ரெய்டு விட்ட உதயநிதி.](https://gyaanaguru.com/udhayanidhi-raids-virudhunagar-executives/): நல்லாவே நடிக்கிறார் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு இரண்டு தொகுதிகளில் மட்டுமே கடுமையான போட்டி நிலவியது. - [ஆகாயத் தாமரை அழிப்புக்கு ஆம்ஃபிபியன் வாகனம்](https://gyaanaguru.com/amphibious-vehicle-for-the-destruction-of-the-sky-lotus/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 97 சென்னையின் முந்தைய மேயர்கள் பலரும் ஆகாயத் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-2/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பரோட்டா தீண்டத்தகாத உணவா..?](https://gyaanaguru.com/is-parotta-an-untouchable-food/): மைதாவும் கோதுமையே கோதுமையை ஆரோக்கிய தானியம் என்று உறுதியாக நம்புகிறவர்கள் கூட, அதே கோதுமையில் இருந்து - [காதுக்குள் அலை ஓசை, விசில் சத்தம் கேட்கிறதா..?](https://gyaanaguru.com/do-you-hear-the-sound-of-waves-and-whistles-in-your-ears/): எச்சரிக்கிறார் டாக்டர் எம்.என்.சங்கர். காது, மூக்கு, தொண்டை நிபுணரான டாக்டர் எம்.என்.சங்கர் அரசு மருத்துவக் கல்லூரியில் - [உடலை நேசிப்பதே என் ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/loving-the-body-is-my-health-secret/): பேசுகிறார் ஓவியர் ஸ்யாம் பத்திரிகைகளில் லட்சக்கணக்கான ஓவியங்கள் வரைந்து அத்தனை வாசகர்களுக்கும் பரிச்சயமானவர் ஓவியர் ஸ்யாம். - [விஜய் ஆண்டனி சொன்னாலும் கேட்காதீங்க](https://gyaanaguru.com/dont-listen-to-vijay-antony/): ஞானகுரு யாக்கை இதழ் வந்தாச்சு இன்னும் நிறைய நிறைய ஆரோக்கியத் தகவல்கள். இந்த தளத்தில் இருக்கும் - [விஜய்யைக் கண்டு அஞ்சுகிறாரா சீமான்..?](https://gyaanaguru.com/is-seeman-scared-of-vijay/): மேடையில் அபத்தமான பேச்சு சீமானின் தைரியமான பேச்சுக்கு இளம் தலைமுறையினர் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். அவர் எத்தனை - [இந்தியாவை தனியொருவனாக சுருட்டிய சுழல் ஹீரோ](https://gyaanaguru.com/the-spin-hero-who-single-handedly-swept-india/): சபாஷ் ஜெஃப்ரி வந்தர்சே உலகிலேயே தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் நிறைந்த இந்திய அணியை தனி ஒரு - [ஆகாயத் தாமரை அழிப்புக்கு நவீன யுக்தி](https://gyaanaguru.com/modern-strategy-for-eradication-of-sky-hyacinth/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 96 பெருநகர சென்னை நீர்நிலைகளில் படர்ந்து வளர்ந்திருக்கும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [தேர்தல் சின்னத்தை எடுத்துட்டு மோதிப் பாருங்க](https://gyaanaguru.com/take-the-election-symbol-and-try-it/): சென்னை போராட்டத்தில் சீமான் சவால் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, போதைப் - [குஜராத்துக்கு ஒரு நீதி தமிழகத்துக்கு ஒரு நீதியா?](https://gyaanaguru.com/is-one-justice-for-gujarat-one-justice-for-tamil-nadu/): பொங்கியெழுந்த டாக்டர் ராமதாஸ் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் - [கொசு ஒழிப்பதற்கு ஆகாயத் தாமரை அழிப்பு](https://gyaanaguru.com/eradication-of-aerial-lotuses-to-eliminate-mosquitoes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 95 கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கு மேயர் சைதை துரைசாமி - [அண்ணாமலைக்குப் பதவி நீட்டிப்பு..?](https://gyaanaguru.com/annamalais-tenure-extended/): தி.மு.க.வுக்கு எதிராகத் தீவிரப் போராட்டம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை லண்டன் பயணம் மேற்கொள்ள இருப்பதால் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wise/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [காம மூலிகை தெரியுமா?](https://gyaanaguru.com/betal-gives-strength-to-sex/): வெற்றிலை மகத்துவம் தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பது  ‘தாம்பூலம்’ எனப்படும் வெற்றிலை,பாக்கு. தமிழனின் - [அடடே ஆச்சர்யத் தகவல்கள்](https://gyaanaguru.com/unbelievable-truths-2/): தகவல் களஞ்சியம் 5 கங்காரு குட்டியின் எடை 2 கிராம்வயிற்றில் பையுடன் காணப்படும் வினோத விலங்கான - [அம்மா அன்பு… அப்பா கண்டிப்பு](https://gyaanaguru.com/mum-love-dad-scolds/): குழந்தை வளர்ப்புக் கலை ஒரு குழந்தைக்குத் தாயாக, தந்தையாக இருப்பது ஒரு பேரானந்தம், பேரனுபவம். குழந்தை - [சிரிச்சிக்கிட்டே சிரி ராஜா](https://gyaanaguru.com/non-stop-comedy-jokes/): கடி தத்துவம் மனைவி: ‘‘ஏங்க.. என்னுடைய சமையல் எப்படி இருக்கு, இப்படியே சமைச்சுப் போட்டா எனக்கு - [வெந்நீர் எனும் தோழன்..!](https://gyaanaguru.com/hot-water-is-health-secret/): இதுவே ஜப்பான் ஆரோக்கிய ரகசியம் முன்பு ஆற்று நீரை அப்படியே அள்ளிக்குடித்தும் ஆரோக்கியமாக மக்கள் வாழ்ந்து - [முகத்துக்கு பளீச் தரும் பிளீச்](https://gyaanaguru.com/bleach-for-the-face/): இம்புட்டுத் தான் ரகசியம் அழகு நிலையங்களுக்குப் பலர் செல்வதே பிளீச் அல்லது ஃபேஷியல் செய்வதற்குத்தான்.  இதெல்லாம் - [இதெல்லாம் வாழ்க்கையில சகஜம் பாஸ்](https://gyaanaguru.com/this-is-normal-in-life-boss/): நோ டென்ஷன், ரிலாக்ஸ்… எனக்கு மட்டும்தான் பிரச்னை மேல் பிரச்னை, எனக்கு மட்டும்  ஏன் இப்படி - [தோல்வி என்பது முடிவல்ல, அனுபவம்](https://gyaanaguru.com/failure-is-not-the-end-it-is-experience/): இதுவே நல்ல ஆரம்பம் இன்னும் ஒரே ஒரு அடி தோண்டினால் நீருற்று கிடைத்துவிடும் என்ற நிலையில், - [இழப்பதற்கு முதுமையில் எதுவும் இல்லை](https://gyaanaguru.com/there-is-nothing-to-lose-in-old-age/): கொடுப்பதற்கு நிறையவே இருக்கிறது மனித வாழ்க்கை விசித்திரமானது. முதுமையில்தான் அவருக்கு முழு தெளிவு கிடைக்கிறது. ஆனால், - [செத்துப் போன தாத்தாவை பார்க்க முடியுமா?](https://gyaanaguru.com/can-you-see-your-dead-grandfather/): ஆசையும் பேய் பயமும் பேய் கடவுளைப் பார்த்தேன் என்று சொல்லிப் பாருங்கள். யாரும் நம்ப மாட்டார்கள். - [நோய் விரட்டும் பாதுகாப்பு வளையம்..!](https://gyaanaguru.com/disease-relief-net/): மனம் எனும் கோட்டை இந்த உலகில் நோய்க்கும், பேய்க்கும் அச்சப்படுபவர்கள் அதிகம். கண்ணுக்குத் தெரியாத ஒன்றுடன் - [கொசு ஒழிப்பதற்கு கம்பூசியா மீன்கள்](https://gyaanaguru.com/gambusia-fishes-for-mosquito-killing/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 94 சென்னையில் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு 3,200 ஊழியர்கள் - [மந்திரச்சொல் பேசிப் பழகுங்கள்](https://gyaanaguru.com/practice-magic-words/): வாழ்க்கை சுகமாகும் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மந்திரச்சொல். எப்படிப்பட்ட வார்த்தை என்பதை பொறுத்துத்தான் நல்ல - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-very-powerful-use-wise/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wise-2/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [அருந்ததியர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு](https://gyaanaguru.com/internal-reservation-in-arunthathiyar-reservation/): நுழைகிறது கிரிமிலேயர் மோசடி அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மகத்தானது அதேநேரம் - [கருணாநிதியை விட வைரமுத்துக்கு பெரிய விருது](https://gyaanaguru.com/vairamuthu-gets-bigger-award-than-karunanidhi/): பஞ்சாயத்தாகும் முத்தமிழ் பேரறிஞர் கவியரசர் என்று கண்ணதாசன் அழைக்கப்படுவதால், கவிப்பேரரசு என்று பட்டம் பெற்று, அவரை - [பிரதமர் மோடிக்கு ராமதாஸ் லேசாக ஒரு குட்டு](https://gyaanaguru.com/ramadoss-gives-a-slight-stab-at-pm-modi/): நீட் மோசடிக்கு எதிர்ப்பு இத்தனை நாட்களும் நீட் எதிர்ப்பு நாடகம் நடத்திவருவதாக தி.மு.க.வை மட்டுமே குறை - [போட் படத்தை சீமான் பாராட்டலாமா?](https://gyaanaguru.com/seeman-promotion-gets-attack/): தமிழுக்கு அவமானம் என எதிர்ப்பு யோகிபாபு நடிப்பில் வெளிவரும் போட் படம் குறித்து நாம் தமிழர் - [கொசு ஒழிப்பதற்கு வேப்பெண்ணெய்](https://gyaanaguru.com/neem-oil-for-mosquito-control/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 93 மேயர் சைதை துரைசாமியின் முயற்சியால் பெருநகர - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-17/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [பெண் பூப்பு அடைவதைக் கொண்டாடலாமா?](https://gyaanaguru.com/can-we-celebrate-puberty-for-girls/): முதல் அடிமைச் சங்கிலி சின்னஞ்சிறு பெண் பூப்படைவதை ஃப்ளக்ஸ் அடித்து, ஊர் முழுவதும் கூட்டி வைத்து - [கடவுள் மனிதனின் விளையாட்டு பொம்மை](https://gyaanaguru.com/god-mans-toy/): பக்தி என்பது பழக்கம் இந்த பிரபஞ்சமும் மனிதனும் கடவுளின் விளையாட்டு என்கிறார்கள். உண்மையில் கடவுள் என்பது - [ஒரு நதியின் நடுக்கம்](https://gyaanaguru.com/the-trembling-of-a-river/): கடலுக்கு நுழைவதற்கு முன்பு ஒரு நதி பயத்தில் நடுங்குவதாக கூறப்படுகிறது. தாம் பயணித்த பாதையை அது - [உடலை பட்டினி போடுவது மருத்துவமா?](https://gyaanaguru.com/is-starving-the-body-medical/): தன் உடலையே தின்னும் உடல் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்வது அனைத்து மதங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. - [என் தந்தை இறந்த துக்கத்தை விட இது கொடுந்துயர்](https://gyaanaguru.com/this-is-worse-than-the-grief-of-my-fathers-death/): வயநாட்டில் ராகுல் காந்தி சோகம் வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், இன்னமும் - [அருந்ததியர் ஒதுக்கீடு செல்லும். வன்னியர் ஒதுக்கீடு செல்லாது.](https://gyaanaguru.com/arunthathiyar-quota-is-valid-vanniyar-quota-is-invalid/): எடப்பாடி ராமதாஸ் தேர்தல் நாடகம். பட்டியலின மக்களுக்கான ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக அருந்ததி இன மக்களுக்கு - [வீடு தேடி வந்த கொசு அழிப்புப் பணியாளர்கள்](https://gyaanaguru.com/mosquito-destroyers-search-homes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 92 சென்னையில் இருந்த 17 லட்சம் வீடுகளையும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-widom/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [குழந்தைக்கும் மனசு பாதிக்குமா..?](https://gyaanaguru.com/is-child-affect-in-mind/): கிடுகிடு பூச்சாண்டி பெரியவர்களைப் போலவே குழந்தைக்கும் கவலை, பயம், அச்சம் ஏற்படும் என்பதால், அதனால் மனம் - [கல்லில் இருக்கிறாரா கடவுள்..?](https://gyaanaguru.com/is-there-god-in-the-stone-sculpture/): நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணமொண என்று சொல்லு - [இனிது, இனிது… வாழ்வு இனிது.](https://gyaanaguru.com/love-is-beautiful/): இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து;காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது. ஞாயிறு - [காமத்துடன் கலந்துவிடு](https://gyaanaguru.com/mingle-with-lust/): உச்சம் பெறும் ரகசியம் மனிதனுக்கு எத்தனையோ வழிகளில் ஆனந்தம் கிடைக்கிறது. நல்ல உணவு, உயர்ந்த நட்பு, - [எவ்வளவு நேரம் கவலைப்படலாம்?](https://gyaanaguru.com/how-long-can-you-worry/): ஞானகுரு தரிசனம் மனிதர்களுடைய முக்கியமான பொழுதுபோக்கு கவலைப்படுவதுதான். கண் விழித்ததும், இன்று சந்தோஷப்பட என்னவெல்லாம் இருக்கிறது - [ஞானகுரு யார், எங்கே இருக்கிறார்?](https://gyaanaguru.com/who-is-gyaanaguru-where-is-he/): மகிழ்ச்சிக்கு வழிகாட்டி குற்றால மலையையும், அருவியையும் சந்திக்கச் சென்ற நேரத்தில், இரண்டும் கலந்துசெய்த ஒரு மனிதனை - [மீட்புப் பணி நெருங்கவே முடியாத வயநாடு பேரழிவு](https://gyaanaguru.com/wayanad-disaster-hits-rescue-operation/): ஊட்டி, கொடைக்கானலுக்கு ஒரு பாடம் வயநாடு நிலசரிவில் வரலாறு காணாத உயிர் சேதம் என்பது உறுதியாகிவருகிறது. - [நிர்மலா சீதாராமனுக்குப் புரியலையா, நடிக்கிறாங்களா..?](https://gyaanaguru.com/does-nirmala-sitharaman-not-understand/): இந்தியாவில் டிரோல் நம்பர் ஒன் பட்ஜெட் வெளியீட்டுக்குப் பிறகு இந்திய அளவில் டிரோல் செய்யப்படும் நபர்களில் - [கொசு அழிப்பதற்கு 3,200 பணியாளர்கள்](https://gyaanaguru.com/3200-workers-for-mosquito-eradication/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 91 சென்னை மாநகராட்சியில் எல்லா காலகட்டங்களிலும் கொசு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-11/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஞானம் அடையலாம் வாங்க…](https://gyaanaguru.com/lets-get-enlightened/): ரொம்பவே சிம்பிள் புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது என்றால், அதுவரை அவர் எப்படியிருந்தார்..? கொஞ்சம் - [ஒலிம்பிக் பதக்கத்தில் மனு பாகர் புதிய சாதனை](https://gyaanaguru.com/manu-bhaker-sets-new-record-in-olympic-medal/): இந்தியாவுக்கு ஏகப்பட்ட தோல்விகள் குட்டியூண்டு ஜப்பான் நாடு ஒலிம்பிக்கில் அசத்திக்கொண்டு இருக்கும்போது, இந்தியா இரண்டாவது மெடல் - [உதயநிதி ஊழலை அம்பலப்படுத்தும் அண்ணாமலை?](https://gyaanaguru.com/will-annamalai-expose-udhayanidhi-scam/): புதுவகை நன்கொடை வசூல் மோட்டார் பந்தயத்தை நடத்தியே தீரவேண்டும் என்பதற்காக உதயநிதி புதியவகை ஊழலில் ஈடுபடுவதாக - [தமிழ்நாட்டில் 65 சுங்கச்சாவடிகளில் மக்கள் பணம் கொள்ளை](https://gyaanaguru.com/loot-of-public-money-at-65-toll-plazas-in-tamil-nadu/): நாடாளுமன்றத்தில் வில்சன் போர்க்குரல் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, அநியாயமாக கொள்ளை - [வயநாட்டு சோகத்தில் பங்கேற்கும் தமிழகம்.](https://gyaanaguru.com/tamil-nadu-participates-in-the-wayanad-tragedy/): மக்கள் உயிரோடு புதைந்த பரிதாபம் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 50க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி - [கொசு மருந்து, புகை அடிப்பதற்கு தீவிர ஆய்வு](https://gyaanaguru.com/intensive-study-for-mosquito-repellent-fumigation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 90 பெருநகர சென்னை மாநகராட்சியில் எந்த ஒரு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-10/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [என் வீரம் எங்கே போனது?](https://gyaanaguru.com/where-has-my-courage-gone-2/): மனம் எனும் மாயக்காரன் ஒரு கராத்தே மாஸ்டர் ஞானகுருவை சந்தித்தார். ‘’சாமி நான் பிளாக் பெல்ட் - [உருகி உருகி காதலித்தவர்கள் ஏன் பிரிகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-do-people-fall-in-love-and-fall-apart/): காதலை தோற்கடிக்கும் காரணங்கள் ’இந்த உலகத்திலேயே நம்மை விட சிறந்த காதலர்கள் யாருமே இல்லை’  என்ற - [தியானம் என்பது பொய். ஏமாந்து போகாதீர்கள்](https://gyaanaguru.com/meditation-is-a-lie-dont-be-fooled/): பணம் படைத்தவர்களின் கண்ணாமூச்சு ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது, அதுவே ஆகச்சிறந்ததாக அறியப்பட்டு விடுகிறது. - [மைனர் ஆபாச வீடியோ பார்ப்பது குற்றமா?](https://gyaanaguru.com/child-pornography-is-a-punishable-crime/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் கேள்வி : சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோ அப்லோடு செய்வதும் அதை - [நிர்மலா சீதாராமனை அடித்துத் துவைத்த ராகுல் காந்தி](https://gyaanaguru.com/rahul-gandhi-slaps-nirmala-sitharaman/): போர்க்களமான நாடாளுமன்றம் பட்ஜெட் மீதான இறுதிக்கட்ட விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி இன்று பிரதமர் நரேந்திர - [ஆசிரியர்களைக் கைது செய்வது தான் திராவிட மாடலா?](https://gyaanaguru.com/is-arresting-teachers-the-dravidian-model/): சர்வாதிகாரி ஸ்டாலினுக்கு வலுக்கும் எதிர்ப்பு பதவி உயர்வை பறிக்கும் வகையில் கடந்த 21.12.2023 அன்று தி.மு.க. - [மருத்துவப் படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு கிடைத்த நாள்](https://gyaanaguru.com/27-reservation-in-medical-courses/): சாதித்துக் காட்டிய தி.மு.க. தி.மு.க. மேற்கொண்ட தொடர் சட்டப்போராட்டம் காரணமாக மருத்துவப் படிப்புகளில் பிறபடுத்தபட்ட வகுப்பினருக்கு - [ஒலிம்பிக் முதல் பதக்கத்துக்குப் பின் ஒரு சோகக் கதை](https://gyaanaguru.com/a-tragic-story-after-the-olympic-first-medal/): சபாஷ் மனு பக்கர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் - [வீட்டுக்கு இரண்டு நொச்சி கன்றுகள்](https://gyaanaguru.com/two-nochi-calves-at-home/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 89 இயற்கை மருத்துவம் மீது மிகுந்த நம்பிக்கை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-9/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [வாய் விட்டு சிரிக்க பணம் தேவை இல்லீங்க](https://gyaanaguru.com/no-need-of-money-for-laugh/): எல்லா நாளும் எல்லா நேரமும் சிரிக்கலாம். கடைசியாக எப்போது சந்தோஷமாக இருந்தீர்கள் என்று கேட்டுப் பாருங்கள். - [அடேங்கப்பா ஆச்சர்யத் தகவல்கள்](https://gyaanaguru.com/unbelievable-truths/): தகவல் களஞ்சியம் 4 ஒரு லட்சம் கி.மீ தூரம் பயணிக்கும் தேனீக்கள்! தேனீக்கள் வருமுன் காப்பவை. - [நீரிழிவை விரட்டுமே கொய்யா!](https://gyaanaguru.com/gauva-is-medicine-for-diabetic/): நிஜமாவே இது உண்மைங்க பழங்களில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது கொய்யா. ஆனால், இதில் இருக்கும் - [உங்கள் நகத்தின் நிறத்தில் ஆரோக்கியம்](https://gyaanaguru.com/nail-beauty-is-health/): கொஞ்சம் அழகு கொஞ்சம் நலம் நகங்கள் லேசான கடினத்தன்மையாகத் தெரிந்தாலும், எளிதில் உடைந்து போகக்கூடியவை. ஆரோக்கியமான - [நொச்சி செடி வழங்குவதற்கு ஜெயலலிதா உத்தரவு](https://gyaanaguru.com/jayalalithaa-orders-supply-of-nochi-plants/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 88 இயற்கை மருத்துவம் மீது மிகுந்த நம்பிக்கை - [கருமையே போ, வெண்மையே வா… வா](https://gyaanaguru.com/black-colour-go-white-color-come/): ஹோம் மேட் பியூட்டி டிப்ஸ் நம்முடைய சருமத்தைஅழகாக்குவதற்கு மருத்துவமனைக்கோ அல்லது பியூட்டி பார்லருக்கோ போகவேண்டியதே இல்லை. - [அட்டகாசமான மைக்ரோ கதைகள்](https://gyaanaguru.com/super-micro-stories/): ஒரே வரியில் கதை சொல்வதுதான் மைக்ரோ கதைகள். இதோ இணையத்தில் உலவும் சில சூப்பரான மைக்ரோ - [ரயில்வே பாலம் அருகே வீட்டுமனை வாங்கலாமா..?](https://gyaanaguru.com/shall-we-buy-land-near-railway-line/): வாங்குங்க தடையில்லா சான்று வீடு வாங்குவதே சாதாரண மனிதனின் பெரிய கனவாக இருக்கும்போது இன்றைய சூழ்நிலையில், - [இதுவே பில்லியர்ட்ஸ், ஸ்னோ பவுலிங்!](https://gyaanaguru.com/its-snow-bowling-and-billiords/): பாரம்பரிய விளையாட்டு கோலிக்குண்டு! நம் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று, கோலிக்குண்டு. கட்டை விரலை நிலத்தில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-8/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [சென்னையின் வெப்பநிலை உயரப்போகுது](https://gyaanaguru.com/chennai-heat-is-going-to-more-and-more/): எச்சரிக்கிறார் மருத்துவர் புகழேந்தி சென்னையில் காங்கிரீட் கட்டடங்களின்அடர்த்தி அதிகமாவதால் 2030ல் சென்னையின் வெப்பநிலை 2°C அதிகமாகும் - [தலைச்சன் பிள்ளை மண்டையோட்டில் மந்திர சக்தி..?!](https://gyaanaguru.com/magic-power-in-thalaichan-pillais-skull/): ஞானகுரு தரிசனம் – 46 என் குற்றாலக் குறவஞ்சி பாடலைக் கேட்டு, குளிப்பதற்காகப் போய்க் கொண்டிருந்த - [நல்லவரை இறைவன் சீக்கிரம் அழைத்துக்கொள்வாரா?!](https://gyaanaguru.com/will-god-call-a-good-man-soon/): ஞானகுரு தரிசனம் – 45 தந்தைக்கு விரைவில் மரணம் வரப்போகிறது என்று ஓர் அஸ்திரத்தை வீசியதும் - [இயற்கை எனும் ஆசான்..!](https://gyaanaguru.com/nature-is-the-teacher/): ஞானகுரு தரிசனம் – 45 நல்ல நோக்கத்துடன் தொடங்கப்படும் அத்தனை சங்கங்களும், சுயநலமாக மாறிப்போகும் உண்மையைச் - [எல்லா யுகங்களும் மாயை தான்..!](https://gyaanaguru.com/all-ages-are-illusions/): ஞானகுரு தரிசனம் – 44 கையில் கத்தியுடன் பாலுச்சாமி நிற்கும்போது, ‘அவன் போலீஸ்காரன், அவனைக் குத்திக் - [இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி ஆவேசக் குரல்](https://gyaanaguru.com/priyanka-gandhi-vadra-criticises-israel/): நாடு முழுவதும் பெருகும் ஆதரவு இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திரமோடி இருக்கும் நிலையில், முதன்முறையாக பிரியங்கா - [தமிழக மீனவர்களா, இந்திய மீனவர்களா..?](https://gyaanaguru.com/tamil-nadu-fishermen-or-indian-fishermen/): ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் அண்ணாமலை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களை தொட்டுப் பார்க்கும் தைரியம் இலங்கைக்கு - [ஸ்டாலின் போராட்டம், மம்தா வெளிநடப்பு.](https://gyaanaguru.com/stalin-protests-mamata-walks-out/): மோடி இமேஜ் செம டெமேஜ் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த நரேந்திரமோடியின் ஆட்சியில் நிர்மலா சீதாராமன் - [அட, இங்கு தான் நிம்மதி இருக்கிறதா.?](https://gyaanaguru.com/oh-is-there-peace-here/): கண்டறியும் எளிய சூத்திரம் வாழ்க்கை என்பது ஓர் அற்புதமான வரம். இந்த உடலில் உயிர் இருக்கும் - [ஸ்டாலின் எதிர்ப்பு… நந்தனுக்குப் பாராட்டு.?](https://gyaanaguru.com/stalins-opposition-kudos-to-nandan/): சீமான் சினிமா அரசியல் ஆளும் தி.மு.க. அரசுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்களுக்கு ஆதரவு - [அம்மா உணவகத்தை ரகசியமாக மூடுகிறார் ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/stalin-to-secretly-close-amma-canteen/): எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு அவ்வப்போது அம்மா உணவகத்தின் பக்கம் எட்டிப் பார்த்து, ‘சிறப்பாக நடத்துவதற்குத் - [துட்டு பார்த்த வெங்கடேசா லட்டு பார்க்கலையா..?](https://gyaanaguru.com/havent-you-seen-venkatesa-laddu/): லட்டு சாப்பிட்டவங்க அசைவத்துக்கு மாறிட்டாங்க திருப்பதியில் லட்டு தயாரிப்பில் நெய்க்கு பதிலாக மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது - [பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர்](https://gyaanaguru.com/hygienic-drinking-water-for-school-children/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 141 பொதுவாக 70 சதவீத தொற்று நோய்கள் தண்ணீரின் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-7/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [பிறர் சொல்வதால் என்ன ஆகிவிடும்..?](https://gyaanaguru.com/what-happens-if-others-say-so/): ஐஸ்வர்யா ராய்க்கு அழகிப் போட்டியில் நுழைவதற்கே தகுதி இல்லை என்று புறக்கணித்த உலகம் இது. நடிகர் - [ஐ.ஏ.எஸ். முடிப்பவர் அறிவாளியா..?](https://gyaanaguru.com/is-an-ias-graduate-intelligent/): குழந்தை வளர்ப்பு ரகசியம் அறிவாளி என்று ஒரு விஞ்ஞானியை ஏற்றுக்கொள்ளும் மக்கள், அவரைவிட பெருவெற்றி பெற்ற - [நீண்ட ஆயுளுக்கு எளிமையான மூன்றே வழிகள்  ](https://gyaanaguru.com/three-simple-ways-to-live-a-long-life/): இதுவே ஜப்பான் ரகசியம். மனிதர்களால் நிச்சயம் 100 ஆண்டுகள் வாழ முடியும் என்று ஏராளமான நபர்கள் - [ஹெல்மட் குற்றத்திற்கு சூப்பரான தீர்வு இதோ](https://gyaanaguru.com/heres-a-super-solution-to-helmet-crime/): அரசு நடைமுறை படுத்துமா?   பக்கத்தில் இருக்கும் கடைக்குப் போகலாம் என்று ஒரு டூவீலர் எடுத்துக்கொண்டு - [ஆளுநர் மாளிகை கொலுவில் துர்கா ஸ்டாலின்.?](https://gyaanaguru.com/durga-stalin-at-raj-bhavan/): கொதிக்கும் காங்கிரஸ் கட்சி மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் ஆளுநர் அவரது மாளிகை சனாதனக் கொள்கைக்கு - [சொந்தக்காரங்களே வீட்டுக்கு வராதீங்க](https://gyaanaguru.com/relatives-dont-come-home/): மாறிவரும் தமிழ்நாடு கலாச்சாரம் உறவினர் வீட்டுக்குப் போவது என்றாலும், உறவினர் வீட்டுக்கு வருகிறார்கள் என்றாலும் சலித்துக்கொள்ளும் - [ஆட்சி பிடிக்கவே அண்ணா கட்சி தொடங்கினாரா..?](https://gyaanaguru.com/did-anna-start-a-party-to-come-to-power/): விஜய்க்கு அரசியல் ஆலோசனை விஜயகாந்த், கமல்ஹாசன் பாணியில் கட்சி தொடங்கியதுமே தேர்தலுக்கு வரும் விஜய்க்கு தி.மு.க.வினர் - [ஸ்டெர்லைட் கொலைகாரர்களுக்கு பாரத ரத்னா விருது இல்லையா?](https://gyaanaguru.com/dont-sterlite-killers-get-bharat-ratna/): ஸ்டாலினுக்கு தர்ம அடி இந்தியவையே அதிர வைத்த ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமாக இருந்த துணை வட்டாட்சியர் - [உக்ரைன் போருக்கு இந்தியா ஆயுத சப்ளை..?](https://gyaanaguru.com/is-india-supplying-weapons-to-ukraine/): வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள் உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 800 நாட்களைக் கடந்தும் நடந்து - [இளைஞர்களுக்கு ஸ்டாலின் தந்த வாக்குறுதி என்னாச்சு..?](https://gyaanaguru.com/stalins-false-promises-to-deceive-youth/): அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து ஏகப்பட்ட முதலீடுகள் ஈர்த்துள்ளோம், ஏராளமான வேலை வாய்ப்பு வந்து - [மளமளவென எண்ணிக்கை உயர்ந்த மழலையர் பள்ளிகள்](https://gyaanaguru.com/kindergartens-with-a-high-number-of/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 140 மழலையர் பள்ளி என்ற அஸ்திவாரத்தை மாற்றி அமைக்காமல் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-6/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நில்லாமல் ஓடி வா நிலா..!](https://gyaanaguru.com/moon-sight-is-cultural-game/): பாரம்பரிய விளையாட்டு – அம்புலி ‘நெலா பாரு கண்ணு… நெலாவ பாத்துக்கிட்டே சாப்பிடலாமா’ எனச் சொல்லி, - [வெயிலில் இருக்கிறதா புற்று நோய்..?](https://gyaanaguru.com/is-there-cancer-in-the-sun/): சூரியனும் மருத்துவர் சூரிய ஒளியைவிட சிறந்த மருத்துவர் இந்த உலகில் இல்லை. ஆனால், அதைத்தான் எதிரியாக - [மெல்லப் பேசுங்கள்… இதயம் கேட்கட்டும்..!](https://gyaanaguru.com/speak-softly-let-the-heart-hear/): உரக்கப் பேசுவது இயலாமை ஒருவர் டாக்டரிடம் போய், ‘என் மனைவிக்குக் காது சரியாகக் கேட்கவில்லை. ஏதாவது - [குடும்பம், பணம் எது முக்கியம்..?](https://gyaanaguru.com/do-you-want-to-lose-money-for-your-family/): பணமே மந்திரம் ராதையும் ராமனுடன் தங்கள் குழந்தையுடன் கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு, வசந்த மண்டபத்தில் அமர்ந்தனர். - [மானம் மனிதருக்குத் தேவையே இல்லை](https://gyaanaguru.com/shame-is-not-necessary-for-man/): படிப்பை விட உயிர் பெரிது எட்டாம் வகுப்பு படிக்கும் செல்வத்தின் மீது அவனது பெற்றோருக்கு அத்தனை - [திருநங்கையரும் தேவதையே…](https://gyaanaguru.com/transgender-is-also-an-angel/): மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள் ரயில் தடதடத்துக் கொண்டிருந்தது.  பெட்டியின் தாலாட்டில் லயத்து புறக்காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த - [தம்பி விஜய்க்கு அண்ணன் சீமான் எச்சரிக்கை.](https://gyaanaguru.com/brother-seeman-warns-brother-vijay/): பெரியார் மோதல் ஆரம்பம் நடிகர் விஜய் தனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் அவருடன் மோதுவதற்குத் தயங்க - [தி.மு.க. பவள விழாவில் கருணாநிதி அறிமுகம்](https://gyaanaguru.com/karunanidhi-makes-his-debut-at-dmk-coral-jubilee/): சீனியர்களுக்கு வழியனுப்பு, சின்னவருக்கு வரவேற்பு சென்னையில் நடந்த திமுகவின் முப்பெரும் விழா மெகா சக்சஸ் என்று - [மழலையர் பள்ளிகளில் மறுமலர்ச்சி](https://gyaanaguru.com/renaissance-in-kindergartens/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 139 அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-5/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [விநாயரை மதிக்காத விஜய், பெரியாருக்கு ஆதரவு…!](https://gyaanaguru.com/vijay-periyar-doesnt-respect-lord-ganesha/): அண்ணாமலை டீம் ஆவேசம் பெரியாரைத் தவிர்த்துவிட்டு யாரும் அரசியல் செய்ய முடியாது என்பதை நடிகர் விஜய் - [ஆயிரம் டன் அரிசியை என்ன செய்தார் சீமான்..?](https://gyaanaguru.com/what-did-seeman-do-with-1000-tonnes-of-rice/): திருச்சி நிர்வாகி அதிர்ச்சிக் குற்றச்சாட்டு எல்லோரும் சேர்ந்து வளர்த்த கட்சியை தன்னுடைய கட்சி என்று கூறிவருகிறார் - [தி.மு.கவுக்கு விஜய் கொடுத்த முதல் அடியே பெரியார் இடி.](https://gyaanaguru.com/periyar-thunder-was-vijays-first-blow-to-dmk/): சிங்கம் களம் இறங்கிடுச்சு பெரியார் எங்களுக்கு உரிய சொத்து என்பது போன்று தி.மு.க.வினர் இன்று பெருவிழா - [அரசுப் பள்ளிகளுக்குப் பொலிவூட்டும் நடவடிக்கை](https://gyaanaguru.com/beautification-of-government-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 138 சைதை துரைசாமி மேயராகப் பதவியேற்ற நேரத்தில், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-4/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [ஆளுக்கேற்ப நடிக்கும் முகமூடிகள் கவசம் அல்ல…](https://gyaanaguru.com/masks-are-not-armour/): சுமையை தூக்கிப் போடுங்கள் பூக்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அவரை சந்திக்க ஒரு பழக்கூடையுடன் வந்தார் - [கணவரிடம் பழைய காதலை சொல்லலாமா..?](https://gyaanaguru.com/can-i-tell-my-husband-about-my-old-love/): ஞானகுரு ஆலோசனை ஞானகுருவுக்கு ஒரு பை நிறைய பழங்களை அள்ளிக் கொடுத்தாள் இளம் பெண் ஒருத்தி. - [பெண் மனதை புரிந்துகொள்வது கஷ்டம் இல்லீங்க](https://gyaanaguru.com/you-can-understand-a-womans-mind/): இதுவே அந்த ரகசியம் சூரிய ஒளியில் குளித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் அருகே வந்தான் மகேந்திரன். அவர் மனதில் - [உண்மையான கடவுள் எந்த மதத்தில் இருக்கிறார்..?](https://gyaanaguru.com/what-religion-does-the-true-god-live-in/): ஆசிரியர் பக்கம் யாருடைய கடவுள் உண்மையானவர் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்காகத்தான், இந்த உலகில் பெரும்பாலான போர்கள் - [சீமானைப் போன்று திருமாவளவனும் பொய்யர் தான்..?](https://gyaanaguru.com/like-seeman-thirumavalavan-is-also-a-liar/): அட்மின் அரசியல் அவமானம் அன்புமணியைப் போன்று நானே முதல்வர் என்று சொல்லாமல், சீமான் போன்று எ.கே.47 - [நடுத்தர வர்க்கத்தினரின் பாலியல் குற்றவுணர்வு](https://gyaanaguru.com/middle-class-sexual-guilt/): ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு படுக்கையறையில் கிடைப்பது சிற்றின்பம் அல்ல பேரின்பம். ஆனால், நம் நாட்டில் - [அரசு பள்ளிகளில் முழுமையான ஆய்வு](https://gyaanaguru.com/thorough-inspection-of-government-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 137 அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-3/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [சம்ஸ்கிருத சுதா சேஷையன் ராஜினாமா..?](https://gyaanaguru.com/sanskrit-sudha-sehaiyan-resign-her-post/): செம்மொழி தமிழாய்வு சர்ச்சை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக ஆன்மீகப் பேச்சாளர் டாக்டர் சுதா - [அன்னபூர்ணா இல்லை அடிமைபூர்ணா](https://gyaanaguru.com/annapurna-is-not-a-slave/): கொங்கு சாதி சண்டை அன்னபூர்ணா ஹோட்டல் விவகாரத்தில் கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளும் பா.ஜ.க.வுக்கு எதிர்நிலையை எடுத்துவிட்டன. - [திருமாவளவனுக்கு நாலு சீட் தான். ஆளாளுக்கு கேவலப்படுத்துறாங்க…](https://gyaanaguru.com/thirumavalavan-has-only-four-seats-insulting-the-person/): இத்தனை குழப்பத்துக்குக் காரணம் ஆதவ் அர்ஜூனா..? தி.மு.க. கூட்டணியில் ஸ்டாலினுடன் நல்ல நட்புடன் இருந்த திருமாவளவன் - [காமராஜர், எம்.ஜி.ஆர். வழியில் கல்விக்கு மரியாதை](https://gyaanaguru.com/kamaraj-mgr-respect-for-education-along-the-way/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 136 இன்று உலக அளவில் தமிழகம் தலைசிறந்து - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நில ஆக்கிரமிப்பாளர்கள் ஜாக்கிரதை](https://gyaanaguru.com/beware-of-land-encroachers/): பாதுகாப்புக்கு வழிகாட்டும் வழக்கறிஞர் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து, சீட்டு கட்டி, நகையை அடகுவைத்து எப்படியோ - [குட்டிப் பிள்ளைகளுக்கும்  மன அழுத்தம்..!](https://gyaanaguru.com/children-also-get-stress/): காரணம் யாருன்னு தெரியுமா? நாமளும் பேசாம குழந்தையாகவே இருந்திருக்கலாம், ஒரு பிரச்னையும் இல்லை என்று சொல்லாத - [ஜென் குட்டிக் கதைகள்](https://gyaanaguru.com/zen-short-stories/): தத்துவ முத்துக்கள். சின்னஞ்சிறு கதைகள் மூலம் வாழ்க்கைத் தத்துவம் விளக்குபவை ஜென் ஸ்டைல். அந்த வகையில் - [மின்சாரத்தை  மிச்சம்  பிடிப்போம்..!](https://gyaanaguru.com/save-electricity-for-saving-money-and-helping-nation/): பர்ஸுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.. இந்த நாடு நமக்கு என்னென்னவோ தருகிறது. இந்த நாட்டுக்கு நாம் - [ரஜினியால் முடியும் என்றால் உங்களால் முடியாதா..?](https://gyaanaguru.com/if-rajini-can-do-it-cant-you/): சிம்பிள் சக்சஸ் ஃபார்முலா மலர்களை மட்டுமா மலரச் செய்கிறது காலை?  மனிதர்களையும்தான்.  நேற்றுவரை நீங்கள் எந்த - [கிரிக்கெட்டுக்கு கபில், டென்னிஸ்க்கு பயஸ்!](https://gyaanaguru.com/tennis-legend-leander-paes-as-kapil-for-cricket/): இந்தியாவின் சூப்பர் ஹீரோ சர்வதேச டென்னிஸ் அரங்கில் 17 வயதிலேயே களம் இறங்கிய லியாண்டர் பயஸ், - [நிர்மலா சீதாராமனின் முத்ரா லோன் வடைகள்.](https://gyaanaguru.com/nirmala-sitharamans-mudra-loan-bhajis/): எடப்பாடி அமைதிக்கு காரணம் என்ன? அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியே - [ஆட்சியில் பங்கு கேட்கும் திருமாவுக்குப் பெருகும் ஆதரவு…..!](https://gyaanaguru.com/growing-support-for-thirumas-demand-for-a-share-in-power/): எம்.பி. பதவியை ராஜினாமா செய்வாரா..? ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று பேசிய வீடியோவை தன்னுடைய - [மாநகராட்சி புகார் பிரிவு ரொம்ப பிஸி](https://gyaanaguru.com/the-corporation-complaint-unit-is-very-busy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 135 மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட சீர்திருத்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [இவங்க தான் முதல் சாதனையாளர்கள்](https://gyaanaguru.com/theyre-the-first-achievers/): இந்தியாவின் சக்சஸ் முதல் மழை, முதல் வெற்றி, முதல் முத்தம் போன்றவைகளை வாழ்க்கையில் மறக்கவே முடியாது - [குட் டச்... பேட் டச்.. டோன்ட் டச்](https://gyaanaguru.com/good-touch-bad-touch-dont-touch/): குழந்தைகள் ஜாக்கிரதை  நம் நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுமையாகவே  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆண்டுக்கு - [கிரிக்கெட் விளையாட்டு இப்படியா தொடங்கியது..?](https://gyaanaguru.com/is-this-how-the-game-of-cricket-started/): வரலாற்று சுவாரயஸ்யம் நம்மூர் கிட்டிபுல் ஆட்டமும் கிரிக்கெட் ஆட்டமும் கிட்டத்தட்ட ஒன்றே தான். ஆனால், அந்த - [வயசுக்கு ஏற்ற உடற்பயிற்சி..!](https://gyaanaguru.com/age-appropriate-exercise/): நீண்ட கால ஆரோக்கிய வழிகாட்டி நம் உடல், வயதிற்கு ஏற்ப மாற்றமடையும். அதனால்தான் ஒரே வகையான - [தலைமை நீதிபதிக்கு நறுக் சுருக் கேள்விகள்](https://gyaanaguru.com/questions-for-the-chief-justice/): இது நியாயமான்னு சொல்லுங்க நீதிபதிகள் அரசியலுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றே மக்கள் - [அஜித்தை கருணாநிதி மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கலையா..?](https://gyaanaguru.com/didnt-karunanidhi-threaten-ajith-and-make-him-apologise/): கனிமொழிக்கு பா.ஜ.க. கேள்வி கோவை தொழிலதிபரை ஹோட்டல் ரூமுக்கு வரவழைத்து பா.ஜ.க.வினர் மிரட்டியதற்கு தி.மு.க. எம்.பி.யான - [சீமான் பாணியில் விஜய்க்கு என்.ஆர்.ஐ. திரள் நிதி..?](https://gyaanaguru.com/nri-for-vijay-in-seeman-style-consolidated-fund/): வசூல் வேட்டை ஆரம்பமாகுமா..? நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் அத்தனை மாநிலங்கள் மற்றும் - [ஜிலேபி வானதியை மாட்டிவிட்ட அண்ணாமலை](https://gyaanaguru.com/video-of-annamalai-slamming-jalebi-vanathi/): நிர்மலா சீதாராமன் ஆணவத்துக்கு ஆப்பு. தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதற்கு பா.ஜ.க. என்னென்ன முயற்சி செய்தாலும், அது - [1913 புகார் பிரிவில் ஹைடெக் மாற்றம் ](https://gyaanaguru.com/1913-hi-tech-change-in-the-complaint-section/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 134 யார் என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் அதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [அஞ்சு குத்து நாத்தனா.. அழுவுறாண்டி மாப்புள](https://gyaanaguru.com/traditional-game-thattangal/): பாரம்பரிய விளையாட்டு – தட்டாங்கல் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் இன்றைய பெண்கள் பலர் விளையாடும் ஒரு ஜாலியான - [பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் வாங்க மறக்காதீங்க](https://gyaanaguru.com/dont-forget-to-buy-a-copy-from-the-registration-office/): பத்திரம் பாதுகாப்பு ரகசியம் வீடு வாங்குவது என்பதுதான் எல்லோருடைய பொதுவான கவலையாக இருக்கிறது. ஆனால், அதற்குப் - [பொட்டு வைப்பதில் எத்தனை அம்சங்கள்](https://gyaanaguru.com/how-many-features-of-putting-a-bindi/): எல்லோரும் அழகு,  எல்லாமே அழகு! அழகு என்பது பார்ப்பவர் கண்களில் இருக்கிறது என்பார்கள். அகன்ற கண்கள் - [சிரிச்சாலும்  சிரிக்கிறாங்க...](https://gyaanaguru.com/best-funny-jokes/): சூப்பர் நகைச்சுவை ’’கள்ள நோட்டு அடிச்சு நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?’’ ’’ரிசர்வ் பேங்க் கவர்னர் - [கதை குட்டி, கருத்து செம கெட்டி..!](https://gyaanaguru.com/short-philosophy-short-stories/): இரண்டு தத்துவக் கதைகள் ஒரு சில கதைகள் எத்தனை முறை படித்தாலும் சலிப்பதே இல்லை. கதையும் - [எம்புட்டுத் தத்துவம் பேசுறாங்க](https://gyaanaguru.com/talking-philosophy-funny/): படித்தாலே இனிக்கும் * ஒவ்வொருவரும் தங்களை அறிவாளி என்று எண்ணிக் கொள்கிறார்கள். அதனால்தான் மிகப்பலர் முட்டாள்களாக - [விஜய்யுடன் மோத உதயநிதிக்கு தைரியம் இருக்கிறதா..?](https://gyaanaguru.com/does-udhayanidhi-have-the-courage-to-clash-with-vijay/): தி.மு.க. வரலாறைச் சொல்லி அடிக்கிறாங்க விஜய் மாநாடு நடத்துவதற்கு வேண்டுமென்றே இழுத்தடித்து ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்திருப்பதாக - [தி.மு.க. இல்லைன்னா திருமாவளவன் ஜீரோ..?](https://gyaanaguru.com/dmk-or-thirumavalavan-zero/): ஆதாரம் காட்டும் உடன்பிறப்புகள். மதுவிலக்கு மாநாடு என்றால் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடாமல் அ.தி.மு.க.வுக்கு மட்டும் - [மது ஒழிக்க முடியாதுன்னா பதவி விலகுங்க…](https://gyaanaguru.com/if-you-cant-stop-drinking-resign/): ஸ்டாலினுக்கு அன்புமணி கண்டிப்பு ’’தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு - [உச்ச நீதிமன்றமும் பா.ஜ.க. அலுவலகமா..?](https://gyaanaguru.com/has-the-supreme-court-bowed-down/): சந்திரசூட் வீட்டில் மோடி பூஜை மதச்சார்பற்ற ஒரு நாட்டில் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பிரதமரும் தலைமை - [மாநகராட்சிப் புகார் எண் மீது வந்த புகார்](https://gyaanaguru.com/complaint-against-corporation-complaint-number/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 133 பெருநகர சென்னை மாநகராட்சி மேயரான சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [செக் பவுன்ஸ்க்கு எப்படி சட்ட நடவடிக்கை எடுப்பது?](https://gyaanaguru.com/how-to-take-legal-action-against-cheque-bounce/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் கேள்வி : எங்களுடைய உறவினர் திடீரென காணாமல் போய்விட்டார். காவல் நிலையத்தில் - [எந்த காய் என்ன நோய் தீர்க்கும்..?](https://gyaanaguru.com/which-vegetable-cures-what-disease/): ஆச்சர்ய தகவல்கள் எல்லா காய்களிலும் மனித உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துக்கள் நிரம்பியிருப்பது எல்லோருக்கும் தெரியும். - [பூண்டு, இஞ்சி, புதினா, வெங்காயம் போதுங்க](https://gyaanaguru.com/garlic-ginger-mint-and-onion-are-enough/): ஆரோக்கியம் இலவசம். தினமும் ஒருசில இயற்கைப் பொருட்களை உணவில் சேர்த்து வந்தாலே, ஆரோக்கியம் கிடைத்துவிடும். ஆம், - [எந்த சுவை உடல் எடை கூட்டும் தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-which-taste-makes-you-gain-weight/): மருத்துவ ஆச்சர்யங்கள். நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவைகள் உள்ளன. - [ஆண்களுக்கு வேண்டாம் சோயா..?](https://gyaanaguru.com/soya-beans-for-men-good-or-not/): இது பெண்கள் சமாச்சாரம் சின்னக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பதிலான மாற்றுப்பொருளாக சோயா பீன்ஸ் விளங்குவதில் இருந்தே - [செல்போனில் கொட்டும் ஆபாசக் கதைகள்](https://gyaanaguru.com/pornographic-stories-on-mobile-phones/): பெருகும் மாணவிகள் கர்ப்பம் சென்னை புறநகர் பகுதியில் 15 வயது நிரம்பிய ஒன்பதாம் வகுப்பு மாணவி - [வெள்ளையன் என்றொரு போராளி](https://gyaanaguru.com/a-warrior-vellaiyan/): தி.மு.க.விடம் சிக்காத திமிங்கலம் சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த - [யாருக்காக வில்லங்க சொத்து பதிவுக்கு உத்தரவு..?](https://gyaanaguru.com/for-whom-is-the-property-registration-ordered/): தி.மு.க. மீது பாயும் ராமதாஸ் ’’வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிப்பது மூலம்  சொத்துகளை - [பா.ஜ.க. முகத்திரை கிழிக்கும் வினேஷ் போகத்.](https://gyaanaguru.com/vinesh-phogat-tears-bjps-mask/): சூடு பிடிக்கும் ஹரியானா தேர்தல் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெறும் வாய்ப்பு பறிக்கப்பட்ட வினேஷ் போகத்திற்கு ஹரியானா - [விஜய்க்குப் பக்கத்தில் கூட ரஜினி இல்லையே..?](https://gyaanaguru.com/is-rajini-not-even-next-to-vijay/): பில்டப் எல்லாம் கப்ஸா இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அளவுக்கு சம்பளம் வாங்கும் நடிகர்கள் - [ஸ்டாலினை மிரட்டும் திருமாவளவன்..?](https://gyaanaguru.com/thirumavalavan-threatens-stalin/): மதுவிலக்கை சிறுத்தைகளே ஏத்துக்க மாட்டாங்க விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது மற்றும் போதை ஒழிப்பு - [’கவர்’ வாங்காமல் புரட்சி செய்த மேயர்](https://gyaanaguru.com/mayor-revolts-without-purchasing-cover/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 132 மாநகராட்சியில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் பதிவு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-11/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [திருமணம் தோல்வி அடையும் காரணம் இது தான்…](https://gyaanaguru.com/this-is-the-reason-why-marriages-fail/): தனிமை என்பது தீர்வல்ல கவலை தோய்ந்த முகத்துடன் ஒரு தம்பதியர் ஞானகுரு முன்னே வந்து நின்றனர். - [நல்லது செய்தால் நமக்கும் நல்லது நடக்குமா?](https://gyaanaguru.com/if-we-do-good-will-it-be-good-for-us-too/): கர்மா  எனும் பிம்பம் நல்லது செய்தால், நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டதுதான் நடக்கும் என்பதையே - [குறிக்கோளை விட மகிழ்ச்சி முக்கியமா..?](https://gyaanaguru.com/is-happiness-more-important-than-goals/): தேவை விசாலப் பார்வை பார்வை குறுகலாக இருப்பவருக்கு, வெற்றி எளிதாக கிடைக்காது. குதிரைக்கு கடிவாளம் போட்டது - [அசைவம் சாப்பிடுவது பாவமா..?](https://gyaanaguru.com/is-it-a-sin-to-eat-meat/): பசியே கடவுள் மரத்தடியில் தேமே என்று படுத்துக்கிடந்த ஞானகுருவை நோக்கி வண்டியில் வந்த இளைஞன் ஒருவன், - [மோனிகாவின் கவலைக்குக் காரணம்..?](https://gyaanaguru.com/reason-for-monica-worries/): ஆசை எனும் புயல் கல்லூரி படிப்பை முடித்த மோனிகாவை பேரழகி என்று சொல்லமுடியாது என்றாலும் அழகிதான். - [நஷ்டம் தரும் தொழில் எதுவும் உலகில் இல்லை](https://gyaanaguru.com/loss-loss-and-loss-reasons/): எல்லா தொழிலும் லாபகரமானதே புதிய முயற்சிகள் என்றால் அதற்கு உதாரணமாக நாகராஜனைக் காட்டலாம். ஆம், அவர் - [ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தலைமைச் செயலகம்?](https://gyaanaguru.com/secretariat-at-racecourse-ground/): ஸ்டாலின் அறிவிப்பு எப்போது. தி.மு.க.வுக்கும் தலைமைச் செயலகத்திற்கும் ஏகப்பட்ட சிக்கல் இருக்கும் நிலையில், ரேஸ் கோர்ஸ் - [எடப்பாடியுடன் திருமாவின் மக்கள் நலக் கூட்டணி..?](https://gyaanaguru.com/thirumas-peoples-welfare-alliance-with-edappadi/): தடுமாற்றத்தில் கம்யூனிஸ்ட் கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2ம் தேதி முழு மதுவிலக்கை வலியுறுத்தி வி.சி.க. சார்பில் - [புகார் மனு கொடுத்தவர்களுக்கு மரியாதை](https://gyaanaguru.com/respect-for-complainants/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 131 மாநகராட்சி அலுவலகத்திற்கு தினமும் வரத்தொடங்கிய மேயர் - [பட்டா இல்லை, பத்திரம் மட்டும் போதுமா..?](https://gyaanaguru.com/no-title-just-a-bond-is-enough/): சட்டத்தில் சந்தேகம் தீர்க்கிறார் வழக்கறிஞர் நிலா சமீபத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பத்திரம் மட்டும் போதும் - [வாய் விட்டு சிரிங்க](https://gyaanaguru.com/laugh-out-loud/): ஜோக்ஸ் ”பிச்சைக்காரனையெல்லாம் ஆபரேஷன் தியேட்டருக்கு உள்ளே விட்டது யார்?”_ ‘‘டாக்டர், அவர் உயிர்ப் பிச்சை கேட்குறாரு!’’ - [விராட் கோலி போல ஜெயிக்கணுமா..?](https://gyaanaguru.com/do-you-want-to-win-like-virat-kohli/): ஜெயிச்சவங்க சொல்றாங்க அறிவுரை சொன்னா கேட்டுக்கணும், ஆராயக் கூடாது என்பார்கள். உண்மை தான். பெரியோர், ஆசான், - [கோலத்தில் அந்தாதி தெரியுமா..?](https://gyaanaguru.com/do-you-know-the-meaning-of-the-word-anthathi/): அழிந்துவரும் கலை மனிதனின் கண்டுபிடிப்புகள் எல்லாம் மகத்தானவை. அந்தவகையில், வாசலில் கோலம் போடுதலும் ஒரு மிகச்சிறந்த - [ஆண்களுக்கு பலம் தரும் ஆலம்](https://gyaanaguru.com/banyan-tree-gives-strength-to-men/): அடேங்கப்பா மருத்துவக் குறிப்புகள் ஆல்போல் தழைத்து அருகுபோல் வளரவேண்டும் என பெரியோர்கள் வாழ்த்துவார்கள். அதற்குக் காரணம், - [பேச்சு மந்திரச்சொல்லாக இருக்கட்டும்.  ](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்கலாமா..?](https://gyaanaguru.com/can-i-ask-a-question-under-the-right-to-information-act-online/): சட்டத்தில் சந்தேகம் தீர்க்கிறார் வழக்கறிஞர் நிலா பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் அலுவலகம்வரை ஒரு - [கடுமையான நோய்க்கு என்ன செய்ய முடியும்?](https://gyaanaguru.com/what-can-be-done-for-a-serious-illness/): மனமே மருந்து சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவுக்கு, சில பழங்களைக் கொடுத்தார் மகேந்திரன். ‘’எனது நண்பன் - [ஏழைகள் எப்படி சிரிக்கிறார்கள்?](https://gyaanaguru.com/how-do-the-poor-laugh/): மகிழ்ச்சி வழி கைகளில் இருந்த தானியங்களை பறவைகளுக்கு வீசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அப்போது, ‘’சுவாமி… ஒற்றைக் - [வெற்றிக்கு ரகசிய ஃபார்முலா எதுவுமில்லை](https://gyaanaguru.com/there-is-no-secret-formula-for-success/): சினிமா எனும் வாழ்க்கை – குங்ஃபூ பாண்டா வெற்றியின் ரகசியம் என்னவென்பதை அறிவதற்கு ஒவ்வொரு மனிதரும் - [குப்பைத் தொட்டிக்கு ஒரு கேள்வி](https://gyaanaguru.com/a-question-for-the-trash-can/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 316 மக்கள் நன்மைக்கு புதுப்புது திட்டங்கள் தீட்டுவதற்கு மேயர் - [பேச்சு மந்திரச்சொல்லாக இருக்கட்டும்.  ](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [பெற்றோர்களே பிள்ளைக்கு வில்லன்கள்](https://gyaanaguru.com/parents-are-the-villains-to-their-children/): அதிகம் பாதுகாப்பது அதிக ஆபத்து..? ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் உண்மையா என்ற கேள்வி நமக்குத் - [இயற்கையை வணங்குவது முட்டாள்தனமா..?](https://gyaanaguru.com/is-it-foolish-to-worship-nature/): ஞானகுரு தரிசனம் ஆற்றில் காலை நனைத்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ஞானகுரு. அவருக்குப் பின்னே வந்து நின்ற - [வாழ்க்கை சிம்பிள் பாஸ்…](https://gyaanaguru.com/life-is-simple/): சிக்கலாக்க வேண்டாமே நாய், கிளி, ஆடு, மாடு போன்ற உயிரினங்களுக்கு உணவு, பாதுகாப்பு, அன்பும் கொடுத்துவந்தால், - [இரவு நேரத்தில் துப்புரவுப் பணிகள்](https://gyaanaguru.com/cleaning-work-at-night/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 315 அதிகாலை முதல் முன்னிரவு வரை துப்புரவுப் பணிகள் - [பேச்சு மந்திரச்சொல்லாக இருக்கட்டும்.  ](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [பேச்சு மந்திரச்சொல்லாக இருக்கட்டும்.  ](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [எத்தனை லட்டு இன்பம் தரும்..?](https://gyaanaguru.com/how-many-laddus-will-bring-you-pleasure/): டாப் டென் ரகசியங்கள் லட்டு சாப்பிடுவது மகிழ்ச்சி தரும் அனுபவம் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்காக, - [எல்லா கதையும் உண்மை… எல்லா உண்மையும் கதை](https://gyaanaguru.com/every-story-is-true-every-truth-is-a-story/): பிக் பிஷ் சினிமா தரும் பாடம் இந்த உலகம் கடலால் அல்ல… கதைகளால் சூழப்பட்டது. பிறந்தது - [நட்பு காதலாக மாறுவது நல்லதா..?](https://gyaanaguru.com/is-it-good-for-friendship-to-turn-into-love/): உறவுகள் தொடர்கதை தாய், தந்தை, சகோதரன், சகோதரி, குழந்தை போன்ற எந்த ஓர் உறவையும் தேர்வுசெய்யும் - [பாப்பி மலர் போன்று மாறுங்கள்…](https://gyaanaguru.com/become-like-a-poppy-flower/): கணவன், மனைவி உறவுக்கு ஆலோசனை ’’என் மகளுக்கு வரன் பார்த்திருக்கிறேன். நல்ல இடமாகத் தெரிகிறது. அதேநேரம், - [சைதை துரைசாமி ஒற்றுமை குரலா… கலகக் குரலா..?](https://gyaanaguru.com/is-saithai-duraisamy-a-voice-of-unity-or-a-voice-of-rebellion/): திடீர் அறிக்கை இன்று அ.தி.மு.கவினர் ஒன்றுபட்டு நிற்க வேண்டும், பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று - [நம்பிக்கை வையுங்கள்…. ஆட்டிசத்தை வெல்ல முடியும்](https://gyaanaguru.com/have-faith-autism-can-be-overcome/): ஆட்டிசம் நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி ஆட்டிசம் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை மதியிறுக்கம் - [ஒரே இடத்தில் கூடுதல் குப்பைத் தொட்டிகள்](https://gyaanaguru.com/additional-trash-cans-in-one-place/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 314 சென்னை மாநகர மேயராக சைதை துரைசாமி குப்பை - [அன்பே விஷம்](https://gyaanaguru.com/dear-poison-neruppu-book-review/): நெருப்பூ – புத்தக அறிமுகம் அதிக அன்பு செலுத்தியவர்கள் மீதே, அதிக கோபம் காட்ட நேர்கிறது. - [மாமியாரை ஜெயிக்கும் ரகசியம்?](https://gyaanaguru.com/the-secret-to-winning-over-your-mother-in-law/): குட்டிக் கதை நந்தினி திருமணத்திற்கு ஆறு மாதங்கள் இருக்கும்போதே ஒரு பியூட்டி பார்லருக்குப் போய் தன்னுடைய - [வெ.இறையன்புவின் வார்த்தைகளே வரம்](https://gyaanaguru.com/the-words-of-the-lord-are-a-blessing/): மந்திரச்சொல் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே - [மௌன விரதம் என்பது பந்தா நாடகம்..?](https://gyaanaguru.com/is-the-fast-of-silence-a-puppet-show/): ஞானகுரு தரிசனம் வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்த ஞானகுருவைத் தேடிவந்தார் மகேந்திரன். ‘’நிறைய பேசுகிறேன் என்று தோன்றுகிறது. - [குப்பை மேலாண்மைக்கு வாக்கி டாக்கி](https://gyaanaguru.com/walkie-talkie-for-waste-management/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 313 எந்த ஒரு பணியில் இறங்கினாலும், அதனை முழுமையாகவும் - [கடவுளிடம் இதைக் கேட்கலாமா..?](https://gyaanaguru.com/can-i-ask-god-this/): சூப்பர் ஆலோசனை கற்பனைகள் சுகமானவை. விரும்பிய வண்ணம் எல்லாம் கற்பனை செய்து பார்க்கலாம். அப்படியொரு கற்பனையாக, - [துப்புரவுப் பணியாளர்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை](https://gyaanaguru.com/sanitation-workers-prioritize-health/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 312 சென்னை நகரத்துக்குப் பெரிய தலைவலியாகத் திகழ்ந்த குப்பை - [பட்டாம் பூச்சியாக மாற வேண்டுமா..?](https://gyaanaguru.com/do-you-want-to-turn-into-a-butterfly/): பொறுமை முக்கியம் பாஸ் மீன் பிடிப்பதற்கு தூண்டில் முக்கியமில்லை, பொறுமையே அவசியம் என்பார்கள். சரியான தருணம் - [சிரிப்பு சிரிப்பா வருது டாக்டர்](https://gyaanaguru.com/funny-doctor-jokes/): குட்டி ஜோக்ஸ் நர்ஸ் : எங்க டாக்டர் ரொம்ப ஸ்மார்ட்… நோயாளிக்கு தொந்தரவு தரக்கூடாதுன்னு அவரே ஆம்புலன்ஸ் வாங்கிட்டார். நர்ஸ் : எங்க - [அழகுக்கு ஆரஞ்சு போதுமே](https://gyaanaguru.com/orange-is-enough-for-beauty/): பியூட்டி பழம் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல.. அழகுக்கு அழகு சேர்ப்பதிலும் ஆரஞ்சுப் பழம் நமக்கொரு ஆச்சர்ய - [காதலனுக்கு குட் பை எப்போது சொல்ல வேண்டும்?!](https://gyaanaguru.com/when-should-you-say-goodbye-to-your-boyfriend/): சீட்டிங் சிக்ஸ் காதல் என்பது புனிதமான ஒன்று என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், - [அதிக கூட்டம் இருக்கும் கோயிலில் கடவுள் இருக்கிறாரா..?](https://gyaanaguru.com/is-there-god-in-a-crowded-temple/): ஞானகுரு பதில்கள் திருப்பதி, திருச்செந்தூர், பழனி போன்ற கோயில்களில் எல்லா காலகட்டத்திலும் கூட்டம் அலை மோதுகிறது. - [சிந்திக்க வைக்கும் குட்டிக் கதைகள்](https://gyaanaguru.com/thought-provoking-short-stories/): படிங்க… பரப்புங்க நீண்ட காலமாக சமூகவலைதளங்களில் சுற்றிவரும் கதைகள் என்றாலும், இவை எத்தனை முறை படித்தாலும் - [ஆண் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும்..?](https://gyaanaguru.com/how-to-raise-a-boy/): பெற்றோருக்கு வழி காட்டுதல்கள் திரைப்படம் பார்த்துவிட்டு இரவு 10 மணி சமயத்தில் வீட்டுக்கு வருகிறீர்கள். ரோட்டில் - [பூமியை உருவாக்கியது அறிவியலா.. கடவுளா..?](https://gyaanaguru.com/did-science-create-the-earth-or-god/): ஸ்டீபன் கோட்பாடு இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று - [காதல் ஜோக்ஸ்](https://gyaanaguru.com/love-jokes/): கலகலன்னு சிரிங்க ’’ஸ்கூல் வாத்தியாரை லவ் பண்ணியது தப்பாப் போச்சுடி..”’ ‘’என்னாச்சு..?’ ‘’அஞ்சு நிமிஷம் லேட்டாப் - [மொட்டை போட்டால் முடி முளைக்குமா..?](https://gyaanaguru.com/will-hair-grow-back-if-i-shave-my-head/): கருகரு முடி ரகசியம் தழையத் தழைய தலைமுடி உள்ள பெண்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு - [நிறைய மதிப்பெண் வேண்டுமா..?](https://gyaanaguru.com/want-a-lot-of-marks/): மாணவர்களுக்கு சிம்பிள் கைடு இன்றைய மாணவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் படித்ததை மறந்து போதல் ஆகும். - [பக்தியும் காதலும் ஒன்று..!](https://gyaanaguru.com/devotion-and-love-are-one/): காதல் தேவதை..! கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் போன்ற அனைத்தையும் கடந்ததுதான், காதல் - [ஜாலியான குட்டிக் கதைகள்](https://gyaanaguru.com/funny-short-stories/): படிங்க… சிரிங்க… நீண்ட காலமாக சமூகவலைதளங்களில் சுற்றிவரும் கதைகள் என்றாலும், இவை எத்தனை முறை படித்தாலும் - [துப்புரவுப் பணியாளர்களுக்கு கை ரேகை பதிவேடு](https://gyaanaguru.com/fingerprint-register-for-sanitation-workers/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 311 துப்புரவுப் பணியாளர்கள் குறைவான சம்பளத்தில் மிக அதிகமாக - [ஃபாஸ்ட் புட் யாருக்கு நல்லது..?](https://gyaanaguru.com/who-is-fast-food-good-for/): இதோ ஆதாரம் அவசர யுகம் இது. அதனாலோ என்னவோ, இப்போது  ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித - [பொட்டு வைப்பதில் இம்புட்டு விஷயங்களா..?](https://gyaanaguru.com/are-there-any-issues-with-putting-things-in-the-bin/): அழகுக்கு ஆயிரம் வழிகள் அழகு என்பது பார்ப்பவர் கண்களில் இருக்கிறது என்பார்கள். அகன்ற கண்கள் சில - [வயிறு குலுங்க சிரிங்க](https://gyaanaguru.com/shake-your-stomach-and-laugh/): சூப்பர் நகைச்சுவை ’’கள்ள நோட்டு அடிச்சு நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?’’ ’’ரிசர்வ் பேங்க் கவர்னர் - [கதை குட்டி, கருத்து செம கெட்டி..!](https://gyaanaguru.com/the-story-is-short-the-idea-is-very-good/): இரண்டு தத்துவக் கதைகள் ஒரு சில கதைகள் எத்தனை முறை படித்தாலும் சலிப்பதே இல்லை. கதையும் - [துப்புரவு ஊழியர்கள் கண்காணிப்பு](https://gyaanaguru.com/cleaning-staff-monitoring/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 310 மாநகராட்சி சார்பில் குப்பை அகற்றப்படுவதற்கு முன்பும் பின்பும் - [ஆண்களுக்கு சோயா கொடுக்காதீங்க](https://gyaanaguru.com/dont-give-soy-to-men/): ஏன் என்று தெரியுமா..? சின்னக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பதிலான மாற்றுப்பொருளாக சோயா பீன்ஸ் விளங்குவதில் இருந்தே - [இன்றைய தோல்வி நாளை வெற்றி ஆகலாம்](https://gyaanaguru.com/todays-defeat-may-be-tomorrows-victory/): தோல்வி மகிமைக்குக் குட்டிக் கதை கடன், வறுமை, நோய், குடும்ப தகராறு போன்ற காரணங்களால் தற்கொலை - [அதிகரிக்கும் மாணவிகள் கர்ப்பம்](https://gyaanaguru.com/increasing-student-pregnancies/): செல்போன் ஆபத்து, பெற்றோர் உஷார் சென்னை புறநகர் பகுதியில் 15 வயது நிரம்பிய ஒன்பதாம் வகுப்பு - [பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள், பயமுறுத்தாதீர்கள்](https://gyaanaguru.com/encourage-children-dont-scare-them/): பொதுத் தேர்வுகள் ஆரம்பம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் தொடங்குகின்றன.  எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு - [நடைமுறைக்கு வந்த போட்டோ ஆதாரம்](https://gyaanaguru.com/photo-evidence-that-has-come-into-effect/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 309 மாநகராட்சி மீது நம்பிக்கை வைத்து மக்கள் புகார் - [எந்த காய் என்ன நோய் தீர்க்கும்..?](https://gyaanaguru.com/which-fruit-cures-which-disease/): ஆச்சர்ய தகவல்கள் எல்லா காய்களிலும் மனித உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துக்கள் நிரம்பியிருப்பது எல்லோருக்கும் தெரியும். - [சிரிப்புத் தத்துவம்](https://gyaanaguru.com/funny-quotes/): படித்தாலே இனிக்கும் தத்துவம் என்றாலே சீரியஸாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, நகைச்சுவையாகவும் நல்ல - [விஜய் சேதுபதியின் மதம், மனிதம்](https://gyaanaguru.com/vijay-sethupathis-religion-and-humanity/): மனிதரை காப்பாற்ற வேண்டியது யார்..? மனிதர்கள் கூடி வாழும் இனத்தைச் சேர்ந்தவர்கள். அதனாலே காலம் காலமாக - [ஷீஹான் ஹுசைனிக்கு என்ன நோய்..?](https://gyaanaguru.com/what-is-sheehan-husainis-illness/): ரத்தப்புற்று நோய் மருத்துவர் விளக்கம் வீரனுக்கு ஒரு முறையே மரணம் வரும். நான் மோசமான ரத்தப் - [குப்பை அகற்றுவதற்கு போட்டோ ஆதாரம்](https://gyaanaguru.com/photo-evidence-for-garbage-removal/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 308 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர் மேயர் - [பிள்ளை வளர்ப்பில் மோசமான இரண்டு தவறுகள்](https://gyaanaguru.com/two-worst-mistakes-in-raising-children/): ஞானகுரு தரிசனம் மலர்களின் தலையாட்டலை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். ஞானகுருவிடம் நிதானமாகப் பேசத் - [வாழ்வை மாற்றும் மந்திரச்சொல்](https://gyaanaguru.com/life-changing-mantra/): வார்த்தைகளே வரம் காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த புற்களும் வளர்ந்துவிடும். அப்படித் - [நெஞ்சம் தொடும் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-poems-5/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய - [விவாகரத்துக்குக் காரணமாகும் அம்மாக்கள்...?](https://gyaanaguru.com/mothers-are-the-cause-of-divorce/): அன்பு விலங்கு ஜாக்கிரதை நல்ல அம்மாக்கள் உண்டு. நல்ல மாமியார் இல்லை என்று சொல்வார்கள். பெண்ணுக்கு - [குப்பை வளாகத்தில் பசுமை வேலி](https://gyaanaguru.com/green-fence-in-the-garbage-complex/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 307 முன்னேறிய மேலை நாடுகளில் எல்லாம் குப்பை மேலாண்மை - [நாத்திகர்களுக்கு ஒரு நாள் தேவையா..?](https://gyaanaguru.com/do-atheists-need-a-day/): கடவுள் சிந்தனை கடவுள் என்பதற்கு எளிய இலக்கணம் உள்ளது. அதாவது இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, - [புரூஸ் லீ சிக்ஸ்](https://gyaanaguru.com/bruce-lee-six-life-lessons/): வாழ்க்கைப் பாடங்கள் திரைப்பட நடிகர் மட்டுமல்ல, புரூஸ் லீ ஒரு தத்துவ ஞானி. 20ஆம் நூற்றாண்டின் - [அம்மா, மகனுக்கு செல்போன் சண்டை](https://gyaanaguru.com/mother-and-son-have-a-fight-over-their-cell-phone/): ஞானகுரு கவுன்சிலிங் வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போன்று இப்போது எல்லா வீட்டிலும் டீன் ஏஜ் - [கடவுள் விலை 1,500 ரூபாய், கழுதை விலை 1,500 ரூபாய்](https://gyaanaguru.com/god-costs-1500-rupees-donkey-costs-1500-rupees-2/): இம்புட்டுத்தான் தத்துவம் சுவாமிமலையில் கலைப்பொருட்கள் வடித்து விற்பனை செய்கிறார் சிற்பி ராசன். இவர் சிலை வடிப்பாளர் - [குப்பை சேகரிப்புக்கு பங்கர் சிஸ்டர்](https://gyaanaguru.com/bunker-sister-for-garbage-collection/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 306 சென்னையின் முக்கியமான சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவதற்கு எத்தனை - [பணத்தைக் காதல் செய்யுங்கள்](https://gyaanaguru.com/make-money-love-ambani/): அம்பானி ஜெயித்த ரகசியம் பணம் எப்போது மனிதனை தேடி வரும் என்றால், ஏதாவது ஒரு துறையில் - [உடல் பசிக்கும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும்..?](https://gyaanaguru.com/what-should-you-do-when-your-body-feel-hungry/): பாலியல் பாடம் ‘’ஒரு சில நேரங்களில் கட்டுக்கடங்காத பாலியல் உணர்வு உண்டாகிறது. இதை புறக்கணிக்க நினைத்தாலும் - [இந்த வாழ்க்கை நமக்கானது, பிறருக்கு அல்ல](https://gyaanaguru.com/this-life-is-for-us-not-for-others/): போட்டிக்குத் தயாராகுங்கள் ஊரில் லட்சக்கணக்கான நபர்கள் புதிய கார் வாங்குகிறார்கள். அவர்களை யாரும் போட்டியாளராகக் கருதுவதில்லை. - [கடுமையான பிரச்னைகளையும் மாற்ற முடியும்….](https://gyaanaguru.com/even-serious-problems-can-be-changed/): நஷ்டம், தோல்வி, விபத்து, நோய் காரணமாக சிலர் மோசமான நிலைக்குப் போய்விடுவார்கள். இனி, தப்பவே முடியாது - [நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems-5/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய - [ஆசிரமம் அடிமைகளையே உருவாக்கும்…!](https://gyaanaguru.com/the-ashram-creates-slaves/): ஞானகுரு தரிசனம் பிரமாண்டமான பங்களாவுக்குள் நுழைந்ததும், ஞானகுருவையும் வேதாச்சலத்தையும் தனி அறையில் இருக்கச் செய்தார்கள். கொஞ்சநேரத்தில் - [துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது எப்படி..?](https://gyaanaguru.com/how-to-get-freedom-from-suffering/): புத்தரின் குட்டி ஸ்டோரி எல்லா மனிதர்களுக்கும் ஏதேனும் துன்பம் வந்துகொண்டே இருக்கின்றன. நஷ்டம், நோய், இழப்பு, - [போதும் என்பது மந்திரச் சொல்](https://gyaanaguru.com/enough-is-the-magic-word/): சொல்லிக்கிட்டே இருங்க ‘இலையில எனக்குப் பிடிச்ச பதார்த்தங்க வச்சுக்கிட்டே இருந்தாங்க.. நானும் ஆர்வத்துல அளவு தெரியாம - [குப்பை வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள்](https://gyaanaguru.com/surveillance-cameras-in-the-garbage-complex/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 305 பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் வளாகத்தில் சிசிடிவி பொருத்தப்பட - [எத்தனை மரம் நட்டீர்கள்..?](https://gyaanaguru.com/how-many-trees-did-you-plant/): எத்தனை மரம் அழித்தீர்கள்? ஒவ்வொரு மனிதரும் வாழ்நாளில் சுமார் ஆயிரம் மரங்களின் அழிவுக்குக் காரணமாக இருப்பதாகச் - [உங்களுக்காக அரை மணி நேரம்..!](https://gyaanaguru.com/half-an-hour-for-you/): வாழ்க்கை வாழ்வதற்கே மன அழுத்தம், ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்பது போன்ற வார்த்தைகள் இப்போது டீன் ஏஜ் - [உங்கள் துன்பம் இதைவிட பெரிதா..?](https://gyaanaguru.com/is-your-suffering-greater-than-this/): அதிரவைக்கும் உண்மை துன்பம், துயரத்தை அனுபவிப்பவர்களுக்குத்தான் அந்த வேதனை புரியும் என்கிறார்கள். உண்மை தான். ஆனால், - [மொத்தமே பத்து விதிகள்](https://gyaanaguru.com/a-total-of-ten-rules/): வாழ்க்கை உங்கள் கையில் மனிதர்கள் ஜெயிப்பதற்கும் நிம்மதியாக வாழ்வதற்கும் மொத்தமே 10 விதிகளைக் கடைப்பிடித்தால் போதும். - [குப்பையுடன் கொட்டப்பட்ட கட்டிடக் கழிவுகள்](https://gyaanaguru.com/construction-waste-dumped-with-the-garbage/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 304 பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் வளாகம் மறுசீரமைப்பு செய்யும் - [தனிமை என்பது பயமல்ல, பலம்..!](https://gyaanaguru.com/loneliness-is-not-fear-it-is-strength/): சினிமா எனும் வாழ்க்கை – ஃபால் தனிமையை பலவீனம் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், - [பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியுமா..?](https://gyaanaguru.com/can-money-buy-happiness/): சக்சஸ் சீக்ரட் சக்ஸஸ் ஆகுறதுன்னா என்னப்பா?’’ கேட்டாள் டீன் ஏஜ் மகள். ‘‘வாழ்க்கையில் வெற்றி பெறுவதுடா - [ஒரே வீட்டில் பேசாமல் இருக்கலாமா..?](https://gyaanaguru.com/can-we-not-talk-in-the-same-house/): ஐஸ் படலத்தை உடைத்துப் போடுங்கள். பனியின் தன்மை விசித்திரமானது. ஒரு பொருளின் மீது மெலிதாக  படர்ந்திருக்கும்போது, - [ஆபத்தில் இருப்பவர்களுக்கு கடவுள் ஏன் உதவுவதில்லை…?](https://gyaanaguru.com/why-doesnt-god-help-those-in-danger/): கடவுள் நம்பிக்கை எங்கெல்லாம் அநியாயம் நடக்கிறதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன் என்று கடவுள் கூறியதாகச் சொல்வார்கள். - [குப்பை வளாகத்தில் சீர்திருத்தம்](https://gyaanaguru.com/reform-in-the-garbage-complex/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 303 பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் வளாகத்தை மறுசீரமைப்பு செய்வது - [நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/petty-poems-touching/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய - [கபில்தேவ் செய்த மேஜிக்](https://gyaanaguru.com/kapil-confidence-magic-in-world-cup-cricket/): தனி மனிதரால் சாதிக்க முடியும், நம்புங்க ஒரே ஒரு மனிதனின் ஆழ்மன சக்தி, ஒட்டுமொத்த உலகிற்கும் - [ஐஸ்வர்யா ராய் அழகைக் கொண்டாடலாமா..?](https://gyaanaguru.com/aishwarya-rai-celebrate-beauty/): அழகு எனும் வரம் ‘’எந்த பட்டாம்பூச்சியும் அதன் வண்ணத்திற்காக பெருமைப்படுவதில்லை. அழகைக் காட்டி பரிசும் பாராட்டும் - [குப்பை வளாகத்தில் முழுமையான ஆய்வு](https://gyaanaguru.com/thorough-examination-on-the-trash-premises/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 302 மக்கள் குரலுக்கு மதிப்பளித்து கூத்தப்பாக்கம், மீஞ்சூர் பகுதியில் - [மணமக்களை இப்படி வாழ்த்துங்கள்](https://gyaanaguru.com/congratulate-the-bride-and-groom-like-this/): லட்சியத் தம்பதியருக்கு 10 டிப்ஸ் திருமண பந்தத்தில் நுழையும் அனைவரும் நீண்ட காலம் சேர்ந்திருக்க வேண்டும், - [பட்டினத்தார் வாக்கு..!](https://gyaanaguru.com/pattinathar-siththar-quotes/): நோய் என்று எதுவும் இல்லை ’நூறு ஆண்டுகள் நாம் சேர்ந்தே வாழவேண்டும்… அடுத்த பிறவியிலும் நாம் - [பெண்கள் சாமியாடுவதும் பேய் பிடிப்பதும் ஒன்று தான்](https://gyaanaguru.com/women-chanting-and-being-possessed-by-demons-are-the-same-thing/): ஞானகுரு வாக்கு ஞானகுருவை சந்திக்க வந்த பெண் நிதானமாக பேச்சைத் தொடங்கினாள். ‘’சாமி நான் முந்தி - [ஜனகர் அரசரா அல்லது பிச்சைக்காரரா..?](https://gyaanaguru.com/is-janaka-a-king-or-a-beggar/): கனவுக்குள் ஒரு கனவு இதிகாசங்களும், புராணங்களும் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியவை. இவை உண்மையில் நடந்ததா, எங்கு - [தானம், தர்மம் செய்வதற்கு பணம் தேவையில்லை…](https://gyaanaguru.com/you-dont-need-money-to-give-charity/): வள்ளல் ஆக மாறுங்கள்.. ஒருவருக்கு உதவி செய்யும்போது கிடைக்கும் இன்பத்திற்கு ஈடு, இணை இந்த உலகில் - [கைவிடப்பட்ட புதிய குப்பை வளாகங்கள்](https://gyaanaguru.com/new-abandoned-garbage-complexes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 301 பெருநகர சென்னையின் குப்பை மேலாண்மைக்கு நான்கு இடங்கள் - [ஐந்தாண்டு காலமும் சொந்த செலவில் பணியாற்றிய மேயர்](https://gyaanaguru.com/mayor-who-served-for-five-years-at-his-own-expense/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 111 இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-15/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [சினிமா நடிகைகளின் சிவப்பு ரகசியம்](https://gyaanaguru.com/the-red-secret-of-film-actresses/): நம்பிக்கை இருந்தால் எல்லோரும் சாதிக்கலாம் பத்துப் பெண்களுடைய கைப்பையை சோதனை செய்தால், எட்டுப் பேரிடமாவது சிவப்பழகு - [வில்லங்கச் சான்று பார்த்து சொத்து வாங்குங்க](https://gyaanaguru.com/buy-property-with-encumbrance-proof/): வழி காட்டுகிறார் வழக்கறிஞர் ஒரு சொத்து பிரச்னை இல்லாதது என்பதை, ஆதாரபூர்வமாக எடுத்துச்சொல்வதுதான் வில்லங்கச்சான்று. ஒரு - [தியானம் என்றொரு மாயை](https://gyaanaguru.com/meditation-is-an-illusion/): ஏமாந்துபோகாதீங்க… ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது, அதுவே ஆகச்சிறந்ததாக அறியப்பட்டு விடுகிறது. அது நல்லதா, - [கிள்ளியது யாரோ… கண்டுபிடி கண்டுபிடி](https://gyaanaguru.com/someone-pinched-find-find/): பாரம்பரிய விளையாட்டு கண்ணாமூச்சி! சரணாகதி அடைந்த ஒருவரை, காப்பாற்றி பாதுகாக்கும் அழகு,  தமிழ் மண்ணுக்கே உரியது. - [அடடே, ஆச்சர்யக் குறிப்புகள்](https://gyaanaguru.com/oops-exclamation-marks/): தகவல் களஞ்சியம் 6 பழங்களின் அரசன்!  இந்தியாவின் மிக பழமையான பழங்களுள் ஒன்றான மாம்பழம்,  பழங்களின் - [முருகானந்தத்திற்கும் ஸ்டாலினுக்கும் சீமான் பாராட்டு](https://gyaanaguru.com/seeman-praises-stalin-and-muruganantham/): சிவ்தாஸ் மீனா மாற்றத்தின் பின்னணி முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்பு தனக்கு நம்பிக்கையான ஒருவரே - [13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை..?](https://gyaanaguru.com/sexual-abuse-of-13-students/): கால்கட்டு போதாது, என்கவுண்டர் எப்போது? பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட என்.சி.சி. முகாமில் 13 சிறுமிகளுக்கு பாலியல் - [தினமும் 19 மணி நேர உழைப்பு](https://gyaanaguru.com/working-19-hours-a-day-saidai-duriasamy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 110 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் சேவையைப் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-14/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [கருணாநிதி சமாதியில் பா.ஜ.க. தலைவர்கள்..!](https://gyaanaguru.com/bjp-pays-homage-to-karunanidhi-leaders/): என்னங்கடா நடக்குது இங்கே…? திராவிட மாடலை எதிர்க்கிறோம் என்றும் விஞ்ஞான ஊழல் நாயகன் என்று கருணாநிதியை - [இப்ப மட்டும் இந்தி இனிக்குதா..?](https://gyaanaguru.com/is-hindi-only-sweet-now/): ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி..? முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெளியிடும் நாணயத்தில் இந்தி எழுத்துக்கள் இருப்பதை - [அரசு பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள்?](https://gyaanaguru.com/rss-in-government-posts-administrators/): ராகுல்காந்தி சீரியஸ் குற்றச்சாட்டு சமீபத்தில் வெளியான யுபிஎஸ்சி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பில் அரசியல் சாசனத்தை மீறி - [ஆபாச தம்பிகளை கைவிட்டு சீமான் எஸ்கேப்](https://gyaanaguru.com/seeman-escapes-abandoning-brothers/): வருண்குமாருக்கு ஆதரவாக ஜோதிமணி சீமான் பொதுவெளியில் திருச்சி வருண்குமார் எஸ்.பி. குறித்து எச்சரிக்கை விடுத்ததை அடுத்து - [மோடியுடன் ஸ்டாலின் கள்ளக் கூட்டணி..?](https://gyaanaguru.com/stalins-collusion-with-modi/): விரட்டி வெளுக்கும் நாம் தமிழர்கள் இத்தனை நாட்களாக சீமானையும் எடப்பாடி பழனிசாமியையும் பா.ஜ.க.வின் பி டீம் - [சென்னையை அ.தி.மு.க. கோட்டையாக மாற்றிய சாதனையாளர்](https://gyaanaguru.com/chennai-aiadmk-the-adventurer-who-turned-into-a-fortress/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 109 சென்னை மேயராக சைதை துரைசாமிக்கு 2011ல் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-13/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [குடிக்கலைன்னாலும் திணிப்பது தான் திராவிட மாடலா?](https://gyaanaguru.com/is-it-the-dravidian-model-to-impose-even-if-you-dont-drink/): ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி டாஸ்மாக் மது விற்பனையை மாதம் 5% அதிகரிக்க இலக்கு வைத்திருப்பதாக- டாஸ்மாக் - [பணம் சம்பாதிப்பது ரொம்ப ஈஸியா..?](https://gyaanaguru.com/is-it-easy-to-make-money/): பிசினஸ் சூத்திரம் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெரும்பாலான நபர்களின் முதல் சாய்ஸ் ஹோட்டல். - [சிரிக்காம விட மாட்டோம்…!](https://gyaanaguru.com/please-try-to-smile-funny-jokes/): நோயாளி : டாக்டர் என்னை காப்பாத்துங்க… செத்துடுவேனோன்னு பயமா இருக்கு… டாக்டர் : என்னப்பா, என்னாச்சு. - [கருகரு தலைமுடிக்கு இது தான் எதிரி](https://gyaanaguru.com/this-is-the-enemy-of-dark-hair/): மொட்டை ரகசியம் உண்மையா? தழையத் தழைய தலைமுடி உள்ள பெண்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு - [நிறைய மதிப்பெண் நல்ல ஞாபகசக்திக்கு ஆசையா..?](https://gyaanaguru.com/do-you-want-a-good-memory-and-good-score/): மாணவர்களுக்கு ஆறு கட்டளைகள் இன்றைய மாணவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் படித்ததை மறந்து போதல் ஆகும். - [சூப்பர் குட் குட்டிக் கதைகள்](https://gyaanaguru.com/super-good-short-stories/): ஜாலியா படிங்க… சிரிங்க… காசு குடுத்து வாங்கலாமா? ஒரு பணக்காரரும் ஏழையும் சந்தித்துக் கொண்டார்கள்.​ பணக்காரரிடம் - [இந்தியாவின் தங்க மகளுக்கு கண்ணீர் மழை வரவேற்பு.](https://gyaanaguru.com/tearful-welcome-for-indias-golden-daughter/): இதுவே உண்மையான தங்கப் பரிசு. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்கியவர்களுக்கு கிடைத்த வரவேற்பை விட, எந்தப் - [புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வாக்கு பலித்தது..!](https://gyaanaguru.com/puratchi-thalaivi-jayalalithaas-vote-came-true/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 108 சென்னையின் முதல் அ.தி.மு.க. மேயர் என்று - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-12/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [யாருக்கு என்ன வகை டூத்பிரஷ்..?](https://gyaanaguru.com/which-type-tooth-brush-to-all/): பல்லுக்கு சிரிப்பழகு ஒரே ஒரு புன்னகை… எதிரே உள்ள நபரை டோட்டல் சரண்டர் ஆக்கிவிடும். அப்படி - [இரண்டு ஆண்களுடன் அனுபவிக்க ஆசை..?](https://gyaanaguru.com/desire-for-multiple-partner-in-bed/): எல்லை தாண்டும் காமம் முப்பத்தைந்து வயதுப் பெண் ஒருவர் ஞானகுருவை சந்திக்க வந்தார். தனிமையில் வந்திருந்தார். - [நாயை நினைத்து இனிப்பு சாப்பிடுங்கள்](https://gyaanaguru.com/think-of-the-dog-and-eat-pudding/): 20 வருட டெக்னிக் அவள் சின்ன வயதில் இருந்தே இனிப்பு பிரியை. அதனால் சாக்லேட், பிஸ்கட் - [உயிர் காக்குமா மூச்சுப் பயிற்சி..?](https://gyaanaguru.com/can-breathing-exercise-save-lives/): இதுவும் ஆன்மிக சீட்டிங் மூச்சுப் பயிற்சியை தவம் போன்று செய்துவரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஞானகுருவை - [புரட்சித்தலைவரின் தீர்க்கதரிசனத்தை நிஜமாக்கிய புரட்சித்தலைவி](https://gyaanaguru.com/the-puratchi-thalaivi-who-made-the-prophecy-of-the-revolutionary-leader-a-reality/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 107 பெருந்தலைவர்கள், ஞானிகள், நல்லவர்களின் வாக்கு நிச்சயம் - [மீண்டும் சிவில் சட்டம்... மோடி ரெடி](https://gyaanaguru.com/civil-law-again-modi-is-ready/): மல்லுக்கட்டும் காங்கிரஸ் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மீண்டும் பொது சிவில் சட்டம் - [விஜய்க்கு மீண்டும் ஒரு படம் கன்ஃபர்ம்.  ](https://gyaanaguru.com/vijay-has-another-film-confirmed/): ரஜினி வழியில் எஸ்கேப்..? விஜய்யின் நடிப்பில் வெளியாக இருக்கும் கோட் படமே அவரது கடைசி படமாக - [ஸ்டாலின் சங்கி ஆயிட்டாரு… கவர்னருக்கு ஜே](https://gyaanaguru.com/stalin-is-a-chubby-j-to-governor/): சீமான் கட்சியினருக்கு குஷியோ குஷி சீமான் கட்சியை பா.ஜ.க.வின் பி டீம் என்று தொடர்ந்து தி.மு.க.வினர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-11/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [தினமும் இரண்டு நிமிடம் நொண்டி அடியுங்கள்](https://gyaanaguru.com/limp-for-two-minutes-every-day/): கலாச்சாரத்தில் ஹெல்த் பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளின் நோக்கம் கேளிக்கையோ, உடல் பயிற்சியோ மட்டுமல்லாது, உடல், உள்ளம், - [சொத்து நிஜ உரிமையாளரை எப்படி அறிவது..?](https://gyaanaguru.com/how-to-know-the-real-owner-of-the-property/): சட்டம் தெரிஞ்சுக்கோங்க இன்றையச் சூழலில் வீடோ, சொத்தோ வாங்குவது எளிது, அதில் வில்லங்கம் எதுவும் இல்லாமல் - [காலை பிடி… காலை பிடி..!](https://gyaanaguru.com/hold-the-leg-kabadi/): ஒலிம்பிக்கில் எப்போ வரும் கபடி? நம் இந்தியாவின் பழமையான, பாரம்பரிய விளையாட்டுகளுள் கபடியும் ஒன்று. மண் - [பெண்களுக்கு எப்போது வரும் ஹார்ட் அட்டாக்..?](https://gyaanaguru.com/when-do-women-have-a-heart-attack/): எச்சரிக்கிறார் டாக்டர் ஜெயராஜா இன்று, இளம் வயதினரும் அதிக அளவில் ஹார்ட் அட்டாக்கினால் பாதிக்கப்பட்டு, மரணத்தை - [சென்னையில் அ.தி.மு.க.வுக்குக் கிடைத்த இமாலய வெற்றி](https://gyaanaguru.com/aiadmks-himalayan-victory-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 106 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வின் - [பட்டாசு விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இது தான் நீதியா?](https://gyaanaguru.com/is-this-justice-for-those-who-lost-their-lives-in-firework-accidents/): ஸ்டாலினைத் தாக்கும் வேல்முருகன் எடப்பாடி அணிக்குத் தாவுவார் என்று எதிர்பார்க்கப்படும் வேல்முருகன் பட்டாசு ஆலையில் உயிர் - [குழப்பவாதி திருமாவளவனுக்கு சாட்டையடிக் கேள்விகள்.](https://gyaanaguru.com/whipping-questions-for-thirumavalavan/): மாநில உரிமைக்கு வேட்டு வைக்கலாமா..? இட ஒதுக்கீடு விவகாரத்தில் திருமாவளவன் பேசிவரும் கருத்துக்கள் கடும் எதிர்ப்பை - [ஸ்டாலினுக்கு சுயமரியாதை இல்லையா?](https://gyaanaguru.com/does-stalin-have-no-self-respect/): வைரலாகும் கவர்னர் தேநீர் விருந்து திராவிட மாடல் அரசுக்கு தொடர் தலைவலியாக இருப்பவர் கவர்னர் ஆர்.என்.ரவி. - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-10/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [1947 சுதந்திரதின விழாவில் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?](https://gyaanaguru.com/why-didnt-gandhi-attend-the-independence-day-celebrations-in-1947/): எங்கே இருந்தார் தெரியுமா? உலக அளவில் சுதந்திரப் போராட்டம் என்றாலே இந்தியப் போராட்டமே தனித்தன்மை வாய்ந்தது. - [உயிரினங்களிடம் மறைந்திருக்கும் அபூர்வ சக்தி](https://gyaanaguru.com/the-hidden-power-of-living-beings/): ஜாக்கிரதையா இருங்க இந்த உலகிலேயே மனிதனுக்குத்தான் அதிக சக்தி இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு - [இவை எல்லாமே வேஸ்ட் ஃபுட்..?](https://gyaanaguru.com/list-of-waste-foods/): ஃபாஸ்ட் புட் பட்டியல் இதோ அவசர யுகம் இது. அதனாலோ என்னவோ, இப்போது  ஃபாஸ்ட் ஃபுட் - [நேற்று 27 பைசா… இப்போ 1,000 ரூபாய் மோடி](https://gyaanaguru.com/yesterday-27-paisa-now-1000-rupees-modi/): ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு அநீதி மத்திய அரசு தமிழ்நாட்டின் பெரும்பாலான ரயில்வே திட்டங்களுக்கு வென்றுமனே ஆயிரம் - [தேவநாதனிடம் எவ்வளவு வாங்கினீங்க மல..?](https://gyaanaguru.com/howmuch-money-annamalai-buys-from-devanathan/): அண்ணாமலைக்கு திருச்சி சூர்யா கேள்வி கடந்த சில நாட்களாக அமைதி காத்துவந்த திருச்சி சூர்யா மீண்டும் - [கொல்கத்தா டாக்டர் முகம், வாய், கழுத்து முழுக்க ரத்த காயங்கள்](https://gyaanaguru.com/kolkata-doctor-with-blood-injuries-on-face-mouth-and-neck/): நிர்பயா 2க்கு நியாயம் கிடைக்குமா? கொல்கத்தாவில் ஜூனியர் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட - [வீட்டில் தொடங்கட்டும் வெற்றி](https://gyaanaguru.com/victory-begins-at-home/): கார் வாங்குவது, வீடு கட்டுவது, நிரந்தர முதலீடு, தொழில் தொடங்குவது என எதையெதையோ வெற்றி என்றும் - [சைதை துரைசாமிக்கு மக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கு](https://gyaanaguru.com/saidai-duraisamy-has-personal-popularity-among-the-people/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 105 தி.மு.க.வின் கோடையாக கருதப்பட்ட சென்னை மேயர் - [காளியம்மாளுக்கு மூன்று கட்சிகள் தடபுடல் வரவேற்பு](https://gyaanaguru.com/three-parties-welcome-kaliammal/): சீமான் சமாதானத்தைத் தடுக்கிறாரா கயல்விழி.? நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை பொறுப்பாளர் காளியம்மாளின் பிறந்த - [செந்தில் பாலாஜி காலி. சவுக்கு சங்கர் ஜாலி](https://gyaanaguru.com/senthil-balaji-is-empty-savukku-shankar-jolly/): உச்ச நீதிமன்றத்தில் விறுவிறு திருப்பங்கள் இன்று எப்படியும் செந்தில் பாலாஜி வழக்கில் ஆதரவான தீர்ப்பு வழங்கப்படும், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-9/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [அச்சச்சோ குட்டிக் கதைகள்](https://gyaanaguru.com/oops-little-stories-2/): தொகுப்பு 2 சூப்பர் தண்டனை! வங்கியைக் கொள்ளையடித்த கொள்ளையன் எதிரில் நின்ற ஒரு கஸ்டமரைக் கேட்டான். - [அச்சச்சோ குட்டிக் கதைகள்](https://gyaanaguru.com/oops-little-stories/): தொகுப்பு 1 ஹலோ… ஹலோ! எங்கள் அலுவலகத்தில் மொபைல் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. - [வட்ட முகத்துக்கு ஏற்ற நகை எது..?](https://gyaanaguru.com/what-is-the-best-piece-of-jewellery-for-a-round-face/): அழகு ரகசியம் புதிய இடத்துக்குச் செல்லும் போது ஆளுக்கு கிடைக்கும் மரியாதையை விட, ஆடைக்கு கிடைக்கும் - [பவர் ஆஃப் அட்டர்னி யாருக்குக் கொடுக்கலாம்?](https://gyaanaguru.com/power-of-attorney-to-whom/): சட்டம் தெரிஞ்சுக்கோங்க. ரியல் எஸ்டேட் துறையில் முக்கியம் அங்கம் வகிப்பது, பவர் ஆப் அட்டர்னி. இந்த - [உண்மையின் இன்னொரு பேர் நன்மை](https://gyaanaguru.com/another-name-of-truth-is-goodness/): அட்டகாசமான குட்டிக் கதை  ‘உண்மை  வீட்டு வாசல் தாண்டுவதற்குள், பொய் உலகத்தைச் சுற்றி வந்துவிடும்’ என்பார்கள். - [கல்விப் பட்டியலில் தமிழ்நாடு 37, குஜராத் 0, உ.பி. 0.](https://gyaanaguru.com/tamil-nadu-37-gujarat-0-up-0/): பரிதாபத்தில் பா.ஜ.க. மாநிலங்கள் குஜராத் மாடல் ஆட்சியே தலை சிறந்தது என்று அவ்வப்போது எடுத்துக்காட்டும் பா.ஜ.க.வினருக்கு - [சீமான் – காளியம்மாள் பஞ்சாயத்து இன்னமும் முடியலையா..?](https://gyaanaguru.com/is-seeman-kaliammal-panchayat-not-over-yet/): தொடரும் பிசிறு மோதல் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை பொறுப்பாளர் காளியம்மாளின் பிறந்த நாளுக்கு - [செபி தலைவர் மாதாவிக்கு ஹிண்டன்பர்க் நேரடி சவால்](https://gyaanaguru.com/hindenburg-challenges-sebi-chief-matawi/): ராகுல் மீது பா.ஜ.க. ராஜதுரோகக் குற்றச்சாட்டு அமெரிக்காவை சேர்ந்த ஷார்ட் செல்லிங் நிறுவனம் பல்வேறு நாடுகளை - [பெருநகரச் சென்னையின் முதல் அ.தி.மு.க. மேயரின் சாதனை வெற்றி](https://gyaanaguru.com/the-first-aiadmk-in-greater-chennai-mayers-record-win/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 104 ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 24 - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-8/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-7/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஜெயலலிதா நெகிழ்ச்சியாக இருந்த ஒரு தருணம்](https://gyaanaguru.com/a-moment-when-jayalalithaa-was-touching/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 103 மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட புரட்சித்தலைவி - [இந்த நொடியில் வாழுங்கள்..!](https://gyaanaguru.com/live-in-this-moment/): நாளை என்பது வராமலே போகலாம் ஒவ்வொரு நாள் கண் விழிக்கும்போதும், சந்தோஷத்திற்கு பதிலாக அச்சம் கொள்ளும் - [காதலியை கத்தியால் குத்தினா தப்பா சார்..?](https://gyaanaguru.com/is-it-wrong-to-stab-your-girlfriend-with-a-knife-sir/): கவுன்சிலிங் ரூம் ஜோசப்பை அழைத்துக்கொண்டு வந்தார் அவனது தந்தை. 25 வயதுக்கே உரிய தெனாவெட்டு, அசட்டை, - [தூங்கு கண்ணே தூங்கு](https://gyaanaguru.com/sleep-darling-sleep/): செலவில்லாத மருத்துவம் மனித உடலின் சக்தி மகத்தானது. உடலின் சக்தியை இதுவரை எந்த மருத்துவராலும் முழுமையாக - [மதம் மாறினால் என் வாழ்க்கை மாறுமா..?](https://gyaanaguru.com/will-my-life-change-if-i-change-my-religion/): ஞானகுரு தரிசனம் அண்டை வீட்டுக்காரன் நல்லவராக அமைவதும் ஒரு யோகம் என்பார்கள். எப்படிப்பட்ட நபர் அண்டை - [கடவுள் ஏன் கைவிட்டார்..?](https://gyaanaguru.com/why-did-god-give-up/): விரத பலன்  சந்தேகம் தாங்கள் விரும்புவதை, ஆசைப்படுவதை செய்துதர வேண்டியது கடவுளின் கடமை என்பதுதான் மனிதனின் - [அதானியின் மெகா மோசடி அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்.](https://gyaanaguru.com/hindenburg-exposes-adanis-mega-scam/): அண்ணாமலை அடடே விளக்கம் இந்தியாவில் அரசியல் பூகம்பம் கிளப்பும் வகையில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த - [சைதை துரைசாமி மீது ஜெயலலிதாவுக்கு முழு நம்பிக்கை](https://gyaanaguru.com/jayalalithaa-has-full-faith-in-saidai-duraisamy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 102 மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட புரட்சித்தலைவி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-6/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [தமிழ்ப் புதல்வனுக்கு வருமான உச்சவரம்பு?](https://gyaanaguru.com/income-limit-for-tamil-son/): இது நல்ல செய்தி திராவிட மாடல் அரசு இப்போது, மகளிர் உரிமை தொகை 1000 ரூபாயும் - [உள்ளங்காலில் ஊசிக் குத்தல் ](https://gyaanaguru.com/needle-prick-in-the-sole-of-the-foot/): என்ன அறிகுறி தெரியுமா? பொதுவாக எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சமயம் உடலில் அரிப்பு ஏற்படுவதுண்டு. எனவே, - [மரணத் தருவாயில் என்ன நடக்கிறது..?](https://gyaanaguru.com/what-happens-when-you-die/): மருத்துவ அதிசயம் பொதுவாக இதயத் துடிப்பு நின்றுபோவதை அடுத்து மரணம் என்று அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து பல்வேறு - [மூளைக் கட்டிகளில் மூடநம்பிக்கைகள்](https://gyaanaguru.com/superstitions-in-brain-tumours/): அறிவோம் மருத்துவம் மூளையில் கட்டி ஏற்படுவது உயிருக்கு ஆபத்தான் ஒன்று. அதேநேரம் மூளையில் கட்டி என்றதுமே - [உதயநிதிக்கு கார் பந்தயம் ஒரு கேடா..?](https://gyaanaguru.com/is-car-racing-a-bad-thing-for-udhayanidhi/): நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை, தரமான பேருந்துகள் இல்லை, அரசு - [மண்டப இடிப்பை அம்பலப்படுத்திய ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalithaa-exposes-demolition/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 101 புரட்சித்தலைவி ஜெயலலிதா பெயரில் முதன்முதலாக ஒரு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-5/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நடிகர் மாதவன் 21 நாளில் சக்சஸ்](https://gyaanaguru.com/actor-madhavan-success-in-21-days/): புதுசா ஒரு டயட் ராக்கெட்ரி படத்திற்காக குண்டு உடலும் தொப்பையுமாக இருந்த நடிகர் மாதவன், வெறுமனே - [அழகான பெண்ணிடம் எச்சரிக்கையா இருங்க](https://gyaanaguru.com/beware-of-a-pretty-girl/): கவுன்சிலிங் எச்சரிக்கை சென்னையில் இருக்கும் ஒரு ஐ.டி. நிறுவனத்தின் டீம் லீடர் சீதாராமன் சந்திக்க வந்தார். - [டீன் ஏஜ் வயதினருக்கு அழகு நோய்](https://gyaanaguru.com/beauty-disease-in-teens/): எளிது எளிது தீர்வு எளிது ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வொரு நபருக்கும் சில பிரச்னைகள் ரொம்பவும் முக்கியமாகவும் - [உங்களுக்கு 10 கோடி ரூபாய் வேண்டுமா?](https://gyaanaguru.com/10-million-for-each-person/): பத்திரமா வைச்சுக்கோங்க. தங்கம், வைரம், வைடூரியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் மனிதர்கள் - [நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்தது வெள்ளி அல்ல, தங்கம்.](https://gyaanaguru.com/what-neeraj-chopra-got-was-not-silver-but-gold/): பாகிஸ்தானியரை அரவணைத்த மனிதம் இந்திய மக்களின் மாபெரும் எதிர்பார்ப்பாக நீரஜ் சோப்ரா இருந்தார். கடந்த ஒலிம்பிக்கில் - [அம்மா இலவச திருமண மண்டபத்தில் ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalithaa-at-amma-free-marriage-hall/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 100 புரட்சித்தலைவர் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க.வில் சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-use-wisely/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [விஜய் ஆண்டனி சொல்வதைக் கேட்காதீங்க](https://gyaanaguru.com/dont-listen-to-vijay-antony-2/): வெறும் காலில் நடப்பது ஆபத்து சமீபத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, ‘’செருப்பு போடாமல் நடப்பது - [நடிகை அனுஷ்காவுக்கு சிரித்தாலே வலிக்கும் ?](https://gyaanaguru.com/is-anushka-suffering-from-this-disease/): இப்படி ஒரு நோய் நோய் இல்லாத மனிதர்கள் இல்லை. உடலில் சின்ன நோய் என்றாலும் பலரிடமும் - [வினேஷ் போகத்தை எம்.பி.யாக்கும் ராகுல் காந்தி?](https://gyaanaguru.com/rahul-ganthi-plans-to-give-m-p-seat-for-vinesh-phoghat/): இப்போது என்ன செய்வார் மோடி..? பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பாலியல் புகார் குற்றச்சாட்டை தெரிவிக்க - [எடப்பாடி பழனிசாமி இப்படி தூங்கினால் எப்படி ஜெயிப்பது?](https://gyaanaguru.com/how-can-edappadi-palaniswami-win-if-he-sleeps-like-this/): கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் அவரது கட்சி நிர்வாகிகளிடம் - [மோடியின் அதிரடி. வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல்.](https://gyaanaguru.com/modis-action-wakf-act-amendment-bill-tabled/): இஸ்லாமியர்கள் போர்க்கொடி இஸ்லாம் மதத்துக்குரிய சொத்துக்களை பராமரிப்பதற்கு 1954-ம் ஆண்டு வக்பு சட்டம்இயற்றப்பட்டது.  இந்த சட்டத்தின்படி - [சைதை துரைசாமியின் மேயர் தேர்தல் சாதனை வெற்றி](https://gyaanaguru.com/saidai-duraisamy-wins-mayoral-election/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 99 இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் பெருநகர - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-4/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [சவுக்கு சங்கர் விரைவில் ரிலீஸ்..?](https://gyaanaguru.com/savukku-shankar-to-release-soon/): ஸ்டாலின் அரசுக்கு நீதிமன்றம் குட்டு சவுக்கு சங்கர் சிறையில் 100வது நாளைக் கழிக்க இருக்கிறார். இந்த - [சீமான், விஜய்யை சமாளிக்க புதிய இளைஞர் படை.](https://gyaanaguru.com/new-youth-brigade-to-tackle-seeman-and-vijay/): உதயநிதியின் மெகா புராஜெக்ட். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் இன்னமும் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கான ஆலோசனைக் - [பிரிட்டனில் வன்முறைப் போராட்டம் எதற்காக?](https://gyaanaguru.com/what-is-violent-protest-in-britain-for/): பதட்டத்தில் இந்தியர்கள் பிரிட்டனுக்குச் செல்லும் இந்தியர்கள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என்று இந்திய அரசு அறிவிப்பு - [மாநகராட்சிப் பள்ளியில் மாலை நேர டியூஷன்](https://gyaanaguru.com/evening-tuition-in-corporation-school/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 154 தனியார் பள்ளிகள் மாணவர்களின் வெற்றி சதவீதத்திற்கு அதிகம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-35/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நச்சுக்களை விரட்டும்  டீடாக்ஸ் டயட்](https://gyaanaguru.com/detox-diet-plan/): சர்க்கரை நோயாளிகளுக்கு நோ பேலியோ டயட், இண்டர்மிட்டண்ட் டயட் என்றெல்லாம் ஆளுக்கொன்றை பரிந்துரை செய்யும் நேரத்தில் - [சிரிப்பு காட்டாதீங்கப்பு](https://gyaanaguru.com/students-fun-jokes/): மாணவன் ஜோக்ஸ் அப்பா ; மகனே இந்த ஒரு பரீட்சையிலாவது 80 மார்க் வாங்குடா.. மகன் - [காந்தி எனும் தீவிரப் போராளி](https://gyaanaguru.com/gandhi-the-militant/): உப்புவும் ஆயுதம் இந்த உலகின் மாவீரன் என்று யார் யாரையோ வரலாறு சொல்லலாம். ஆனால், உண்மையான - [மீண்டும் வருவாரா காமராஜர்?](https://gyaanaguru.com/will-kamaraj-come-back/): பெருந்தலைவர் வாழ்வில் ஆச்சர்ய சம்பவங்கள் கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை படிக்கப் படிக்கத் திகட்டாத பொக்கிஷம். அவரது - [சாதனை படைத்த தங்கும் விடுதி திட்டம்](https://gyaanaguru.com/record-accommodation-scheme/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 153 மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டில் பாடம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-swords-use-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [தவளையை சாதாரணமா நினைக்காதீங்க..](https://gyaanaguru.com/dont-take-frogs-for-granted/): அறிவியல் ஆச்சர்யம் மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே இந்த பூமியில் தவளைகள் தோன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. - [மனம் நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heartwarming-short-poems-2/): புரிதல் இறைவனும் மாயை என்று ஒரு நாள் புரியும். அன்று நீங்கள் கடவுளாகியிருப்பீர்கள். ஆசை போதி - [ஹெல்த் இன்சூரன்ஸ்க்கு ஏஜென்ட்களை நம்பாதீங்க](https://gyaanaguru.com/dont-trust-health-insurance-agents/): பணம் பாதுகாக்கும் வழி ஓரளவுக்கு நல்லபடியாக வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது என்று சந்தோஷப்படும் நடுத்தர வர்க்கத்தினரை, ஒரேயொரு - [நித்தியானந்தா வழியில் ஜக்கி வாசுதேவ் எஸ்கேப்.?](https://gyaanaguru.com/jaggi-vasudev-escapes-on-nithyanandas-way/): ஈஷா யோகா மையத்தில் போலீஸ் தமிழகத்தில் போலி சாமியார்களுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. கடவுளின் பெயரைச் சொல்லி - [எடப்பாடி பழனிசாமிக்கு இம்புட்டூ அறிவா..?](https://gyaanaguru.com/does-edappadi-palaniswami-know-imputoo/): 10% வாக்கு வில்லங்கம் இரண்டரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் அ.தி.மு.க. என்று மேடைக்கு மேடை - [சாம்சங் தொழிலாளர்களுக்கு ஸ்டாலின் துரோகம்..?](https://gyaanaguru.com/stalins-betrayal-of-samsung-workers/): மோடியின் வழியில் தி.மு.க. அரசு சாம்சங் ஊழியர் போராட்டம் தி.மு.க அரசுக்கு சவலாக மாறியிருக்கிறது. பரந்தூரில் - [தங்கும் விடுதி எனும் புரட்சிகரத் திட்டம்](https://gyaanaguru.com/a-revolutionary-hostel-project/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 152 வரலாற்றில் முதன்முதலாக மாநகராட்சிப் பள்ளியின் +2 மாணவர்களுக்கு - [உசுரை இழுக்கும் உதடுகள்...](https://gyaanaguru.com/lips-that-squeeze/): பியூட்டி டிப்ஸ் தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். - [திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்வது புரட்சியா..?](https://gyaanaguru.com/is-it-a-revolution-to-live-together-without-getting-married/): பெண்ணுக்கு மட்டும் சிக்கல்கள் ஒரு புரட்சிப்பெண் எப்படி இருப்பாள் என்று யாராவது பார்க்கவிரும்பினால், வினோதாவை தைரியமாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-swords-use-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நோய் வந்தவுடன் நாத்திகன் ஆத்திகன் ஆவது ஏன்..?](https://gyaanaguru.com/will-the-pain-be-solved-by-praying-to-god/): அச்சம் தரும் வலி தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள். ஏனென்றால் ஒருவர் படும் - [மனோ தங்கராஜ் நீக்கத்துக்கு காரணம் கவர்னர்..?](https://gyaanaguru.com/is-the-governor-responsible-for-mano-thangarajs-removal/): தி.மு.க.வுக்குள் புகைச்சல் யாருமே எதிர்பார்க்காத நிலையில் அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு - [சந்திரபாபு நாயுடுக்கு லட்டு லட்டா திட்டு](https://gyaanaguru.com/laddu-laddu-ladda-thittu-for-chandrababu-naidu/): நீதிமன்றம் மீது பா.ஜ.க. புகார் குடுக்குமா? லட்டு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்பதை தனக்கே - [தோழர் மதிவதனியின் தரமான செருப்பு சம்பவம்.](https://gyaanaguru.com/comrade-mathivathanis-standard-slipper-incident/): தைரியத்திற்கு பெருகும் ஆதரவு விவாத மேடையில், செருப்பைக் காட்டி அநாகரிகமாக நடந்து கொண்ட அர்ஜுன் சம்பத்திடம் - [மாணவர்களுடன் நாட்டு நலப்பணித் திட்டம்](https://gyaanaguru.com/national-service-scheme-with-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 151 மாணவர்களுக்கு கல்வி எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-34/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [உதயநிதிக்கு இவரிடம் இருந்து பாராட்டா..?](https://gyaanaguru.com/does-udhayanidhi-get-praise-from-him/): அதிர்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அண்ணா தி.மு.க. ஒருங்கிணைந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும், தனியே நிற்கும் வரை - [டீ சர்ட் துணை முதல்வர் உதயநிதிக்கு இத்தனை அதிகாரமா..?](https://gyaanaguru.com/does-deputy-chief-minister-udhayanidhi-have-so-much-power-in-t-shirts/): தி.மு.க.வில் புதிய திருப்பம் துணை முதல்வர் பதவியை கருணாநிதியிடம் இருந்து பெறுவதற்கு ஸ்டாலின் ரொம்பவே காத்திருந்தார். - [திருமாவளவன் கட்சிக்கு இனி என்ன அவசியம்?](https://gyaanaguru.com/what-is-the-need-for-thirumavalavans-party-now/): ஸ்டாலின் அரசில் நான்கு பட்டியலின அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் செய்யப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் - [உதயநிதி பதவியேற்பை புறக்கணித்த கனிமொழி..!](https://gyaanaguru.com/kanimozhi-boycotts-udhayanidhi-swearing-in-ceremony/): ‘லேட்’ வருகை கட்சிக்குள் கலகம் ஆரம்பம் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட நேரத்திலேயே கடுமையான அதிருப்தியில் - [மனோ தங்கராஜ் நீக்கத்துக்கு உண்மையான காரணம் இது தாங்க..!](https://gyaanaguru.com/this-is-the-real-reason-for-mano-thangarajs-expulsion/): ஸ்டாலின் நிறம் காவி தி.மு.க. அமைச்சரவை மாற்றத்தில் எல்லோருக்கும் அதிர்ச்சி என்னவென்றால், அது பரபரப்பாக இயங்கிவந்த - [உதயநிதிக்குப் போட்டி எடப்பாடி பழனிசாமி இல்லையா..?](https://gyaanaguru.com/isnt-edappadi-palaniswami-a-rival-to-udhayanidhi/): விஜய்யை முன்னிறுத்தும் பா.ஜ.க. திட்டம் உதயநிதியை துணை முதல்வராக்குவதன் மூலம் தி.மு.க.வின் தேர்தல் வியூகத்திற்கு உதயநிதியே - [மாநகராட்சி மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஸ்](https://gyaanaguru.com/spoken-english-for-corporation-school-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 150 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-33/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [லட்சியம் இல்லாத மனிதரே புத்திசாலி..?](https://gyaanaguru.com/a-man-without-ambition-is-clever/): ஞானகுரு சிந்தனை ‘மனிதர் என்றால் அவருக்கு ஒரு லட்சியம் இருக்க வேண்டும். வாழ்வதற்குள் எதையாவது சாதிக்க - [வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டாமா..?](https://gyaanaguru.com/dont-you-want-to-thank-god-for-your-success/): ஞானகுரு சிந்தனை மலர்களை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்துநின்ற மகேந்திரன், ஒரு சந்தேகம் கேட்டார். ‘சுவாமி, - [108 வயது போராளி தேக்கம்பட்டி பாப்பம்மாள்](https://gyaanaguru.com/thekkampatti-pappammal-a-108-year-old-militant/): கண்ணீரில் சொந்தம் கொண்டாடும் கட்சிகள் இந்தி எதிர்ப்பு தொடங்கி நீட் எதிர்ப்பு வரையிலும் தன்னுடைய வாழ்க்கையை - [மண்டியிடாத மாவீரன் பகத்சிங் கடவுள் தியரி](https://gyaanaguru.com/bhagat-singhs-theory-of-god/): பிறந்த நாள் சிந்தனைகள் ஒரு மனிதனை நீங்கள் அழித்து விடலாம். ஆனால் அவன் சிந்தனையை நீங்கள் - [மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகள் அறிமுகம்](https://gyaanaguru.com/introduction-of-competitive-examinations-for-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 149 மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலோர் அதிகம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-32/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [வீட்டில் எவ்வளவு குப்பை சேர்த்து வைத்திருக்கிறீர்கள்..?](https://gyaanaguru.com/do-you-have-unnecessary-items/): பணமே மந்திரம் முகம் முழுக்க சோகத்துடன் வந்து நின்றான் மகேந்திரன். ‘’சாமி, மாச சம்பளக்காரன். எவ்வளவுதான் - [உடல் வலிக்கு  சூரியனே மருந்து](https://gyaanaguru.com/sun-is-the-cure-for-body-pain/): வெயிலை வெறுக்காதீங்க எந்த உற்சாகமும் இல்லாமல் வந்துசேர்ந்தார் மகேந்திரன். ‘’பரிசோதனை செய்துவிட்டேன். உடலில் எந்த நோயும் - [சாதி இல்லைன்னு சொல்கிறாரா கயல் ஆனந்தி?](https://gyaanaguru.com/does-kayal-anandhi-say-there-is-no-caste/): சாதியில்லா சான்றிதழ் சர்ச்சை சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதி, மதத்தை ஒழிப்பதற்கு கலப்புத் திருமணங்களே சரியான - [பிட்டு பா.ஜ.க.வின் லட்டு பரிதாபங்கள்](https://gyaanaguru.com/bittu-bjps-laddu-woes/): இவங்கதான் இந்துக்களின் பிரதிநிதிகளா..? இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திய ‘பரிதாபங்கள்’ யூ டியூப் சேனல் மீது - [செந்தில் பாலாஜியின் 471 நாள் தியாகத்துக்கு என்ன பரிசு தெரியுமா?](https://gyaanaguru.com/what-is-the-reward-for-senthil-balajis-471-days-of-sacrifice/): கொண்டாடும் உடன்பிறப்புகள்… திண்டாடும் சீனியர்கள் செந்தில் பாலாஜி மட்டும் உம் என்று ஒரு வார்த்தை சொல்லி - [ஸ்டாலினிடம் மோடி கை கட்டி பவ்யம்...?](https://gyaanaguru.com/modi-hugs-hands-with-stalin/): டெல்லி கலாட்டா இன்று பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசினார். அது குறித்து, ‘ஒரு - [ஆதவ் அர்ஜுன் அடிமையா திருமாவளவன்..?](https://gyaanaguru.com/is-aadhav-arjun-a-slave-thirumavalavan/): கட்சிக்குள் எக்கச்சக்க புகைச்சல் கொள்கைப் பிடிப்புள்ள ஒரே தலைவர் திருமாவளவன் என்று தி.மு.க.வினரும் பாராட்டி வந்த - [மாணவர்களுக்குப் பொதுஅறிவு மேம்பாடு](https://gyaanaguru.com/promotion-of-general-knowledge-for-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 148 கடந்த 2005ம் ஆண்டு முதல் மனிதநேய இலவசக் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-31/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [முடிந்தது, முடிந்து போனதுதான்..!](https://gyaanaguru.com/its-over-its-over-dont-worry-about-past/): மாற்ற முடியாததை ஏற்கும் வழி இதோ மனிதர்களில் பெரும்பாலோருக்கு உடலும் மனமும் கெட்டுப்போவதற்கு மிகவும் முக்கியமான - [லஞ்சமும் அடுத்தவர் மனைவியும் ஒன்று தான்…](https://gyaanaguru.com/bribery-and-the-other-mans-wife-are-the-same/): தொடாமல் விலகி நில்லுங்கள் ஞானகுருவை சந்தித்த மகேந்திரனுக்கு 25 வயது இருக்கலாம். கேட்கலாமா வேண்டாமா என்ற - [ மனிதன் உடல் கடவுளா… கழுதையா..?](https://gyaanaguru.com/is-man-physically-god-donkey/): நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் ஆதர்ச தம்பதியர் போன்று வந்து சேர்ந்தனர் பாண்டியனும் – தர்ஷினியும். ஞானகுருவிடம்,. ‘’சாமி, - [மாமியாரை மயக்கும் வித்தை](https://gyaanaguru.com/how-to-favour-mother-in-laws-magic/): மருமகளுக்கு ஆலோசனைகள் நந்தினி திருமணத்திற்கு ஆறு மாதங்கள் இருக்கும்போதே ஒரு பியூட்டி பார்லருக்குப் போய் தன்னுடைய - [தியாகம்னா செந்தில் பாலாஜின்னு அகராதியில் மாத்துங்க](https://gyaanaguru.com/change-the-dictionary-of-senthil-balaji/): தி.மு.க.வுக்கு நாம் தமிழர் எதிர்க்குரல் செந்தில்பாலாஜியை தியாகி என்று வர்ணித்து ஸ்டாலின் கொடுத்திருக்கும் வரவேற்பு தமிழகம் - [துரோகி எப்படி தியாகி ஆனார் ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/how-did-stalin-become-a-martyr/): தமிழிசையின் 7 கேள்விகள் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகிக்கு வரவேற்பு - [மாநகராட்சி மாணவர்களுக்கு 48 நலத் திட்டங்கள்](https://gyaanaguru.com/48-welfare-schemes-for-corporation-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 147 நம் தமிழகம் கல்வியில் மற்ற அனைத்து மாநிலங்களை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-30/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [இதயத்தில் இருக்கிறதா மனம்..?](https://gyaanaguru.com/is-the-mind-in-the-heart/): உண்மையைத் தேடிப் பாருங்கள் ’’மூளை சொல்வதைக் கேட்பதா அல்லது இதயம் சொல்வதைக் கேட்பதா என்பது குழப்பாக - [ஓய்வு எடுக்காமல் ஓடாதீங்க](https://gyaanaguru.com/dont-run-without-resting/): அதிக உழைப்பு ஆபத்து ஒரு பெரிய நிறுவனத்தில் மிகப்பெரும் பொறுப்பில் இருக்கும் ராகவன் ஞானகுருவை தரிசிக்க - [மனம் நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heartwarming-short-poems/): ம்மா… அம்மா என்றால் ஒரு அம்மாதான். உன் அம்மா… என் அம்மா தனித்தனி அம்மாக்கள் கிடையாது. - [கல்யாணக் கனவு கண்டால் சாவு நடக்குமா..?](https://gyaanaguru.com/can-you-die-if-you-dream-of-marriage/): ஞானகுரு தரிசனம் மயிலை கபாலீஸ்வரன்  கோவில் சுற்றுப்பிரகார மண்டபத்தூண் ஒன்றில் முதுகைச் சாய்த்து கால்களை கால்நீட்டியபடி - [இவ்வுலகில் எதற்காக இருக்கிறோம்?](https://gyaanaguru.com/what-are-we-in-this-world-for/): ஜே கிருஷ்ணமூர்த்தி தத்துவம் நீங்கள் இவ்வுலகில் உங்கள் முழு மனதுடன் நிறைவாக, மகிழ்ச்சியாக, லட்சியம், பேராசை - [பெற்றோர் பாசத்தைப் பிள்ளைகள் ஏன் புரிந்துகொள்வதில்லை..?](https://gyaanaguru.com/why-do-children-not-understand-parental-affection/): மைனஸ் பிளஸ் சுவாரஸ்யம் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதுதான்  மனிதர்களின் குறிக்கோள் என்றாலும், அதில் - [உங்களுக்குக் கிடைத்திருக்கும் வரம் என்ன..?](https://gyaanaguru.com/what-boon-have-you/): கண்டறிவதே வெற்றி கடவுள் கண் முன்னே காட்சியளித்து, ‘மகனே நீ விரும்பும் வரம் தருகிறேன்… பெற்றுக்கொள்’ - [மாநகராட்சிப் பள்ளிகளில் பாலர் சபை](https://gyaanaguru.com/preschool-council-in-corporation-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 146 ஆரம்பப்பள்ளியில் சைதை துரைசாமி படித்த 1960 காலகட்டங்களில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-29/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [துட்டுக்காக காலில் விழலாமா கார்த்தி..?](https://gyaanaguru.com/will-karthi-fall-at-his-feet/): லட்டுக்கு பகிரங்க மன்னிப்பு திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. கோயிலை - [ஆதவ் அர்ஜுனுக்கு புரமோஷனாக பொருளாளர் பதவி..?](https://gyaanaguru.com/aadhav-arjun-to-be-promoted-as-treasurer/): தி.மு.க.வுக்கு திருமா பதிலடி ஒரே நேரத்தில் நாளிதழ், ஊடகம், பத்திரிகைகள் என சகலத்திலும் விடுதலைக் கட்சியின் - [சூரியனைப் பார்த்து சசிகலா குலைக்கிறாரா..?](https://gyaanaguru.com/is-sasikala-looking-at-the-sun/): வில்லங்கமாகும் எடப்பாடி பழனிசாமி பேச்சு மெகா கூட்டணி என்று பேசிக்கொண்டே இருக்கும் எடப்பாடி பழனிசாமியிடம் இப்போது - [சென்னையில் டாக்டர்கள் குடித்துவிட்டு ஆபாச நடனம்..!](https://gyaanaguru.com/doctors-in-chennai-get-drunk-and-do-obscene-dance/): பொங்கியெழும் பா.ஜ.க. சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு டாக்டர் மாநாட்டில் நடந்த குத்தாட்டம் வீடியோவாக வெளிவந்திருக்கிறது. - [மோகன்ஜிக்கு மாவுக்கட்டா அல்லது என்கவுன்டரா..?](https://gyaanaguru.com/will-mohanji-slip-in-the-bathroom-and-apply-a-bandage/): ஆர்வமுடன் உடன்பிறப்புகள்… ஆத்திரத்தில் அன்புமணி தி.மு.க. அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்துவந்த சவுக்கு சங்கர் சிறைக்குப் - [பள்ளிகளில் எல்லாம் பரிசோதனைக் கூடங்கள்](https://gyaanaguru.com/lab-speacilites-for-all-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 145 மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் நலனுக்கு என்னவெல்லாம் தேவை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-28/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [திருப்பதி கடவுளை விட லட்டு புனிதமானதா..?](https://gyaanaguru.com/is-laddu-more-sacred-than-lord-tirupati/): அரசியலை விட மோசமான ஆன்மிகம் திருப்பதி லட்டுவால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது என்று அலசி விடுகிறார்கள். - [வைகோ எனும் போராளிக்கு 81 வயசு](https://gyaanaguru.com/vaiko-is-81-years-old/): தோற்றாலும் ஜெயித்தவர் திறமையான எல்லா விளையாட்டு வீரர்களும் மெடல் வென்றுவிடுவதில்லை. திறமையான தொழிலதிபர்கள் எல்லோரும் கோடீஸ்வரர்களாகி - [புதிய ஜனாதிபதி அநுரகுமார இலங்கையின் சீமானா?](https://gyaanaguru.com/is-anura-kumara-the-new-president-of-sri-lanka/): ஆச்சர்ய ஒற்றுமைகள் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார தேர்வு செய்யப்பட்டு 9வது ஜனாதிபதியாக - [ஆபாசப் படத்துக்கு அடிமையாகும் சிறார்கள்..!](https://gyaanaguru.com/is-this-the-solution-to-child-pornography/): தவறாக வழி காட்டாதீங்க மை லார்டு பாலியல் கல்வி இல்லாத சமூகத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்பது - [விளையாட்டுத் திடல்கள் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு](https://gyaanaguru.com/increase-in-the-number-of-playgrounds/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 144 பள்ளி வளாக மைதானத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மேயர் - [வானதியை புறக்கணிக்கும் நிர்மலா சீதாராமன்..?](https://gyaanaguru.com/nirmala-sitharaman-ignores-vanathi/): காரணம் இது தானா..? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தான் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-27/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [இலங்கையில் சீனாவின் கம்யூனிச ஆட்சி வந்தாச்சு..!](https://gyaanaguru.com/chinas-communist-rule-has-come-to-sri-lanka/): மோடிக்கும் தமிழக மீனவர்களுக்கும் ஆபத்து மிக நீண்ட காலம் யுத்தத்தில் தவித்த இலங்கை மக்கள் இந்த - [நந்தன் படத்துக்கு சீமான் மீண்டும் புரமோஷன்..?](https://gyaanaguru.com/seeman-to-be-promoted-again-for-nandan/): காரணம் இது தானா..? இரா.சரவணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும், ‘நந்தன்’ படத்தைப் பார்த்து பாராட்டிய சீமான் இன்று - [விஜய் மாநாட்டில் குடிகாரர்களுக்கு அனுமதி இல்லையாம்?](https://gyaanaguru.com/are-drunks-not-allowed-in-vijays-conference/): சிக்கன் பிரியாணி ரெடி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் - [அனைத்து பள்ளிகளுக்கும் விளையாட்டு மைதானம்](https://gyaanaguru.com/sports-ground-allotment-for-all-corporation-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 143 மாநகரப் பள்ளிகளில் மேயர் சைதை துரைசாமி அவ்வப்போது - [ஜெயம் ரவி, சுந்தர்.சி, மோடிக்கு குஷ்பு எச்சரிக்கை?](https://gyaanaguru.com/kushbu-angry-with-jayam-ravi-sundar-c-or-modi/): குழப்பமாக இருக்குதய்யா யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக நடிகை குஷ்பு வெளியிட்டிருக்கும் ஒரு பதிவு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-26/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/mind-blowing-short-poems-2/): வரிசை 6 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. - [நெகிழ வைக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/mind-blowing-short-poems/): வரிசை 5 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. - [உண்மையை விட பொய் கதைக்கு மதிப்பு அதிகம்](https://gyaanaguru.com/a-false-story-is-worth-more-than-the-truth/): வித்தியாசம் அறிவது எப்படி? இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கதை கேட்பதற்குப் பிடிக்கும். கதை சொல்வதற்கும் - [யாரும் இல்லாத இடத்தில் கோபம் வருமா..?!](https://gyaanaguru.com/do-you-get-angry-where-no-one-is-there/): காயம் ஏற்படுத்தும் கலை ‘’சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுகிறார். டீ சூடாக இருந்தாலும் கோபம், ஆறிவிட்டாலும் - [பிள்ளைகளிடம் வாசிப்பு பழக்கம் தூண்டும் வழிகள்](https://gyaanaguru.com/how-do-make-childred-read-story-books/): புத்தகம் என்பது மந்திரச்சாவி இன்று வீடியோ வழி பொழுதுபோக்கே பிள்ளைகளுக்கு பிடித்தமானதாக மாறியிருக்கிறது. பாடப் புத்தகத்தையே - [பெஞ்ச் தேய்க்கும் ஆசிரியர்களுக்கும் சம்பள உயர்வு நியாயமா..?](https://gyaanaguru.com/is-it-fair-for-teachers-to-raise-their-salaries/): கல்வித் துறைக்கு நியாயமான கேள்வி பள்ளியில் ஆசியர்கள் பணியாற்றுவதில் அதிக வித்தியாசம் இருக்கிறது. அதாவது, மாணவர்களை - [தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு 10 சீட்டு..?](https://gyaanaguru.com/kamal-haasan-to-get-10-seats-in-dmk-alliance/): பொதுக்குழு வெற்றி ரகசியம் யாரும் எதிர்பாராத வகையில் கமல்ஹாசன் பொதுக்குழுவுக்கு இந்த முறை நிர்வாகிகள் கூட்டம் - [திருமாவளவனுக்கு பா.ஜ.க. அழைப்பு.](https://gyaanaguru.com/bjp-for-thirumavalavan-invitation/): 1% ஓட்டு  தான் இருக்குதா..? மதுவிலக்கு மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்கும் அரசியல் கூட்டணியில் பெரும் திருப்பம் - [கன்னியாகுமரி திட்டத்துக்கு சீமான் முற்றுகைப் போராட்டம்..?](https://gyaanaguru.com/seeman-protests-against-kanyakumari-project/): ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் நெருக்கடி. கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், - [மக்கள் நீதி மய்யத்தில் போதைக்கு ஆதரவு தீர்மானம்..?](https://gyaanaguru.com/resolution-in-support-of-drug-abuse-at-makkal-needhi-maiam/): கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை - [மாநகரப் பள்ளிகளில் சர்ப்ரைஸ் ஆய்வு](https://gyaanaguru.com/surprise-inspection-in-city-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 142 மாநகராட்சி பள்ளிகளின் வெளிப்புறத் தோற்றத்தை பொலிவுறச் செய்வதற்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-use-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [விரதம் இருந்தால் குழந்தை பிறக்குமா?](https://gyaanaguru.com/can-you-give-birth-to-a-child-if-you-fast/): உடலை பட்டினி போடாதே இளம் தம்பதியர் கனத்த இதயத்தோடு ஞானகுருவை சந்தித்தனர். ‘’எனக்கும் இவருக்கும் கடவுள் - [நாகரிக மனிதன் என்பது பொய்.](https://gyaanaguru.com/civilised-man-is-a-lie/): போர் எனும் பெருந்துயரம்..! மனிதன் நாகரிகம் அடைந்துவிட்டான் என்பது எத்தனை பெரிய பொய் என்பதை அவ்வப்போது - [மரணத்துக்கு ஏன் அழுகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-people-cry-for-death/): பாசம் என்பது உண்மையல்ல. அது ஒரு தனியார் மருத்துவமனை. பரபரப்பான ஒரு காலை நேரம். அறுவை - [கமான் கடவுளே… come on](https://gyaanaguru.com/come-on-god-come-on/): இறைவனை சந்திப்பது சாத்தியமே இந்த உலகில் அதிகம் நம்பப்படுவதும், அதிக சர்ச்சைக்கு உள்ளாவதும் கடவுள் என்ற - [ஸ்மார்ட் ஒர்க்…. கணவருடன் சண்டை என்ன செய்வது..?](https://gyaanaguru.com/smart-work-what-to-do-when-you-fight-with-your-husband/): ஞானகுரு பதில்கள் கேள்வி : ஸ்மார்ட் ஒர்க் என்பதற்கு உதாரணமாக பூனைக்கு மணி கட்டச் சொல்கிறார்களே, - [உள்ளுணர்வை நம்புங்கள்… வெற்றி நிச்சயம்](https://gyaanaguru.com/trust-your-intuition-success-is-certain/): டிஜிட்டல் சாமியார் ஸ்டீவ் ஜாப்ஸ் புத்திசாலிகள் முதலாளி ஆகிறார்கள், பெரும் புத்திசாலிகள் சாமியார் ஆகிறார்கள் என்பார்கள். - [சமூகநலக்கூட முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி](https://gyaanaguru.com/an-end-to-social-welfare-abuses/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 333 எந்த ஒரு முறைகேடு என்றாலும் அதனை விஞ்ஞான - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/speak-winning-words-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/speak-winning-words/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [மாத விலக்கு நாளில் கோயிலுக்குப் போனால்..?](https://gyaanaguru.com/what-if-you-go-to-the-temple-on-your-period-day/): ஞானகுரு தரிசனம் ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். அவராகவே பேசத் தொடங்கினார். ‘’இன்று கோயிலுக்குப் போவதற்கு - [10,000 மணி நேர தத்துவம்](https://gyaanaguru.com/10000-hour-philosophy/): உங்கள் தனித்துவத்தைக் கண்டுபிடியுங்கள். வெற்றி அடைவதற்கு குறுக்கு வழிகள் கிடையாது, ஆனால் பல்வேறு சூத்திரங்கள் உண்டு. - [வங்கியும் பள்ளியும் கொள்ளைக்காரர்கள்](https://gyaanaguru.com/bank-and-school-robbers/): பணம் தரும் மந்திரம் கிணற்று நீரை இறைத்து ஊற்றிக் கொண்டிருந்த ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். - [பூவைப் போன்று விலகுங்கள்](https://gyaanaguru.com/wither-away-like-a-flower/): ஆசிரியர் பக்கம் வாழ்க்கை பயணத்தில் எந்த ஒரு உறவும் அதிகபட்சம் 25 ஆண்டுகள் மட்டுமே நெருக்கமானது - [சமூகநலக்கூட முன்பதிவுக்குக் கட்டுப்பாடுகள்](https://gyaanaguru.com/restrictions-on-social-welfare-room-bookings/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 332 அரசு பொதுமக்கள் நன்மைக்கு செயல்படுத்தும் திட்டங்களை எல்லாம் - [பழிக்குப் பழி வாங்கலாமா விஜய்...?](https://gyaanaguru.com/will-vijay-take-revenge-for-revenge/): ஒளவை சொல் மந்திரம். அப்பாவைக் கொலை செய்த வில்லனை பிள்ளை வளர்ந்து பெரியவனாகி வெட்டிப் போடுவது, - [விடாமுயற்சி என்றால் அஜித் அல்ல.](https://gyaanaguru.com/perseverance-is-not-ajith/): மகிழ்ச்சி புதிய இதழ் வந்தாச்சு வாழ்க்கையின் எல்லை வரையிலும் துயரங்கள் அடித்துவிரட்டினாலும், எந்த கனவு உங்களுக்கு - [சமூகநலக் கூடங்களில் ஆக்கிரமிப்பு](https://gyaanaguru.com/occupancy-in-social-welfare-homes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 331 பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் சமூகநலக் - [நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems-7/): சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை - [நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems-6/): சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை - [தினமும் 24 லட்சம் ரூபாய் போதுமா..?](https://gyaanaguru.com/is-24-lakh-rupees-enough-every-day/): மணி மேனேஜ்மென்ட் மாலை நேரத்தில் ஆற்றின் கரையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் ஞானகுரு. அவரை சந்திக்க - [முழு உண்மை என்று எதுவுமே கிடையாது, எல்லாமே கிட்டத்தட்டத்தான்.](https://gyaanaguru.com/there-is-no-such-thing-as-the-whole-truth-everything-is-approximate/): வார்த்தைகளே வரம் அறிஞர்களின் வார்த்தைகளில் வாழ்க்கைக்குப் புதிய வழி காட்டுபவை. ஒவ்வொரு பொன்மொழியும் ஒரு பொக்கிஷம். - [சமூகநலக் கூடங்களில் முறைகேடு](https://gyaanaguru.com/irregularities-in-social-welfare-homes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 330 மக்களுக்காக அரசு ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்துகிறது. ஆனால், - [கடவுளுக்கு மனிதர் என்ன செய்ய வேண்டும்?](https://gyaanaguru.com/what-should-man-do-for-god/): ஞானகுரு சிந்தனை கார்ப்பரேட் சாமியாருக்கும் ஞானகுருவுக்குமான உரையாடல் தொடர்ந்து. இந்த உலகைப் படைத்து, உயிர்களைப் படைத்த - [மனம், ஆத்மா எங்கே இருக்கிறது..?](https://gyaanaguru.com/where-is-the-mind-and-soul/): ஞானகுரு சிந்தனை ஞானகுருவுடன் கார்ப்பரேட் சாமியார் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, ‘‘மனம், ஆத்மா, முற்பிறவி, சொர்க்கம், - [காப்பாற்றப்பட்ட மாநகராட்சி நிதி](https://gyaanaguru.com/corporation-funds-saved/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 329 முழுமையாகப் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போடுவதில்லை என்பதாலே - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-52/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [பாரதிதாசன், லெனின், சேக்ஸ்பியர் என்ன தொடர்பு..?](https://gyaanaguru.com/what-is-the-connection-between-bharathidasan-lenin-and-shakespeare/): இந்த வார சிறப்பு தினங்கள் ஏப்ரல் மூன்றாம் வாரம் மிகவும் சிறப்பு மிக்கது. இந்த நாட்களில் - [சுவாமி விவேகானந்தரின் கோல்ஃப் விளையாட்டு](https://gyaanaguru.com/swami-vivekanandas-golf-game/): வெற்றி நிச்சயம் ‘உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளது’ என்று சொன்னதுடன், அதற்குத் - [தோப்புக்கரணம் என்பது அறிவியல்..?](https://gyaanaguru.com/is-thoppukaranam-a-science/): ஆரோக்கிய சீக்ரெட் சில ஆண்டுகளுக்கு முன்புவரை வீட்டுப் பாடங்களைச் செய்யாமல் பள்ளிக்குப் போனால் அதற்குத் தண்டனையாக, - [மேயர் நிதி நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு](https://gyaanaguru.com/mayors-best-example-of-financial-management/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 328 மக்கள் சேவைக்கு முன்னிரிமை கொடுக்கும் அரசியல்வாதி, நேர்மையாளர் - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-51/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-50/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [கேட்டால் கொடுங்கள், தட்டினால் திறங்கள்..!](https://gyaanaguru.com/give-when-you-ask-open-when-you-knock/): உதவி செய்யும் கலை உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள், பிள்ளைகள், பேரன், பேத்திகள் - [உலகை உருவாக்கியது விஷ்ணுவா… இயேசுவா… அல்லாவா..?](https://gyaanaguru.com/did-vishnu-jesus-or-allah-create-the-world/): தெளிவான குழப்பம் இந்தப் பிரபஞ்சம் தோன்றியது பிக் பேங் எனப்படும் பெருவெடிப்பு மூலம் என்று  அறிவியலாளர்கள் - [ராஜேஷ்குமாரின் வைர வரிகள்](https://gyaanaguru.com/rajesh-kumars-diamond-lines/): நெருப்பூ வாசகர்களிடம் பாராட்டு வாங்குவதே எழுத்துக்குக் கிடைக்கும் மிகப்பெரும் போதை. அப்படி ஒரு பாராட்டு எழுத்தாளரிடமிருந்து, - [இறைச்சிக் கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிப்பு](https://gyaanaguru.com/gas-production-from-meat-waste/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 327 ஒரே ஒரு தொழிற்சாலையின் கழிவுகள் முறையாக சுத்திகரிக்கப்படாமல் - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-49/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [காமத்தில் நான்கு நிலைகள்](https://gyaanaguru.com/four-stages-of-lust/): ஓஷோ போதனைகள் ஓஷோவை உடலுறவு வைத்தியர் என்று சொல்வதுண்டு. அவரிடம் அதுகுறித்து கேட்டபோது சிரித்தபடி காமம் - [பீஸ் கட்டுவதற்கு பணக்காரருடன் தப்பு செய்யலாமா..?](https://gyaanaguru.com/can-we-make-a-mistake-with-a-rich-person-to-build-a-house/): ஆசை தொடங்கும் இடம் தனக்கு சிக்கல் வராது என்றால் சட்டத்தை மீறுவதில் மனிதர்களுக்கு அலாதி ஆனந்தம்தான்.. - [நடைமுறைக்கு வந்த குப்பை திட்டங்கள்](https://gyaanaguru.com/garbage-projects-implemented/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 326 குப்பை மேலாண்மையில் முக்கியமான விஷயம், அவற்றின் அளவைக் - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-48/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [செல்போன் மேனர்ஸ்..!](https://gyaanaguru.com/cell-phone-manners/): தெரிஞ்சுக்கோங்க பாஸ் இன்று எல்லோருக்கும் அத்தியாவசியமாக மட்டுமின்றி  பொழுதுபோக்கு அம்சமாகவும்  இருப்பது செல்போன்கள். அதன்மூலம் நாம் - [எதிரியை மன்னிப்பது வெற்றி தருமா....?](https://gyaanaguru.com/does-forgiving-your-enemy-bring-victory/): ஈகோ எனும் அசுரன் ஒருவரை அழித்து ஒருவர் வாழ்வதே இன்றைய வெற்றிக்கு அடிப்படை என்று சொல்லித்தரப்படுகிறது. - [கழித்தலும் நேர்த்தியும் வீட்டுக்கு அழகு..!](https://gyaanaguru.com/decency-and-neatness-are-the-beauty-of-a-home/): சிம்பிள் டிப்ஸ் வீட்டை அழகாக்குவது, அதில் நாம் வாங்கிப் போட்டிருக்கும் பொருட்கள்தான். ஆம், தேவையில்லாத நிறைய - [குப்பையில் இருந்து வருமானம்](https://gyaanaguru.com/income-from-garbage/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 325 குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-47/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [கவலைப்படுவதற்கு தகுதியான விஷயங்கள் எவை..?](https://gyaanaguru.com/what-are-the-things-worth-worrying-about/): ஞானகுரு பதில்கள் தினமும் ஏதேனும் ஒரு கவலை மனிதர்களை ஆட்டிப்படைக்கின்றன. கவலைகள் இல்லை என்றாலும், ‘ஏன் - [மக்களுக்குப் பரிசு, மாணவர்களுக்குப் பரிசு](https://gyaanaguru.com/gold-coin-prize-for-garbage/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 325 மேயர் சைதை துரைசாமி எந்தவொரு நடவடிக்கையைக் கையில் - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-46/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [சண்டை போடாமலும் டைவர்ஸ் வாங்கலாம்… வழக்கறிஞரின் வழிகாட்டுதல்](https://gyaanaguru.com/you-can-buy-divers-without-fighting-lawyers-guidance/): எம்.நிலா, வழக்கறிஞர், ஜிஜி லீகல் சர்வீசஸ், மதுரை திருமண உறவு என்பது ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் அன்புடனும் - [பாட்டி சொன்ன குட்டி வைத்தியம்](https://gyaanaguru.com/grandmas-little-remedy-2/): ஈஸி ஆரோக்கியம் இரண்டாம் பாகம் சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் மருத்துவரைத் தேடி ஓடுவது, தேவையே இல்லை. - [நான்ஸி பொறுமைக்கு என்ன பலன்..?](https://gyaanaguru.com/what-will-you-get-if-you-are-patient/): மிரட்டும் குட்டிக் கதை மனிதர்களில் பெரும்பாலோருக்கு உடலும் மனமும் கெட்டுப்போவதற்கு மிகவும் முக்கியமான காரணம் என்ன - [சிரிச்சாலும் போதை வரும்](https://gyaanaguru.com/even-laughing-can-be-addictive/): குடிகாரர் ஜோக்ஸ் ’’அவர் பயங்கர குடிகாரராமே..?’’ ‘’பின்னே, அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு - [பாட்டி சொன்ன குட்டி வைத்தியம்](https://gyaanaguru.com/grandmas-little-remedy/): ஈஸி ஆரோக்கியம் முதல் பாகம் சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் மருத்துவரைத் தேடி ஓடுவது, தேவையே இல்லை. - [குப்பைக்குத் தங்க காசு](https://gyaanaguru.com/gold-coin-for-garbage/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 324 மக்கும் குப்பைகளை விட மக்காத குப்பைகள் சுற்றுச்சூழலுக்கும் - [Dealing with Matrimonial Issues: A Guide from an Advocate to Clients](https://gyaanaguru.com/dealing-with-matrimonial-issues-a-guide-from-an-advocate-to-clients/): M.Nila, Advocate, GG Legal Service, Madurai. Matrimonial disputes are among the most - [வெல்லும் சொற்களை சொல்லுங்கள்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-45/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [‘பெருசு’ போல வாழவேண்டுமா..?](https://gyaanaguru.com/shall-we-live-like-perusu-character/): நகைச்சுவை படம் என்றாலே லாஜிக் பார்க்கத் தேவையில்லை. போலீஸ்காரரில் இருந்து டாக்டர் வரையிலும் முட்டாளாகத்தான் இருப்பார்கள். - [சக்தி குழுமத்தின் மகத்தான பாராட்டு](https://gyaanaguru.com/great-appreciation-from-shakti-group/): எஸ்.கே.முருகன் எழுதிய நெருப்பூ டிஜிட்டல் உலக பரபரப்பிலும் புத்தகங்கள் படிப்பதற்கும், பாராட்டுவதற்கும் நேரம் ஒதுக்குபவர்கள் இருக்கவே - [அழகுக்கு 15 நிமிடங்கள் போதுமே..!](https://gyaanaguru.com/15-minutes-is-enough-for-beauty/): பியூட்டி டிப்ஸ் அழகு என்பது எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்ச விஷயம்.  ஆனால் எல்லாருக்கும் அழகு நிலையங்களுக்கு - [அறுவை சிகிச்சைக்குப் பிறகு செயற்கை மார்பகம் வைத்துக்கொள்ளலாமா..?](https://gyaanaguru.com/can-i-have-breast-implants-after-surgery/): டாக்டர் ரோகிணி விளக்கம் பெண்களைப் போலவே ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதனை - [காற்று மாசு, கடல்வளம் பாதுகாப்பு](https://gyaanaguru.com/air-pollution-marine-resource-protection/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 323 மேயர் சைதை துரைசாமி இயற்கை ஆர்வலராகவும், சுற்றுச்சூழல் - [தலித் தலைவர் அம்பேத்கரை எல்லோரும் கொண்டாட வேண்டுமா..?](https://gyaanaguru.com/should-everyone-celebrate-dalit-leader-ambedkar/): அப்படி என்ன செய்துவிட்டார்? கடவுள் இல்லை என்று கூறிய கெளதம புத்தரை, இன்று கடவுளாக வழிபடுகிறார்கள். - [வெல்லும் சொற்களை சொல்லுங்கள்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-44/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [வெல்லும் சொற்களை சொல்லுங்கள்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-43/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [தமிழர்களுக்கு எது புத்தாண்டு..?](https://gyaanaguru.com/what-is-the-new-year-for-tamils/): சித்திரை வருடப்பிறப்பு குடும்பத்தில் யாராவது ஒருவருக்குப் பிறந்த நாள், திருமண நாள் என்றாலும், எல்லோரும் சேர்ந்து - [சமையலறையில் ஒளிந்திருக்கும் ஆபத்து](https://gyaanaguru.com/the-danger-lurking-in-the-kitchen/): கேர்ஃபுல் தோழி நம் உடல் நலம் காப்பதில் சமையலறையே பெரும்பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட சமையலறையில்,  கொஞ்சம் - [தெரியாது, முடியாது என்பதை உறுதியுடன் சொல்லுங்கள்](https://gyaanaguru.com/say-firmly-that-you-dont-know-or-cant/): வாழ்க்கை வெரி ஷார்ட் நண்பா… நதிகளை எல்லோரும் பார்த்து ரசிக்கிறோம். ஆனால், அந்த நதியின் வாழ்க்கை - [கெட்ட வழியில் சம்பாதிப்பவர்கள் நன்றாக இருக்கிறார்களே..?](https://gyaanaguru.com/are-those-who-earn-money-in-bad-ways-good/): இயற்கை நியதி ஆசிரமத்தை ஞானகுரு துடைப்பம் கொண்டு சுத்தம் செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு குடும்பஸ்தன் அமைதியாக - [பேச்சு மந்திரச்சொல்லாக இருக்கட்டும்.  ](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-11/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [தூங்கும் குழந்தையை எழுப்புவது எப்படி..?](https://gyaanaguru.com/how-to-wake-up-a-sleeping-baby/): ஆனந்த விடியல் அவசியம் பாவம், புண்ணியம் என்பதெல்லாம் கட்டுக்கதைகள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதேநேரம், - [சூனியக்காரக் கிழவிகள் உண்டு, கிழவர்கள் ஏன் இல்லை?](https://gyaanaguru.com/how-are-witches-created/): முதுமை தத்துவம் சினிமாக்களில், மாயாஜாலக் கதைகளில்  சூனியக்காரக் கிழவிகள் காட்டப்படுகிறார்கள். ஆனால் எங்கேயும்சூனியக்காரக் கிழவர்களை பார்க்கமுடிவதில்லை. - [லட்டு சாப்பிடுவது இன்பம் தருமா..?](https://gyaanaguru.com/does-eating-laddu-bring-pleasure/): டாப் டென் மகிழ்ச்சி ஃபார்முலா லட்டு சாப்பிடுவது மகிழ்ச்சி தரும் அனுபவம் என்பதில் சந்தேகமே இல்லை. - [பொதுமக்களுக்கு குப்பை அறிவுறுத்தல்](https://gyaanaguru.com/garbage-awareness-for-the-public/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 322 தங்கள் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்ற - [பேச்சு மந்திரச்சொல்லாக இருக்கட்டும்.  ](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-10/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [நான்கு நாட்டு சட்டம், வாடகைத் தாய் குழந்தைக்குத் தீர்வு](https://gyaanaguru.com/four-country-law-a-solution-for-surrogate-mother-child/): எம்.நிலா, ஜிஜி லீகல் சர்வீஸ், மதுரை. வழக்கறிஞர்களுக்கு இருக்கும் தனிச்சிறப்பு, எதிர்பாராத இடங்களில் இருந்து எதிர்பாராத - [ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமா..?](https://gyaanaguru.com/can-men-get-breast-cancer-too/): டாக்டர் ரோகிணி ஷாக் உலகெங்கிலும்  கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி, மக்களை  ஆட்டிப் படைத்து வருகிறது. - [செல்போன் பார்க்க ஏன் பிடிக்கிறது..?](https://gyaanaguru.com/why-do-you-like-looking-at-your-cell-phone/): ஹேப்பி தரும் டோபமைன் ஒருவர் மகிழ்ச்சி, திருப்தி, உற்சாகம் ஆகியவைகளுடன் இயங்குகிறார் என்றால், அவருக்கு மூளையில் - [தினமும் தக்காளி சாப்பிடுறீங்களா..?](https://gyaanaguru.com/do-you-eat-tomatoes-every-day/): மருத்துவ விழிப்புணர்வு சிக்கல் ஏற்படும் வரையில் ஒரு சில உணவுப் பொருட்களின் அபாயம் தெரியாமலே அதிகம் - [ஆபத்தான குப்பை குறித்து விழிப்புணர்வு](https://gyaanaguru.com/awareness-about-hazardous-waste/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 321 கண்ணாடி, ஊசிகள், பாட்டில்கள், துருப்பிடித்த இரும்பு போன்ற - [பேச்சு மந்திரச்சொல்லாக இருக்கட்டும்.  ](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-9/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [காலில் தீ பிடிக்குதா..?](https://gyaanaguru.com/is-your-foot-on-fire/): மருத்துவ விழிப்புணர்வு துங்கச்செல்லும் நேரத்தில் பாதங்களில் நெருப்பு பட்டது போன்ற எரிச்சல் முதியவர்களுக்கு வருவதுண்டு. கண் - [சரத்குமார் 150 வயது ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/sarathkumars-150-year-old-health-secret/): உடல்நல நம்பிக்கை தினமும் உடற்பயிற்சி செய்து உடம்பை ஃபிட் ஆக வைத்துக்கொள்வது மட்டும் ஆரோக்கியத்திற்கு போதுமானது - [NO PANIC, JUST PRECISION: WHEN URGENCY MEETS EXPERTISE](https://gyaanaguru.com/no-panic-just-precision-when-urgency-meets-expertise/): When Mr. Akash, a Luxembourg national and OCI cardholder, sought urgent legal - [பேச்சு மந்திரச்சொல்லாக இருக்கட்டும்.  ](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-8/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [ஊழியர்களை அச்சுறுத்தும் ஆபத்தான குப்பைகள்](https://gyaanaguru.com/dangerous-waste-that-threatens-employees/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 320 426 சதுர கிமீ பரப்பளவு கொண்ட சென்னையில் - [பேசினால் தீராதது எதுவும் இல்லை](https://gyaanaguru.com/there-is-nothing-that-cannot-be-solved-by-talking/): மனம் விட்டுப் பேசுங்கள் ‘மனம் விட்டுப் பேசுங்கள். அன்பு பெருகும்’ என்றார் அன்னை தெரசா. ஆனால், - [சிறுநீரகம் ஆரோக்கியமா இருக்குதா..?](https://gyaanaguru.com/are-the-kidneys-healthy/): கிரியேட்டினின் செக்கப் பண்ணிக்கோங்க பொதுவாக உடல் உள் உறுப்புகள் சமர்த்தாக பணியாற்றிக்கொண்டே இருக்கின்றன. முடிந்த வரையிலும் - [வெயிலுக்கு பீர் குடிப்பீர்..!](https://gyaanaguru.com/drink-beer-for-the-heat/): மருத்துவ ஆய்வுகள் உண்மையா..? மது மீது வெறுப்பு இருப்பவர்களும் பீர் குடிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ஏனென்றால் - [63 பாலியல் நிலைகளையும் அனுபவிக்க முடியுமா..?](https://gyaanaguru.com/is-it-possible-to-experience-all-63-sexual-positions/): பாலியல் கப்ஸா கற்பனைகள் மனிதகுலம் தொடங்கி லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆன பிறகும் பாலியல் குழப்பம் மக்களுக்குத் - [காய்ச்சலுக்கு இளநீர் குடிக்கலாமா?](https://gyaanaguru.com/can-i-drink-lemon-water-for-fever/): ஃபீவர் ஹெல்த் டிப்ஸ் காய்ச்சலுக்கு மருந்து சாப்பிட்டால் ஏழு  நாளில் குணமாகும். மருந்து சாப்பிடாவிட்டால் ஒரு - [ஊசி போட மறக்காதீங்க](https://gyaanaguru.com/dont-forget-to-get-your-injection/): பெண்களுக்கு நல்ல செய்தி கணவர், குழந்தைகளுக்கு எந்த ஒரு நோயும் தாக்கிவிடக் கூடாது என்பதில் கண்ணும் - [பேச்சு மந்திரச்சொல்லாக இருக்கட்டும்.  ](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-7/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [துப்புரவுப் பணியாளர்களுக்குப் பயிற்சி](https://gyaanaguru.com/training-for-sanitation-workers/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 319 குப்பை அகற்றுவதில் மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட - [பொடுகு இல்லாத கூந்தலுக்கு ஆசையா..?](https://gyaanaguru.com/do-you-want-dandruff-free-hair/): பியூட்டி டிப்ஸ் இன்று பெரும்பாலான ஆண்களும் பெண்களும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை பொடுகுத் தொல்லைதான். கூந்தலின் - [குப்பை அகற்றியதும் பிளீச்சிங் பொடி](https://gyaanaguru.com/bleaching-powder-after-garbage-disposal/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 318 மேயர் சைதை துரைசாமி காலத்தில் தான் முதன்முறையாக - [உயிரணுக்கள் ஆயுட்காலம் எவ்வளவு..?](https://gyaanaguru.com/what-is-the-lifespan-of-cells/): பாலியல் கப்ஸா கற்பனைகள் மனிதகுலம் தொடங்கி லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆன பிறகும் பாலியல் குழப்பம் மக்களுக்குத் - [நீரிழிவு இருக்கு, ஆனா இல்லை..!](https://gyaanaguru.com/i-have-diabetes-but-i-dont/): ப்ரீ டயபடிக் கண்காணிப்பு பெற்றோரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தால், பிள்ளைகளுக்கும் அந்த நோய் பயம் - [பேச்சு மந்திரச்சொல்லாக இருக்கட்டும்.  ](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-6/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [பணத்தில் இருக்கிறதா அழகு?](https://gyaanaguru.com/is-there-beauty-in-money/): பியூட்டி டிப்ஸ் எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்ற கேள்விக்கு பெண்ணிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. படிப்பு, - [பெண்ணை புரிந்துகொள்ள முடியாதா..?](https://gyaanaguru.com/cant-you-understand-a-woman/): ஆண்களை ஏமாற்றும் மோசடி காலம்காலமாக பெண்ணின் மனசு எத்தனை ஆழமானது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக சொல்லப்படும் இந்தக் - [குப்பைத் தொட்டிக்கு சோப்புக் குளியல்](https://gyaanaguru.com/soap-bath-for-the-trash-can/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 317 எந்த ஒரு பணி என்றாலும் அதனை முழுமையாக - [ஆரோக்கியத்தைப் பாதுகாக்க 8 சிம்பிள் ஸ்டெப்ஸ்](https://gyaanaguru.com/8-simple-steps-to-protect-your-health/): இன்று உலக சுகாதார நாள் மனிதர்களின் வாழ்க்கை முறை ஆரோக்கியமாகத் திகழ்வதற்கு மருத்துவ விழிப்புணர்வு அவசியம் - [பேச்சு மந்திரச்சொல்லாக இருக்கட்டும்.  ](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [அமெரிக்காவில் ஸ்டாலின் உடற்பயிற்சி…](https://gyaanaguru.com/stalins-exercise-in-the-us-do-you-know-the-reason-for-the-photo/): போட்டோ வெளியான காரணம் தெரியுமா? அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு கலந்துகொள்வதற்கு முன்பு - [எண்ணிக்கை உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள்](https://gyaanaguru.com/primary-health-centre-numbers-increased-by-saidai-duraisamy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 120 மேயர் சைதை துரைசாமியின் முயற்சியால் தொடர்ச்சியாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-25/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நெகிழ வைக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-poems/): வரிசை 3 மனிதனுக்கு மனிதனென்று பெயரிட்டதுமனிதன்தான் என்பதுஎவ்வளவு பெரிய வெட்ககேடு. நீ கடலின் ஒரு துளியல்லஒரு - [கோபம் வந்தால் ஏன் கத்துகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-do-they-shout-when-they-get-angry/): இது தான் உண்மை காரணம் சாதாரணமாக இருக்கும் ஒரு நபர், கோபம் வந்தால் முற்றிலும் வேறு - [மரங்கள் வீழ்வதில்லை](https://gyaanaguru.com/no-death-for-tree-poem/): மரமொன்று வீழ்ந்து கிடப்பதை காணும்போது கலங்கிநிற்பதில்லை காடு! மக்கச்செய்து உரமாக்கி இன்னும் பல மரங்களை உருவாக்கி - [இர்ஃபான்கான் கடைசிக் கடிதம்…](https://gyaanaguru.com/last-letter-of-actor-irfhan-khan/): இவ்வளவுதான் வாழ்க்கை பதமஸ்ரீ விருதுபெற்ற பிரபல நடிகர் இர்ஃபான்கான், திடீரென கடந்த 2020ம் ஆண்டு புற்று - [நல்ல பெயர் சூட்டினால் அதிர்ஷ்டம் கொட்டுமா?](https://gyaanaguru.com/will-a-good-name-bring-luck/): ஞானகுரு பதில் குழந்தை பெற்றெடுப்பதைவிட, அந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்குத்தான் இன்றைய பெற்றோர் மிகுந்த அக்கறையும், - [மனித உடலும் காரும் ஒண்ணு தான்](https://gyaanaguru.com/human-body-is-just-like-car/): ஆயுள் ரகசியம். எல்லா மனிதருக்கும் நீண்ட நாட்கள் வாழ்வதுதான் ஆசையாக இருக்கிறது. வயது முதிந்தாலும், நோயால் - [கடவுளைக் கும்பிட்டால் நோய் தீர்ந்துவிடுமா..?](https://gyaanaguru.com/will-god-cure-your-disease/): ஞானகுரு பதில் நாத்திகனாக இருக்கும் மனிதர் கூட, நோய் வந்துவிட்டால் அச்சம் அடைந்துவிடுகிறார். ஒரு வேளை - [தமிழிசையை மீண்டும் ரவுண்டு கட்டும் அண்ணாமலை வார் ரூம்](https://gyaanaguru.com/annamalai-war-room-re-rounds-tamil-isai/): அரசியலுக்கு முழுக்கு போடுவாரா..? லண்டனுக்குச் செல்வதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து அதிரடி குற்றச்சாட்டுகளை அள்ளி - [மம்தா ஆட்சியைக் கலைக்க திட்டமா..?](https://gyaanaguru.com/is-mamata-planning-to-dismiss-the-government/): களம் இறங்கிய ஜனாதிபதி கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு சி.பி.ஐ. கையில் ஒப்படைத்த பிறகும் - [முதியவர்களுக்கு கண் பரிசோதனை, இலவச கண்ணாடிகள்](https://gyaanaguru.com/eye-check-up-for-elderly-free-spectacles/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 119 முதுமையின் காரணமாக பெரும்பாலான மக்களுக்கு கண் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-24/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [இதையெல்லாம் பார்க்காம செத்துப் போயிட்டியே, வான் கா](https://gyaanaguru.com/youre-dead-without-seeing-it-van-gogh/): லண்டன் அனுபவங்கள் ஒரு பெண்ணுக்கு தன் காது அறுத்துக் கொடுக்கும் மனப்பிறழ்வு அல்லது காதல் பித்தன் - [வெற்றியில் இல்லை வாழ்க்கை ரகசியம்](https://gyaanaguru.com/success-is-not-the-secret-of-life/): இது மட்டும் போதும் ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்நாள் லட்சியம் அல்லது கனவு இருக்கத்தான் செய்கிறது.  குறிப்பாக, செல்வந்தராவது, தொழிலதிபராவது, அரசியல்வாதியாவது, சினிமா - [கண்ணதாசனின் இந்த ஒரு பாடல் போதும்](https://gyaanaguru.com/this-one-song-enough-for-kannadasan/): வாழ்க்கையை ஜெயிக்கலாம். பிறப்பும் இறப்பும் மனிதனின் கையில் இல்லை. இடையில் வாழும் வாழ்க்கை மட்டுமே அவனுடையது. - [தெரியலையேப்பா…](https://gyaanaguru.com/i-dont-know-is-way-of-life/): இதுவே ஞானத்தின் பிறப்பிடம் எந்த ஒன்று பற்றியும் தெரிகிறதோ இல்லையோ, தெரிந்தது போன்று பேசுவதுதான் மனிதனின் - [பிள்ளையார் மீது ஸ்டாலினுக்கு மரியாதை இல்லையா?](https://gyaanaguru.com/doesnt-stalin-have-respect-for-ganesh/): முருகனுக்கு அடுத்து அம்மனுக்கு விழா முருகனை முப்பாட்டன் என்று சீமான் கொண்டாடினார். அடுத்து வேல் யாத்திரை - [ரத்தக்களறியாகும் கொல்கத்தா… 10 நாட்களில் தூக்குத் தண்டனை..?](https://gyaanaguru.com/bloody-kolkata-execution-in-10-days/): மம்தாவின் புதிய திட்டம் சாத்தியமா? கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை பாதுகாக்கிறார் - [மருத்துவ முகாம் நடத்தியதில் வரலாற்று சாதனை](https://gyaanaguru.com/historic-achievement-in-conducting-medical-camps/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 119 குடிசைப் பகுதியில் மாநகராட்சி சார்பில் மார்பகப் - [அண்ணாமலை படிக்கத்தானே போறார்… பிறகு எதுக்கு அழுவுறீங்க?](https://gyaanaguru.com/annamalai-is-going-to-study-then-why-are-you-crying/): விமானநிலையத்தில் கண்ணீர் காமெடி சென்னை விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட அண்ணாமலையை வழியனுப்புவதற்கு ஏராளமான கட்சி - [ஸ்டாலின் வெளிநாடு போனதும் வீரம் காட்டும் வீரமணி](https://gyaanaguru.com/veeramani-shows-bravery-after-stalin-goes-abroad/): பெரியாரின் பகுத்தறிவுக்கு அவமானம் தி.மு.க. சார்பில் முருகன் மாநாடு நடத்தப்பட்டதும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் கம்யூனிஸ்ட், - [ஆக்டிங் முதல்வரானார் உதயநிதி](https://gyaanaguru.com/udhayanidhi-becomes-acting-chief-minister/): ஸ்டாலின் உத்தரவு ஏற்று முதல் நிகழ்ச்சி அமெரிக்கா செல்வதற்கு முன்பு துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-23/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [கடவுள் முன்பு மனிதர்களுடனே இருந்தார்](https://gyaanaguru.com/once-upon-a-time-god-lives-with-mankind/): இப்போது எங்கே இருக்கிறார்? இளம் ரத்தம் சூடானது என்பார்கள். அப்படித்தான் இளைஞன் ஒருவன் வேகவேகமாக வந்து - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/gyaanaguru-powerful-words-2/): வரிசை 3 - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/gyaanaguru-powerful-words/): வரிசை 2 - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/power-of-words/): வரிசை 1 - [நெகிழ வைக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/all-time-favourite-poems-2/): வரிசை 2 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. - [நெகிழ வைக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/all-time-favourite-poems/): வரிசை 1 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. - [டோல்கேட்டுக்கு வேட்டு வைக்கிறார் வேல்முருகன்](https://gyaanaguru.com/velmurugan-throws-a-tollgate/): ஆவேசப் போராட்டம். தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் - [தம்பி இன்னும் டீ வரல… கெஞ்சிய விஜயதாரணி](https://gyaanaguru.com/tea-hasnt-come-yet-vijayadharani-pleaded/): அண்ணாமலை லண்டனுக்கு எஸ்கேப் நாளை லண்டனுக்குச் செல்லும் அண்ணாமலை எப்படியாவது தன்னுடைய இருப்பைக் காட்ட வேண்டும் - [முதன்முதலாக இலவச மார்பகப் புற்று நோய் பரிசோதனை](https://gyaanaguru.com/first-free-breast-cancer-screening/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 118 ஏதேனும் நோய் பாதிக்கும்போது ஏழைகள் மற்றும் - [எடப்பாடி பழனிசாமிக்கு உடம்பில் இத்தனை பிரச்னைகளா..?](https://gyaanaguru.com/does-edappadi-palaniswami-have-so-many-health-problems/): ஓய்வுக்குப் போகச் சொல்லும் உடன்பிறப்புகள் தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் ஆஜராக வந்த எடப்பாடி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-22/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஆர்.டி.ஓ. ஆபீஸில்  8 போடுவது ஏன்..?](https://gyaanaguru.com/do-you-know-the-purpose-for-8-drive-in-rto-office/): காரணம் தெரிஞ்சுக்கோங்க. டூ வீலர் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று, - [மரணத்தின் சுவை இனிப்பு](https://gyaanaguru.com/the-taste-of-death-is-sweet/): சுவைத்துப் பாருங்கள். ஒவ்வொரு நாளும் மனிதன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதேநேரம் தனக்கு மட்டும் இப்போதைக்கு - [பொறியில் விழுந்த எலியால் ஏன் தப்ப முடிவதில்லை?](https://gyaanaguru.com/want-to-win-dont-panic/): பதட்டம் வெற்றியைத் தடுத்துவிடும் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் அத்தனை பேரும் வெற்றி அடையவேண்டும் என்ற எண்ணத்தில்தான் - [மண் எனும் மருத்துவர்](https://gyaanaguru.com/mud-the-doctor/): வெறும் காலில் நடை போடுங்கள். இந்த மண்ணின் தன்மை என்பது என்னவென்று தெரியாத ஒரு புதிய - [பணம் நல்லது. அதை விட நல்லது ‘இது'](https://gyaanaguru.com/money-is-good-its-better-than-this/): வெற்றியுடன் மகிழ்ச்சி நிச்சயம் செல்வத்தைக் கண்டதும் ஒரு சாமியார், ‘அச்சோ… பேய்… பேய்’ என்று பயந்து - [முழு சங்கி உதயநிதி, அரை சங்கி ஸ்டாலின்.](https://gyaanaguru.com/full-chunky-udhayanidhi-half-chunky-stalin/): அதிர்ச்சியில் உடன்பிறப்புகள் ராமர் கோயிலை அரசியலில் புகுத்தியதற்காக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்த முதல்வர் - [எடப்பாடியை கேவலப்படுத்தும் அண்ணாமலைக்கு செருப்பு மாலை](https://gyaanaguru.com/annamalai-insults-edappadi-palaniswami-cheppal/): அ.தி.மு.க.வினருக்கு ஆண்மை இல்லையா? முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஒரு கொலைக் குற்றவாளி என்று பொதுக்கூட்டத்தில் - [துரைமுருகனிடம் ரஜினிகாந்த் டோட்டல் சரண்டர்](https://gyaanaguru.com/rajinikanth-surrenders-to-duraimurugan/): அம்புட்டுத்தான் வீரமா தலைவா..? கருணாநிதி, ஜெயலலிதா மேடைகளில் ஏறி தைரியமாக தன்னுடைய கருத்துக்களை வைப்பதற்கு சூப்பர்ஸ்டார் - [குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ, குடற்புழு மாத்திரைகள்](https://gyaanaguru.com/vitamin-a-deworming-tablets-for-children/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 117 பெருநகர சென்னை மேயராக இருந்த சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-21/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [தத்துப்பித்துவம்](https://gyaanaguru.com/real-funny-jokes/): சிரிப்புக்கு நாங்க கேரண்டி என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் பூமிக்குச் சூரியன் பிக் - [ஜாலியா ஒரு ஸ்மைல் பண்ணுங்கோ…](https://gyaanaguru.com/smile-time-for-fun/): டாக்டர் ஜோக்ஸ் டாக்டர்:எதுக்குத்தான் சிபாரிசு கடிதம் வாங்குறதுன்னு விவஸ்தையில்லாமப் போச்சு… நண்பர்: ஏன்…? டாக்டர்: ஆபரேசன் - [கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் தில்லாக வந்தவர் விஜயகாந்த்](https://gyaanaguru.com/vijayakanth-came-to-the-time-of-karunanidhi-and-jayalalithaa/): பிறந்த நாள் நினைவலைகள் அரசியலில் நுழையப் போகிறேன் என்று ரஜினிகாந்த் பூச்சாண்டி காட்டிய காலங்களில் கருணாநிதிக்குத் - [துர்கா, கிருத்திகா, இன்பநிதி, சைபர் கிரைம் அட்டாக்](https://gyaanaguru.com/durga-krithika-inbanidhi-cyber-crime-attack/): தி.மு.க.வுக்கு சீமான் கட்சி நெத்தியடி வருண்குமார் எஸ்.பி., அவரது மனைவி மீது ஆபாசம் மற்றும் அவதூறு - [முதல்வன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்காத காரணம் இது தானா..?](https://gyaanaguru.com/is-this-the-reason-why-rajinikanth-is-not-acting-in-mudhalvan/): சீக்ரெட் உடைத்த அமைச்சர் எ.வ.வேலு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து வெளியான முதல்வன் படம் - [சென்னையில் ஒவ்வொரு நாளும் மருத்துவ முகாம்](https://gyaanaguru.com/medical-camp-every-day-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 116 பெருநகர சென்னையின் மேயராக சைதை துரைசாமி - [இப்படியெல்லாம் பேசலாமா ரஜினி..?](https://gyaanaguru.com/can-you-talk-like-this-rajinikanth/): எம்.ஜி.ஆருக்கு விமர்சனம், உதயநிதிக்கு ஜால்ரா கலைவாணர் அரங்கில் கருணாநிதி பற்றி அமைச்சர் எ.வ.வேலு எழுதிய, கலைஞர் - [ஐஸ்வர்யா ராயை மறக்கலாமா ’பப்பு’ ராகுல்..?](https://gyaanaguru.com/can-rahul-forget-aishwarya-rai/): பா.ஜ.க. கிண்டல் அட்டாக் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறிவரும் கருத்து - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-20/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [’அந்த’ இடத்திற்குப் பிரத்யேக வாசனை..?](https://gyaanaguru.com/a-special-smell-for-that-private-part/): வதந்தியை நம்பாதீங்க பெண்களே பெண்களின் அந்தரங்கப் பாகத்தில் தோன்றும் வாசனையைப் பொறுத்தே அந்தப் பெண்ணின் குணம், - [அன்பான மனிதர்கள்](https://gyaanaguru.com/poem-for-men/): முக்கால் வாசிப் பேர் ஞாபகமாக மூடியை கழற்றிய பேனாவைக் கொடுத்துதான் கையெழுத்து கேட்கிறார்கள் கவிதை புத்தகத்தில். - [காதலெனும் பூங்காற்று](https://gyaanaguru.com/poem-love/): நீ சந்தித்த ஆண்களில், நான் வேறுபட்டவன். நான் சந்தித்த பெண்களில், நீ வேறுபட்டவள். என்றெல்லாம் எண்ணிக்கொண்டு - [கையைப் பற்றிக் கொள்ளுங்கள்](https://gyaanaguru.com/love-poem/): அருகில் இருங்கள். பற்றிக் கொள்ளுங்கள். எதையாவது பேசுங்கள். இல்லை எனில் புலம்புவதையாவது கேட்டுக் கொண்டிருங்கள். உங்களால் - [உதயநிதியின் ரேஸ் காலை மட்டுமே ஓசி. அப்புறம்..?](https://gyaanaguru.com/udhayanidhis-race-is-only-in-the-morning-after/): நடிகை ரேஸில் கலந்துகொள்வாரா..? சென்னையில் முதன்முதலாக நடைபெற இருக்கும் ஃபார்முலா கார் ரேஸ் பந்தயத்தின் ஒரு - [வாய்ப்பை விடாமல் பிடித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி](https://gyaanaguru.com/edappadi-palaniswami-seizes-the-opportunity/): அடுத்து தேவர் சமுதாயக் கணக்கு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை எல்லாம் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை - [உங்க அழகுக்கு யார் பொறுப்பு?](https://gyaanaguru.com/who-is-responsible-for-your-beauty/): ப்ளீஸ் ட்ரை இந்த உலகில் அனைத்துப் பெண்களுமே அழகானவர்கள்தான். அழகில்லாதவர்கள் என்று சொல்வதை விட, தங்களை - [பெண்களுக்கு சொத்து தராமல் ஏமாற்ற முடியுமா?](https://gyaanaguru.com/can-you-cheat-women-without-giving-them-property/): வழக்கறிஞர் சொல்வதைக் கேளுங்க இன்று, ஆண்களைப்போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று பல பேருக்குத் - [சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது](https://gyaanaguru.com/really-very-funny-jokes/): சர்தார்ஜி ஜோக்ஸ் * ஒரு நாள் எப்படியோ தன்னை கடித்த கொசுவை உயிரோடு பிடித்து விட்டார் - [குர் ஆனில் பாடுவதற்கு தடை இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-it-forbidden-to-sing-in-the-quran/): மியூசிக் சர்ச்சை இஸ்லாமியர்கள் சிலர் இந்து பாட்டு பாடிய வீடியோ மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் வீடியோ - [தேர்தல் செலவுக்கு 5000 கோடி சமாளிப்பாரா விஜய்..?](https://gyaanaguru.com/will-vijay-manage-5000000000-for-election-expenses/): மோசமான எதிரி உதயநிதி விஜய் கொடியை அறிமுகம் செய்தவுடனே அவரது ரசிகர்களிடம் பெரும் எழுச்சி தென்படுகிறது. - [சென்னை மாநகராட்சியில் முதல் மூலிகை உணவகம்](https://gyaanaguru.com/first-herbal-restaurant-in-chennai-corporation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 115 ’சுத்தமான சென்னை, கை சுத்தமான நிர்வாகம்’ - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-19/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [உஷ்… இதை யாருக்கும் சொல்லாதீங்க!](https://gyaanaguru.com/ussssh-dont-tell-this-to-anyone/): இளவரசிக்கு இது அவமானம் அது ஒரு காலம். ஒவ்வொரு வீட்டிலும் ஏழெட்டு பிள்ளைகள் இருப்பார்கள். எப்போதும் - [பெண்களே, மது குடிக்காமல் எஸ்கேப் ப்ளீஸ்…](https://gyaanaguru.com/escape-without-drinking-please/): வழி காட்டுகிறார் மருத்துவர் ஆனந்த்குமார் மது குடிப்பது இப்போது கலாச்சாரத்தில் ஒரு பங்காகவே ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு - [50 வயதில் ஓய்வு, 80 வயதில் முதுமை](https://gyaanaguru.com/retirement-at-50-old-age-at-80/): புதிய வாழ்க்கை சூத்திரம் ‘’என்னால் யாரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க முடியவில்லை. அதனால் என்னுடன் பேசவும் பழகவும் - [கோழி தவம் செய்தால் என்ன வரம் கொடுப்பீர்கள்..?](https://gyaanaguru.com/what-boon-will-you-give-if-you-do-penance-for-chicken/): இம்புட்டுத் தான் ஆன்மிகம்   நெற்றி நிறைய திருநீறு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை, கைகளில் பக்தி - [மகளிர் உரிமைத் தொகையில் ஸ்டாலின் சீட்டிங்..?](https://gyaanaguru.com/stalins-seat-in-womens-entitlement/): ராமதாஸ் திடீர் குற்றச்சாட்டு மகளிர் உரிமைத் தொகை அனைத்து பயனாளிகளுக்கும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே ஸ்மார்ட் - [கருணாநிதி சொத்தை நாட்டுடமை ஆக்குங்க…](https://gyaanaguru.com/nationalize-karunanidhis-property/): அ.தி.முக.வின் நாட்டுடைமை கிண்டல் கருணாநிதியின் நூல்களை நாட்டுடையாக்கி முதல்வர் ஸ்டாலின், ‘’முத்தமிழ் வித்தகர் கலைஞரின் மூவாத - [மாநகராட்சி கேன்டீனுக்குப் பூட்டு](https://gyaanaguru.com/corporation-canteen-locked/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 114 சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு கேன்டீன் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-18/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [ஒளவையார் எனும் தத்துவ ஞானி.](https://gyaanaguru.com/avvaiyar-was-a-philosopher/): வாழ்க்கையே இம்புட்டுத்தாங்க… வாழ்க்கை வழிமுறைகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறள்களில் சொல்லி வைத்திருக்கிறார் திருவள்ளுவர். கடினமான வார்த்தைகளில் - [உசேன் போல்ட் சக்சஸ் ஃபார்முலா](https://gyaanaguru.com/usain-bolt-success-formula/): ஜஸ்ட் ரிலாக்ஸ். உலகின் அதிவேக ஓட்டக்காரர் என்றதுமே உசேன் போல்ட் உங்கள் கண்ணுக்குத் தெரிவார். ஏனென்றால் - [குடும்பத்தை மகிழ்ச்சியா வைச்சிக்கோங்க](https://gyaanaguru.com/keep-your-family-happy/): இது தாங்க சாதனை துன்பத்தை தனியே அழுது தீர்த்துக்கொள்ளலாம். ஆனால், வெற்றியை, பரிசு கிடைத்ததை, படைத்த - [செப்டம்பரில் இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு](https://gyaanaguru.com/census-of-india-in-september/): சாதிக் கணக்கெடுப்பு சாத்தியமா? இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-ம் ஆண்டு - [புலி, சுறா எதுவுமே தேறலை, யானை என்னாகும்?](https://gyaanaguru.com/the-tiger-and-the-shark-have-not-passed-what-will-happen-to-the-elephant/): கவலையில் விஜய் ரசிகர்கள் விஜய்க்கு விலங்கு தோஷம் உண்டு என்று சொல்வார்கள். புலி, சுறா, பீஸ்ட் - [கோ பேக் மோடி சொன்ன ஸ்டாலின் கம் ஃப்ரண்ட் அண்ணாமலை சொல்லலாமா?](https://gyaanaguru.com/can-we-say-go-back-modis-stalin-come-friend-annamalai/): தி.முக.வுக்கு தோல்வி ஆருடம் தமிழக அரசியலைப் புரட்டிப் போடும் அளவுக்கு பா.ஜ.க.வுக்கு திடீரென ஆதரவுக் கரம் - [விஜய் கட்சிக் கொடிக்கு உதயநிதி சிரிப்பு. கலக்கத்தில் சீமான்](https://gyaanaguru.com/udhayanidhi-smiles-at-vijays-party-flag-seeman-in-turmoil/): தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இதில் - [மேயர் நிதி 10 கோடி ரூபாய்](https://gyaanaguru.com/mayors-fund-10-million/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 113 பெருநகர் சென்னை மாநகராட்சி மேயராக சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-17/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நேசம்](https://gyaanaguru.com/poetice-love/): எனக்கு யாருமே வேண்டாமென்று யாரிடம் சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்களோ, அவர்கள் தான் உங்களுக்கு எல்லாமுமாக இருப்பவர்கள். - [மனிதரின் மிகப்பெரும் வியாதி இது தான்.](https://gyaanaguru.com/this-is-the-greatest-disease-of-man/): நான் எனும் அகங்காரம் ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன், ‘என்னோட மைத்துனர் ஒரு பிரைவேட் கம்பெனியில் - [உழைப்பு மட்டும் வெற்றிக்குப் போதுமா..?](https://gyaanaguru.com/is-hard-work-enough-for-success/): ஆசிரியர் பக்கம் வெற்றிக்குத் தேவை என்னவென்று ஜெயித்தவர்களிடம் கேட்டால், ‘கடுமையான உழைப்பு’ என்று சொல்கிறார்கள். தோல்வி - [அறிவியல் கேள்விக்கு கடவுளின் பதில் என்ன?](https://gyaanaguru.com/what-is-gods-answer-to-the-scientific-question/): கேட்டுச் சொல்லுங்க சாமியார்களே… அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், தொழிலதிபர்கள், அதிகார வர்க்கத்தினர், உழைக்கும் வர்க்கத்தினர் என - [இளையராஜாவுக்கும் திருப்பதி லட்டுக்கும் என்ன தொடர்பு?](https://gyaanaguru.com/what-is-the-connection-between-ilayaraja-and-tirupathi-laddu/): அறிவுசார் சொத்துரிமை சட்டம் தெரிஞ்சுக்கோங்க. நீதிமன்றம் தொடர்பான செய்திகள் படிக்கும்போது அறிவுசார் சொத்துரிமை என்று அவ்வப்போது - [உங்க தொழிலுக்கு நாங்க பாதுகாப்பு](https://gyaanaguru.com/tamil-nadu-is-the-safest-state-for-business/): ஸ்டாலின் 1 டிரில்லியன் இலக்கு தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 19 திட்டங்கள் மூலம் 17,616 கோடி - [பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து](https://gyaanaguru.com/the-mou-was-signed-in-the-presence-of-prime-minister-narendra-modi/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 112 மேயர் பதவிக்கு வழங்கப்படும் பிரத்யேக கார், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-16/): வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். - [நீங்கள் கடவுள் ஆகலாம்](https://gyaanaguru.com/your-may-become-god/): மண்ணில் இருந்து பானை செய்யலாம். பானை உடைந்து மீண்டும் மண்ணாகிவிடும். விதையில் இருந்து மரத்தை உருவாக்கலாம். - [காதலை ஜெயிக்க எளிய வழி இதோ…](https://gyaanaguru.com/easy-way-to-solve-love-issues/): முதலில் பெற்றோரை காதல் செய்யுங்கள் ‘காதல் தோன்றுவதற்கும் மறைவதற்கும் அற்பமான காரணங்களே போதுமானது. அது, மேன்மையுறுவதும் - [யுவராஜ் என்றொரு போராளி](https://gyaanaguru.com/yuvraj-a-fighter/): சினிமா வரப்போகுது கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் டோனி ஆகியோரின் பயோபிக் வரிசையில் இப்போது யுவராஜ் - [கடிக்கிறாங்கப்பா.... கடிக்கிறாங்க!](https://gyaanaguru.com/funny-jokes-3/): மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம் போலீஸ் அப்பா: ஓன்னுமில்லை மகன்: பின்ன இன்னாத்துக்கு - [ஸ்பிங்க்ஸ், ஃபீனிக்ஸ் போன்றவை நிஜம் தானா?](https://gyaanaguru.com/are-the-sphinx-and-phoenix-real/): அதிசயம் அற்புதம் உலகமெங்கும் புனைகதைகளில் பலவிதமான சக்திகளும், வினோத உருவங்களும் கொண்ட விலங்குகள்  உண்டு. அதில் - [இப்படியெல்லாம் கொள்ளை அடிக்கலாமா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/can-stalin-loot-like-this/): கருணாநிதி நாணயம் 10 ஆயிரம் ரூபாயாம் 100 ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்டுள்ள கருணாநிதி நாணயத்தை 10 - [பா.ஜ.க.வை மண்டியிட வைத்த எதிர்க்கட்சிகள்.](https://gyaanaguru.com/opposition-parties-brought-the-bjp-to-its-knees/): யுபிஎஸ்சி நியமனம் நிறுத்தி வைப்பு மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள்  உள்ளிட்ட பல்வேறு - [நத்தம், கிராமநத்தம் என்ன அர்த்தம்.?](https://gyaanaguru.com/what-does-natham-and-gramanatham-mean/): சட்டம் தெரிஞ்சுக்குவோம். பொதுவாக பேச்சுவழக்கில் நத்தம், கிராமநத்தம் என்றெல்லாம் பேசுவதைக் கேட்டிருப்போம். இந்த நிலங்கள் குறித்து - [பத்திரத்தில் பிழை இருந்தால் என்ன செய்ய வேண்டும்?](https://gyaanaguru.com/what-to-do-if-there-is-an-error-in-the-document/): சட்டம் தெரிஞ்சுக்குவோம். எத்தனை தெளிவாகப் பத்திரம் பதிவு செய்யும் நேரத்தில் படித்தாலும் சில தவறுகள் கண்ணுக்குத் - [சொந்த ஊர் கல்விக்கு முக்கியத்துவம்](https://gyaanaguru.com/importance-of-hometown-education/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 168 மேயராக சைதை துரைசாமி மாநகராட்சிப் பள்ளிகளில் மிகப்பெரும் - [நீதி தேவதையின் கண்ணைத் திறந்தாச்சு..!](https://gyaanaguru.com/the-eyes-of-the-goddess-of-justice-are-opened/): கண்ணாடியைத் திருப்புனா ஆட்டோ ஓடுமா சார்? கண்களை மூடிக்கொண்டு நிற்கும் நீதி தேவதை சிலையே இது - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-48/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதும் என்ன நடந்தது..?](https://gyaanaguru.com/what-happened-when-mgr-was-removed/): அண்ணா தி.மு.க.வின் அக்டோபர் 17 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி ஆகிய இருவரிடமும் நெருங்கிப் பழகியவர் - [எம்.ஜி.ஆர் விஷயத்தில் கருணாநிதி போட்ட தப்புக்கணக்கு](https://gyaanaguru.com/karunanidhis-miscalculation-on-mgr/): அண்ணா தி.மு.க.வின் அக்டோபர் 17 அண்ணா மறைவுக்குப் பிறகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மூலம் முதல்வர் பதவியைக் - [அக்டோபர் 17 என்ன பேசினார் எம்.ஜி.ஆர்..?](https://gyaanaguru.com/what-did-mgr-say-on-october-17/): அண்ணா தி.மு.க. உதயம் 1972ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி கணக்கு கேட்ட எம்.ஜி.ஆர். அக்டோபர் - [நதியாக ஓடுவதே நல்ல தம்பதியருக்கு அழகு](https://gyaanaguru.com/flowing-like-a-river-is-the-beauty-of-a-good-couple/): ஆசிரியர் பக்கம் மேட் ஃபார் ஈச் அதர் என்று சொல்வார்கள். அது, ஒரு சாதாரண உறவு - [வேலை சூழ் உலகு](https://gyaanaguru.com/work-more-work-worry/): இஷ்டப்பட்டு கஷ்டப்படாதீங்க ’காலையில் இருந்து ராத்திரி வரைக்கும் பம்பரம் மாதிரி சுத்திக்கிட்டே இருக்கிறார்… எவ்வளவு வேலை - [மகிழ்ச்சி தரும் மந்திரச்சொல்](https://gyaanaguru.com/quotes-for-happiness/): மகிழ்ச்சி அடைவதற்கு ரொம்பவும் சிரமம் எடுத்துக்கொள்ளவே வேண்டாம். இதோ, இந்த பத்து முத்துக்களை வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். - [காதலின் இலக்கணம் இது தான்..!](https://gyaanaguru.com/it-is-the-definition-of-love/): ஞானகுரு தரிசனம் குட்டித்தூக்கம் போட்டதில் எவ்வளவு நேரம் ஓடியதோ… ஒரு பெண்ணின் அழைப்பைக் கேட்டு கண் - [மழை போயிடுச்சுன்னு சந்தோஷப்படுவது நியாயமா சென்னைவாசிகளே..?](https://gyaanaguru.com/is-it-fair-for-chennaiites-to-be-happy-that-the-rain-is-gone/): இயற்கையை நேசிப்போம். கடந்த 2015 சென்னை பெருவெள்ளத்தினால் சென்னை மக்கள் அளவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டது உண்மை. - [மாணவர்களுக்கு சுகாதார அட்டைகள்](https://gyaanaguru.com/health-cards-for-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 167 பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி பதவியேற்ற - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-47/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஷேர் மார்க்கெட் மாயை](https://gyaanaguru.com/dont-go-to-the-stock-market/): பணம் பத்திரம் குடும்ப பாகம் பிரித்ததில் கிடைத்த பணத்தை முதலீடு செய்யும் முன் ஞானகுருவிடம் ஆசி - [தூக்கி வளர்த்த துயரம்](https://gyaanaguru.com/teen-age-nonsense/): டீன் ஏஜ்  பிள்ளை தொல்லை கடவுளை கும்பிட்டு வந்து பூக்கூடையுடன் கோயில் பிராகரத்தில் வந்து அமர்ந்த - [வாழ்க்கையை ஈஸியா புரிஞ்சுக்கோங்க..](https://gyaanaguru.com/understand-life-easily/): அன்புக்கு இல்லை எல்லை வாழ்க்கையை ஒவ்வொரு வயதினரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்ப்பதுண்டு. குழந்தைகளுக்கு பெற்றோரைத் தாண்டி - [மாணவர்களின் மனநலன் பாதுகாப்பு](https://gyaanaguru.com/mental-health-protection-of-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 166 டீன் ஏஜ் என்பது மாணவர்களுக்கு மிகவும் குழப்பம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-46/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கலாம் என்றால் நம்பிக்கை..!](https://gyaanaguru.com/abdul-kalam-is-man-of-mission/): 83 வயது குழந்தையின் பொன்மொழிகள் ஒரு சில மனிதர்கள் வாழ்க்கையைப் படிக்கவே வேண்டாம், பார்த்தாலே போதும். - [சாம்சங் போராட்டத்தை உடைக்கிறதா தி.மு.க. அரசு..?](https://gyaanaguru.com/is-dmk-breaking-the-samsungs-protest-government/): தோல்விகரமான 36வது நாள் தி.மு.க. அரசு அடக்குவதற்கு முயற்சி செய்தும் சாம்சங் போராட்டம் இன்று தடைகளை - [மாணவர் இடை நிற்றலைத் தடுப்பதற்கு வைப்புத்தொகை](https://gyaanaguru.com/deposits-to-prevent-dropouts/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 165 மாநகராட்சிப் பள்ளிகளில் விளிம்புநிலை மக்களின் குழந்தைகளே அதிக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-45/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [நடிகை ஓவியாவுக்கு பாராட்டுகள்](https://gyaanaguru.com/congrats-for-actress-oviya/): வீடியோ வேண்டுமா ப்ரோ..? நேற்றைய தினம் முதல் சமூகவலைதளங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான நபர்கள் நடிகை - [மனிதனை நாய் வளர்க்குமா..?](https://gyaanaguru.com/can-a-dog-raise-a-man/): செல்லப்பிராணிகள் என்பது அடிமைத்தனத்தின் மிச்சம் மனிதனைவிட மிகக்கொடூரமான மிருகம் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. - [வேலைக்கு வரலைன்னா பணி நீக்கம்.?](https://gyaanaguru.com/if-you-dont-come-to-work-you-will-be-fired/): சாம்சங் வேலை நிறுத்தம் கிளைமாக்ஸ் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான போராட்டம் 31வது நாளைத் தாண்டியும் - [தியாகி சங்கரலிங்கனாரை காமராஜர் ஏன் காப்பாற்றவில்லை..?](https://gyaanaguru.com/why-didnt-kamaraj-save-sankaralinganar/): இதோ அவரது 12 கோரிக்கைகள் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயரிட வேண்டும் என்பதற்காக 76 - [மாணவர்களுக்குக் கிடைத்த வேலை வாய்ப்புகள்](https://gyaanaguru.com/job-opportunities-available-to-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 164 உயர் கல்விக்கு இலவசக் கையேடு, போட்டித் தேர்வுகளுக்கு - [விஜய் மாநாட்டு பாடலில் சூப்பர் ட்விஸ்ட்](https://gyaanaguru.com/super-twist-in-vijays-conference-song/): அதிர்ச்சியில் ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழக மாநாடு மிகப்பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில், அவரது - [ரயில் விபத்தில் பயணிகள் துடிக்கிறாங்க… அமைச்சரோ பூஜை பண்றாரு](https://gyaanaguru.com/passengers-in-distress-after-train-accident-the-minister-is-doing-puja/): கவரப்பேட்டை விபத்து மோடியின் கடந்த 10 ஆண்டு கால காட்சியில் 75 விபத்துகள் நடைபெற்று எக்கச்சக்க - [மனிதநேயத்தின் சார்பில் இலவசப் பயிற்சி வகுப்புகள்](https://gyaanaguru.com/free-training-classes-on-behalf-of-humanity/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 163 மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு மேயர் சைதை துரைசாமி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-44/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [சாம்சங் போராட்டத்துக்கு மீண்டும் வந்த திருமாவளவன்.!](https://gyaanaguru.com/thirumavalavan-returns-to-samsungs-protest/): கூட்டணிக்கு அரசியல் குடைச்சல் சாம்சங் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களை - [முரசொலி செல்வம் நிஜமான போராளியா..?](https://gyaanaguru.com/is-murasoli-selvam-a-real-fighter/): குவியும் வி.ஐ.பி.கள் இந்தியா முழுக்க ரத்தன் டாட்டா மறைவுக்கு வருந்தும் நேரத்தில் தமிழகத்தில் மட்டும் முரசொலி - [இளைஞர்களின் 80% ஓட்டு விஜய்க்கு விழுகிறதா..?](https://gyaanaguru.com/actor-vijay-gets-80-votes-of-youth-survey/): தி.மு.க. சர்வே ரிப்போர்ட் 2026 தேர்தலில் விஜய் கட்சிக்கு எத்தனை சதவிகிதம் வாக்கு கிடைக்கும் என்பது - [மாணவர்களுக்கு உயர் கல்வி இலவசக் கையேடு](https://gyaanaguru.com/free-higher-education-guide-for-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 162 மேயர் சைதை துரைசாமியின் தொலைநோக்குப் பார்வை, தெளிவான - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-43/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [சாம்சங் போராட்டத்தில் கம்யூனிஸ்ட், திருமாவளவன் அரசியல்..?](https://gyaanaguru.com/communist-thirumavalavan-politics-in-samsung-protest/): தொழிலாளர் கைதில் வில்லங்கமாகும் தீக்கதிர் சம்பளம் ஆட்சியில் பங்கு என்பதை முன்வைத்து திருமாவளவன் கூடுதல் சீட்டுக்குப் - [மாநிலத்தில் முதல் இடம் பிடித்த மாநகராட்சி மாணவி](https://gyaanaguru.com/corporation-school-student-gets-first-mark-in-state-level/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 161 மாநகராட்சிப் பள்ளி மாணவர்களிடம் மேயர் சைதை துரைசாமி - [ரத்தன் டாட்டா எனும் காதல் தியாகி](https://gyaanaguru.com/ratan-tata-love-and-marriage/): நேசமே வெற்றிக்கு அடிப்படை. ஒரு தொழிலதிபர் எப்படி இருக்க வேண்டும் என்று மட்டும் ரத்தன் டாட்டா - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-42/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [’’நான் சாக விரும்பவில்லை…. நீங்களும் சாகாதீர்கள்..!’’](https://gyaanaguru.com/i-dont-want-to-die-dont-you-want-to-die/): போராளி முனிபா மாஸாரி தோல்வி என்பது என் வாழ்க்கையில் மட்டும் தொடர்கதையாக இருக்கிறது என்பதுதான், பெரும்பாலான - [குருவாக இருப்பதற்கு தகுதி என்ன?](https://gyaanaguru.com/what-is-the-qualification-to-be-a-guru/): மனிதரில் இல்லை அவதாரம் ஞானகுரு படுத்திருந்த மரத்துக்குக் கீழே நாலைந்து ஆண்கள் வந்து அமர்ந்தார்கள். நடுத்தர - [மனதுக்கு வயது அதிகரிப்பதே இல்லை](https://gyaanaguru.com/the-mind-never-ages/): தேவை உற்சாக மேஜிக் 40 வயதுக்கு மேற்பட்ட பலர் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு அத்தனை அக்கறை - [தூக்கத்தைக் கடன் வாங்காதீங்க…](https://gyaanaguru.com/sleep-loan-is-bad-for-health/): அதிர்ச்சி தரும் ஆய்வுக் குறிப்பு தூக்கத்தை விட அற்புதமான மருந்து இந்த உலகில் வேறு எதுவுமே - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-41/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [தசைப்பிடிப்பு இருக்கும்போது தடவிக் கொடுக்காதீங்க](https://gyaanaguru.com/do-not-stroke-when-you-have-a-muscle-cramp/): பிசியோதெரபி தீர்வுகள் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது அல்லது நிற்கும் நேரத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு - [என் பேர் எனக்கு மறந்து போச்சுங்க..!](https://gyaanaguru.com/i-lost-my-name-memory-loss/): மறதி எனும் கொடூர நோய் ஞாபகசக்தி கிடைப்பது வரம் என்றால் ஞாபக மறதியும் ஒரு கொடை. - [என் உடம்புக்குள் வெற்றிடம் இருக்குது..!](https://gyaanaguru.com/a-hole-in-my-body-counselling-for-woman/): கவுன்சிலிங் கதை மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அதை மறைப்பதற்காக வேறு ஏதேனும் ஒரு செயலில் அதி - [மாநகராட்சிப் பள்ளிகளில் நூற்றுக்கு நூறு](https://gyaanaguru.com/all-pass-in-corporation-school/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 160 மேயராக சைதை துரைசாமி கல்விக்கு அதிக முக்கியத்துவம் - [அன்று வினேஷ் போகத்துக்கு நடந்த அநீதி… இன்று ராகுல் காந்திக்கு..?](https://gyaanaguru.com/is-vinesh-phogat-an-injustice-to-the-congress/): ஹரியானா தேர்தல் தலைகீழ் மாற்றம் ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் போகத் தங்கம் வெல்லப் போகிறார் என்று - [தளவாய் சுந்தரத்துக்கு ஆப்பு வைத்த எடப்பாடி பழனிசாமி..!](https://gyaanaguru.com/edappadi-palaniswami-gives-a-wedge-to-thalavai-sundaram/): உண்மை காரணம் இது தானா…? நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் - [திருமாவுக்கு ஆதவ்.. கமலுக்கு வினோதினி](https://gyaanaguru.com/aadhav-for-thiruma-vinodini-for-kamal/): ஸ்டாலினைப் போட்டு இப்படி அடிக்கிறாங்களே… விமான சாகச விபத்தில் 5 பேர் பலியான தகவல் அறிந்ததும் - [பாய் இருக்க மெத்தை  எதற்கு..?](https://gyaanaguru.com/why-a-mattress-to-have-a-mat/): தரையே ஆசனம் இடுப்பைப் பிடித்தபடி வந்து சேர்ந்தார் மகேந்திரன். அவருக்கு முதுகில் தாங்கமுடியாத வலி என்பதை - [பணத்தை விதையாக்குங்கள்](https://gyaanaguru.com/seed-the-money/): ஞானகுரு மந்திரம் மனைவியுடன் வந்து ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். ‘’நாங்கள் இருவரும் வேலை செய்கிறோம். செலவுகளைத் - [தர வரிசையில் உயர்ந்த மாநகராட்சிப் பள்ளிகள்](https://gyaanaguru.com/highest-corporation-schools-in-the-rankings/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 159 மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-40/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நிம்மதி தரும் மருந்து இது தான்..!](https://gyaanaguru.com/this-is-the-medicine-that-gives-relief/): வழிகாட்டும் ஞானகுரு வானத்தில் மேகத்தின் ஊர்வலத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்து நின்றார் மகேந்திரன். அவரிடம் - [மாணவர்களுக்கு கடல் உப்பு வேண்டாமே](https://gyaanaguru.com/dont-give-ocean-salt-to-students/): பெற்றோரே மறக்காதீங்க நம் தமிழகத்தில் அயோடின் கலக்காத உப்புக்குத் தடை இருந்தாலும் கடல் சார்ந்த பகுதிகளில் - [குளியல் என்பது கலை](https://gyaanaguru.com/bathing-is-an-art/): கவிஞர் வைரமுத்து சொல்வதைக் கேளுங்கள். பக்கெட் வாட்டரில் குளிப்பது தான் நகரவாசிகளுக்கு விதிக்கப்பட்ட குளியல் முறையாக - [இந்தியாவில் மட்டும் இதய நோய் அதிகம் ஏன்?](https://gyaanaguru.com/why-is-heart-disease-more-prevalent-in-india/): மிரட்டும் ஆய்வு முடிவுகள் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய தெற்காசிய நாடுகளில்  - [ஒரு நாளைக்கு எத்தனை முறை..?](https://gyaanaguru.com/how-many-times-per-day-may-do-sex/): பாலியல் ஆரம்பப் பாடம் ஆபாசப் படங்களில் ஒரு நபர் மீண்டும் மீண்டும் உறவு கொள்வதைப் பார்க்கும் - [மூளையில் மூடுபனி இருக்கிறதா?](https://gyaanaguru.com/is-there-fog-in-the-brain/): இதுவே அறிகுறிகள் மேலதிகாரியை சந்திக்கும்போது முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும் என்று முடிவெடுத்து வைத்திருப்பீர்கள். - [5 பேர் சாவுக்குக் காரணம் ஸ்டாலினா, வெட் பல்ப் டெம்பரேச்சரா..?](https://gyaanaguru.com/is-stalin-responsible-for-the-death-of-5-people/): விண்ணில் சாகசம் மண்ணில் பேரவலம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமான சாகச நிகழ்வில், - [லீவு போடாத மாணவர்களுக்குப் பரிசு](https://gyaanaguru.com/prizes-for-students-who-do-not-take-leave/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 158 பொதுவாக அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-39/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [தீபிகாவின் தாய்மைக் கொண்டாட்டம்](https://gyaanaguru.com/deepikas-motherhood-celebration/): உடலை காதல் செய் தாய்மை அனுபவத்தை அனைத்துப் பெண்களுமே விரும்புகிறார்கள். தங்கள் வயிறுக்குள் ஓர் உயிர் - [டாக்டரைப் பார்க்கப் போகாதீங்க…](https://gyaanaguru.com/dont-go-to-see-doctor/): நோய் அறியும் கலை மருத்துவ நண்பர் ஒருவர் சமீபத்தில் ஆழமான கருத்து ஒன்றைப் பதிவு செய்தார். - [ரஜினிகாந்த் கம்ப்ளீட் மெடிக்கல் ரிப்போர்ட்](https://gyaanaguru.com/rajinikanth-complete-medical-report/): டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா, சிவகங்கை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயிறு வலி பிரச்னைக்காக மருத்துவமனையில் - [விஜய் சொல்லிக் கொடுத்த முக்கால் வயிறு ரகசியம்](https://gyaanaguru.com/vijay-shares-health-secret-for-dircetor-perarasu/): இயக்குநர் பேரரசு. விஜயகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து வணிக ரீதியான பல - [பாலியல் கல்வி முக்கியமுங்கோ…](https://gyaanaguru.com/sex-education-is-important-october-yakkai-issue/): பெற்றோர், ஆசிரியர், மருத்துவர் என யாரிடமிருந்தும் குழந்தைகளுக்கு அடிப்படையாகத் தெரியவேண்டிய பாலியல் கல்வி கிடைப்பதே இல்லை. - [தீயாய் பரவும் லேபியோபிளாஸ்டி சர்ஜரி](https://gyaanaguru.com/ladies-dont-do-that-treatment/): பெண்களே தயவுசெஞ்சு செய்யாதீங்க உலகில் உள்ள அத்தனை ஆண், பெண்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் - [எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் பவன் கல்யாண்..?](https://gyaanaguru.com/pawan-kalyan-to-join-hands-with-edappadi-palaniswami/): உதயநிதிக்கு சவால் சனாதன விவகாரத்தில் தென்னகத்தைச் சேர்ந்த இரண்டு துணை முதல்வர்களான பவன் கல்யாணுக்கும் உதயநிதிக்கும் - [பிரகாஷ்ராஜுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி..?](https://gyaanaguru.com/rajya-sabha-mp-prakash-raj-position/): ஸ்டாலின் தூண்டில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து தைரியமாக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் நடிகர் பிரகாஷ் - [ரஜினிகாந்த் பில் கட்டாமல் ஓடினாரா..?](https://gyaanaguru.com/did-rajinikanth-run-away-without-paying-the-bill/): அடுத்த சர்ச்சை ஆரம்பம் வேட்டையன் படத்தின் புரமோஷனுக்காகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக ரஜினிகாந்த் ஒரு நாடகம் - [அதிக மாணவர்களுக்கு உதவித் தொகை](https://gyaanaguru.com/scholarships-for-more-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 157 பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-38/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [வள்ளலார் பேரொளி அல்ல போராளி](https://gyaanaguru.com/vallalar-is-a-warrior-not-a-hero/): பசி, அறியாமை, காமம் புதிய சிந்தனை வள்ளலாரின் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாள் என்று - [தமிழக அரசை மிரட்டுகிறதா சாம்சங்..?](https://gyaanaguru.com/is-samsung-threatening-the-tamil-nadu-government/): போராட்டக் களத்தில் கம்யூனிஸ்ட்கள் தொழிற்சங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கும் சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக - [வீடு வீடாக நோட்டீஸ் கொடுத்த மேயர்](https://gyaanaguru.com/mayor-issues-door-to-door-notices/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 156 ஏழை, எளிய மக்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் கல்வியின் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-37/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [மனம் நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heartwarming-short-poems-3/): நிஜம் நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை. இப்படித்தான் பொய் தன்னை தன்னடக்கத்துடன் வெளிப்படுத்திக் - [குளியலில் இந்த பாகங்களைக் கவனிக்கிறீங்களா.?](https://gyaanaguru.com/do-you-notice-these-parts-in-the-bath/): ரசித்துக் குளியல் போடுங்க. தினமும் அனைவரும் ஆன்ந்தமாக செய்யவேண்டிய ஒரு விஷயம் குளியல்.  உடலில் இருக்கும் - [பெண்களை மிரட்டும் கண்கள்..!](https://gyaanaguru.com/eyes-that-intimidate-women/): எச்சரிக்கையாக இரு தோழி அறிவியல் உலகில் அனுதினமும் ஆயிரம் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. எந்த ஒரு - [மகிழ்ச்சிக்கும் தேவை பயிற்சி](https://gyaanaguru.com/happiness-also-requires-practice/): சும்மா எதுவும் கிடைக்காது பாஸ் காலையில் கண் விழித்தது முதல், இரவு தூங்கச் செல்வது வரையிலும் - [பிள்ளைகளுக்கு இவை போதும், சொத்து வேண்டாம்](https://gyaanaguru.com/this-is-enough-for-the-children-not-the-property/): குழந்தை வளர்ப்பு பாடங்கள். மரத்தின் நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்த ஞானகுருவைத் தேடி வந்தார் மகேந்திரன். அவர் முகத்தில் - [கட்சிக்கு விஜய் ஆப்சென்ட்… பூஜாவுக்கு பிரசன்ட்](https://gyaanaguru.com/vijay-absent-from-party-pooja-attend-pooja/): ஜாலி பாலிடிக்ஸ் நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இம் மாதம் - [திருமாவளவனுக்கு அடி மேல் அடி](https://gyaanaguru.com/blow-to-thirumavalavan/): தமிழிசையுடன் குடி மோதல் தி.மு.க. கூட்டணியில் அண்ணன் தம்பி போல பழகிவந்த ஸ்டாலின் – திருமாவளவனுக்கு - [மூத்த வழக்கறிஞர் வில்சனுக்கு இப்படியொரு அவமானமா..?](https://gyaanaguru.com/is-this-an-insult-to-senior-advocate-wilson/): நீதிபதிக்கு எதிராகப் போர்க்கோலம் மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் ஆஜரான வழக்கில், நீதிபதி ஆர். சுப்ரமணியன் சென்னை - [அணு ஆயுதப் போராக மாற்றுமா இஸ்ரேல்..?](https://gyaanaguru.com/will-israel-turn-into-a-nuclear-war/): மீண்டும் வேண்டாம் ஜப்பான் கொடூரம் தொடர்ந்து லெபனான், காஜா மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலுக்கு எதிராக - [மாலை டியூஷனில் மாணவர்களுக்கு சுண்டல்](https://gyaanaguru.com/sundal-for-students-in-evening-tuition/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 155 பெருநகர சென்னைக்கு மேயராவதற்கு முன்பிருந்தே மாணவர் சேவையில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-36/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [100க்கு ஆசைப்படும் நீரஜ் சோப்ரா](https://gyaanaguru.com/neeraj-chopra-wants-100/): வின்னிங் ஸ்டாரின் புதிய இலக்கு பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, - [ஹீலியம் பலூன் மேலே பறப்பது எப்படி..?](https://gyaanaguru.com/how-to-fly-a-helium-balloon/): அசத்தலான ஆறு ஆச்சர்ய தகவல்கள் மக்களின் நண்பன்   ‘மூங்கில்’!பச்சைத்தங்கம், ஏழைகளின் மரம், மக்களின் நண்பன் - [ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாந்து போகாதீங்க](https://gyaanaguru.com/dont-be-fooled-by-online-shopping/): பணம் முக்கியமுங்கோ சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு கிரிக்கெட் பேட் ஆர்டர் செய்தார். வந்து சேர்ந்தது. - [நடிகர் விஜய் சொல்லிக்கொடுத்த முக்கால் வயிறு ரகசியம்..!](https://gyaanaguru.com/actor-vijays-three-quarter-stomach-secrets/): இயக்குனர் பேரரசு சினிமாவில் நல்லது கெட்டது எல்லாமே கிடைக்கும். சாப்பாடு மட்டுமல்ல தீய பழக்கங்களும் கூடா - [சீமானின் பாட்டனார் ம.பொ.சி. இப்பட்டிப்பட்டவரா..?](https://gyaanaguru.com/seemans-grandfather-m-p-c-are-you-here/): அதிரவைக்கும் வரலாற்று உண்மைகள் இன்று, ‘தமிழக எல்லை மீட்புப் போராளி, தமிழ்ப்பேரறிஞர், ‘சிலம்புச்செல்வர்’ என்று தமிழின - [ஈஷா மையத்தில் ரகசிய வீடியோக்கள்..?](https://gyaanaguru.com/secret-videos-caught-at-isha-centre/): உச்ச நீதிமன்றம் அவசர உத்தரவு ஜக்கி வாசுதேவ் கோவையில் நடத்திவரும் ஈஷா யோகா மையத்தில் எக்கச்சக்க - [திருமாவளவனை சீமானாக மாற்றுகிறாரா ஆதவ் அர்ஜுன்..?](https://gyaanaguru.com/is-aadhav-arjun-turning-thirumavalavan-into-seeman/): கட்சியைக் கதற விடும் குலக்கல்வி ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தின் காரணகர்த்தா ராஜாஜியை காங்கிரஸ் கட்சியினரோ, பா.ஜ.க.வினரோ - [உண்மையில் எடை குறைக்குமா கிரீன் டீ?](https://gyaanaguru.com/does-green-tea-really-help-you-lose-weight/): ஆரோக்கிய டிப்ஸ் காலையில் எழுந்ததும் நீராகாரம் குடித்த தமிழர்களை காபிக்கும் டீக்கும் அடிமையாக்கிய பெருமை வெள்ளையர்களையே - [வாயைத் திறந்து சிரிச்சுப்புடு ராசா…](https://gyaanaguru.com/open-your-mouth-and-smile-raja/): குடும்ப ஜோக்ஸ் “பக்கத்து வீட்டுப்பையன், என்பொண்ணைக் கூட்டிக்கிட்டு ஓடிட்டான்….” “கொஞ்சம்கூட கவலை இல்லாம சொல்றீங்களே சார்…?” - [பாஸ்வேர்டு குடும்பத்தினருக்குத் தெரிவிக்கலாமா..?](https://gyaanaguru.com/can-i-tell-my-family-the-password/): பணமே மந்திரம் ஏ.டி.எம். மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனையில் எக்கச்சக்க மோசடிகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. யாருக்கும் - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sharper-than-the-two-edged-sword-use-wise-words/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [செலவே இல்லாமல் அழகு கூந்தல்..!](https://gyaanaguru.com/beautiful-hair-without-any-cost/): செம ஈஸி பெண்ணின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது அழகிய அடர்ந்த ஆரோக்கியமான நீண்டக் கூந்தல்…. - [ஓடும்போது வாய் வழியே மூச்சு விடலாமா..?](https://gyaanaguru.com/can-you-breathe-through-your-mouth-while-running/): ஓட்டப்பயிற்சிக்கு சூப்பர் டிப்ஸ் வெற்றி வேண்டுமானால், நிச்சயம் பயிற்சி தேவை. அப்படியே உடல் ஆரோக்கியம் வேண்டுமானால் - [சிங்கப்பூரில் சென்சார் மூலம் குப்பை கண்காணிப்பு](https://gyaanaguru.com/sensor-based-garbage-monitoring-in-singapore/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 354 சிங்கப்பூர் போலவே சென்னையையும் சுத்தமான நகரமாக மாற்றுவதற்கு - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-141/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [கர்ப்பத்தை தடுக்கும் ஃபைப்ராய்டு கட்டிகள்..!](https://gyaanaguru.com/fibroid-tumors-that-prevent-pregnancy/): எச்சரிக்கிறார் டாக்டர் விஜயலட்சுமி இன்று, பெண்களை அதிகம் பதறவைக்கும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது, ஃபைப்ராய்டு எனப்படும் - [நடக்க நடக்க நல்லதுங்க…](https://gyaanaguru.com/its-good-to-walk/): நடைப்பயிற்சிக்கு 20 டிப்ஸ் நடைப்பயிற்சி எளிமையானது என்றாலும், இதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை முறைப்படி - [குப்பை மேலாண்மைக்கு சிங்கப்பூர் மாடல்](https://gyaanaguru.com/singapore-model-for-waste-management/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 353 சென்னையின் அழகுக்கு திருஷ்டிப்பொட்டு போன்று திகழும் கூவம், - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-140/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [காதல் திருமணம் தோற்பது ஏன்?](https://gyaanaguru.com/why-do-love-marriages-fail/): பெரியோர் சொல் கேளுங்கள் கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். இது  இரண்டு பேரின் கூட்டணி அல்ல, - [அடேங்கப்பா, சாப்பிடுவதில் இத்தனை விஷயமா..?](https://gyaanaguru.com/dad-is-there-such-a-big-deal-about-eating/): தமிழர்களின் உணவு கலாசாரம்..! மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று, உணவு. அது, உடல் வலிமை பெற, - [சிங்கப்பூர் ஆற்றில் வியக்கத்தகு மாற்றங்கள்](https://gyaanaguru.com/amazing-changes-in-the-singapore-river/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 352 சென்னையில் கூவம், அடையாறு உள்ளிட்ட மாசுபடிந்த நீர்நிலைகளை - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-139/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-138/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [மரத்தை அழிக்க மனிதனுக்கு உரிமை உண்டா..?](https://gyaanaguru.com/does-man-have-the-right-to-destroy-a-tree/): சீமைக்கருவேல மரம் இந்த உலகிற்கு மனிதர்களே பொறுப்பெடுத்துக் கொள்வது போல் நடந்துவருகிறார்கள். மனிதர்களின் கொடூரத் தாக்குதல் - [காய்ச்சாமல் பால் குடித்தால் என்னாகும்?](https://gyaanaguru.com/what-happens-if-you-drink-unboiled-milk/): எலும்புக்கு மருந்து நமது ஆரோக்கிய வாழ்வுக்கு பாலைவிட சிறந்த சத்தான உணவுப் பொருள் வேறு எதுவுமில்லை. - [சிங்கப்பூர் நதியில் பயணம்](https://gyaanaguru.com/singapore-river-cruise/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 351 குறுகிய நிலப்பரப்பை வைத்துக்கொண்டு அதற்குள் வளர்ச்சிக்குத் திட்டமிட - [பிள்ளைகளின் ஆடம்பர வாழ்வு வெறுப்பா இருக்குதா..?](https://gyaanaguru.com/do-you-hate-your-childrens-luxurious-life/): பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் பிள்ளைகள் படிப்பு முடிந்து வேலைக்குப் போய் சம்பாதிக்கத் தொடங்கியதுமே அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-137/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [கடல் பரப்பை நிலமாக்கிய சிங்கப்பூர்](https://gyaanaguru.com/singapore-which-turned-the-sea-into-land/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 350 மேயர்கள் மாநாட்டுக்காக சிங்கப்பூர் சென்ற மேயர் சைதை - [பெண்களின் கனவை திருமணம் சிதைத்துவிடுமா..?](https://gyaanaguru.com/will-marriage-destroy-womens-dreams/): யாரும் கொடுப்பதில்லை, பறிப்பதுமில்லை. பணம் சம்பாதிக்கும் பெண்களுக்கு திருமணம் என்ற வார்த்தை ரொம்பவே பயமுறுத்துகிறது. தங்களுடைய - [நீங்கள் எதற்கு ஆசைப்படுகிறீர்களோ, அதுவே நடக்கும்](https://gyaanaguru.com/whatever-you-wish-for-it-will-happen/): சேவல் அண்ணன் குட்டிக்கதை நீங்கள் எதுவாக மாற நினைக்கிறீர்களோ, அதுவாகவே மாறுவீர்கள் என்பது பிரபஞ்ச விதி. - [முதுமை ஊஞ்சலாடுகிறது.](https://gyaanaguru.com/old-age-is-swinging/): பிரபலங்களின் அனுபவங்கள் இந்த பூமிக்குப் பாரமாக இன்னும் இருக்கேன், இந்த வயசுக்குப் பிறகு வாழ்ந்து என்ன - [திருமணம் ஆகாமலே பால் சுரக்கிறதா?](https://gyaanaguru.com/is-it-possible-to-produce-milk-without-getting-married/): அரிதிலும் அரிதாக சில பெண்களுக்கு திருமணம் ஆகாமலும் தாய்ப் பால் சுரக்கலாம் என்பதே உண்மை. குழந்தை - [வெப்ப அலையில் இருந்து எஸ்கேப்](https://gyaanaguru.com/escape-from-the-heat-wave/): அலர்ட் பதிவு கோடை காலத்தில் வெப்ப அலை மிக கொடூரமாக வீசிவரும் நிலையில், இதிலிருந்து தப்பிக்கும் - [லவ்வுன்னா லவ்வு ஜோக்ஸ்](https://gyaanaguru.com/love-jokes-fun/): சும்மா சிரிங்க ஸார் அவன் :  ஹலோ, உங்களைப் பார்க்க என் மனைவி மாதிரியே இருக்கு…. - [குழந்தைக்கு சுர்ருன்னு கோபம் வருதா..?](https://gyaanaguru.com/does-the-child-get-angry-because-of-the-noise/): காரணம் இதுதாங்க குழந்தை கோப்பப்படுகிறது என்றால், அதற்கு என்ன காரணம் தெரியுமா?  பெற்றோரின் கவனிப்பின்மையும், விரக்தியுமே - [பெருநகரங்கள் சந்திக்கப்போகும் பிரச்னைகள்](https://gyaanaguru.com/problems-facing-metropolitan-cities/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 349 சிங்கப்பூரில் நடைபெற்ற மேயர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட - [வாழ்க்கையை ஜெயிக்க 10 - 10 -  10](https://gyaanaguru.com/to-win-life-10-10-10/): புத்தம் புதிய மந்திரம் உங்களுக்கு 20/20 கிரிக்கெட் தெரிந்திருக்கும். 10-10-10 விதி தெரியுமா? இது கிரிக்கெட் - [சாவி இன்றி பூட்டு தயாரிக்கப்படுவதில்லை](https://gyaanaguru.com/a-lock-is-not-made-without-a-key/): தீர்வு தேடுங்கள் வாழ்க்கையில் பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை. எல்லா மனிதனுக்கும் ஏதேனும் பிரச்னைகள் இருக்கத்தான் - [முதுகு வலிக்கு இப்படியும் சில காரணங்களா..?](https://gyaanaguru.com/back-pain-cautions/): ஆச்சர்ய உண்மைகள் முதுகு வலி அனுபவிக்காத மனிதர்கள் யாரும் இல்லை. குறிப்பிட்ட காரணங்களால் மட்டுமே முதுகுவலி - [ஷாங்கீ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு](https://gyaanaguru.com/inspection-at-the-shanxi-water-treatment-plant/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 348 சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ 10 - [மாத விலக்கு நாளில் யோகா செய்யலாமா..?](https://gyaanaguru.com/can-i-do-yoga-on-my-period/): ஸ்ட்ரெஸ் மருந்து  யோகா கலையானது, இந்தியாவின் 5000 ஆண்டு பழைமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவு - [வழுக்கையிலும் முடி வளர்க்கும் மூலிகை](https://gyaanaguru.com/herb-that-grows-hair-even-in-baldness/): முனைவர் மா.ஆ.தீபா ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. நோய் தீர்க்கும் எத்தனையோ மருத்துவ முறைகள் - [நம்பிக்கை வையுங்கள்… நோய் குணமாகும்](https://gyaanaguru.com/have-faith-the-disease-will-be-cured/): டாக்டர் எம்.மருதுபாண்டியன் மருந்து கால், நம்பிக்கை முக்கால் என்பார்கள். ஒரு நோயாளி மருத்துவர் மீதும் மருந்துகள் - [சீரான நகர வளர்ச்சிக்கு கருத்தரங்கம்](https://gyaanaguru.com/seminar-on-balanced-urban-development/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 347 அடையாறு, கூவம், கொசஸ்தலை தவிர ஓட்டேரி நல்லா, பக்கிங்காம், விருகம்பாக்கம் - [தூக்கம் எனும் சொர்க்கத்தை அனுபவியுங்கள்.](https://gyaanaguru.com/experience-the-paradise-of-sleep/): அனுபவி ராஜா அனுபவி தூக்கமின்மை ஒரு பிரச்னையா என்று கேட்கலாம். ஆனால், தூக்கம் வராதவர்களுக்குத் தான் - [உடும்புக்கறி சாப்பிட்டா கும்முன்னு இருக்குமா?](https://gyaanaguru.com/will-eating-iguana-make-you-sick/): போலீஸ் ஜாக்கிரதை கிராமங்களில் வாழ்பவர்கள் பலருக்கு உடும்புக் கறி சாப்பிட்டால் எந்த வியாதியும் வராது என்கிற - [மேயர்கள் மாநாட்டில் நிதியுதவி ஆலோசனை](https://gyaanaguru.com/funding-advice-at-the-conference-of-mayors/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 346 பெருநகர சென்னை மேயராகத் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து - [காசா, பணமா…. சும்மா பாராட்டுங்க.](https://gyaanaguru.com/cash-money-just-appreciate-it/): உடலுக்கு மருந்து மனதுக்கு விருந்து பசியில் ஏங்கித் தவிப்பவர்களைப் போன்று பாராட்டுக்கு ஏங்கித் தவிக்கிறவர்கள் இந்த - [அந்த இடத்தில் பவுடர் போடலாமா?!](https://gyaanaguru.com/can-i-put-powder-on-that-spot/): அவசியமா தெரிஞ்சுக்கோங்க அழகு சாதன பொருளாக பெரும்பாலானோர் பயன்படுத்துவது டால்கம் பவுடர். இது டால்க் என்ற - [செல்போனை புடுங்கினா ஓடிப் போயிடுவேன்….](https://gyaanaguru.com/if-you-drop-my-cell-phone-i-will-run-away/): மிரட்டும் குழந்தைகளை சமாளிக்கும் வழிகள் டாக்டர் ஆர். பரமேஸ்வரன், உளவியல் நிபுணர். பிள்ளைகளை படிக்க விடாமல் - [சிங்கப்பூரில் வித்தியாசமான ஆய்வு](https://gyaanaguru.com/a-unique-study-in-singapore/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 345 சிங்கப்பூருக்குச் செல்லும் ஒவ்வொரு நபரும் அங்கிருக்கும் அங்கிருக்கும் - [நலந்தானா நஸ்ரியா?](https://gyaanaguru.com/are-you-good-nazriya/): மனம், மனமறிய ஆவல். பட்டாம்பூச்சி போன்று சினிமா ரசிகர்களின் கனவில் சுற்றிக்கொண்டிருந்த நஸ்ரியாவுக்கு ஒரு வித்தியாசமான - [போர் வன்முறை ஆதரிப்பது சரியான மனநிலையா..?](https://gyaanaguru.com/is-supporting-war-violence-the-right-mindset/): ஆசிரியர் பக்கம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தாக்குதல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. - [செல்லப் பிள்ளைகளின் செல்போன் மிரட்டல்](https://gyaanaguru.com/children-cellphone-addiction/): வந்தாச்சு ஞானகுரு யாக்கை இதழ் வீட்டுக்கு வீடு வாசல்படி என்பது போல் செல்போன் சண்டை இல்லாத - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sword-manthirasol/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [வீட்டுக்கும் காப்பீடு தேவையா..?](https://gyaanaguru.com/do-you-need-insurance-for-your-home/): முன்னெச்சரிக்கை நலம் தரும் மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று, இருப்பிடம். அதனால் தனக்கான வீட்டை  பார்த்துப்பார்த்து - [லட்சியத்தைத் தேடினால் மகிழ்ச்சி தொலைந்துபோகுமா..?](https://gyaanaguru.com/will-happiness-be-lost-if-we-seek-a-goal/): சும்மா இருக்க கத்துக்கிடணும் வாழ்க்கையில் வெற்றியை நோக்கி ஒரு கூட்டம் ஓடிக்கொண்டு இருக்கிறது. எல்லோரும் வெற்றி - [அன்னையர் தினத்தில் இதை செய்யுங்க ப்ளீஸ்](https://gyaanaguru.com/please-do-this-on-mothers-day/): காய்களில் பூச்சிக்கொல்லி எச்சரிக்கை அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் அன்னையருக்கு வாழ்த்து, பாராட்டுகள் - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-will-be-manthirasol-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [ஆப்பிள் எனும் அழகுக் கலைஞர்](https://gyaanaguru.com/apple-a-beauty-artist/): சூப்பர் பியூட்டி ஃப்ரூட் ஆப்பிள் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது என்பது பலருக்கு தெரியாது. - [மாளவிகாவுக்கு வந்த சோதனை](https://gyaanaguru.com/malavikas-ordeal/): வேதனையிலும் வெற்றி பெற்ற குட்டிக் கதை வாழ்க்கையில் ஏதேனும் ஒரு லட்சியத்தை உருவாக்கிக்கொண்டு, அதை அடைவதற்காக - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-will-be-manthirasol/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [சிங்கப்பூரில் ஓய்வுக்கு நேரமில்லை](https://gyaanaguru.com/there-is-no-time-for-rest-in-singapore/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 344 சிங்கப்பூர் என்றாலே சுற்றுலாவாசிகளுக்கு செல்பவர்களுக்கு சொர்க்க பூமி - [உருளைக்கிழங்கு தத்துவம்](https://gyaanaguru.com/no-path-is-difficult/): எந்த பாதையும் கடினம் அல்ல அந்தக் கிராமம் முழுக்க உருளை விவசாயம்தான். உருளைக் கிழங்குகளை அறுவடை - [மஞ்சள் தண்ணீரால் கை கழுவலாமா..?](https://gyaanaguru.com/can-you-wash-your-hands-with-turmeric-water/): தோல் மருத்துவர் ஜெ.பாஸ்கரன் சுத்தமாக இருப்பதற்காக அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் போட்டு கையைக் கழுவது - [புரட்சித்தலைவியின் பாராட்டு](https://gyaanaguru.com/praise-from-the-revolutionary-leader/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 343 அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் செல்வதற்கு அரசியல்வாதிகள் வெகுவாக - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-136/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-will-be-manthiasol/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [மொட்டை மாடியில் ஒரு வித்தியாச சாதனை](https://gyaanaguru.com/a-strange-adventure-on-the-terrace/): அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாதனை செய்வதற்கு வயது ஒரு தடையல்ல, எந்த வயதிலும் சாதனை செய்யலாம் என்பதற்கு, - [ரெஸ்ட்லிங் சூப்பர்ஸ்டார்](https://gyaanaguru.com/wrestling-superstar-undertaker/): அண்டர்டேக்கர் மரணமே இவரை பார்த்தா செத்துப் போயிடும், இவருக்கு ஏழு உசுர் இருக்கு, அதனால சாகவே - [சிங்கப்பூர் பிரதமரின் சாதனை](https://gyaanaguru.com/singapores-prime-ministers-record/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 342 கூவம் நதியைப் போன்று மாசு படிந்த ஆறுகளை - [மகிழ்ச்சி தரும் வண்ண விளையாட்டு  ](https://gyaanaguru.com/a-fun-coloring-game/): ரூபிக் க்யூப் ரூபிக் க்யூப் விளையாடிய அனுபவம் இருக்கிறதா? முப்பரிமாண வடிவம் கொண்ட கனசதுரமே இந்த - [துள்ளித்துள்ளி விளையாடம்மா..!](https://gyaanaguru.com/lets-play-hopscotch/): பவுன்சிங் பால் சின்ன வயதினருக்கு பந்தை பார்த்தாலே ஆனந்தமாக இருக்கும். பந்து கொண்டு பல்வேறு விளையாட்டுகள் - [பாலூட்டும் தாய்க்கு என்ன உணவு..?](https://gyaanaguru.com/what-food-should-a-nursing-mother-eat/): மருத்துவ ஆலோசனை குழந்தைகளின் முதல் உணவும் முக்கியமான உணவும் தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பால் மூலமே குழந்தைக்கு - [குழந்தைக்கு என்ன பொம்மை வாங்கிக் கொடுப்பது..?](https://gyaanaguru.com/what-toy-should-you-buy-for-your-child/): வயதுக்கேற்ற ஆலோசனை குழந்தையின் இன்னொரு உலகம் பொம்மைகள் என்று சொன்னால் மிகையாகாது. அவர்களின் கையில் பொம்மைகள் - [சொந்த செலவில் சிங்கப்பூர் பயணம்](https://gyaanaguru.com/traveling-singapore-at-its-own-expense/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 341 சென்னையின் பெருமைக்கு சிறுமையாகவும், நீண்ட காலமாக தீர்க்கமுடியாத - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-57/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [மனம் எப்போது ஓய்வு எடுக்கும்..?](https://gyaanaguru.com/when-will-the-mind-rest/): மகிழ்ச்சி எனும் தத்துவம் ஓய்வு எடுப்பது எதற்கு, எப்படி ஓய்வு எடுப்பது என்றெல்லாம் தெரியாமல் நிறைய - [கூவத்துக்கு சிங்கப்பூர் மாடல் தீர்வு](https://gyaanaguru.com/singapore-model-solution-to-the-problem-of-poverty/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 340 தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, இந்தியா - [வீட்டுக்குள் நுழையும் வில்லன்கள்..!](https://gyaanaguru.com/villains-entering-the-house/): வைரஸ்கள் ஜாக்கிரதை வருடந்தோறும் ஏதாவது ஒரு வைரஸ் கிருமிகளாலோ அல்லது வேறு உடல்சார்ந்த பிரச்னைகளாலோ நாம் - [பிறவிக் குறைபாட்டுக்கும் சிகிச்சை](https://gyaanaguru.com/treatment-for-birth-defects/): இயன்முறை மருத்துவம் மருத்துவ உலகம் நாள்தோறும் முன்னேறிக்கொண்டிருக்கிறது. எத்தனையோ நாட்பட்ட நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-56/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [சுற்றுலா செல்வதும் ஒய்வு எடுப்பதும் ஒன்றா...?](https://gyaanaguru.com/is-going-on-a-trip-the-same-as-taking-a-vacation/): குட்டிக் கதை கோடை விடுப்பு முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களிடம், விடுமுறையை எப்படி கழித்தீர்கள் என்று - [கூவம் ஆறு சீரமைக்கும் முயற்சி](https://gyaanaguru.com/efforts-to-restore-the-coovam-river/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 339 மெரினா கடற்கரை, மகாபலிபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா, - [பொறுப்புள்ள நபரா நீங்கள்..?](https://gyaanaguru.com/are-you-a-responsible-person/): அலமாரியில் கண்டுபிடிக்கலாம் ஒருவர் பொறுப்பானவரா என்பதை அறிந்துகொள்ள, அவரது அலமாரியை பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம் என்பார்கள். இது - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-55/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [உதட்டுக்கு ஸ்பெஷல் மேக்கப்](https://gyaanaguru.com/even-the-unconquerable-can-be-conquered-2/): அழகோ அழகு ஒரு பெண்ணின் அழகை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில், கண்களைப் போலவே உதட்டுக்கும் முக்க்ய - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-54/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [பாமர மக்களுக்குக் கிடைத்த உதவி](https://gyaanaguru.com/help-received-by-the-laity/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 338 தாலிக்குத் தங்கம் திட்டம் சூப்பர் ஹிட் வெற்றி - [நர்ஸை வைச்சுக்கோங்க டாக்டர்](https://gyaanaguru.com/doctor-please-put-the-nurse-in/): சிரிப்போ சிரிப்பு எதுக்கு டாக்டர் ஒரு சிம்பிள் ஆபரேஷனுக்குப் போய் நாலு டாக்டர்களை கூப்பிட்டிருக்கீங்க… நாளைக்கு - [வெல்ல முடியாததையும் வெல்ல முடியும்](https://gyaanaguru.com/even-the-unconquerable-can-be-conquered/): டாக்டர் அப்துல்கலாம் சொன்ன ரகசியம் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் இந்தியாவிலும் உருவாக முடியும் என்ற ஆழமான - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-53/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [ஆன்லைனில் தாலிக்குத் தங்கம் பதிவு](https://gyaanaguru.com/register-gold-for-tali-online/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 337 அரசியல் பொதுவாழ்விலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மைக்கும் சேவைக்கும் - [பெற்றோர்கள் ஏன் இத்தனை கட்டுப்பாடு விதிக்கிறார்கள்..?](https://gyaanaguru.com/why-do-parents-impose-so-many-restrictions/): ஞானகுரு பதில்கள் கேள்வி : இன்பமும் துன்பமும் விதியின் பயனா… மதியின் பயனா? ஞானகுரு : - [நிறுவனத்திற்கு விசுவாசமாக இருக்கலாமா..?](https://gyaanaguru.com/should-i-be-loyal-to-the-company/): பணமே மந்திரம் கடுமையாக உழைத்தால் பணம் கொட்டும், சிறு சேமிப்பு பெருவெள்ளமாக மாறும் என்றெல்லாம் பணம் - [நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems-8/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய - [எதிர்காலம் பற்றிய அச்சத்தை வெல்வது எப்படி..?](https://gyaanaguru.com/how-to-overcome-fear-of-the-future/): ஞானகுரு பதில்கள் கேள்வி : இன்றைய வாழ்வுக்கு அவசியம் எது, அவசியமற்றது எது..? ஞானகுரு ; - [தாலிக்குத் தங்கம் திட்டத்திலும் சீர்திருத்தம்](https://gyaanaguru.com/reforms-in-the-gold-for-thali-scheme/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 336 முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் தாலிக்குத் தங்கம் - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/speak-winning-words-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [இலவசமாக தளவாடச் சாமான்கள்](https://gyaanaguru.com/free-logistics/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 335 மனிதநேயம் அறக்கட்டளை மூலம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், பொது - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/speak-winning-words-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [வாழ்க்கையைப் புரிந்துகொள்வது எப்படி..?](https://gyaanaguru.com/how-to-understand-the-life/): ஞானகுரு பதில்கள் கேள்வி : இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்வது எப்படி..? ஞானகுரு : வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு - [பளபளப்பாக மாறிய சமூகநலக்கூடம்](https://gyaanaguru.com/a-shiny-new-social-welfare-center/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 334 முறைகேடுகளின் மொத்த உருவமாக இருந்த சமூகநலக் கூடத்தில் - [விடாமுயற்சி என்றால் அஜித் அல்ல…](https://gyaanaguru.com/perseverance-is-not-ajith-2/): சில்வெஸ்டர் ஸ்டாலோன். கடவுளே, அஜித்தே என்று ஒரு கும்பல் நீண்ட காலமாக தமிழகத்தில் இருக்கிறது. விடாமுயற்சி - [வெல்லும் சொற்களை பேசுங்கள்](https://gyaanaguru.com/speak-winning-words-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-10/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-8/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [காதல் ஒரு முறை மட்டுமே வருமா..?](https://gyaanaguru.com/does-love-only-come-once/): தத்துவக் கதை உச்சி வெயிலின் கொடுமையை கண்டுகொள்ளாமல், பீச் மணலின் வெப்பத்தை பொருட்படுத்தாமல், உப்புக்காற்றின் கசகசப்பை - [மூளைச்சாவு என்பது உண்மை இல்லை](https://gyaanaguru.com/brain-death-is-not-true/): உடல் உறுப்பு தானம் சர்ச்சை கனத்த இதயத்துடன் ஒரு பெற்றோர் ஞானகுருவிடம் வந்து நின்றனர். ‘’என்னுடைய - [பணம் குட்டி போடும் ரகசியம்](https://gyaanaguru.com/the-secret-to-money/): செல்வத்துக்கு இல்லை ஓய்வு மரத்தடியில் காய்ந்த சருகுகளுடன் விளையாடிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தான் ராமச்சந்திரன். தனிமையில் சந்திக்கவேண்டும் - [லட்சியம் உடைந்து போனால் என்ன செய்வது..?](https://gyaanaguru.com/what-if-ambition-is-broken/): தோல்வி முடிவல்ல, ஆரம்பம் கடன், வறுமை, நோய், குடும்ப தகராறு போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொள்பவர்களின் - [இ.எம்.ஐ. கடனுக்காக வீட்டைப் பூட்ட முடியுமா..?](https://gyaanaguru.com/can-you-be-arrested-for-an-emi-loan/): சட்டம் தெரிஞ்சுக்கோங்க. மாத சம்பளத்துக்காரர்கள் எப்படியாவது வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் வீடு வாங்கிவிடுகிறார்கள். - [கனிமொழி மீது பா.ம.க. திடீர் பாய்ச்சல்](https://gyaanaguru.com/pmk-on-kanimozhi-sudden-leap/): காழ்ப்புணர்ச்சி யாருக்கு..? வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு பின்னடைவை சந்தித்திருப்பதாக பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி - [எடப்பாடி பழனிசாமி இப்படி சொல்லிட்டாரே..](https://gyaanaguru.com/edappadi-palanisamy-said-this-against-tnbjp/): அதிர்ச்சியில் ஹெச்.ராஜா இந்த வாரம் டெல்லி செல்ல இருக்கும் பா.ஜ.க. ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா - [ஆசிரியர்களுக்கு டபுள் மீனிங் கட்டுப்பாடு](https://gyaanaguru.com/double-meaning-control-for-teachers/): அரசு பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு அரசு பள்ளியில் நுழைந்து மகாவிஷ்ணு செய்த அட்டூழியம் காரணமாக, புதுப்புது - [விஜய் இல்லேன்னா சூர்யா..?](https://gyaanaguru.com/if-vijay-does-not-accept-go-to-surya/): சீமான் தமிழ் பாராட்டுக்கு கிண்டல் விஜய் அரசியலுக்கு வருவதாகச் சொன்னதில் இருந்து கொடி அறிமுகம் செய்தது, - [தினமும் மனு வாங்கும் அதிரடி நடைமுறை அறிமுகம்](https://gyaanaguru.com/introducing-the-actionable-process-of-buying-petitions-daily/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 130 பொதுநலச் சங்கத்திற்கு மேயர் சைதை துரைசாமி வரவேற்பளித்து, - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-9/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [விஜய் கட்சிக்கு பா.ஜ.க. முறைப்பு..?](https://gyaanaguru.com/bjp-to-vijays-party-starring/): ’தல’ பஞ்சாயத்தில் அர்ச்சனா கோட் படம் சூப்பர் ஹிட் சக்சஸாக அமையவில்லை என்றாலும் தமிழக வெற்றிக் - [முன் ஜென்ம பாவத்துக்கு மகாவிஷ்ணுவுக்கு ஜெயில்.?](https://gyaanaguru.com/mahavishnu-jailed-for-sins-committed-in-previous-birth/): சீமான் கடும் ஆட்சேபம் பள்ளியில் மூடநம்பிக்கை பரப்பிய குற்றச்சாட்டில் மகாவிஷ்ணு ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கும் - [ஜெயலலிதா பிறந்த நாளில் பொதுநலச் சங்கங்களுக்குக் கெளரவம்](https://gyaanaguru.com/welfare-associations-felicitated-on-jayalalithaas-birth-anniversary/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 129 மாநகரின் வளர்ச்சிக்கு பேருதவி செய்யும் பொதுநலச் சங்கங்களுக்கு - [ஸ்டாலின் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி பொறாமை..?](https://gyaanaguru.com/is-edappadi-palaniswami-jealous-of-stalins-meeting/): சிகாகோ பிரமாண்டம் அமெரிக்கா நாட்டின் சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-8/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [ஏழ்மைக்குக் காரணம் முன் ஜென்ம பாவம்..?](https://gyaanaguru.com/poverty-is-the-cause-of-past-life-sin/): ஞானகுரு தரிசனம் கண்ணில் தென்பட்ட அத்தனையும் வழிகள் என்பதுதான் ஞானகுருவின் பயண தத்துவம். மனம் போன - [தனித்தன்மையில் இருக்கிறது பணம்](https://gyaanaguru.com/money-is-unique/): சம்பாதிப்பது ஈஸி கோயில் சுற்றுசுவரில் சாய்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவின் அருகே ஒரு வாழைப்பழமும், வெற்றிலையும் - [சண்டை போடுவதை விட தப்புவதே புத்திசாலித்தனம்](https://gyaanaguru.com/it-is-wiser-to-escape-than-to-fight/): வீரம் என்பது இது தான். ஒரு கராத்தே மாஸ்டர் ஞானகுருவை சந்தித்தார். ‘’சாமி நான் பிளாக் - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/gyaanaguru-golden-words-3/): வரிசை 6 - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/gyaanaguru-golden-words-2/): வரிசை 5 - [ஞானகுரு மந்திரச் சொல்](https://gyaanaguru.com/gyaanaguru-golden-words/): வரிசை 4 - [உறவுக்கு கை கொடுப்போம்..!](https://gyaanaguru.com/lets-give-a-hand-to-the-relationship/): சொந்தங்கள் இனிமையானவை கால மாற்றத்தால் இன்றைய உறவுகள் எல்லாம் பல இடங்களில் பிரிந்து வாழ்கின்றனர். அவர்கள் - [ஜிம்னாஸ்டிக் தேவதை தீபா கர்மாகர்](https://gyaanaguru.com/gymnastics-goddess-dipa-karmakar/): மறக்க முடியாத சாதனையாளர் 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் முதல் முறையாக பங்கேற்று - [பாம்புக்கும் ஏணிக்கும் இடையில் வாழ்க்கை..!](https://gyaanaguru.com/life-between-a-snake-and-a-ladder/): பாரம்பரிய விளையாட்டு பரமபதம்! ஏற்றம் இறக்கம் இரண்டும் வெற்றியாளர் வாழ்விலும் உண்டு என்பதுதான் நிஜம். ஏறுவதற்குத்தான் - [தாய் பத்திரம் அத்தனை அவசியமா..?](https://gyaanaguru.com/is-mother-bond-necessary/): சட்டப்படி தெரிஞ்சுக்கோங்க ஒரு சொத்து யாருக்கு உரிமை என்பதை அரசாங்கத்தின் மூலமாக உறுதிப்படுத்திக்கொள்ளும் ஆவணமே பத்திரம் - [குட்டி குழந்தைக்கு என்ன சொல்லித் தருவது?](https://gyaanaguru.com/parenting-for-small-child/): குழந்தை வளர்ப்பு முறை . குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது சுவாரஸ்யமாக ஆரம்பித்து, டென்ஷனில் முடிவது - [சிரிங்க, அப்புறம் சிந்திங்க](https://gyaanaguru.com/fun-and-real/): தத்துப்பித்துவம் சாதாரணமாக சொல்லப்படும், செயல்படும் சில விஷயங்களில் நிஜமாகவே அழுத்தமான உண்மைகள் பொதிந்திருக்கும். அப்படிப்பட்ட ஜாலியான - [வசீகரிக்கும் கண்ணழகி](https://gyaanaguru.com/tips-for-attractive-eyes/): சிம்பிள் மேக்கப் டிப்ஸ் உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ - [திராவிட ஆட்சியில் சாமி ஆடும் மாணவிகள்…!](https://gyaanaguru.com/girls-dancing-under-dravidian-rule/): தமிழகம் ஆன்மிக பூமியாகிறதா..? பெரியாரின் மண் என்று பெருமை பேசும் தமிழகத்தில் மகாவிஷ்ணு அரசு பள்ளியில் - [பொதுநலச் சங்கத்தினருக்குப் பரிசு, பாராட்டு](https://gyaanaguru.com/prizes-and-appreciation-for-the-welfare-of-the-public/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 128 அதிகாலையில் வீடு தேடி வரும் பொதுநலச் சங்கத்தைச் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-7/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [விளையாட்டுத் துறை அமைச்சராகிறார் வினேஷ் போகத்..?](https://gyaanaguru.com/vinesh-phogat-to-be-sports-minister/): காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம் 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் அக்டோபர் - [மஹாவிஷ்ணு கைது எப்போது..?](https://gyaanaguru.com/when-will-arrest-mahavishnu/): காப்பாற்றத் துடிக்கும் பா.ஜ.க. அரசுப் பள்ளியில் ஆன்மிகம் என்ற பெயரில் அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துக்களைப் பேசி - [ஸ்டாலின் முதலீடு கதை எல்லாமே சீட்டிங்..?](https://gyaanaguru.com/stalins-investment-story-is-all-about-cheating/): அன்புமணி ஆதாரத்துடன் குற்றச்சாட்டு அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தினம் ஒரு நிறுவனத்துடன் புத்துணர்வு - [குட்டி நித்தியானந்தாவை அடையாளம் காட்டிய ஆசிரியர்..!](https://gyaanaguru.com/teacher-identifies-little-nithyananda/): கல்வித் துறை கெட்டுப் போயிருக்கிறதா? யூ டியூப் சேனலில் காமாந்திர பாடம் நடத்திக்கொண்டிருக்கும் மஹாவிஷ்ணுவை குட்டி - [பொதுநலச் சங்கத்தினரின் அன்புத் தோழன்](https://gyaanaguru.com/dear-friend-of-the-welfare-society-2/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 127 மாநகர மேயர், அமைச்சர் போன்ற பெரிய பதவிக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-6/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [மருத்துவத் தோழிக்கு துணை நிற்போம்](https://gyaanaguru.com/we-save-we-protect-medical-doctors/): டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர் மருத்துவரை கடவுளாகப் பார்க்கும் இந்தியாவில் தான், ஒரு - [மிஸ் பண்ணிட்டீங்க சூரி](https://gyaanaguru.com/soori-missed-nandan-film-story-is-very-good-than-vazhai/): ’விடுதலை’, ‘வாழை’ வரிசையில் ‘நந்தன்’ இரா.சரவணன் இயக்கத்தில் வரும் 20ம் தேதி திரைக்கு வரயிருக்கும் ‘நந்தன்’ - [மனிதர்களுக்கு 125 ஆண்டு ஆயுள்](https://gyaanaguru.com/humans-have-a-lifespan-of-125-years/): மருத்துவப் புதுமை நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசை எல்லா மனிதருக்கும் உண்டு. ஆனால், 90 - [நாக்கு இருக்க டெஸ்ட் எதுக்கு..?](https://gyaanaguru.com/why-do-you-have-a-tongue-test/): மருத்துவத்தில் புது டெக்னாலஜி நாக்கின் நிறத்தை வைத்தே நீரிழிவு, பக்கவாதம் போன்ற நோய்களை கணினி வழிமுறையில் - [தவறாகத் தண்ணீர் குடிக்கும் மனிதர்கள் ](https://gyaanaguru.com/people-who-drink-water-incorrectly/): சரியான வழி தெரிஞ்சுக்கோங்க அத்தனை உயிரினங்களும் தண்ணீரை மிகச்சரியாகக் குடிக்கும்போது, மனிதர்கள் மட்டுமே தவறாகக் குடிக்கிறார்கள். - [அதிகாலையில் மாரடைப்பு வருவது ஏன்?](https://gyaanaguru.com/why-do-i-have-a-heart-attack-early-in-the-morning/): மருத்துவ கண்டுபிடிப்பு பொதுவாக வயதான நபர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் அதிகாலை 5 முதல் 6 - [மூளையைக் கிள்ளினால் வலிக்குமா?](https://gyaanaguru.com/does-it-hurt-to-pinch-your-brain/): மருத்துவ அதிசயம் மனித உடலின் எந்த ஒரு பாகத்தைத் தொட்டாலும் உணர்வு இருக்கும், அழுத்தினால் வலி - [டோல்கேட் மாமூலில் தி.மு.க.வுக்கும் பங்கு..?](https://gyaanaguru.com/dmks-role-in-tollgate-mamool/): மீண்டும் 3 டோல்கேட் உதயம் தமிழகத்தில் 30 சுங்கச்சாவடிகள் காலாவதி ஆகிவிட்டன என்று அமைச்சர் எ.வ.வேலு - [அதிகாலை 5:30 மணிக்கு பொதுநலச் சங்கத்தினருடன் சந்திப்பு](https://gyaanaguru.com/meeting-with-the-public-welfare-association-at-530-a-m/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 126 தாங்கள் வசிக்கும் இடமும் சுற்றுப்புறமும் எப்போதும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-5/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [விராட் கோலி ஃபிட்னஸ் ஃபார்முலா](https://gyaanaguru.com/virat-kholi-fitness-formula/): ஆல் டைம் ஹீரோ 35 வயதிலும் 20 வயது இளையவர்களுடன் மல்லுக்கட்டி ஜெயிக்கும் அளவுக்கு ஸ்பீட் - [காது, இனி கேட்காது](https://gyaanaguru.com/ear-phone-diseases/): இயர்போன் வேண்டாம்.. ஹெட்போன் மாட்டுங்க..! எந்த நேரமும் செல்போனில் இருப்பதை இளம் சமுதாயத்தினர் ரொம்பவே விரும்புகிறார்கள். - [தி.மு.க. அமைச்சரை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்](https://gyaanaguru.com/vijays-fans-mock-dmk-minister/): கோட் அலப்பறைகள் ஆரம்பம் 120 ரூபாய் டிக்கெட்டை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். - [தமிழக மீனவர்களுக்கு 5 கோடி ரூபாய் அபராதம்..!](https://gyaanaguru.com/tamil-nadu-govt-imposes-5-million-fine-on-fishermen/): இந்த அவலத்தை ரசிக்கிறாரா மோடி? இந்திய எல்லையில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் படகை சேதப்படுத்துவது, - [எடப்பாடி பழனிசாமி இப்படியொரு தில்லுமுல்லு செஞ்சாரா..?](https://gyaanaguru.com/did-edappadi-palanisamy-do-such-a-rigging/): நீதிமன்றத்தில் விசாரணை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவிரி நீரை - [ஸ்டாலின் அங்கு சைக்கிள் ஓட்டுறார், இங்கு மலம் பூசுறாங்க](https://gyaanaguru.com/stalin-rides-a-bicycle-there-hes-smeared-with-here/): இதுக்கு இல்லையா இரும்புக்கரம் அமெரிக்கா போயிருக்கும் ஸ்டாலின் தினமும் உடற்பயிற்சி செய்கிறார், சைக்கிள் ஓட்டுகிறார். பெரிய - [விஜய் டிக்கெட் பஞ்சாயத்துக்கு சூப்பர் சப்போர்ட்!](https://gyaanaguru.com/super-support-for-vijay-black-ticket-panchayat/): கூட்டணிக்கு இப்படி அலையலாமா? விஜய் கோட் படம் அமெரிக்காவில் எக்கச்சக்க புக்கிங், கேரளாவில் நிறைய தியேட்டர் - [பொதுநலச் சங்கத்தினரின் வரவேற்பு பெற்ற அறிவிப்பு](https://gyaanaguru.com/welcome-announcement-from-the-welfare-association/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 125 1980ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-4/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [பட்டா மூலம் சொத்துக்கு உரிமை கேட்க முடியாது.](https://gyaanaguru.com/patta-is-not-a-valid-document-for-land-ownership/): வந்தாச்சு புதிய சட்டம் அரசு அலுவலர்களைக் கையில் போட்டுக்கொண்டு ஒரிஜினல் பத்திரத்தின் அடிப்படையில் இல்லாமல் சிலர் - [நூறாண்டுகள் வாழ்வேன்..!](https://gyaanaguru.com/i-will-live-for-100-years/): ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் திரையுலகில் ஆயிரம் படங்களுக்கு மேல் சண்டை இயக்குநராகப் பணி புரிந்தவர் - [பல்லுக்குப் பழமை அழகு](https://gyaanaguru.com/antique-beauty-for-teeth/): விவரிக்கிறார் டாக்டர் செந்தில் குமார் மருத்துவத்தில் தினம் ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்துவருகிறது. இந்த நிலையில் பல் - [கவுன்சிலிங்கில் தடுக்கப்பட்ட ‘நீட்’ அனிதா](https://gyaanaguru.com/student-blocked-from-counselling-as-neet-anitha/): நன்றாகப் படிக்கும் பிள்ளைகளுக்கும் உண்டு மன அழுத்தம் ஸ்வேதாவை அழைத்துக்கொண்டு அவரது அம்மா, அப்பா இரண்டு - [சுன்னத் கட்டிங் ஒரு மூட நம்பிக்கை](https://gyaanaguru.com/cutting-sunnah-is-a-superstition/): சிறுவர்களுக்கு நடக்கும் கொடூரம் இஸ்லாம், யூத மதங்கள் சுன்னத் என்பதை ஒரு சடங்காக சிறுவர்களுக்கு வலியுறுத்துக்கின்றன. - [உங்கள் வீட்டு மசாலா பாக்கெட்டில் விஷம்…?](https://gyaanaguru.com/poison-in-your-homemade-spice-packet/): எச்சரிக்கிறார் டாக்டர் வீ.புகழேந்தி ரெடிமேட் சாம்பார் மிக்ஸ், பிரியாணி மசாலா, ரெடிமேட் புளியோதரை என எல்லா - [லீவு எடுங்க… ஜாலியா இருங்க](https://gyaanaguru.com/take-leave-have-fun/): லீவு எடுக்காமல் வேலை செய்வதும் நோய் பொதுவாக கூலி வேலைக்காரர் தொடங்கி ஐ.ஏ.எஸ். பணியாளர் வரை - [செபி மாதபி யாருடைய சிப்பாய்..?](https://gyaanaguru.com/whose-soldier-is-sebi-madhabi/): மோடிக்கு காங்கிரஸ் நெத்தியடிக் கேள்விகள் நாட்டில் செபியின் பெயரைச் சொல்லி ஒரு மிகப்பெரிய சதுரங்க வேட்டை - [உ.பி.களை வேண்டுமென்றே சீண்டும் கவர்னர் ரவி](https://gyaanaguru.com/governor-rn-ravi-is-very-happy-for-the-curriculum-controversy/): காரணம் என்னவென்று தெரியுமா? தமிழ் பழமையான மொழி. தமிழ் மக்கள் போல் தமிழ் பேச வேண்டும் - [சாதனைக்கு ஊனம் தடை இல்லீங்க…](https://gyaanaguru.com/disability-is-not-a-barrier-to-achievement/): பாராலிம்பிக்ஸ் அட்டகாசங்கள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான - [காச நோயாளிகளுக்கு மாத உதவித் தொகை](https://gyaanaguru.com/monthly-allowance-to-tb-patients/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 124 சென்னை பெருநகர சென்னை மேயராக சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-3/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [பிள்ளைகளுக்கும் உண்டு மன அழுத்தம்..!](https://gyaanaguru.com/depression-for-children-yakkai-september-issue/): பள்ளி, கல்லூரி வயதினருக்கு என்ன கவலை? எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஜாலியாகத் திரிகிறார்கள் என்று தான் - [முதியோர் வீடு… காலியான கூடு..!](https://gyaanaguru.com/home-for-the-elderly-empty-nest/): கவுன்சிலிங் நலம் முட்டையிட்டு அடைகாக்கும் பறவையானது, குஞ்சு பொரித்ததும் தேடித்தேடி இரைகளைக் கொண்டுவந்து கொடுக்கும். அவற்றைத் - [பெண்ணை புரிந்துகொள்ள ஈஸி வழி](https://gyaanaguru.com/easy-way-to-understand-a-woman/): மனம் திறக்கட்டும். மனைவி கோயில் பிரகாரத்தை சுற்றிக்கொண்டிருக்க, அவளிடம் தப்பித்துவந்து கோயில் மண்டப வாசலில் அமர்ந்தான் - [ராணுவத்தை கலைத்து விடலாம்!](https://gyaanaguru.com/the-army-can-be-disbanded/): நாடுகளுக்கு இடையில் வேலி எதற்கு..? ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்து பயணிகளின் அவசரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ஞானகுரு. - [சீமானுக்கு எதிராக புதிய கட்சி](https://gyaanaguru.com/new-party-against-seeman/): ஆடியோ, வீடியோ வெளிவரப் போகுதாம் சீமான் கட்சியில் இருந்து அவ்வப்போது நிர்வாகிகள் வெளியேற்றப்படும் நிலையில், சிலர் - [தன் பாலின ஈர்ப்பாளர்கள் திருமண அங்கீகாரம் கிடைச்சாச்சு.](https://gyaanaguru.com/homosexuals-get-married-recognition/): மதம் விலகி நிற்கட்டும். உலகின் அனைத்து மதங்களும் கடவுளை அடைவதே பேரின்பம், சிற்றின்பம் பாவம் என்று - [ஜவ்வாக இழுக்கும் சவுக்கு சங்கர் விவகாரம்](https://gyaanaguru.com/no-relief-for-savukku-sankar/): குண்டர் சட்டத்துக்கு தடை சிக்கல் பெண் காவலர்களை தவறாக பேசிய விவகாரத்தில் தன் மீது பதிவான - [ஐசி 814 சீரிஸ் சீக்கிரமா பாத்துடுங்க](https://gyaanaguru.com/watch-ic-814-series-soon/): எந்த நேரமும் தடை வரலாம். இந்திய தேசத்தின் மறைக்க முடியாத அரசியல் கறை என்று கந்தகார் - [கூட்டணி இல்லைன்னாலும் விஜய்க்கு ஆதரவு..!](https://gyaanaguru.com/support-vijay-even-if-there-is-no-alliance/): சீமானின் குழப்ப அரசியல் 2026 தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடப் போகிறோம் என்று சீமான் தெளிவாக - [எம்.ஜி.ஆரிடம் மதுக் கடை ஆதாயத்தை புறக்கணித்தவர்](https://gyaanaguru.com/he-ignored-mgrs-off-licence-gains-liquor/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 123 உடல் ஆரோக்கியமே ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்க - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [முந்திரிக்காட்டு நாயகன் தமிழரசன்.](https://gyaanaguru.com/tamilarasan-is-the-hero-of-munthirikkattu/): படுகொலை நாள் இன்று இன்று தமிழ் மண் மீதும் போராட்டங்கள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் அத்தனை - [சென்னையில் நான்கு மண்டலங்களில் ஆயுஷ் சேவை](https://gyaanaguru.com/ayush-services-in-four-zones-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 122 ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகே அலோபதி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [மூன்றாம் பாலினம் காதலிக்கட்டும்.](https://gyaanaguru.com/let-the-third-gender-fall-in-love/): நிஜம் ஏற்பதே அன்பு அலைபாயும் கண்களுடன் ஒரு நடுத்தரவயது ஆணை அழைத்துவந்தார் மகேந்திரன். மரங்களைத் தொடுவதில் - [முடிவில் இருந்து ஆரம்பம் சுதா சந்திரன்](https://gyaanaguru.com/sudha-chandran-from-the-end-to-the-beginning/): நம்பிக்கை நாயகி மரணம் ஒன்றைத் தவிர, இந்த உலகில் வேறு எதுவுமே மனிதனுக்கு நல்ல முடிவாக - [நெகிழ வைக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-poems-2/): வரிசை 4 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. - [மருத்துவர் இல்லாத இடத்தில் வாழுங்கள்..!](https://gyaanaguru.com/live-where-there-is-no-doctor-2/): நம்பிக்கை கலாச்சாரம் வயதான தாயுடன் ஞானகுருவை சந்திக்க வந்தான் ஆனந்த். ‘அம்மாவை நகரத்துக்கு அழைக்கிறேன், வர - [மோடி மன்னிப்பு கேட்க வேண்டியது யாரிடம்..?](https://gyaanaguru.com/to-whom-should-modi-apologise/): சிவாஜி சிலை அபசகுனம்? மோடி ஆட்சியில் பாலங்கள் உடைவதும், நாடாளுமன்றத்தில் மழை நீர் ஒழுகுவதும், ரோடுகள் - [சென்னையில் முதன் முதலாக ஆயுஷ் அறிமுகம்](https://gyaanaguru.com/ayush-launched-for-the-first-time-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 121 நம் இந்தியாவில் ஆயுஷ் மருத்துவத்திற்கு தனி - [ஸ்டாலின் பரிசு பெட்டகத்தில் என்ன இருக்கிறது..?](https://gyaanaguru.com/whats-in-stalins-gift-box/): ஆச்சர்ய தகவல்கள் தன்னை சந்திக்கும் வெளிநாட்டினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘தடம்’ என்ற பரிசுப் பெட்டகத்தை - [உதயநிதியின் F4 ரேஸில் இத்தனை நன்மைகளா..?](https://gyaanaguru.com/what-are-the-benefits-of-udhayanidhis-f4-race/): அடுத்து எஃப் 3 ரேஸ் நடக்கப் போகுதாம். மாபெரும் மழை பெய்து கார் ரேஸ் நிறுத்தப்பட - [’ஆடு’ அண்ணாமலைக்கு எதிரான கருப்பு ஆடுகள்](https://gyaanaguru.com/black-sheep-against-goat-annamalai/): நிறம் மாறும் ஆதரவாளர்கள். அண்ணாமலை லண்டனுக்குப் போன இரண்டே நாட்களில் தமிழக பா.ஜ.க.வின் முகம் மாறிவிட்டது. - [எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முட்டாள்தனம்..?](https://gyaanaguru.com/is-it-foolish-to-plan-for-the-future/): நாளை எனும் பெருங்கனவு ஒவ்வொரு நாள் கண் விழிக்கும்போதும் மனிதனுக்கு சந்தோஷத்திற்கு பதிலாக அச்சம்தான் தோன்றுகிறது. - [மூளைக்கு வேலை தரும் ஆட்டுக்குட்டிகள்..!](https://gyaanaguru.com/brain-works-lambs-indoor-game/): பாரம்பரிய விளையாட்டு மக்கள் தங்கள் பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில், நம் முன்னோர்கள் விளையாண்ட - [சச்சின் சக்சஸ் தருணங்கள்](https://gyaanaguru.com/cricket-legend-sachin-tendulkar/): கிரிகெட் பிதாமகன் சச்சின் டெண்டுல்கர் – இந்தப் பெயர் கிரிக்கட் என்னும் சொல் நிலைத்திருக்கும் காலமளவுக்கும் - [ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் ரகசிய டீலிங் இருக்குதா..?](https://gyaanaguru.com/is-there-a-secret-deal-between-stalin-and-edappadi/): அதிர்ச்சி தரும் உண்மைகள் கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க. அமைச்சர்கள் - [சீமானிடம் மாணவிகள் பிஸ்கட் கேட்டாங்களா..?](https://gyaanaguru.com/did-the-students-ask-seeman-for-biscuits/): சர்ச்சையாகும் பள்ளி விசிட் எங்களுக்கு இல்வச பஸ் வேண்டும், மாதம் ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று - [அண்ணாமலை அரசியலுக்கு எண்ட் கார்டு](https://gyaanaguru.com/annamalai-ends-politics/): அ.தி.மு.க. ஆதரவாளர்களுக்கு பதவி குடுத்துட்டாங்க. எடப்பாடி பழனிசாமியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை, இனிமேல் அ.தி.மு.க.வுடன் - [வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடுங்கள்](https://gyaanaguru.com/give-to-the-merchant-what-you-give-to-the-physician/): ஜெனரிக் மருந்துகள் விலை குறைவு என்று தெரிந்தாலும், மருத்துவர் எழுதிக்கொடுத்த குறிப்பிட்ட நிறுவன மருந்துகளையே அதிக - [விஜய் அண்ணாவுக்காக வந்துட்டாருய்யா விஜயலட்சுமி…](https://gyaanaguru.com/vijayalakshmi-has-come-for-vijay-anna/): சீமான் ஆபாச வீடியோ ரிலீஸ்? விஜய் மீது சீமான் கடுமையாக விமர்சனம் வைத்த நேரத்திலேயே, எந்த - [பூங்கா செடிகளுக்கு நீர் ஆதாரம்](https://gyaanaguru.com/water-source-for-park-plants/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 184 விளம்பரத்திற்காக செடி நடுவது போன்று புகைப்படத்திற்கு போஸ் - [சீமானைக் கண்டுக்காதீங்க… தி.மு.க.வை விடாதீங்க](https://gyaanaguru.com/dont-look-at-seeman-dont-leave-dmk/): பனையூர் கூட்டத்தில் பாடம் எடுத்த விஜய் விஜய்யின் அரசியல் கொள்கைகளை சீமான் கடுமையாக விமர்சனம் செய்த - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-13/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-22/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சீமான் சொல்லித்தான் எடப்பாடி செஞ்சாரா..?](https://gyaanaguru.com/did-seeman-do-what-he-said/): திசை மாறும் விஜய் விவகாரம் சீமானுக்கும் விஜய்க்குமான சண்டை அத்துமீறி, எல்லை தாண்டி நடக்கிறது. விஜய் - [டாக்டர் ராமதாஸின் உச்சபட்ச தமிழ்ப்பற்று](https://gyaanaguru.com/dr-ramadosss-ultimate-tamil-passion/): நெஞ்சு சிலிர்க்குதய்யா டாக்டர் ராமதாஸ்க்கு தமிழ்க்குடிதாங்கி, பாட்டாளித்தலைவர் என்றெல்லாம் பல பட்டங்கள் இருந்தாலும், தமிழினக் காவலர் - [பூங்காவில் தனியாருக்கு அனுமதி மறுப்பு](https://gyaanaguru.com/denial-of-entry-to-private-parties-in-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 183 பூங்காவில் திருக்குறள் பாடல் மற்றும் விளக்கம் கொடுக்கும் - [டாப் ட்ரெண்டிங்கில் கூமுட்டை விஜய்… மூடர் கூடம் சீமான்](https://gyaanaguru.com/koomuttai-vijay-in-top-trending-moodar-koodam-seeman/): தரமான அரசியல் சம்பவங்கள் தம்பி என்னை அழைத்தால் கூட்டணிக்கு சம்மதிப்பேன் என்று வாய் நிறைய தம்பி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-12/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மனிதருக்கு லட்சியம் அவசியமா..?](https://gyaanaguru.com/does-man-need-ambition/): ஒரு புதிய பார்வை வாழ்க்கையில் ஏதேனும் ஒரு லட்சியத்தை உருவாக்கிக்கொண்டு, அதை அடைவதற்காக வாழ்நாள் முழுவதும் - [சொர்க்கம் என்பது உடல் தான்..!](https://gyaanaguru.com/heaven-is-the-body/): மகிழ்ச்சியே கடவுள் குளித்துமுடித்து கரையேறிய ஞானகுருவை வணங்கி நின்ற மகேந்திரன், ‘’தினமும் ரசித்துக் குளிக்கிறீர்கள். அழியக்கூடிய - [அயோக்கியர்கள் நன்றாக வாழ்கிறார்களே, இது நியாயமா..?](https://gyaanaguru.com/is-it-fair-that-scoundrels-are-living-well/): நேர்மைக்கு என்ன பரிசு..? ஆசிரமத்தை ஞானகுரு துடைப்பம் கொண்டு சுத்தம் செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு குடும்பஸ்தன் - [விஜய் கண்களில் பேராசை.. வாய் நிறைய பொய்](https://gyaanaguru.com/greed-in-vijays-eyes-mouth-full-of-lies/): ஞானகுரு தரிசனம் நடிகர் விஜய் அரசியல் மாநாட்டில் பேசிய கொள்கை குறித்தும் அவரது அரசியல் வருகை - [குழந்தைகள் பாதுகாப்புக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்](https://gyaanaguru.com/stainless-steel-for-child-safety/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 182 மேயர் சைதை துரைசாமியின் முயற்சியினால், பூங்காவில் துருப்பிடிக்காத - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-11/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஏழைகள் மட்டும் சிரிப்பது எப்படி..?](https://gyaanaguru.com/how-can-only-the-poor-laugh/): பகிர்வதில் உள்ளது மகிழ்ச்சி கைகளில் இருந்த தானியங்களை பறவைகளுக்கு வீசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அப்போது, ‘’சுவாமி… - [முதுமை வந்ததும் குழந்தையாக மாறுங்கள்](https://gyaanaguru.com/become-a-child-when-old-age-comes/): இயற்கையின் விருப்பம் இது தாங்க பொங்கிச்செல்லும் நதியின் வேகத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவை சந்திக்க வந்தார் முதியவர் - [மருந்துகள் எல்லாம் ஏமாற்றுவித்தை..!](https://gyaanaguru.com/drugs-are-all-tricks/): உடலே மருத்துவர் தொலைதூரப் பேருந்து அது.  ஜன்னலை நன்றாக திறந்து வைத்ததும் காற்று, ஞானகுருவின்  முகத்தில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-10/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பூங்காவிற்குள் ஸ்கேட்டிங் விளையாட்டுத் திடல்](https://gyaanaguru.com/skating-court-inside-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 181 பூங்கா என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தருவதாக இருக்கும். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-9/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [புத்தர் இன்றும் இருக்கிறார்..!](https://gyaanaguru.com/buddha-is-still-alive-today/): சாரநாத் வரலாற்றுப் படிமங்கள்..!  உலகமெங்கும் பரவி இருக்கும் பௌத்தர்கள், தங்கள் வாழ்நாளில் தரிசிக்க நினைக்கும் நான்கு - [குட்டிக் குட்டி தத்துவக் கதைகள்](https://gyaanaguru.com/little-philosophical-stories/): ஜென் முத்துக்கள் வாழ்வின் அருமையை எளிமையாகவும் தெளிவாகவும் புரிய வைப்பவை ஜென் கதைகள். படித்துப் பாருங்கள். - [மாற்றம் அச்சம் தருகிறதா..?](https://gyaanaguru.com/is-change-scary/): வெற்றிக்கு வழிகாட்டி பள்ளிக்கூடத்திற்கு புதிதாக நுழையும் சில குழந்தைகள் அடம்பிடித்து கதறியழுவது ஏன் தெரியுமா..? இதுவரை - [எடப்பாடிக்கு ஜே போடும் விஜய் ரசிகர்கள்](https://gyaanaguru.com/vijays-fans-shout-jay-for-edappadi/): தலைகீழாகும் அரசியல் கணக்கு ஆளும் தி.மு.க.வை கடுமையாகவும் மத்திய அரசை மென்மையாகவும் நடிகர் விஜய் தட்டிக் - [தி.மு.க. பாயாசத்துக்கு விஜய் டீம் சூப்பர் பதிலடி](https://gyaanaguru.com/vijays-super-team-responds-to-dmks-payasam/): இறங்கி அடிக்கிறாங்கப்பா ‘அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா..?’ என்று விஜய் மேடையில் கொந்தளித்தார். இதற்கு - [பூங்காவில் யோகா மையம், தியான கூடம்](https://gyaanaguru.com/yoga-centre-in-the-park-meditation-hall/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 180 யோகா என்பது உடல், மனம், அறிவு போன்ற - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-8/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பணத்துக்கும் இதயம் உண்டு](https://gyaanaguru.com/money-has-a-heart/): ரத்தன் டாட்டா எனும் இமயம் எப்படியாவது தங்கள் மீது புகழ் வெளிச்சம் விழுந்துவிடாதா என்ற ஆசையில் - [மாநாட்டில் இறந்தவர்களுக்கு மேடையில் அனுதாபம் கூட இல்லையா விஜய்..?](https://gyaanaguru.com/dont-you-even-have-sympathy-on-stage-for-those-who-died-at-the-conference/): வருத்தத்தில் தொண்டர்கள் மாநாடு தேதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து அடிக்கடி கடிதம் எழுதி அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார் - [வெற்றிக்கு ஐந்து வில்லன்கள்](https://gyaanaguru.com/five-villains-for-success/): புத்தக அறிமுகம் ஒரு ஹோட்டலுக்குப் போகிறீர்கள். நீங்கள் ஆர்டர் கொடுத்த உணவு வருகிறது. அதை மகிழ்ச்சியுடன் - [பூங்காவில் மூலிகைச் செடிகள்](https://gyaanaguru.com/herbal-plants-in-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 179 தமிழர்களின் பாரம்பரியமே மூலிகைகள் அடிப்படையில் உருவானது என்பதால் - [விஜய் பக்கா சங்கி என்பது உண்மையா?](https://gyaanaguru.com/is-it-true-that-vijay-sanghi-is/): தெறிக்கவிடும் உடன்பிறப்புகள் விஜய் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்றதுமே., ஆளும் தி.மு.க.வுக்கு எதிராகத்தான் அவர் களத்தில் - [திருமணத் தோல்விக்கு சிம்பிள் தீர்வு](https://gyaanaguru.com/simple-solutions-for-marriage-disputes/): கணவனுக்குத் தாயாக, மனைவிக்குத் தந்தையாக மாறுங்கள். கவலை தோய்ந்த முகத்துடன் ஒரு தம்பதியர் ஞானகுரு முன்னே - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-7/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [தி.மு.க.வினருக்கு மட்டும் உதயநிதி தீபாவளி வாழ்த்து](https://gyaanaguru.com/udhayanidhi-wishes-dmk-only-on-deepavali/): சூப்பரு திராவிட மாடல் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் மக்களுக்கு வாழ்த்து சொல்லாமல் அமைதி காக்கும் ஸ்டாலின், - [விஜய் கட்சியில் எடப்பாடி பழனிசாமி தளபதிகள்..?](https://gyaanaguru.com/edappadi-palaniswami-in-vijays-party/): அரசியல் ஆருடம் விஜய் கட்சி தொடங்கியிருக்கும் நிலையில், சீமான் கட்சியின் கணிசமான வாக்குகள் திசை மாறும் - [அடேங்கப்பா, அரசியலுக்கு வந்து தோற்றுப் போன நடிகர்கள் இத்தனை பேரா..?](https://gyaanaguru.com/are-there-so-many-actors-who-entered-politics-and-failed/): விஜய் ஜெயிக்கட்டும் விஜய் மாநாடு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் - [சென்னை பூங்காவில் இ-டாய்லட்](https://gyaanaguru.com/e-toilet-in-chennai-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 178 நகரத்து மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையம் என்றால் - [பகலில் கதிகலங்கும் விஜய் மாநாடு.. இரவு என்னாகும்..?](https://gyaanaguru.com/vijays-conference-during-the-day-whats-going-on-tonight/): எச்சரிக்கை ப்ளீஸ் விஜய் மாநாடுக்கு அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் வரத்தொடங்கிவிட்டார்கள். அதனால் பகல் 12 மணிக்கே - [உங்கள் வாழ்க்கையைப் பிறர் தீர்மானிக்கலாமா?](https://gyaanaguru.com/can-others-dictate-your-life/): ஆசிரியர் பக்கம் சமீபத்தில் நண்பர் ஒருவர், ‘’என் மகளுக்கு அமெரிக்காவில் வேலை செய்யும் மாப்பிள்ளை தேடிக்கொண்டு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-6/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கோபத்தில் யார் அழகு..? மரணத்தில் யார் அழகு..?](https://gyaanaguru.com/iraianbu-ias-question-and-answers-about-beauty/): வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இளைய - [விஜய்க்கு நாளை முதல் அக்னிப் பரீட்சை..?](https://gyaanaguru.com/vijay-to-undergo-agni-pariksha-from-tomorrow/): பாஸ் ஆவாரா..? விஜய் மாநாட்டுக்கு காவல் துறை தொடர்ந்து இடையூறு செய்துவருவதாக செய்திகள் வரும் அடிப்படையில், - [மூவர் கூட்டணி ஸ்டாலினிடம் திடீர் சரண்டர்](https://gyaanaguru.com/three-member-coalition-surrenders-to-stalin/): விஜய் மாநாடு எதிரொலி..? விஜய் மாநாடு நடக்கும் விறுவிறுப்பையொட்டி திடீரென ஒரு அரசியல் வதந்தி பலமாக - [பூங்காவில் புதுப்புது மாற்றங்கள்](https://gyaanaguru.com/new-changes-in-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 177 எந்த ஒரு வேலை என்றாலும் அதனை விரைந்து - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-5/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பேய் பொண்டாட்டி](https://gyaanaguru.com/wife-becomes-ghost/): சூப்பரான தத்துவக் கதை வாழ்க்கை தத்துவத்திற்கும் சுலபமான வாழ்க்கை நெறிக்கும் வழி காட்டுபவை ஜென் கதைகள். - [முதல்வர் ஸ்டாலினும் ஜக்கியின் கூட்டாளியா..?](https://gyaanaguru.com/is-stalin-also-an-ally-of-jaggi/): ஈஷா மையத்தில் பலர் எரிக்கப்பட்டது அம்பலம் இன்று ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த அபிபாதா என்பவர் - [உதயநிதி குளறுபடி செஞ்சா குத்தமில்லியா..?](https://gyaanaguru.com/udhayanidhi-is-not-a-mess/): எகிறி அடிக்கும் பா.ஜ.க. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வில் தமிழ்த் தாய் இரண்டு - [விஜய் மாநாட்டில் தி.முக.வின் அஞ்சலை அம்மாள் கட் அவுட்..?](https://gyaanaguru.com/dmks-anjalai-ammal-cut-out-at-vijays-conference/): யார் இவர்..? அம்பேத்கர், பெரியார், காமராஜர்  கட் அவுட் மூலம் தமிழகத்தை பரபரப்பாக்கிய நடிகர் விஜய் - [பூங்காவில் தவழ்ந்த மெல்லிசை](https://gyaanaguru.com/melody-in-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 176 பூங்காவில் இசை ஒலிக்க வேண்டும் அதோடு ஒரு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-4/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஃபாஸ்ட் ஃபுட் தத்துவம்](https://gyaanaguru.com/philosaphy-in-fast-food/): ஞானகுரு தரிசனம் ஞானகுருவை சந்தித்த ஒருவன், ‘’நான் ரொம்பவே பிஸி… எனக்கு சுருக்கமாக வாழ்க்கையை புரிய - [ஏன் வருகிறது அச்சம்?](https://gyaanaguru.com/why-the-fear/): பாரதி சொல் கேள் அச்சம் தவிர் என்பதே பாரதியார் எழுதிய புதிய ஆத்திச்சூடியின் முதல் வரி. - [கற்பு என்பது மாயக் கயிறு](https://gyaanaguru.com/chastity-is-a-magic-rope/): பெண்ணுக்கு மூன்று வில்லன்கள் பெண்ணுரிமை பற்றி ஞானகுருவிடம் சுஜாதாவும், அவளது தாயாரும் கேள்வி மேல் கேள்வி - [விஜய் கட் அவுட் கொள்கையால் யார் வாக்குக்கு ஆபத்து..?](https://gyaanaguru.com/who-is-in-danger-of-vijays-cut-out-policy/): தெளிவான அலசல் மாநாட்டு அரங்கில் தமிழினத்தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், சமூகநீதிப் போராளி அம்பேத்கர் ஆகியோர் - [மண்டியிடாத மாவீரர்கள் மருது பாண்டியர்கள்](https://gyaanaguru.com/marudhu-pandyas-are-the-heroes-who-did-not-kneel/): ஒரு சுருக்கமான வரலாறு ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடனும், தீரத்துடனும் போர்புரிந்த  மருதுபாண்டியர்களின் 223ம் ஆண்டு நினைவு - [பசுமைப் பூங்காவில் திருக்குறள் ஒலிபரப்பு](https://gyaanaguru.com/thirukkural-broadcast-in-green-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 175 உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் மீது - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-3/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [எடப்பாடி பழனிசாமி தாக்குப் பிடிப்பாரா..?](https://gyaanaguru.com/will-edappadi-palaniswami-survive/): பா.ஜ.க.வின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..! அண்ணாமலையில் தொடங்கிய பஞ்சாயத்தை அடுத்து பா.ஜ.க.வின் கூட்டணியை உடைக்கும் அளவுக்கு - [அயோத்தி வழக்கில் அல்லா தீர்ப்பு எப்படி இருக்கும்?](https://gyaanaguru.com/what-will-be-the-allahs-verdict-in-the-ayodhya-case/): நாடு முழுக்க சர்ச்சை அயோத்தி வழக்கில் கடவுள் முன் அமர்ந்து நீதி கேட்டேன் என்று உச்சநீதிமன்ற - [90 ஆண்டுகளில் யாரும் செய்யாத சாதனை](https://gyaanaguru.com/a-feat-no-one-has-done-in-90-years/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 174 சைதை துரைசாமி பெருநகர சென்னையின் மேயராகப் பொறுப்பேற்றதும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-54/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பிடிக்காத  வேலை  செய்யலாமா..?](https://gyaanaguru.com/shall-we-do-a-work-without-interest/): ஞானகுரு தத்துவம் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் ஞானகுருவை சந்திக்க வந்தார்.  ‘’நான் காவல் - [காசு கொடுத்து வாங்க வேண்டுமா காற்று?](https://gyaanaguru.com/air-will-be-sales-early/): ஞானகுரு எச்சரிக்கை செடிகளுடன் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்து நின்றார் மகேந்திரன். ’’இயற்கையை மனிதர்கள் தங்கள் - [விவாகரத்து வழக்கு முடிய எத்தனை ஆண்டுகள் ஆகும்..?](https://gyaanaguru.com/how-may-years-may-go-to-get-divorce-case/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் கேள்வி ; கோர்ட் அனுப்பும் சம்மனை வாங்காமல் புறக்கணித்தால் என்ன நிகழும் - [ஜக்கி வாசுதேவ் தாய்ப்பால் ஆராய்ச்சி](https://gyaanaguru.com/jaggi-vasudev-breastfeeding-research/): நோபல் பரிசு கிடைக்குமா? ஊர், உலகத்துக்கு எல்லாம் இயற்கை வைத்தியம், யோகா சிகிச்சை என்று வழி - [அமைச்சர் கண்ணப்பனை கைது செய்வாரா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/will-stalin-arrest-minister-kannappan/): அப்பட்டமான ஊழல் அம்பலம் அமைச்சர் ராஜ கண்ணப்பன் 411 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் - [சந்திரசூட்டுக்கு கவர்னர் பதவி ரெடியா..?](https://gyaanaguru.com/is-chandrachud-ready-for-the-governors-post-law-book-in-shock/): அதிர்ச்சியில் சட்டப்புத்தகம் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் என்பார்கள். நீதிமன்றத்தில் சட்டத்தின் அடிப்படையில் சட்டப்புத்தகத்தில் என்ன - [பூங்காக்கள் எண்ணிக்கை உயர்த்த நடவடிக்கை](https://gyaanaguru.com/steps-to-increase-the-number-of-parks/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 173 மக்கள் நெருக்கம் அதிகரிக்கும் நகரங்களில் பூங்காக்கள் மட்டுமே - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-53/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [உடல் கடிகாரத்தை மதித்துப் பழகுங்கள்..!](https://gyaanaguru.com/respect-your-body-clock/): இரவின் ரகசியம் பளீச்சென இருக்கும் இளைஞன் ஒருவனை அழைத்துவந்தார் மகேந்திரன். ‘’சுவாமி, இந்த இளைஞன் எனக்குத் - [வன்முறை ஏன் பிடிக்கிறது..?](https://gyaanaguru.com/why-do-you-like-violence/): ரத்த சிந்தனை கடுமையான கோபத்துடன் ஆசிரமத்துக்கு வந்தார் மகேந்திரன். ‘இன்று என் கண் முன்னே ஒருவன் - [ஏன் மனிதருக்கு ஒய்வு எடுக்கத் தெரிவதில்லை..?](https://gyaanaguru.com/why-dont-people-know-how-to-rest/): எங்கேயும் எப்போதும் சந்தோஷம் கோடை விடுப்பு முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களிடம், விடுமுறையை எப்படி கழித்தீர்கள் - [பணம் கடவுளா… பூதமா..?  ](https://gyaanaguru.com/money-is-god-are-you-a-monster/): ஞானகுரு மந்திரம்  ‘’சாமி, எனக்கு பணம் சம்பாதிக்கப் பிடித்திருக்கிறது. பணத்தை சேமித்து வைக்க பிடித்திருக்கிறது. பணத்தை - [எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுகிறாரா அல்லது ஏமாறுகிறாரா..?](https://gyaanaguru.com/is-edappadi-palaniswami-cheating-or-cheating/): சதவீத சர்ச்சை எடப்பாடி பழனிசாமி எல்லா கூட்டத்திலும் தி.மு.க.வை பொளந்து கட்டுகிறார். ‘’கருணாநிதி குடும்பத்தில் ஒரு - [சென்னைக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு](https://gyaanaguru.com/environment-protection-for-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 172 அம்மா உணவகம் மூலம் மக்களின் பசிப்பிணி நீக்கிய - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-52/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [விஜய் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சகாயம் ஐ.ஏ.எஸ்..?](https://gyaanaguru.com/sahayam-ias-to-be-vijays-cm-candidate-2/): முதல்வர் நாற்காலியில் நடிகர் விஜய்யை உட்கார வைத்து அழகு பார்க்க அவரது ரசிகர்கள் துடிக்கிறார்கள். ஆனால், - [ஏ.ஆர்.ரஹ்மான் இப்படி செய்யலாமா..?](https://gyaanaguru.com/can-ar-rahman-do-this/): கமலா ஹாரீஸ் சிங்கப்பெண் இல்லையாமே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரீஸ்க்கு ஆதரவு திரட்டும் - [விஜய் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சகாயம் ஐ.ஏ.எஸ்..?](https://gyaanaguru.com/sahayam-ias-to-be-vijays-cm-candidate/): மாநாடு வரவேற்புக்கு பஞ்ச் டயலாக் சினிமாவில் மட்டுமே பஞ்ச் டயலாக் பேசிவந்த நடிகர் விஜய் இப்போது - [மாநகராட்சி மாணவர்களுக்கு 48 சலுகைகள்](https://gyaanaguru.com/48-concessions-for-corporation-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 171 பெருநகர சென்னை மேயராகப் பொறுப்பேற்ற சைதை துரைசாமி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-51/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மதுவுக்கு எதிராக ஸ்டாலின் தரமான சம்பவம்?](https://gyaanaguru.com/stalins-quality-incident-against-liquor/): டாஸ்மாக் தீபாவளிப் பரிசு மாலை நேரங்களில் டாஸ்மாக் வாசலில் குடிமகன்கள் சரக்கு வாங்குவதற்கு போட்டி போடும் - [மோடியின் கைப்பாவையா திருமாவளவன்.?](https://gyaanaguru.com/is-thirumavalavan-a-puppet-of-modi/): ராகுலுக்கு எதிராக அதிர்ச்சி முடிவு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் சமீபத்தில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் - [திராவிடத்தை எதிர்த்து நிற்பாரா ஆர்.என்.ரவி..?](https://gyaanaguru.com/will-rn-ravi-stand-against-dravida/): தமிழ்த்தாய் சர்ச்சை நமது தேசிய கீதம் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கும் பாடலாக அறியப்படுவதோடு, அதற்குரிய மரியாதையை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-50/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மாநகராட்சிப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்](https://gyaanaguru.com/smart-classes-started-at-corporation-school/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 170 இயற்கையுடன் இணைந்த நலவாழ்வு, சித்த மருத்துவம், யோகா - [பெரியார் ஆக்டிவ் ரகசியம்](https://gyaanaguru.com/periyar-active-secret/): 95 வயது இளைஞன் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு பெரியாரிடம், தங்களைப் போல 95 வயது வரை - [ஆணும் பெண்ணும் சமமாக முடியாது..!](https://gyaanaguru.com/men-and-women-are-not-equal/): உரிமைப் போர் உச்சிப்பிள்ளையார் கோயில் பிரகாரத்தில் சாய்ந்திருந்த ஞானகுருவிடம் சுஜாவும் அவளது அம்மாவும் கேள்வி மேல் - [பெண்கள் ஏன் வெள்ளை நிறத்துக்கு ஆசைப்படுகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-women-wants-white-beauty/): வரம் தரும் மூலிகை பெண்ணின் கைப்பையைத் துழாவிப் பார்த்தால் பணம் இருக்கிறதோ இல்லையோ, அழகாக்கும் க்ரீம்கள், - [மகிழ்ச்சியின் வாசல் எப்போது திறக்கும்?](https://gyaanaguru.com/when-will-the-door-of-happiness-open/): பிரபலங்களின் மந்திரச்சொல் வெற்றி பெற்ற நபர்களின் வாழ்க்கை என்பது ஒரு திறந்த புத்தகம். எந்தப் பக்கத்தைத் - [உறவுக்கு அழைக்க வெட்கமா.?](https://gyaanaguru.com/are-you-ashamed-to-invite-into-a-relationship/): பாலியல் பாடம் மனிதரின் மனநிலையும் உடல்நிலையும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அலுவலக வேலை, - [ஒரு நாள் பிரியாணி வேண்டாம்… நிரந்தரச் சாப்பாடு குடுங்க](https://gyaanaguru.com/dont-eat-biryani-for-a-day-give-me-a-permanent-meal/): தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றாதீங்க ஸ்டாலின் சமீபத்தில் செய்த ஒரு நாள் மழையில் பெருநகர சென்னை ஸ்தம்பித்து - [காணாமல் போனவர்கள் எரிக்கப்பட்டார்களா.?](https://gyaanaguru.com/were-the-missing-people-burned/): ஈஷா மையத்திற்குள் தகன மேடை ஈஷா யோகா மையத்தில் பலர் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்த - [அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு?](https://gyaanaguru.com/reservation-in-jobs-for-government-school-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 169 ஒரு மேயராக மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் எத்தனை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-49/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பேசும் வார்த்தைகள் ஏணியாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sword-use-them-wisely/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [தீர்க்கமுடியாத நோயில் தவிக்கிறேன், தீர்வு என்ன..?](https://gyaanaguru.com/i-am-suffering-from-an-incurable-disease-what-is-the-solution/): ஞானகுரு பதில்கள் கேள்வி : இனி தப்பிக்கவே முடியாது எனும் அளவுக்கு மோசமான நோயில் சிக்கியிருக்கிறேன். - [குழந்தைகளுக்கும் டென்ஷன்… டென்ஷன்](https://gyaanaguru.com/tension-for-children-too-tension/): சிம்பிள் டிப்ஸ் இன்றைய தலைமுறையை வாட்டி வதைக்கும் மிகக் கொடுமையான விஷயமாக மன அழுத்தம் மாறிவிட்டது. - [பேசும் வார்த்தைகள் ஏணியாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-67/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [கவலைகளை விரட்டும் தியானம்](https://gyaanaguru.com/meditation-to-ward-off-worries/): ஹெல்த் டெக்னிக் இந்த அவசர யுகத்திற்கு யோகாசனம், தியானம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் இன்றியமையாதவை.  குறிப்பாக, - [பிராண சக்தி தரும் பிராணிக் ஹீலிங்](https://gyaanaguru.com/pranic-healing-that-gives-life-energy/): உடலை சுற்றி ஒளிவட்டம்! உயிர்வாழ அனைத்து உயிர்களுக்கும் பிராண சக்தி மிகவும் அவசியம். இந்த பிராணம் - [கூவம் நதிக்கரை மக்களுக்கு மறுகுடியமர்வு](https://gyaanaguru.com/resettlement-of-people-along-the-banks-of-the-cooum-river/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 369 சென்னையில் கூவம் நதியைக் கடக்கையில் மூக்கையும் முகத்தையும் - [சுயமாக சம்பாதித்த சொத்திலும் பங்கு தர வேண்டுமா..?](https://gyaanaguru.com/should-i-also-share-in-my-self-earned-assets/): விளக்குகிறார் வழக்கறிஞர் நிலா சுயமாக சம்பாதித்த சொத்து என்றால், அவரால் என்ன வேண்டுமானாலும் செய்துகொண்ட முடியும் - [பேசும் வார்த்தைகள் இனிப்பாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-66/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [ரசம் வைக்கக் கத்துக்கோங்க](https://gyaanaguru.com/teach-me-how-to-make-rasam/): சுவையோ சுவை எத்தனை வெரைட்டியாக உணவு சாப்பிட்டாலும், கொஞ்சம் ரசம் ஊற்றி சாப்பிட்டால் மட்டுமே அந்த - [குழந்தையின் புத்திக் கூர்மைக்கு இதெல்லாம் தேவை](https://gyaanaguru.com/all-this-is-necessary-for-a-childs-intelligence/): பக்கா பட்டியல் என் குழந்தை நன்றாகவே படிக்கிறது. ஆனால், பரீட்சை நேரத்தில் எல்லா பாடங்களையும் மறந்துவிடுகிறது - [கூவம் சீரமைப்புக்கு பாதாள கழிவு நீர் குழாயகள்](https://gyaanaguru.com/underground-sewage-pipes-for-coovam-renovation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 368 கூவம் நதியை சீரமைப்பதற்கு மேயர் சைதை துரைசாமியின் - [பிறவிமேதையாக ஜீன்கள் உதவுகிறதா..?](https://gyaanaguru.com/do-genes-help-with-innate-genius/): ஞானகுரு பதில்கள் கேள்வி : எந்த போதை மனிதனை அழிக்கும், எது உயிர்ப்பிக்கும்..? ஞானகுரு ; - [பேசும் வார்த்தைகள் இனிப்பாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-65/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [தேவதைகளின் விளையாட்டு](https://gyaanaguru.com/fairy-game-lets-build-a-swing-for-the-house/): வீட்டுக்கொரு ஊஞ்சல் கட்டுவோம் உடல், மனம், அறிவு என மூன்றும் இணையும் விளையாட்டுகளைக் கற்றுக்கொடுத்தவர்கள், நம் - [கஷ்டத்தை இஷ்டமாக்குவது சுலபமுங்க](https://gyaanaguru.com/its-easy-to-turn-hardship-into-pleasure/): கர்ப்பிணி பாடம் எனக்கு மட்டுமே இத்தனை கஷ்டம் என்று புலம்பிக்கொண்டு இருப்பவர்களால் ஒருபோதும் இலக்கை நோக்கி - [கூவம் இரண்டு கரைகளிலும் சுற்றுச்சுவர்](https://gyaanaguru.com/the-river-is-surrounded-by-walls-on-both-banks/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 367 கூவம் நதியை சீரமைப்பு செய்வதற்கு மேற்கொள்ள இருக்கும் - [வெட்கம், மானம் மனிதருக்குத் தேவையா..?](https://gyaanaguru.com/do-humans-need-shame-and-dignity/): ஞானகுரு பதில்கள் கேள்வி : வெட்கம், மானம், ரோஷம் போன்றவைகளை எந்த இடத்தில் பார்க்கலாம், எந்த - [பேசும் வார்த்தைகள் இனிப்பாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-64/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [கஷ்டம் என்பது வண்ணத்துப்பூச்சி](https://gyaanaguru.com/difficulty-is-a-butterfly/): க்யூட் ஆன குட்டிக் கதை ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு வகையில் தான் மட்டும் கஷ்டப்படுவதாக - [ரியல் எஸ்டேட் சீட்டிங் தெரிஞ்சுக்கோங்க](https://gyaanaguru.com/learn-about-real-estate-pricing/): விளக்குகிறார் வழக்கறிஞர் நிலா மகிழ்ச்சியுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று வீடு கட்டுகிறார்கள். ஆனால், அந்த - [கூவம் சீரமைப்புக்கு மூன்று கட்டப் பணிகள்](https://gyaanaguru.com/three-phases-of-work-for-the-renovation-of-coovam/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 366 மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட சிங்கப்பூர் பயணம் - [அழகான பாதத்துக்கு ஆசைப்படுங்கள்](https://gyaanaguru.com/wish-for-beautiful-feet/): ஈஸி டிப்ஸ் நம் உடலில் அதிகம் புறக்கணிக்கப்படுகிற பகுதி பாதம்தான். கால்களை சரியாகக் கழுவாமை, முறையாக - [மன நோய்க்கும் உடல் நோய்க்கும் வித்தியாசம் என்ன..?](https://gyaanaguru.com/what-is-the-difference-between-mental-illness-and-physical-illness/): ஞானகுரு பதில்கள் கேள்வி : மனதின் ஏக்கங்கள்தானே கனவாக வருகிறது..? ஞானகுரு : மீதமான உணவு, - [பேசும் வார்த்தைகள் இனிப்பாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-63/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [கணவனுக்கு ஜீவனாம்சம் கிடைக்குமா..?](https://gyaanaguru.com/will-the-husband-get-alimony/): விளக்குகிறார் வழக்கறிஞர் நிலா காலம் முழுவதும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற ஆசையிலே அத்தனை - [கூவம் மறு சீரமைப்புக்குத் திட்ட அறிக்கை](https://gyaanaguru.com/project-report-for-the-reconstruction-of-cooum/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 365 கூவம் சீரமைப்பு என்பது கடமைக்குத் தீட்டப்படும் திட்டமாக - [யாரும் என்னை மதிப்பதே இல்லை, பேச்சைக் கேட்பதே இல்லை.. ஏன்?](https://gyaanaguru.com/no-one-respects-me-or-listens-to-me-why/): ஞானகுரு பதில்கள் கேள்வி : சமீபத்தில் தங்களைக் கவர்ந்த பொழுதுபோக்கு படம், சீரியல் எது..? ஞானகுரு - [பேசும் வார்த்தைகள் இனிப்பாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-62/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [பேசும் வார்த்தைகள் இனிப்பாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-61/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுகிறார்களே… ஏன்..?](https://gyaanaguru.com/women-cry-no-matter-what-why/): ஞானகுரு பதில்கள் கேள்வி  : அறிவுரைகள் தற்போது ஏற்கப்படுவதில்லை போல் தோன்றுகிறதே..? ஞானகுரு : காலங்காலமாக - [மனதை நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-warming-short-poems/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய - [எதை மனிதர்கள் உடனே நிறுத்த வேண்டும்..?](https://gyaanaguru.com/which-habit-of-men-will-be-stop-immediately/): ஞானகுரு பதில் கேள்வி : மனிதர்களின் எந்த செயல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்..? ஞானகுரு : - [சைபர் கிரைம் எப்படியெல்லாம் நடக்கின்றன..?](https://gyaanaguru.com/how-do-cybercrimes-happen/): விளக்குகிறார் வழக்கறிஞர் நிலா சைபர் கிரைம் (Cyber Crime) என்பது செல்போன், கம்ப்யூட்டர் உள்ளிட டிஜிட்டல் - [சரியான தருணத்திற்குக் காத்திருப்பதும் ஒரு தவம்](https://gyaanaguru.com/waiting-for-the-right-moment-is-also-a-penance/): தன்னம்பிக்கை புத்தகம் காத்திருத்தல் என்பது வெற்றிக்கான ஒரு முக்கியமான அம்சம். சரியான காலமும் நேரமும் அமையும் - [ கூவம் சீரமைப்புக்கு ஜெயலலிதா அடிக்கல்](https://gyaanaguru.com/jayalalithaa-lays-foundation-stone-for-coovam-renovation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 364 எந்த ஒரு பணி செய்வது என்றாலும் ஆட்சியில் - [பேசும் வார்த்தைகள் இனிப்பாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-60/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [பெண் கனவை திருமணம் சிதைக்குமா..?](https://gyaanaguru.com/will-marriage-ruin-a-womans-dream/): நிபந்தனைகளின் மறுபக்கம் பணம் சம்பாதிக்கும் பெண்களுக்கு திருமணம் என்ற வார்த்தை ரொம்பவே பயமுறுத்துகிறது. தங்களுடைய ஆசை, - [தினமும் 24 ஆயிரம் ரூபாய் போதுமா..?](https://gyaanaguru.com/is-24-thousand-rupees-per-day-enough/):  நேர மேலாண்மை மாலை நேரத்தில் ஆற்றின் கரையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் ஞானகுரு. அவரை சந்திக்க - [மூன்று கட்டங்களாக கூவம் சீரமைப்பு](https://gyaanaguru.com/coovam-renovation-in-three-phases/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 363 கூவம் சீரமைப்பு என்றதும் எப்போதும் போன்று ஆற்றில் - [பேசும் வார்த்தைகள் இனிப்பாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-59/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [இரண்டாவது குழந்தை கண்டிப்பா பெத்துக்கணுமா..?](https://gyaanaguru.com/do-you-really-want-to-have-a-second-child/): எத்தனை வருட இடைவெளி நல்லது மரத்தடியில் அசந்து தூங்கிக்கொண்டிருந்த ஞானகுருவின் அருகில் அமர்ந்தார் மகேந்திரன். கண்களைத் - [பிள்ளைகளின் ஆடம்பரச் செலவு எரிச்சல் தருதா..?](https://gyaanaguru.com/do-your-childrens-extravagant-spending-irritate-you/): பெற்றோர்களுக்குத் தீர்வு பிள்ளைகள் படிப்பு முடிந்து வேலைக்குப் போய் சம்பாதிக்கத் தொடங்கியதுமே அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான - [கூவத்தை சீர்படுத்துவதற்கு ஏழு துறைகள்](https://gyaanaguru.com/seven-sectors-to-improve-the-economy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 362 சிங்கப்பூர் நாட்டு பிரதமரால் அந்த நாட்டின் நதிகளை - [பேசும் வார்த்தைகள் இனிப்பாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-58/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [சிரிக்கச் சொல்றது குத்தமாய்யா…](https://gyaanaguru.com/is-it-crime-to-laugh-funny-jokes/): ஆண் எனும் தெய்வப்பிறவி ஆண்கள் எல்லாரும் ரொம்ப நல்லவர்கள்ன்னு சொன்னா நம்ப மாட்டீங்க. ஆனா, படிச்சுப் - [பிரபலங்களின் முதுமை ஊஞ்சலாடுகிறது](https://gyaanaguru.com/celebrities-aging-is-on-the-rise/): 3 எழுத்தாளர்களின் அனுபவம் புதுமை இந்த பூமிக்குப் பாரமாக இன்னும் இருக்கேன், இந்த வயசுக்குப் பிறகு - [ரிஸ்க் எடுக்கலைன்னா ரஸ்க் கிடைக்காது.](https://gyaanaguru.com/if-you-dont-take-risks-you-wont-get-rewards/): பணமே மந்திரம் பணம் முக்கியம். அதைவிட பணம் பற்றிய புரிதல் முக்கியம். பணம் எப்படி வருகிறது, - [பேசும் வார்த்தைகள் இனிப்பாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/may-the-words-you-speak-be-sweet/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [வார்த்தைகளே வரம்](https://gyaanaguru.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): வாழ்க்கையை மாற்றிவிடும் சக்தி சில வார்த்தைகளுக்கு உண்டு. அந்த வகையில் உலகப்புகழ் வாய்ந்த சில பொன்னெழுத்துக்களைப் - [சொல்வதெல்லாம் கவிதை](https://gyaanaguru.com/everything-i-say-is-poetry/): வார்த்தைகளே வரம் பொன்னும் பொருளும் கொடுக்க முடியாத நம்பிக்கையை ஒருசில வார்த்தைகள் கொடுத்துவிடும். ஒரு சில - [திறமை, அறிவு இருந்தால் மட்டும் போதாதுங்க….](https://gyaanaguru.com/talent-and-knowledge-alone-are-not-enough/): ராமானுஜனே உதாரணம் கணித மேதை சீனிவாச ராமானுஜன் ஓர் அரிதான மனிதப்பிறவி. அவருடைய கணித அறிவுக்கு - [கூவம் நதி சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு](https://gyaanaguru.com/funding-allocated-for-the-rehabilitation-of-the-cooum-river/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 361 கூவம் நதியை சுத்தம் செய்யப்போகிறோம் என்று மேயர் - [உங்களால் முடியாது என்று நினைக்கிறீர்களா?](https://gyaanaguru.com/do-you-think-you-cant/): ஜஸ்ட் திங்க் எந்த முயற்சியும் செய்யாமல், தங்களால் முடியாது என்று ஒப்புக்கொள்ளும் நபர்களே அதிகம் இருக்கிறார்கள். - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sharper-than-the-two-edged-sword-use-wise-words-10/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [கூவம் நதியின் பெருமை தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-the-glory-of-the-cooum-river/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 360 இன்று சென்னையில் கூவம் நதியின் பெரும்பாலான பகுதிகளில் - [குளுகுளு காற்று வேண்டுமா?](https://gyaanaguru.com/do-you-want-some-fresh-air/): மின்விசிறி டிப்ஸ் மன்னருக்கு வியர்க்காமல் இருப்பதற்கு பணிப்பெண்கள் இரண்டு பக்கமும் நின்று சாமரம் வீசுவது வழக்கம். - [காமம் என்பது நெருப்பு](https://gyaanaguru.com/lust-is-fire/): அளவுக்கு மீறாதீர்கள். உணவு, உறக்கம், காமம் மூன்றும் மனிதனின் வாழ்வோடு ஒட்டிப்பிறந்தவை. இவை இல்லாமல் மனிதன் - [உங்கள் கஷ்டத்தை யாரும் மதிக்கப்போவதில்லை..!](https://gyaanaguru.com/no-one-will-respect-your-hardship/): காஸ்ட் அவே –  சினிமா எனும் வாழ்க்கை தனக்கென வாழாமல் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பாலான காலத்தை - [மனிதரை ஏழையாக்கும் மூன்று முதலாளிகள்](https://gyaanaguru.com/three-capitalists-who-make-people-poor/): வெற்றிக்குப் புதிய பாதை அலுக்கவும் சலிக்கவும் செய்யாத மூன்று விஷயங்கள் மனிதர்கள் வாழ்க்கையில் இருக்கின்றன. மனிதனுக்கு - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sharper-than-the-two-edged-sword-use-wise-words-9/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [பகல் கனவு பலிக்குமா?](https://gyaanaguru.com/will-daydreaming-work/): விஞ்ஞான பார்வை கனவுகள் ஏன் தோன்றுகின்றன? என்பதற்கு இதுவரை ஒரு தெளிவான பதில் இல்லை என்பதே - [மூளைக்கு ஒரு ஜாலி விளையாட்டு](https://gyaanaguru.com/a-fun-game-for-the-brain/): இது யார் பாடும் பாடல் என்று சொல்லுங்கள். அவரவர் செய்யும் தொழிலுக்கு ஏற்ற பாடல் இங்கே - [சென்னையில் பயணிப்பவர்களுக்கு நோய் எச்சரிக்கை](https://gyaanaguru.com/disease-warning-for-travelers-in-chennai/): மருத்துவர் தரும் அதிர்ச்சி புள்ளிவிபரம் சென்னையில் எந்த ஒரு இடத்தில் இருந்து எங்கு போவது என்றாலும் - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sharper-than-the-two-edged-sword-use-wise-words-8/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [நாம சரியா இருந்தா போதும்..!](https://gyaanaguru.com/its-enough-if-we-are-right/): நேர்பட வாழு யாரும் டிராஃபிக் ரூல்ஸ் சரியா கடைப்பிடிக்கிறது இல்லை, அதனால் நானும் கண்டுக்கிறதில்லை என்கிறார் - [ஹியர்போன் இசை காதுக்கு அழகு .?](https://gyaanaguru.com/headphone-music-is-pleasant-to-the-ear/): மருத்துவர் கோபிநாத் தாங்கவே முடியாத வலியைக் கொடுக்கக்கூடிய அவயங்களில் ஒன்று காது. அத்தனை முக்கியத்துவமான காது - [டீன்  பிள்ளையிடம் இதை மட்டும் பேசாதீங்க…](https://gyaanaguru.com/dont-just-talk-to-a-teenager-about-this/): உளவியல் பார்வை என் பொண்ணு முன்னாடி ரொம்ப நல்லா இருந்தா. சொன்ன பேச்சைக் கேப்பா, ஒழுங்கா - [முதுமை வந்ததும் வேடிக்கை பாருங்கள்](https://gyaanaguru.com/have-fun-when-you-get-old/): வீட்டுக்குள் வானப்பிரஸ்தம் முந்தைய காலங்களில் வானப்பிரஸ்தம் என்ற ஒரு நிகழ்வு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக இருந்தது. - [நடிகர் ராஜேஷ் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியுமா..?](https://gyaanaguru.com/could-actor-rajesh-have-saved-his-life/): வீணான கோல்டன் ஹவர் திரைப்பட நடிகர் ராஜேஷின் மரணம் படு சர்ச்சையாக மாறியிருக்கிறது. சித்த வைத்தியம், - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sharper-than-the-two-edged-sword-use-wise-words-7/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [சென்னையில் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் திட்டம்](https://gyaanaguru.com/singapore-project-launched-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 359 சிங்கப்பூர் போலவே சென்னையிலும் அனைத்து நீர்நிலைகளிலும் நன்னீர் - [பொண்டாட்டிக்கு மஞ்ச புடவை](https://gyaanaguru.com/wife-joke-dress-yellow/): ஸ்பெஷல் ஜோக்ஸ் அவன் :  பகல்ல ஆபிஸ்ல தூங்குனா கெட்ட கனவா வருது… இவன் : - [கொடுக்கக் கொடுக்க இனிக்கும்..!](https://gyaanaguru.com/give-to-others-is-happiness/): இதுவே மகிழ்ச்சி மிகவும் குறைந்த செலவில் மகிழ்ச்சி அடைய ஆசையாக இருக்கிறதா..? உங்களிடம் இருக்கும் ஏதேனும் - [பெண்கள் ஏன் துறவி ஆவதில்லை..?](https://gyaanaguru.com/why-dont-women-become-monks/): முதுமை வழிகாட்டி மகாபாரதத்தில் திருதராஷ்டிரன் சரியான வயதில் வானப்பிரஸ்தம் மேற்கொண்டிருந்தால், குருஷேத்திரப் போர் நடந்திருக்காது என்பார்கள். - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sharper-than-the-two-edged-sword-use-wise-words-6/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [வேகம் எடுத்த கூவம் சீரமைப்பு](https://gyaanaguru.com/kuvam-renovation-gains-momentum/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 358 கூவம் நதி சீரமைப்பு என்பது காலம் காலமாக - [ஆர்.டி.ஐ.  தகவல் என்பது மக்கள் உரிமை](https://gyaanaguru.com/rti-is-people-right-try-to-get/): எப்படி பெறுவது தெரிஞ்சுக்கோங்க குடிமக்கள் தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் மத்திய, மாநில  அரசு அலுவலகங்களின் நிலைத் - [மன அழுத்தம் என்பது கெளரவக் குறைச்சலா..?](https://gyaanaguru.com/is-it-stress-is-very-bad-to-express/): சக்தி சக்திதாசன், லண்டன் எப்போது அடுத்தவரைப் பார்த்து, ‘நலந்தானா?’ என்று கேட்கும்போது நாமும் சரி, அது - [பெண்கள் ஆன்லைனில் என்ன தேடுகிறார்கள்..?](https://gyaanaguru.com/women-search-online-about-medicine/): மருத்துவ சுவாரஸ்யங்கள். உடல் நலம் குறித்து ஏதேனும் சந்தேகம் வரும் நேரத்தில் மருத்துவரை நாடுவதை விட - [கழிவுநீர் கலப்பதைத் தடுக்க தற்காலிக நிதி](https://gyaanaguru.com/temporary-funding-to-prevent-sewage-mixing/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 357 மேயர் சைதை துரைசாமி எந்தவொரு திட்டம் பற்றி - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sharper-than-the-two-edged-sword-use-wise-words-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [வாய்விட்டு சிரிக்க வாட்ஸ் ஆப் ஜோக்ஸ்](https://gyaanaguru.com/whatsapp-jokes-to-make-you-laugh-out-loud/): சிரிச்சா என்ன தப்பு எத்தனை முறை படித்தாலும் சில நகைச்சுவைகள் வாய் விட்டு சிரிக்க வைக்கும், - [அழகு தரும் வைட்டமின்கள்](https://gyaanaguru.com/beauty-vitamins/): டிரை செஞ்சு பாருங்க உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின்கள் மிகவும் அவசியம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். - [கடவுள் குடிக்கலாம், மனிதன் குடிக்கக்கூடாதா..?](https://gyaanaguru.com/god-can-drink-but-man-cannot/): போதை ராஜ்ஜியம் காலம் மாறிவிட்டது. ஊருக்கு வெளியே இருந்த சாராயக் கடைகள் எல்லாம் தெருவுக்குள் வந்துவிட்டன. - [முதல்வர் கொடுத்த மகத்தான ஆதரவு](https://gyaanaguru.com/the-tremendous-support-given-by-the-chief-minister/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 356 சிங்கப்பூர் பயணத்தை  முடித்துக்கொண்டு சென்னைக்கு வந்த மேயர் - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sharper-than-the-two-edged-sword-use-wise-words-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [இரண்டாவது கல்யாணமா..?](https://gyaanaguru.com/is-it-second-marriage/): உஷார் பெண்ணே உஷார் வாழ்க்கை ஒரு முறை தவறாக அமைந்துவிட்டதென்றால், வாழ்நாள் எல்லாம் கவலைப்பட்டுக் கொண்டு - [பெண்ணை கவிழ்ப்பதும் தொடர் போதை..?](https://gyaanaguru.com/is-it-a-continuous-addiction-to-knock-a-woman-down/): பழக்கமே பாதகம் பழக்கம் என்பது மலைப்பாம்பு போன்றது. எளிதில் பிடிக்காது, பிடித்துவிட்டால் அத்தனை சீக்கிரம் விடாது. - [மது குடிப்பது தப்பா பாஸ்…](https://gyaanaguru.com/drinking-alcohol-is-not-good-boss/): புதிய கலாச்சாரம் இப்போது ஒரு புதிய மதம் அதிவேகமாக பரவிவருகிறது. சாதி, மத, மொழி பாகுபாடு - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sharper-than-the-two-edged-sword-use-wise-words-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [மேயரின் சிங்கப்பூர் பயணம் நிறைவு](https://gyaanaguru.com/mayor-saidai-duraisamy-singapore-travel-comes-to-end/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 355 எந்த ஒரு வெளிநாட்டு பயணம் என்றாலும், அங்குள்ள - [காந்தியும் ஓர் அடிமை என்பது தெரியுமா?](https://gyaanaguru.com/did-you-know-that-gandhi-was-also-a-slave/): 100 நாள் மலைப்பாம்பு தொடந்து 100 நாட்கள் ஏதேனும் ஒரு செயலை செய்துவந்தால், அது பழக்கமாக - [கெட்டுவல்லம் காணுச்சோ..?!](https://gyaanaguru.com/boat-house-tourist-experience/): ஆனந்த அனுபவம் இந்தியாவில் இயற்கை அழகுமிகுந்த மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அங்குள்ள காடுகளும், இயற்கை சூழ்ந்த - [ஜப்பான் மாணவர்களுக்கு என்ன சொல்லித்தர்றாங்க…?](https://gyaanaguru.com/what-do-they-tell-japanese-students/): அடேங்கப்பா வித்தியாசங்கள் இந்திய நாட்டில் நம் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கடவுள் வாழ்த்து மூலம் பள்ளிக்கூடத்தைத் - [மருத்துவத்தில் பஞ்சபூதம்..!](https://gyaanaguru.com/panchabhootham-in-medicine/): ஆயுர்வேத ரகசியம் இன்றைய மருத்துவத் துறையில் ஒரு தனித்தன்மை வாய்ந்த இன்றியமையாத பிரிவாக இருப்பது ஆயுர்வேதம். - [பூசணிக்காய் விளையாட்டு தெரியுமா..?](https://gyaanaguru.com/do-you-know-the-pumpkin-game/): பூத்திருக்கு.. காய்ச்சிருக்கு… பறிச்சுக்கோ..! நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தும், தாய் – தந்தை, பெரியோர்கள்,  உறவுகள், - [அனுபவம் இல்லாதவர் சிந்தனைக்கு எத்தனை மதிப்பெண்..?](https://gyaanaguru.com/how-many-marks-for-thinking-for-someone-without-experience/): குட்டியூண்டு அறிவுரைக் கதை நாயின் செயலை உற்றுக் கவனித்தால் விசித்திரமாக இருக்கும். எந்தக் காரணமும் இன்றி - [பேசும் வார்த்தைகள் மந்திரச்சொல்லாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sharper-than-the-two-edged-sword-use-wise-words-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், - [மீண்டும் கொரோனா வந்திடுச்சா..?](https://gyaanaguru.com/what-if-corona-comes-again/): நிஜ மருத்துவ நிலவரம் மீண்டும் கொரோனா தொற்று பரவுவதாக வரும் செய்திகலை அடுத்து சிவகங்கையைச் சேர்ந்த - [அட, இங்கு தான் நிம்மதி இருக்கிறதா.?](https://gyaanaguru.com/oh-is-there-peace-here/): கண்டறியும் எளிய சூத்திரம் வாழ்க்கை என்பது ஓர் அற்புதமான வரம். இந்த உடலில் உயிர் இருக்கும் - [ஸ்டாலின் எதிர்ப்பு… நந்தனுக்குப் பாராட்டு.?](https://gyaanaguru.com/stalins-opposition-kudos-to-nandan/): சீமான் சினிமா அரசியல் ஆளும் தி.மு.க. அரசுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்களுக்கு ஆதரவு - [அம்மா உணவகத்தை ரகசியமாக மூடுகிறார் ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/stalin-to-secretly-close-amma-canteen/): எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு அவ்வப்போது அம்மா உணவகத்தின் பக்கம் எட்டிப் பார்த்து, ‘சிறப்பாக நடத்துவதற்குத் - [துட்டு பார்த்த வெங்கடேசா லட்டு பார்க்கலையா..?](https://gyaanaguru.com/havent-you-seen-venkatesa-laddu/): லட்டு சாப்பிட்டவங்க அசைவத்துக்கு மாறிட்டாங்க திருப்பதியில் லட்டு தயாரிப்பில் நெய்க்கு பதிலாக மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது - [பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர்](https://gyaanaguru.com/hygienic-drinking-water-for-school-children/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 141 பொதுவாக 70 சதவீத தொற்று நோய்கள் தண்ணீரின் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-7/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [பிறர் சொல்வதால் என்ன ஆகிவிடும்..?](https://gyaanaguru.com/what-happens-if-others-say-so/): ஐஸ்வர்யா ராய்க்கு அழகிப் போட்டியில் நுழைவதற்கே தகுதி இல்லை என்று புறக்கணித்த உலகம் இது. நடிகர் - [ஐ.ஏ.எஸ். முடிப்பவர் அறிவாளியா..?](https://gyaanaguru.com/is-an-ias-graduate-intelligent/): குழந்தை வளர்ப்பு ரகசியம் அறிவாளி என்று ஒரு விஞ்ஞானியை ஏற்றுக்கொள்ளும் மக்கள், அவரைவிட பெருவெற்றி பெற்ற - [நீண்ட ஆயுளுக்கு எளிமையான மூன்றே வழிகள்  ](https://gyaanaguru.com/three-simple-ways-to-live-a-long-life/): இதுவே ஜப்பான் ரகசியம். மனிதர்களால் நிச்சயம் 100 ஆண்டுகள் வாழ முடியும் என்று ஏராளமான நபர்கள் - [ஹெல்மட் குற்றத்திற்கு சூப்பரான தீர்வு இதோ](https://gyaanaguru.com/heres-a-super-solution-to-helmet-crime/): அரசு நடைமுறை படுத்துமா?   பக்கத்தில் இருக்கும் கடைக்குப் போகலாம் என்று ஒரு டூவீலர் எடுத்துக்கொண்டு - [ஆளுநர் மாளிகை கொலுவில் துர்கா ஸ்டாலின்.?](https://gyaanaguru.com/durga-stalin-at-raj-bhavan/): கொதிக்கும் காங்கிரஸ் கட்சி மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் ஆளுநர் அவரது மாளிகை சனாதனக் கொள்கைக்கு - [சொந்தக்காரங்களே வீட்டுக்கு வராதீங்க](https://gyaanaguru.com/relatives-dont-come-home/): மாறிவரும் தமிழ்நாடு கலாச்சாரம் உறவினர் வீட்டுக்குப் போவது என்றாலும், உறவினர் வீட்டுக்கு வருகிறார்கள் என்றாலும் சலித்துக்கொள்ளும் - [ஆட்சி பிடிக்கவே அண்ணா கட்சி தொடங்கினாரா..?](https://gyaanaguru.com/did-anna-start-a-party-to-come-to-power/): விஜய்க்கு அரசியல் ஆலோசனை விஜயகாந்த், கமல்ஹாசன் பாணியில் கட்சி தொடங்கியதுமே தேர்தலுக்கு வரும் விஜய்க்கு தி.மு.க.வினர் - [ஸ்டெர்லைட் கொலைகாரர்களுக்கு பாரத ரத்னா விருது இல்லையா?](https://gyaanaguru.com/dont-sterlite-killers-get-bharat-ratna/): ஸ்டாலினுக்கு தர்ம அடி இந்தியவையே அதிர வைத்த ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமாக இருந்த துணை வட்டாட்சியர் - [உக்ரைன் போருக்கு இந்தியா ஆயுத சப்ளை..?](https://gyaanaguru.com/is-india-supplying-weapons-to-ukraine/): வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள் உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 800 நாட்களைக் கடந்தும் நடந்து - [இளைஞர்களுக்கு ஸ்டாலின் தந்த வாக்குறுதி என்னாச்சு..?](https://gyaanaguru.com/stalins-false-promises-to-deceive-youth/): அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து ஏகப்பட்ட முதலீடுகள் ஈர்த்துள்ளோம், ஏராளமான வேலை வாய்ப்பு வந்து - [மளமளவென எண்ணிக்கை உயர்ந்த மழலையர் பள்ளிகள்](https://gyaanaguru.com/kindergartens-with-a-high-number-of/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 140 மழலையர் பள்ளி என்ற அஸ்திவாரத்தை மாற்றி அமைக்காமல் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-6/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நில்லாமல் ஓடி வா நிலா..!](https://gyaanaguru.com/moon-sight-is-cultural-game/): பாரம்பரிய விளையாட்டு – அம்புலி ‘நெலா பாரு கண்ணு… நெலாவ பாத்துக்கிட்டே சாப்பிடலாமா’ எனச் சொல்லி, - [வெயிலில் இருக்கிறதா புற்று நோய்..?](https://gyaanaguru.com/is-there-cancer-in-the-sun/): சூரியனும் மருத்துவர் சூரிய ஒளியைவிட சிறந்த மருத்துவர் இந்த உலகில் இல்லை. ஆனால், அதைத்தான் எதிரியாக - [மெல்லப் பேசுங்கள்… இதயம் கேட்கட்டும்..!](https://gyaanaguru.com/speak-softly-let-the-heart-hear/): உரக்கப் பேசுவது இயலாமை ஒருவர் டாக்டரிடம் போய், ‘என் மனைவிக்குக் காது சரியாகக் கேட்கவில்லை. ஏதாவது - [குடும்பம், பணம் எது முக்கியம்..?](https://gyaanaguru.com/do-you-want-to-lose-money-for-your-family/): பணமே மந்திரம் ராதையும் ராமனுடன் தங்கள் குழந்தையுடன் கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு, வசந்த மண்டபத்தில் அமர்ந்தனர். - [மானம் மனிதருக்குத் தேவையே இல்லை](https://gyaanaguru.com/shame-is-not-necessary-for-man/): படிப்பை விட உயிர் பெரிது எட்டாம் வகுப்பு படிக்கும் செல்வத்தின் மீது அவனது பெற்றோருக்கு அத்தனை - [திருநங்கையரும் தேவதையே…](https://gyaanaguru.com/transgender-is-also-an-angel/): மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள் ரயில் தடதடத்துக் கொண்டிருந்தது.  பெட்டியின் தாலாட்டில் லயத்து புறக்காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த - [தம்பி விஜய்க்கு அண்ணன் சீமான் எச்சரிக்கை.](https://gyaanaguru.com/brother-seeman-warns-brother-vijay/): பெரியார் மோதல் ஆரம்பம் நடிகர் விஜய் தனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் அவருடன் மோதுவதற்குத் தயங்க - [தி.மு.க. பவள விழாவில் கருணாநிதி அறிமுகம்](https://gyaanaguru.com/karunanidhi-makes-his-debut-at-dmk-coral-jubilee/): சீனியர்களுக்கு வழியனுப்பு, சின்னவருக்கு வரவேற்பு சென்னையில் நடந்த திமுகவின் முப்பெரும் விழா மெகா சக்சஸ் என்று - [மழலையர் பள்ளிகளில் மறுமலர்ச்சி](https://gyaanaguru.com/renaissance-in-kindergartens/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 139 அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-5/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [விநாயரை மதிக்காத விஜய், பெரியாருக்கு ஆதரவு…!](https://gyaanaguru.com/vijay-periyar-doesnt-respect-lord-ganesha/): அண்ணாமலை டீம் ஆவேசம் பெரியாரைத் தவிர்த்துவிட்டு யாரும் அரசியல் செய்ய முடியாது என்பதை நடிகர் விஜய் - [ஆயிரம் டன் அரிசியை என்ன செய்தார் சீமான்..?](https://gyaanaguru.com/what-did-seeman-do-with-1000-tonnes-of-rice/): திருச்சி நிர்வாகி அதிர்ச்சிக் குற்றச்சாட்டு எல்லோரும் சேர்ந்து வளர்த்த கட்சியை தன்னுடைய கட்சி என்று கூறிவருகிறார் - [தி.மு.கவுக்கு விஜய் கொடுத்த முதல் அடியே பெரியார் இடி.](https://gyaanaguru.com/periyar-thunder-was-vijays-first-blow-to-dmk/): சிங்கம் களம் இறங்கிடுச்சு பெரியார் எங்களுக்கு உரிய சொத்து என்பது போன்று தி.மு.க.வினர் இன்று பெருவிழா - [அரசுப் பள்ளிகளுக்குப் பொலிவூட்டும் நடவடிக்கை](https://gyaanaguru.com/beautification-of-government-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 138 சைதை துரைசாமி மேயராகப் பதவியேற்ற நேரத்தில், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-4/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [ஆளுக்கேற்ப நடிக்கும் முகமூடிகள் கவசம் அல்ல…](https://gyaanaguru.com/masks-are-not-armour/): சுமையை தூக்கிப் போடுங்கள் பூக்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அவரை சந்திக்க ஒரு பழக்கூடையுடன் வந்தார் - [கணவரிடம் பழைய காதலை சொல்லலாமா..?](https://gyaanaguru.com/can-i-tell-my-husband-about-my-old-love/): ஞானகுரு ஆலோசனை ஞானகுருவுக்கு ஒரு பை நிறைய பழங்களை அள்ளிக் கொடுத்தாள் இளம் பெண் ஒருத்தி. - [பெண் மனதை புரிந்துகொள்வது கஷ்டம் இல்லீங்க](https://gyaanaguru.com/you-can-understand-a-womans-mind/): இதுவே அந்த ரகசியம் சூரிய ஒளியில் குளித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் அருகே வந்தான் மகேந்திரன். அவர் மனதில் - [உண்மையான கடவுள் எந்த மதத்தில் இருக்கிறார்..?](https://gyaanaguru.com/what-religion-does-the-true-god-live-in/): ஆசிரியர் பக்கம் யாருடைய கடவுள் உண்மையானவர் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்காகத்தான், இந்த உலகில் பெரும்பாலான போர்கள் - [சீமானைப் போன்று திருமாவளவனும் பொய்யர் தான்..?](https://gyaanaguru.com/like-seeman-thirumavalavan-is-also-a-liar/): அட்மின் அரசியல் அவமானம் அன்புமணியைப் போன்று நானே முதல்வர் என்று சொல்லாமல், சீமான் போன்று எ.கே.47 - [நடுத்தர வர்க்கத்தினரின் பாலியல் குற்றவுணர்வு](https://gyaanaguru.com/middle-class-sexual-guilt/): ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு படுக்கையறையில் கிடைப்பது சிற்றின்பம் அல்ல பேரின்பம். ஆனால், நம் நாட்டில் - [அரசு பள்ளிகளில் முழுமையான ஆய்வு](https://gyaanaguru.com/thorough-inspection-of-government-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 137 அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-3/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [சம்ஸ்கிருத சுதா சேஷையன் ராஜினாமா..?](https://gyaanaguru.com/sanskrit-sudha-sehaiyan-resign-her-post/): செம்மொழி தமிழாய்வு சர்ச்சை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக ஆன்மீகப் பேச்சாளர் டாக்டர் சுதா - [அன்னபூர்ணா இல்லை அடிமைபூர்ணா](https://gyaanaguru.com/annapurna-is-not-a-slave/): கொங்கு சாதி சண்டை அன்னபூர்ணா ஹோட்டல் விவகாரத்தில் கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளும் பா.ஜ.க.வுக்கு எதிர்நிலையை எடுத்துவிட்டன. - [திருமாவளவனுக்கு நாலு சீட் தான். ஆளாளுக்கு கேவலப்படுத்துறாங்க…](https://gyaanaguru.com/thirumavalavan-has-only-four-seats-insulting-the-person/): இத்தனை குழப்பத்துக்குக் காரணம் ஆதவ் அர்ஜூனா..? தி.மு.க. கூட்டணியில் ஸ்டாலினுடன் நல்ல நட்புடன் இருந்த திருமாவளவன் - [காமராஜர், எம்.ஜி.ஆர். வழியில் கல்விக்கு மரியாதை](https://gyaanaguru.com/kamaraj-mgr-respect-for-education-along-the-way/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 136 இன்று உலக அளவில் தமிழகம் தலைசிறந்து - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நில ஆக்கிரமிப்பாளர்கள் ஜாக்கிரதை](https://gyaanaguru.com/beware-of-land-encroachers/): பாதுகாப்புக்கு வழிகாட்டும் வழக்கறிஞர் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து, சீட்டு கட்டி, நகையை அடகுவைத்து எப்படியோ - [குட்டிப் பிள்ளைகளுக்கும்  மன அழுத்தம்..!](https://gyaanaguru.com/children-also-get-stress/): காரணம் யாருன்னு தெரியுமா? நாமளும் பேசாம குழந்தையாகவே இருந்திருக்கலாம், ஒரு பிரச்னையும் இல்லை என்று சொல்லாத - [ஜென் குட்டிக் கதைகள்](https://gyaanaguru.com/zen-short-stories/): தத்துவ முத்துக்கள். சின்னஞ்சிறு கதைகள் மூலம் வாழ்க்கைத் தத்துவம் விளக்குபவை ஜென் ஸ்டைல். அந்த வகையில் - [மின்சாரத்தை  மிச்சம்  பிடிப்போம்..!](https://gyaanaguru.com/save-electricity-for-saving-money-and-helping-nation/): பர்ஸுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.. இந்த நாடு நமக்கு என்னென்னவோ தருகிறது. இந்த நாட்டுக்கு நாம் - [ரஜினியால் முடியும் என்றால் உங்களால் முடியாதா..?](https://gyaanaguru.com/if-rajini-can-do-it-cant-you/): சிம்பிள் சக்சஸ் ஃபார்முலா மலர்களை மட்டுமா மலரச் செய்கிறது காலை?  மனிதர்களையும்தான்.  நேற்றுவரை நீங்கள் எந்த - [கிரிக்கெட்டுக்கு கபில், டென்னிஸ்க்கு பயஸ்!](https://gyaanaguru.com/tennis-legend-leander-paes-as-kapil-for-cricket/): இந்தியாவின் சூப்பர் ஹீரோ சர்வதேச டென்னிஸ் அரங்கில் 17 வயதிலேயே களம் இறங்கிய லியாண்டர் பயஸ், - [நிர்மலா சீதாராமனின் முத்ரா லோன் வடைகள்.](https://gyaanaguru.com/nirmala-sitharamans-mudra-loan-bhajis/): எடப்பாடி அமைதிக்கு காரணம் என்ன? அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியே - [ஆட்சியில் பங்கு கேட்கும் திருமாவுக்குப் பெருகும் ஆதரவு…..!](https://gyaanaguru.com/growing-support-for-thirumas-demand-for-a-share-in-power/): எம்.பி. பதவியை ராஜினாமா செய்வாரா..? ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று பேசிய வீடியோவை தன்னுடைய - [மாநகராட்சி புகார் பிரிவு ரொம்ப பிஸி](https://gyaanaguru.com/the-corporation-complaint-unit-is-very-busy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 135 மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட சீர்திருத்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/your-words-have-power-use-them-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [இவங்க தான் முதல் சாதனையாளர்கள்](https://gyaanaguru.com/theyre-the-first-achievers/): இந்தியாவின் சக்சஸ் முதல் மழை, முதல் வெற்றி, முதல் முத்தம் போன்றவைகளை வாழ்க்கையில் மறக்கவே முடியாது - [குட் டச்... பேட் டச்.. டோன்ட் டச்](https://gyaanaguru.com/good-touch-bad-touch-dont-touch/): குழந்தைகள் ஜாக்கிரதை  நம் நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுமையாகவே  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆண்டுக்கு - [கிரிக்கெட் விளையாட்டு இப்படியா தொடங்கியது..?](https://gyaanaguru.com/is-this-how-the-game-of-cricket-started/): வரலாற்று சுவாரயஸ்யம் நம்மூர் கிட்டிபுல் ஆட்டமும் கிரிக்கெட் ஆட்டமும் கிட்டத்தட்ட ஒன்றே தான். ஆனால், அந்த - [வயசுக்கு ஏற்ற உடற்பயிற்சி..!](https://gyaanaguru.com/age-appropriate-exercise/): நீண்ட கால ஆரோக்கிய வழிகாட்டி நம் உடல், வயதிற்கு ஏற்ப மாற்றமடையும். அதனால்தான் ஒரே வகையான - [தலைமை நீதிபதிக்கு நறுக் சுருக் கேள்விகள்](https://gyaanaguru.com/questions-for-the-chief-justice/): இது நியாயமான்னு சொல்லுங்க நீதிபதிகள் அரசியலுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றே மக்கள் - [அஜித்தை கருணாநிதி மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கலையா..?](https://gyaanaguru.com/didnt-karunanidhi-threaten-ajith-and-make-him-apologise/): கனிமொழிக்கு பா.ஜ.க. கேள்வி கோவை தொழிலதிபரை ஹோட்டல் ரூமுக்கு வரவழைத்து பா.ஜ.க.வினர் மிரட்டியதற்கு தி.மு.க. எம்.பி.யான - [சீமான் பாணியில் விஜய்க்கு என்.ஆர்.ஐ. திரள் நிதி..?](https://gyaanaguru.com/nri-for-vijay-in-seeman-style-consolidated-fund/): வசூல் வேட்டை ஆரம்பமாகுமா..? நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் அத்தனை மாநிலங்கள் மற்றும் - [ஜிலேபி வானதியை மாட்டிவிட்ட அண்ணாமலை](https://gyaanaguru.com/video-of-annamalai-slamming-jalebi-vanathi/): நிர்மலா சீதாராமன் ஆணவத்துக்கு ஆப்பு. தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதற்கு பா.ஜ.க. என்னென்ன முயற்சி செய்தாலும், அது - [1913 புகார் பிரிவில் ஹைடெக் மாற்றம் ](https://gyaanaguru.com/1913-hi-tech-change-in-the-complaint-section/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 134 யார் என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் அதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [அஞ்சு குத்து நாத்தனா.. அழுவுறாண்டி மாப்புள](https://gyaanaguru.com/traditional-game-thattangal/): பாரம்பரிய விளையாட்டு – தட்டாங்கல் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் இன்றைய பெண்கள் பலர் விளையாடும் ஒரு ஜாலியான - [பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் வாங்க மறக்காதீங்க](https://gyaanaguru.com/dont-forget-to-buy-a-copy-from-the-registration-office/): பத்திரம் பாதுகாப்பு ரகசியம் வீடு வாங்குவது என்பதுதான் எல்லோருடைய பொதுவான கவலையாக இருக்கிறது. ஆனால், அதற்குப் - [பொட்டு வைப்பதில் எத்தனை அம்சங்கள்](https://gyaanaguru.com/how-many-features-of-putting-a-bindi/): எல்லோரும் அழகு,  எல்லாமே அழகு! அழகு என்பது பார்ப்பவர் கண்களில் இருக்கிறது என்பார்கள். அகன்ற கண்கள் - [சிரிச்சாலும்  சிரிக்கிறாங்க...](https://gyaanaguru.com/best-funny-jokes/): சூப்பர் நகைச்சுவை ’’கள்ள நோட்டு அடிச்சு நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?’’ ’’ரிசர்வ் பேங்க் கவர்னர் - [கதை குட்டி, கருத்து செம கெட்டி..!](https://gyaanaguru.com/short-philosophy-short-stories/): இரண்டு தத்துவக் கதைகள் ஒரு சில கதைகள் எத்தனை முறை படித்தாலும் சலிப்பதே இல்லை. கதையும் - [எம்புட்டுத் தத்துவம் பேசுறாங்க](https://gyaanaguru.com/talking-philosophy-funny/): படித்தாலே இனிக்கும் * ஒவ்வொருவரும் தங்களை அறிவாளி என்று எண்ணிக் கொள்கிறார்கள். அதனால்தான் மிகப்பலர் முட்டாள்களாக - [விஜய்யுடன் மோத உதயநிதிக்கு தைரியம் இருக்கிறதா..?](https://gyaanaguru.com/does-udhayanidhi-have-the-courage-to-clash-with-vijay/): தி.மு.க. வரலாறைச் சொல்லி அடிக்கிறாங்க விஜய் மாநாடு நடத்துவதற்கு வேண்டுமென்றே இழுத்தடித்து ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்திருப்பதாக - [தி.மு.க. இல்லைன்னா திருமாவளவன் ஜீரோ..?](https://gyaanaguru.com/dmk-or-thirumavalavan-zero/): ஆதாரம் காட்டும் உடன்பிறப்புகள். மதுவிலக்கு மாநாடு என்றால் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடாமல் அ.தி.மு.க.வுக்கு மட்டும் - [மது ஒழிக்க முடியாதுன்னா பதவி விலகுங்க…](https://gyaanaguru.com/if-you-cant-stop-drinking-resign/): ஸ்டாலினுக்கு அன்புமணி கண்டிப்பு ’’தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு - [உச்ச நீதிமன்றமும் பா.ஜ.க. அலுவலகமா..?](https://gyaanaguru.com/has-the-supreme-court-bowed-down/): சந்திரசூட் வீட்டில் மோடி பூஜை மதச்சார்பற்ற ஒரு நாட்டில் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பிரதமரும் தலைமை - [மாநகராட்சிப் புகார் எண் மீது வந்த புகார்](https://gyaanaguru.com/complaint-against-corporation-complaint-number/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 133 பெருநகர சென்னை மாநகராட்சி மேயரான சைதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [செக் பவுன்ஸ்க்கு எப்படி சட்ட நடவடிக்கை எடுப்பது?](https://gyaanaguru.com/how-to-take-legal-action-against-cheque-bounce/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் கேள்வி : எங்களுடைய உறவினர் திடீரென காணாமல் போய்விட்டார். காவல் நிலையத்தில் - [எந்த காய் என்ன நோய் தீர்க்கும்..?](https://gyaanaguru.com/which-vegetable-cures-what-disease/): ஆச்சர்ய தகவல்கள் எல்லா காய்களிலும் மனித உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துக்கள் நிரம்பியிருப்பது எல்லோருக்கும் தெரியும். - [பூண்டு, இஞ்சி, புதினா, வெங்காயம் போதுங்க](https://gyaanaguru.com/garlic-ginger-mint-and-onion-are-enough/): ஆரோக்கியம் இலவசம். தினமும் ஒருசில இயற்கைப் பொருட்களை உணவில் சேர்த்து வந்தாலே, ஆரோக்கியம் கிடைத்துவிடும். ஆம், - [எந்த சுவை உடல் எடை கூட்டும் தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-which-taste-makes-you-gain-weight/): மருத்துவ ஆச்சர்யங்கள். நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவைகள் உள்ளன. - [ஆண்களுக்கு வேண்டாம் சோயா..?](https://gyaanaguru.com/soya-beans-for-men-good-or-not/): இது பெண்கள் சமாச்சாரம் சின்னக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பதிலான மாற்றுப்பொருளாக சோயா பீன்ஸ் விளங்குவதில் இருந்தே - [செல்போனில் கொட்டும் ஆபாசக் கதைகள்](https://gyaanaguru.com/pornographic-stories-on-mobile-phones/): பெருகும் மாணவிகள் கர்ப்பம் சென்னை புறநகர் பகுதியில் 15 வயது நிரம்பிய ஒன்பதாம் வகுப்பு மாணவி - [வெள்ளையன் என்றொரு போராளி](https://gyaanaguru.com/a-warrior-vellaiyan/): தி.மு.க.விடம் சிக்காத திமிங்கலம் சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த - [யாருக்காக வில்லங்க சொத்து பதிவுக்கு உத்தரவு..?](https://gyaanaguru.com/for-whom-is-the-property-registration-ordered/): தி.மு.க. மீது பாயும் ராமதாஸ் ’’வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிப்பது மூலம்  சொத்துகளை - [பா.ஜ.க. முகத்திரை கிழிக்கும் வினேஷ் போகத்.](https://gyaanaguru.com/vinesh-phogat-tears-bjps-mask/): சூடு பிடிக்கும் ஹரியானா தேர்தல் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெறும் வாய்ப்பு பறிக்கப்பட்ட வினேஷ் போகத்திற்கு ஹரியானா - [விஜய்க்குப் பக்கத்தில் கூட ரஜினி இல்லையே..?](https://gyaanaguru.com/is-rajini-not-even-next-to-vijay/): பில்டப் எல்லாம் கப்ஸா இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அளவுக்கு சம்பளம் வாங்கும் நடிகர்கள் - [ஸ்டாலினை மிரட்டும் திருமாவளவன்..?](https://gyaanaguru.com/thirumavalavan-threatens-stalin/): மதுவிலக்கை சிறுத்தைகளே ஏத்துக்க மாட்டாங்க விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது மற்றும் போதை ஒழிப்பு - [’கவர்’ வாங்காமல் புரட்சி செய்த மேயர்](https://gyaanaguru.com/mayor-revolts-without-purchasing-cover/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 132 மாநகராட்சியில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் பதிவு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-sword-use-it-wisely-11/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [திருமணம் தோல்வி அடையும் காரணம் இது தான்…](https://gyaanaguru.com/this-is-the-reason-why-marriages-fail/): தனிமை என்பது தீர்வல்ல கவலை தோய்ந்த முகத்துடன் ஒரு தம்பதியர் ஞானகுரு முன்னே வந்து நின்றனர். - [நல்லது செய்தால் நமக்கும் நல்லது நடக்குமா?](https://gyaanaguru.com/if-we-do-good-will-it-be-good-for-us-too/): கர்மா  எனும் பிம்பம் நல்லது செய்தால், நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டதுதான் நடக்கும் என்பதையே - [குறிக்கோளை விட மகிழ்ச்சி முக்கியமா..?](https://gyaanaguru.com/is-happiness-more-important-than-goals/): தேவை விசாலப் பார்வை பார்வை குறுகலாக இருப்பவருக்கு, வெற்றி எளிதாக கிடைக்காது. குதிரைக்கு கடிவாளம் போட்டது - [அசைவம் சாப்பிடுவது பாவமா..?](https://gyaanaguru.com/is-it-a-sin-to-eat-meat/): பசியே கடவுள் மரத்தடியில் தேமே என்று படுத்துக்கிடந்த ஞானகுருவை நோக்கி வண்டியில் வந்த இளைஞன் ஒருவன், - [மோனிகாவின் கவலைக்குக் காரணம்..?](https://gyaanaguru.com/reason-for-monica-worries/): ஆசை எனும் புயல் கல்லூரி படிப்பை முடித்த மோனிகாவை பேரழகி என்று சொல்லமுடியாது என்றாலும் அழகிதான். - [நஷ்டம் தரும் தொழில் எதுவும் உலகில் இல்லை](https://gyaanaguru.com/loss-loss-and-loss-reasons/): எல்லா தொழிலும் லாபகரமானதே புதிய முயற்சிகள் என்றால் அதற்கு உதாரணமாக நாகராஜனைக் காட்டலாம். ஆம், அவர் - [ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தலைமைச் செயலகம்?](https://gyaanaguru.com/secretariat-at-racecourse-ground/): ஸ்டாலின் அறிவிப்பு எப்போது. தி.மு.க.வுக்கும் தலைமைச் செயலகத்திற்கும் ஏகப்பட்ட சிக்கல் இருக்கும் நிலையில், ரேஸ் கோர்ஸ் - [எடப்பாடியுடன் திருமாவின் மக்கள் நலக் கூட்டணி..?](https://gyaanaguru.com/thirumas-peoples-welfare-alliance-with-edappadi/): தடுமாற்றத்தில் கம்யூனிஸ்ட் கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2ம் தேதி முழு மதுவிலக்கை வலியுறுத்தி வி.சி.க. சார்பில் - [புகார் மனு கொடுத்தவர்களுக்கு மரியாதை](https://gyaanaguru.com/respect-for-complainants/): என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 131 மாநகராட்சி அலுவலகத்திற்கு தினமும் வரத்தொடங்கிய மேயர் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-55/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-weapon-use-wiesly/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [பேச்சுவார்த்தையில் சாதித்த மேயர்](https://gyaanaguru.com/mayor-achieves-in-negotiations/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 202 ரேஸ் கோர்ஸ் சாலை நெருக்கடியைத் தவிர்க்க வேண்டும் - [மீண்டும் கொதிநிலையில் சாம்சங் ஊழியர்கள்.?](https://gyaanaguru.com/samsung-employees-on-the-boil-again/): பேச்சுவார்த்தையில் குளறுபடி எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது என்று சொல்லப்பட்டாலும், சாம்சங் போராட்டத்தில் இன்னமும் எந்தவொரு உருப்படியான - [இஸ்ரேல் பிரதமருக்குப் பிடி வாரண்ட்…](https://gyaanaguru.com/arrest-warrant-issued-for-israels-prime-minister/): போர் நிற்க வாய்ப்பு உண்டா? இஸ்ரேல் பிரதமர், அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் - [விலை குறைந்துள்ள அதானி பங்குகளை வாங்கலாமா..?](https://gyaanaguru.com/should-you-buy-adani-stocks/): மோடி எனும் பாதுகாப்புக் கவசம் உலகம் முழுக்க இந்தியாவின் மானம் கொடி கட்டிப் பறக்கிறது. மோடி, - [ரேஸ் கோர்ஸ் சாலைக்கு ஒரு தீர்வு](https://gyaanaguru.com/a-solution-to-the-race-course-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 202 போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு ரேஸ்கோர்ஸ் சாலையில் ஆய்வு - [உதயநிதியின் 3 சதவீத இட ஒதுக்கீடு எப்போ வரும்..?](https://gyaanaguru.com/when-will-udhayanidhis-3-reservation-come/): காத்திருக்கும் விளையாட்டு வீரர்கள் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இன்று - [அதானியிடம் லஞ்சம் வாங்கியது எடப்பாடி பழனிசாமியா, ஸ்டாலினா.?](https://gyaanaguru.com/did-edappadi-palaniswami-or-stalin-take-bribe-from-adani/): அடேங்கப்பா தகவல்கள் சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை பெறுவதற்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க - [அதானி குடுத்த லஞ்சமே 200 கோடி என்றால் லாபம் எவ்வளவு..?](https://gyaanaguru.com/if-adanis-bribe-is-rs-200-crore-how-much-is-the-profit/): அமெரிக்காவுக்கு ரெய்டு விடுவாரா மோடி? சோலார் பவர் திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கு மட்டுமே 2000 கோடிக்கு - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-32/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சினிமா பிரியர்களுக்கு ஒரு நல்ல புத்தகம்](https://gyaanaguru.com/best-book-for-cinema-lovers/): உலகை உலுக்கிய 75 திரைப்படங்கள் – எம்.நிர்மல் சினிமா என்பது 3 மணி நேர சொர்க்கம். - [ரேஸ் கோர்ஸ் சாலையில் ஆய்வு](https://gyaanaguru.com/inspection-on-race-course-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 201 சென்னை நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை - [ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து ஆண்களுக்கு என்ன சொல்கிறது.?](https://gyaanaguru.com/what-does-ar-rahmans-divorce-mean-for-men/): இனியும் பெண்களை ஏமாற்ற முடியாது. காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி, தனுஷ் – - [கள்ளச்சாராய வழக்கு சிபிஐ விசாரணை தீர்வு அல்ல, கேடு](https://gyaanaguru.com/cbi-probe-into-illicit-liquor-case-is-not-a-solution-it-is-a-disaster/): ஸ்டாலின் பதவி விலக வேண்டுமா? கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற - [மாணவர் கண் முன்னே ஆசிரியை குத்திக் கொலை](https://gyaanaguru.com/teacher-stabbed-to-death-in-front-of-student/): கத்தியில் இருக்கிறதா தீர்வு? சின்னச்சின்ன விஷயங்களுக்கும் கத்தியைத் தூக்குவதும் கொலை செய்வதும் இன்று சாதாரணமாகி வருகிறது. - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-31/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [பெண்களை மிரட்டும் ஆஸ்டியோபோரோசிஸ்](https://gyaanaguru.com/osteoporosis-in-women/): தொட்டாலே உடையும் எலும்புகள் உலகம் முழுவதும் சமீபகாலமாக அதிக அளவில் மனிதர்களைத் தாக்கும் நோய் ஆஸ்டியோபோரோசிஸ் - [யானைக்கு கொலை செய்யத் தெரியாது..!](https://gyaanaguru.com/an-elephant-doesnt-know-how-to-kill/): திருச்செந்தூர் கொடூரத்துக்கு ஞானகுரு பரிகாரம் திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி இரண்டு பேர் உயிர் இழந்த - [சாலை விரிவாக்கத்திற்கு டெல்லி பயணம்](https://gyaanaguru.com/intensive-measures-in-road-widening/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 200 பெருநகர சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் முதல் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-30/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்ட சாலைகள்](https://gyaanaguru.com/roads-proposed-for-expansion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 199 சாலை விரிவாக்கம் என்ற திட்டத்தைக் கைவிடும்படி பல - [பெரியவர் எடப்பாடிக்கு சின்னவர் உதயநிதி செம கலாய்](https://gyaanaguru.com/periyavar-edappadikku-chinnavar-udhayanidhi-sema-kalai/): இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டாரே முதல்வர் ஸ்டாலினுடன் மோதிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தேவையில்லாமல் உதயநிதியை வம்புக்கு - [ஊழலை ஒழித்துக் கட்டிய மோடிஜி](https://gyaanaguru.com/modiji-eradicated-corruption/): சூப்பர் திருப்பம் பா.ஜ.க.வை போன்று பரிசுத்தமான கட்சி எதுவும் இல்லை. நாங்கள் ஊழல் குற்றசாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-29/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சாலை விரிவாக்கத்தில் முதல் நடவடிக்கை](https://gyaanaguru.com/first-step-in-road-widening/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 198 சாலை விரிவாக்கம் என்றதும் ஏதேனும் ஒன்றிரண்டு சாலைகளை - [அந்தரங்க பகுதியில் முடி இருக்கலாமா…?](https://gyaanaguru.com/can-you-have-pubic-hair/): பாலியல் பாடம் விஞ்ஞானம் ரொம்பவும் வளர்ந்துவிட்டது. உள்ளங்கை செல்போனில் உலகம் வந்துவிட்டது என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறோம். ஆனால், - [முட்டைகோஸ்க்கும் யூரிக் அமிலத்துக்கும் என்ன தொடர்பு..?](https://gyaanaguru.com/what-is-the-connection-between-uric-acid-and-cabbage/): உடலில் உற்பத்தியாகும் யூரிக் அமிலம் ரத்தத்துடன் கலந்து, பின்னர் சிறுநீரகங்களால் வடிகட்டப்பட்டு சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது. - [மனசுக்கு மண் வைத்தியம்](https://gyaanaguru.com/mud-remedies-for-the-mind/): உடலுக்குத் தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளும் தன்மை உண்டு. அதாவது இயற்கையுடன் இணைந்து உடல் செல்களைப் புதுப்பித்துக் - [சொட்டு மருந்து இருக்க கண்ணாடி எதுக்கு..?](https://gyaanaguru.com/why-do-you-have-glasses/): டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை மூக்குக் கண்ணாடிக்குப் பதில் கண் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-28/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சாலை விரிவாக்கத்திற்கு டி.டி.ஆர்.](https://gyaanaguru.com/ddr-for-road-expansion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 197 மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதில் மிகுந்த - [டாக்டரை குத்தக்கூடாதுன்னா இதை முதலில் செய்யுங்க ஸ்டாலின்..!](https://gyaanaguru.com/if-you-dont-want-to-stab-the-doctor-do-this-first-stalin/): தேவையான சீர்திருத்தங்கள் கிண்டி மருத்துவமனை டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வுகளை - [கவர்னர் ஒரு திருந்தாத கேஸ்](https://gyaanaguru.com/the-governor-is-an-unrepentant-case/): போட்டு வெளுக்கும் மாஜி தமிழகத்தில் ஏற்கெனவே ஒரு முறை திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசிய பஞ்சாயத்து - [தனுஷ் ஒரு சாடிஸ்ட்.](https://gyaanaguru.com/dhanush-is-a-sadist-actress-nayanthara-open-letter/): நடிகை நயன்தாரா ஓப்பன் கடிதம் நயன்தாராவின் திருமணம் தொடர்பான டாக்குமெண்ட்ரி நெட்பிளிக்ஸில் வெளிவருகிறது. நயன் தாராவின் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-27/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சாலை விரிவாக்கத்தில் காட்டிய உறுதி](https://gyaanaguru.com/determination-shown-in-road-expansion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 196 சென்னை மக்கள் அனுபவிக்கும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் - [விக்னேஷ் மரணத்தில் உண்மையில் நடந்தது என்ன?](https://gyaanaguru.com/what-really-happened-in-vigneshs-death/): கிண்டி மருத்துவமனை அதிர்ச்சித் தகவல்கள் டாக்டரை குத்திய விக்னேஷ் வில்லங்கம் தீர்ந்துபோவதற்குள் விக்னேஷ் என்பவர் போதிய - [ஐயப்ப பக்தர்களுக்கு வாபர் சமாதி தடை](https://gyaanaguru.com/vabar-samadhi-banned-for-ayyappa-devotees/): மத நல்லிணக்கத்துக்கு முடிவு கட்டிட்டாங்க ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் இஸ்லாமியர்கள் வழிபடும் வாபர் சமாதிக்கும் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-26/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [எமனிடமிருந்து எம்.ஜி.ஆரை மீட்டு வந்தவர் வி.என்.ஜானகி](https://gyaanaguru.com/it-was-vn-janaki-who-rescued-mgr-from-yemen/): மறைக்கப்பட்ட புரட்சித்தலைவி முன்னாள் முதல்வரும் புரட்சிச்தலைவர் எம்.ஜி.ஆரின் மனைவியுமான வி.என்.ஜானகியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது அ.தி.மு.க. - [கஸ்தூரியைப் பார்த்து நீதிபதி இப்படி சொல்லிட்டாரே](https://gyaanaguru.com/the-judge-said-this-to-kasturi/): முடியாத தெலுங்கு பஞ்சாயத்து பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்த கதையாகிப் போனது நடிகை கஸ்தூரி - [டாக்டர் பாலாஜி வெறுப்பு மருத்துவரா..?](https://gyaanaguru.com/is-dr-balaji-a-hateful-doctor/): காவேரி வில்லங்கம் டாக்டர் பாலாஜி அரசு மருத்துவமனையில் தாக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுக்க பற்றி எரிகிறது. - [சாலை விரிவாக்கமே சென்னைக்குத் தீர்வு](https://gyaanaguru.com/road-expansion-is-the-solution-for-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 195 பெருநகர சென்னைக்கு இன்றும் நாள் தோறும் பல்வேறு - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-25/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [அழகு தேவதை ஆலியாவுக்கு இப்படி ஒரு குறை](https://gyaanaguru.com/such-a-flaw-for-beauty-goddess-alia/): கடவுளின் குழந்தை பாலிவுட் உலகின் அழகு தேவதையான ஆலியா பட் சமீபத்தில் ஏடிஹெச்டி பாதிப்பு குறித்து - [மனசை பத்திரமா பாத்துக்கோங்க…](https://gyaanaguru.com/take-care-of-your-mind/): ஆசிரியர் பக்கம். நாம் உண்ணும் உணவு, பருகும் நீர், சுவாசிக்கும் காற்று, சுற்றுச்சூழல், தூக்கம், தொற்று - [ஹோட்டல் உணவிலும் ஆரோக்கியம்](https://gyaanaguru.com/health-in-hotel-food/): சேலம் சிவராமனின் உடல் நலக் குறிப்புகள் சேலம் என்றாலே மாம்பழம் என்ற அடையாளத்தை மாற்றும் வகையில், - [பசுமைப் பூங்காவில் மீன் பிடி அனுபவம்](https://gyaanaguru.com/fishing-experience-in-the-green-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 194 பெரும்பாலான வெளிநாடுகளில் மக்களுடைய பொழுதுபோக்குகளில் மிகவும் முக்கியமான - [ரத்தம் தெறிப்பது தான் திராவிட மாடலா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/its-all-blood-is-this-stalins-dravidian-model/): எல்லாம் ரத்தமயம் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதை பார்க்கப் பொறுக்க முடியாமல் எதிர்க் கட்சியினர் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-24/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சென்னைக்குள் படகுப் பயணம்](https://gyaanaguru.com/boating-within-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 192 நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் சேத்துப்பட்டு ஏரியின் - [விஜய்க்கு சீமான் குண்டக்கமண்டக்க கேள்வி](https://gyaanaguru.com/seeman-gundakkamandaka-questions-vijay/): ஊழல் பட்டியலுக்கும் கிண்டல் நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை எல்லாம் நடிகர் விஜய் அள்ளிக் கொள்வார் - [உதயநிதியுடன் விவாதத்துக்கு எடப்பாடி ரெடி?](https://gyaanaguru.com/ready-for-debate-with-udhayanidhi/): டாபிக்கை மாத்திட்டாங்களே தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க. அரசு என்ன செய்தது என்று என்னுடன் விவாதத்திற்கு வர - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-23/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சுறுசுறுப்பே என் ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/agility-is-my-health-secret/): வழி காட்டுகிறார் டாக்டர் ஜெயம் கண்ணன் தமிழகத்தின் புகழ் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்களில் முக்கியமானவர் டாக்டர் - [சென்னைக்கு மகுடமான சேத்துப்பட்டு பசுமை பூங்கா](https://gyaanaguru.com/chetpet-green-park-crowns-chennai-eco-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 192 சென்னை மாநகராட்சிக்கு சொந்தமில்லாத சேத்துப்பட்டு ஏரியை சீரமைப்பு - [சமையலறை உடைப்பு, ஹவுஸ் ஒய்ஃப் குற்றவாளிகள்](https://gyaanaguru.com/kitchen-breakin-housewife-convicts/): களம் இறங்கும் திராவிடர் தளம் பெண்களை வீட்டுக்குள் முடக்கிவைப்பதற்காகவே சமையலறை, தாலி, கற்பு போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன. - [வாசகருக்கு ஒரு ஆரோக்கிய சவால்](https://gyaanaguru.com/a-wellness-challenge-for-the-reader/): தினமும் குளிக்கிறோம். ஆனால், உடலின் சில பாகங்களை பலரும் கண்டுகொள்வதே இல்லை என்கிறது ஆய்வு. நீங்கள் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-21/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [மீன் வளத்துறை அமைச்சகத்துடன் மோதல்..?](https://gyaanaguru.com/conflict-with-fisheries-ministry/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 191 சென்னையில் பொழுதுபோக்குவதற்கு நிறையவே இடங்கள் உள்ளன. ஆனால், - [காளியம்மாளைப் பார்த்து ஏன் பயப்படுகிறார் சீமான்..?](https://gyaanaguru.com/why-is-seeman-afraid-of-kaliammal/): அம்பலப்படுத்தும் டாக்டர் இளவஞ்சி நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியே செல்பவர்கள் தலைமையைக் குற்றம் சொல்லி, - [ஆயிரம் பேருக்கு அப்பா டெல்லி கணேஷ்](https://gyaanaguru.com/delhi-ganesh-is-the-father-of-a-thousand-people/): தூக்கத்திலே பிரிந்த உயிர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகம் மற்றும் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திவந்த குணச்சித்திர - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-20/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [யார் இந்த ஆயி என்ற பூரணம்..?](https://gyaanaguru.com/who-is-this-aayi/): தர்ம தேவதை தர்ம தேவதை என்ற விருது பெற்று மீண்டும் ஒரு முறை தலைப்புச் செய்திக்கு - [உள்ளாட்சித் தேர்தலுக்கு ஸ்டாலின் குறுக்கு வழி](https://gyaanaguru.com/stalins-shortcut-to-local-body-polls/): இப்படி பண்றீங்களேப்பா கடந்த 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் - [உதயநிதி காலில் விழலாமா நேரு..?](https://gyaanaguru.com/will-udhayanidhi-fall-at-nehrus-feet/): இதுவும் திராவிட மாடலில் ஒன்று கருணாநிதி காலத்தில் இருந்து திருச்சியில் அரசியல் செய்துவரும் கே.என்.நேருக்கு இன்று - [ஐந்து நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர்](https://gyaanaguru.com/a-millionaire-for-five-days/): மோடியின் அடேங்கப்பா சாதனை ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களை உருவாக்குவதில் மோடி ஆட்சி சாதனை படைத்து வருகிறது - [சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு எல்.இ.டி. விளக்குகள்](https://gyaanaguru.com/leds-for-environmental-improvement-lighting/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 190 சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக வீடுகளில் குண்டு பல்புகளுக்குப் பதில் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-19/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [ஸ்டாலினை விட திருமாவுக்கு ஆதவ் முக்கியம்..?](https://gyaanaguru.com/is-aadhav-more-important-to-thiruma-than-stalin/): விஜய் விழா பங்கேற்பு சர்ச்சை அரசியல் குழப்பம் இருப்பதைக் காரணம் காட்டி, புத்தக வெளியீட்டு விழாவில் - [சீமான் பிறந்த நாளில் விஜய் சமாதானத் தூது](https://gyaanaguru.com/vijay-peace-message-on-seemans-birthday/): அதிர்ச்சியில் தவெக நிர்வாகிகள் நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுக்கு நேரடியாக கண்டனம் தெரிவித்த ஒரே நபர் - [பணம் கொட்டும் செம்மரத் திட்டம்](https://gyaanaguru.com/money-dumping-red-tree-project/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 189 மேயர் சைதை துரைசாமி இயற்கை ஆர்வலர் என்பதால் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-18/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [ஆசையை கட்டுப்படுத்த ஆசையா..?](https://gyaanaguru.com/do-you-want-to-control-your-desire/): ஞானகுரு சிம்பிள் டிப்ஸ் நாயின் செயலை உற்றுக் கவனித்தால் விசித்திரமாக இருக்கும். எந்தக் காரணமும் இன்றி - [ராசி இல்லாத மனிதர் யார்..?](https://gyaanaguru.com/who-is-a-man-without-a-zodiac/): ஞானகுரு தரிசனம் திருப்பரங்குன்றம் மலையின் மீது, இலக்கின்றி எதையோ வெறித்துக்கொண்டு இருந்த இளைஞனுக்கு அருகில் அமர்ந்தார் - [ஈரான் ஹிஜாப் போராளிப் பெண்ணுக்கு என்ன ஆனது.?](https://gyaanaguru.com/what-happened-to-irans-hijab-fighter/): மீண்டும் ஒரு தற்கொலை பெண்களின் ஆடையில் தான் இஸ்லாத்தின் கண்ணியமும் கலாச்சாரமும் ஒட்டியிருக்கிறது என்று அடக்கி - [கற்பக விருட்சமான பனை மரங்களின் பாதுகாவலர்](https://gyaanaguru.com/guardian-of-palm-trees/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 188 பப்பாளி, மாமரம், தென்னை போன்ற மரங்கள் மட்டும் - [உங்களுக்கு கீர்த்தி சுரேஷ்ன்னா எங்களுக்கு விஜயலட்சுமி](https://gyaanaguru.com/keerthy-suresh-to-you-vijayalakshmi-to-us/): மீண்டும் தம்பிகளுடன் மோதும் த.வெ.க. எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா கொடுத்த நினைவுச் சின்னம் அ.தி.மு.க.வின் முக்கியமான அரசியல் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-17/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [தமிழ்த் தாயை ஏமாற்றிய ஸ்டாலின்..!](https://gyaanaguru.com/did-stalin-cheat-tamil-mother/): கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள் தமிழ்த் தாய் வாழ்த்தில் ஓரு வார்த்தையை மாற்றிப் பாடினார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த தி.மு.க.வினரும் - [விவாகரத்தின் விலை என்ன?](https://gyaanaguru.com/what-is-the-cost-of-divorce/): பேரன்புக்குக் கொஞ்சம் விட்டுக்கொடுங்கள் ’மனசுக்குப் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடு’  என்று பேசுவது இந்த - [தப்பு செய்ய ஆசை வருகிறதா..?](https://gyaanaguru.com/do-you-want-to-do-something-wrong/): தெளிவுக்கு எளிய வழி சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து ஏங்காதவர்கள் யாருமில்லை. அவர்களின் அழகு, அந்தஸ்து, புகழ் - [மகிழ்ச்சியாக பள்ளிக்குப் போகும் குழந்தைகள்](https://gyaanaguru.com/children-who-go-to-school-happily/): பின்லாந்து ஆச்சர்யம் ’இன்னைக்கு ஸ்கூல் லீவு” என்று சொல்லும்போது குழந்தைகள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை வேறு - [பசுமைத் திட்டத்தில் பள்ளி மாணவர்கள்](https://gyaanaguru.com/school-students-in-green-project/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 187 பெருநகர சென்னையை பசுமையாக மாற்ற வேண்டும் என்றால், - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-16/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [நாளைக்கும் நிலவு வரும், நாம் இருக்க மாட்டோம்](https://gyaanaguru.com/the-moon-will-come-tomorrow-and-we-wont-be/): ஆசிரியர் பக்கம் இரவு நேர ரயில் பயணம்.  அந்த கோச்சில் இருந்த அனைத்து கம்பார்ட்மென்ட்களிலும் விளக்கை - [உடலே ஆலயம்… உயிரே கடவுள்](https://gyaanaguru.com/the-body-is-the-temple-life-is-god/): ஞானகுரு தரிசனம் குளித்துமுடித்து கரையேறிய ஞானகுருவை வணங்கி நின்ற மகேந்திரன், ‘’தினமும் ரசித்துக் குளிக்கிறீர்கள். அழியக்கூடிய - [நீங்கள் எதை தேடுகிறீர்களோ, அதுவும் உங்களைத் தேடுகிறது.](https://gyaanaguru.com/whatever-you-are-looking-for-is-also-looking-for-you/): வடிவேலு வாழ்க்கை தத்துவம் இயற்கை நிறைய நிறைய ஆச்சர்யங்களை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது. ’நீ எதுவாக - [சினிமாவை விஞ்சும் தாதா ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு](https://gyaanaguru.com/dad-armstrong-murder-case-surpasses-cinema/): முழுமையான போலீஸ் ஸ்டோரி அரசியல் படுகொலை என்று தமிழகத்தையே கதிகலங்கச் செய்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட - [பூங்காவை தேடி வந்த பறவைகள்](https://gyaanaguru.com/birds-in-search-of-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 186 மேயர் சைதை துரைசாமி சுற்றுச்சூழல் மேம்பாட்டில் கவனம் - [சீமானை 15 முறை சந்தித்தாரா விஜய்..?](https://gyaanaguru.com/did-vijay-meet-seeman-15-times/): உண்மையைச் சொல்லுங்க ப்ரோ என் தம்பி அரசியலுக்கு வர வேண்டும், என் தம்பியுடன் கூட்டணி சேர்வதில் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-15/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [புற்று நோய் வந்துவிட்டால் எப்படி எதிர்கொள்வது..?](https://gyaanaguru.com/how-to-deal-with-cancer/): வழி காட்டும் ஞானகுரு சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவுக்கு, கொய்யா பழங்களைக் கொடுத்தார் மகேந்திரன். ‘’எனது - [தியானத்தில் உடல் மேலே எழும்புமா..?!](https://gyaanaguru.com/does-the-body-rise-up-in-meditation/): சந்தேகம் தீர்க்கும் ஞானகுரு திருப்பரங்குன்றம் பரபரப்பாக இருந்தது. ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், காவிஉடை சாமியார்கள் என ஏராளமான - [துன்பமான நேரமா…? தட்டுங்கள், திறக்கப்படும்..!    ](https://gyaanaguru.com/a-sad-time-knock-and-it-will-open/): மனிதரும் தெய்வம் ஆவார்கள் டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கியதும், ஹேண்ட் பேக் பத்திரமாக இருக்கிறதா என்று - [அமரனின் ஐயங்காருக்கு பா.ஜ.க.வுக்குள் கும்மாங்குத்து](https://gyaanaguru.com/amarans-iyengar-sparks-controversy-in-bjp/): அண்ணாமலையின் நைனா பாலிடிக்ஸ் சூர்யா நடித்த சூரனைப் போற்று படத்தில் பிராமணரை ஒரு இடைஜாதியினராகக் காட்டியிருந்தார்கள். - [விஜய் பேரைச் சொல்ல பயப்படுகிறாரா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/long-live-vijay-stalin-fear-to-say-name/): தி.மு.க. புறக்கணிப்பு அரசியல் விஜய் மீது சீமான் அதிரடித் தாக்குதல் நடத்தியதையடுத்து பனையூரில் நடந்த கூட்டத்தில், - [மரம் நடுவதற்கு மேயர் போட்ட நிபந்தனை](https://gyaanaguru.com/mayors-condition-for-tree-planting/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 185 சர்வதேச சுற்றுச்சூழல் விதிப்படி ஒவ்வொரு நகரத்திலும் 33.3 - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-14/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சின்னச்சின்ன ஜோக்ஸ்…](https://gyaanaguru.com/little-jokes/): பெருசா சிரிங்க பாஸ் டாக்டர் : வாயை நல்லாத் திறங்க நோயாளி : ஆ! டாக்டர் - [ஒரு நல்ல வார்த்தை, ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-12/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [பட்டம் போல பறக்கலாம்](https://gyaanaguru.com/lets-fly-like-a-kite/): விளையாட்டு அறிமுகம் உடலிலும், உள்ளத்திலும் புத்துணர்ச்சி ஊட்டுபவையே விளையாட்டுகள். இதை நம் முன்னோர்கள் பாரம்பரிய விளையாட்டு - [இடி தாக்கும் நேரத்தில் என்ன செய்வது..?](https://gyaanaguru.com/what-to-do-when-thunder-strikes/): அறிவியல் ஆச்சர்யம். மழை பெய்யும்போது பெரும் சப்தத்துடன் இடி இடித்தால் நம்மில் பாதிபேர் ஓடிப்போய் ஒளிந்து - [சாப்ளின் என்றொரு கண்ணீர் கலைஞன்..!](https://gyaanaguru.com/chaplin-is-a-tear-jerker/): துன்பத்தின் குழந்தை ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக சார்லி சாப்ளின் 1889 ஆம் - [சிரிக்காம இருக்காதீங்க…](https://gyaanaguru.com/dont-stop-laughing/): ஹிஹி ஜோக்ஸ் அம்மா : என்னடா.. கடவுள் கிட்டே என்ன வேண்டிக்கிட்ட? மகன் : எனக்காக - [வழுக்கையில் முடி வளர தமிழ் மருத்துவம்](https://gyaanaguru.com/tamil-medicine-for-hair/): எளிய வழியில் இளமை ஒருவரது முதல் பார்வையைக் கவர்வதற்கு தலைமுடியே முக்கியமாக இருக்கிறது. அதனால்தான் கொஞ்சம் - [மனிதருக்கு ரிடயர்மென்ட் தேவையா..?](https://gyaanaguru.com/does-a-person-need-retirement/): இயற்கை காட்டும் வழி மனித வாழ்க்கை விசித்திரமானது. எப்போது ஒருவருக்கு முழு தெளிவு வரவேண்டுமோ, அந்த - [ஓஷோவின் டாப் 22 தத்துவங்கள்](https://gyaanaguru.com/oshos-top-22-philosophies/): வாழ்க்கை அறிவோம் இந்தியாவில் பிறந்து, உலகம் முழுவதும் பரவிய தத்துவங்களில் ஓஷோவின் வாக்குகள் முக்கியமானவை. ஓடை - [மூங்கில் மருத்துவம் தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-bamboo-medicine/): இது ரொம்பவே புதுசு மாறிவரும் காலச் சூழலில் பழைமைக்கும், பாரம்பரியத்திற்கும் மனித இனம் திரும்பிக்கொண்டிருக்கிறது. இயற்கை - [ஒருவரது நல்ல வார்த்தை, ஆயிரம் பேருக்கு ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-kind-word-can-bring-joy-to-a-thousand-people-11/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [உங்கள் நண்பருக்கு எத்தனை மதிப்பெண்..?](https://gyaanaguru.com/how-many-marks-does-your-friend-have/): குட்டி க்விஸ் நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் மிகப்பெரிய பாக்கியம் என்பார்கள். இன்றளவும் பலரின் - [உங்கள் எதிரி எங்கே இருக்கிறார் தெரியுமா?!](https://gyaanaguru.com/do-you-know-where-your-enemy-is/): மனமே மந்திரம் துன்பத்துக்கும் தோல்விக்கும் எதிரிகளே காரணம் என்று பலரும் குற்றம் சாட்டுவதுண்டு. எதிரியை மட்டும் - [ஒரு நல்ல வார்த்தை, ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/gyaanaguru-magizchi-manthirasol-quotes-motivational-inspiration-skmurugan/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [கரப்பான் பூச்சி பந்தயம்!](https://gyaanaguru.com/cockroach-race/): விளையாட்டு அறிவோம் ஆதிகாலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளில் தொடங்கிய பந்தயங்கள், இன்று கார், பைக் ஆகியவற்றில் - [ஒருவரது நல்ல வார்த்தை, ஆயிரம் பேருக்கு ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-kind-word-can-bring-joy-to-a-thousand-people-10/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சித்தர்கள் காட்டும் ஆரோக்கியம்..!](https://gyaanaguru.com/the-health-shown-by-the-siddhas/): 12 மருத்துவ வழிமுறைகள் யோகம், ஞானம், வைத்தியம் எனும் மூன்றிலும் தேர்ச்சி பெற்றவர்கள் சித்தர்கள். தவிர, - [நோய் வராமல் தடுப்பதே சித்தா…](https://gyaanaguru.com/siddha-is-to-prevent-disease/): டாக்டர் டி.பாஸ்கரன், இம்ப்காப்ஸ் இயக்குநர். அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தை மட்டுமே தேடி ஓடிக்கொண்டிருந்த மக்கள், - [சீனாவில் நடைபாதை, மழைநீர் கட்டமைப்பு ஆய்வு](https://gyaanaguru.com/pavement-and-rainwater-structure-study-in-china/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 383 சீன நாட்டிற்கு பெருமை சேர்க்கும் சீனப்பெருஞ்சுவரை சுற்றிப் - [ஒருவரது நல்ல வார்த்தை, ஆயிரம் பேருக்கு ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-kind-word-can-bring-joy-to-a-thousand-people-9/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [குடும்பத்தோடு கள்ளு குடிக்கலாமா..?](https://gyaanaguru.com/can-i-drink-kallu-with-my-family/): ஆரோக்கிய பானம் புரளி தமிழரின் பாரம்பரிய பானம் கள்ளு குடிப்பதை தடுக்க முடியாது என்று நாம் - [முகச்சுருக்கத்துக் காரணம் தலையணை..?](https://gyaanaguru.com/is-the-pillow-the-cause-of-the-frown/): ஆரோக்கிய ரகசியம் காலுக்கு ஒரு தலையணை, கட்டிப்பிடிக்க ஒரு தலையணை, தலைக்கு இரண்டு தலையணை என்று - [உலக அதிசயம் சீனப் பெருஞ்சுவரில் மேயர்](https://gyaanaguru.com/mayor-at-the-wonder-of-the-world-the-great-wall-of-china/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 382 அரசியல் எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து சீனாவுக்குப் பயணம் - [பெண் பிறப்புறுப்புக்கு கெகல் எக்சர்சைஸ்](https://gyaanaguru.com/kegel-exercises-for-the-female-genitalia/): பாலியல் பாடம் உலகம் முழுக்கவே, முதலில் கர்ப்பம் அடையும் பெண்களுக்கு வெளியே சொல்ல முடியாத அச்சம் - [திருப்புவனம் அஜித்குமார் கொலை… உயர் அதிகாரிகள் கட்டளை நிறைவேற்றுவது தவறா…?](https://gyaanaguru.com/thiruppuvanam-ajithkumar-murder-is-it-wrong-for-higher-authorities-to-carry-out-orders/): வழி காட்டுகிறார் வழக்கறிஞர் நிலா சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய சம்பவம், திருப்புவனம் காவலாளி அஜித்குமார் மரணம். - [ஒருவரது நல்ல வார்த்தை, ஆயிரம் பேருக்கு ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-kind-word-can-bring-joy-to-a-thousand-people-8/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சொர்க்கத்தில் கல்யாணம் முதல் அத்தியாயம்](https://gyaanaguru.com/marriage-in-heaven-chapter-one/): டாக்டர் பதூர் மொய்தீன் கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்வார்கள். அது உண்மையோ இல்லையோ, திருமணம் நல்லபடியாக - [சோர்வில் இருந்து புத்துணர்வுக்கு சிம்பிள் மருந்து](https://gyaanaguru.com/a-simple-remedy-for-fatigue-and-rejuvenation/): டாக்டர் கு. கணேசன் சோர்வு என்பது தினமும் அனுபவிக்கும் ஒரு கொடுமையாக மாறிவருகிறது. ஏன், எதற்கு, - [சீன அதிபர் வழங்கிய பிரமாண்ட விருந்து](https://gyaanaguru.com/a-grand-banquet-hosted-by-the-chinese-president/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 381 சீனாவின் பீஜிங் நகரில் பாரதப்பிரதமர் மற்றும் சீன - [ஒருவரது நல்ல வார்த்தை, ஆயிரம் பேருக்கு ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-kind-word-can-bring-joy-to-a-thousand-people-7/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [நிலம் எங்கே இருக்கிறது என்று அடையாளம் தெரியலையா..?](https://gyaanaguru.com/dont-you-know-where-the-land-is/): வழி காட்டுகிறார் வழக்கறிஞர் நிலா ஊருக்கு வெளியே ஒரு கிரவுண்ட் இடம் வாங்கிப் போட்டிருப்பார்கள். அந்த - [குழந்தை சுமக்கும் குழந்தைகள் எண்ணிக்கை பெருகுதுங்க…](https://gyaanaguru.com/the-number-of-children-carrying-babies-is-increasing/): டாக்டர் அமுதா ஹரி MBBS, DGO, மகளிர் மருத்துவ நிபுணர். லீடு ; பதின் பருவத்தில் - [இந்தியப் பிரதமர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்](https://gyaanaguru.com/memorandum-of-understanding-mou-signed-in-the-presence-of-the-prime-minister-of-india/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 380 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன - [இரத்தக் கொழுப்பு என்ன செய்யும்?](https://gyaanaguru.com/what-does-blood-cholesterol-do/): டாக்டர்.எம்.ஜெயராஜா, MD.,DM.,, சூர்யா மருத்துவமனை, சென்னை. நமது உடலுக்குள் எல்லாப் பாகங்களிலும் இரத்தக் குழாய்கள் உள்ளன. - [அழகுக்கு இயற்கை இருக்க செயற்கை எதுக்கு..?](https://gyaanaguru.com/why-artificial-when-beauty-is-natural/): சிம்பிள் ஃபேஷியல் டிப்ஸ் ஒவ்வொரு பெண்ணும் தன் அழகை தக்க வைத்துக்கொள்வதற்கு பல்வேறு க்ரீம்களை உபயோக்கிறார்கள். - [முளைகட்டிய பயிறுகளில் ஒளிந்திருக்கும் நோய்கள்](https://gyaanaguru.com/hidden-diseases-in-sprouted-crops/): மருத்துவ மூடநம்பிக்கை முளை கட்டிய பயிறுகளை முழுமையான ஆரோக்கிய உணவாக மக்கள் கருதுகிறார்கள். இது குறித்த - [ஒருவரது நல்ல வார்த்தை, ஆயிரம் பேருக்கு ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-kind-word-can-bring-joy-to-a-thousand-people-6/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [வீட்டில் தலைமையேற்க வேண்டியது கணவரா… மனைவியா..?](https://gyaanaguru.com/who-should-take-the-lead-in-the-home-is-it-the-husband-or-the-wife/): ஞானகுரு பதில்கள் கேள்வி : வீட்டில் சிதம்பரம் ஆட்சி நல்லதா அல்லது மீனாட்சி ஆட்சி நல்லதா..? - [ஒருவரது நல்ல வார்த்தை, ஆயிரம் பேருக்கு ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-kind-word-can-bring-joy-to-a-thousand-people-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [பதவியைத் தேடி ஓடாதீர்கள்](https://gyaanaguru.com/dont-run-for-office/): ஞானகுரு நிர்வாக பாடம் நாலைந்து தடியர்களுடன் பாண்டியன் கமுக்கமாகப் பேசியதைப் பார்த்ததுமே, அது தனக்கு விரிக்கப்படும் - [தேனீ கொட்டினால் இதய நோய் வராதாம்…!](https://gyaanaguru.com/a-bee-sting-doesnt-cause-heart-disease/): மருத்துவ மூட நம்பிக்கைகள் தெருவுக்குத் தெரு ஒரு மருத்துவர் இருக்கிறார். செல்போனில் மருத்துவம் குறித்த அத்தனை - [‘’இஷ்டப்பட்டதை சாப்பிடுவதே நிறைவான வாழ்க்கை…’’](https://gyaanaguru.com/a-fulfilling-life-is-eating-what-you-want-thalaivasal-vijays-health-secret/): தலைவாசல் விஜய் ஆரோக்கிய ரகசியம் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கெனத் தனியிடம் பிடித்திருப்பவர், நடிகர் - [வாரிசுகளால் ஏன் ஜெயிக்க முடிவதில்லை..?](https://gyaanaguru.com/why-cant-the-heirs-win/): ஞானகுரு பதில்கள் கேள்வி : அரசியல், கலைத்துறை, தொழில் போன்றவற்றில் வாரிசுகள் பெரும்பாலும் ஜொலிப்பதில்லை ஏன்..? - [ஒருவரது நல்ல வார்த்தை, ஆயிரம் பேருக்கு ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-kind-word-can-bring-joy-to-a-thousand-people-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [பறந்து பறந்து மருத்துவம்](https://gyaanaguru.com/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/):  டாக்டர்.சு.முத்துச் செல்லக்குமார் மனசுக்கு உற்சாகமளிப்பதற்கு காடு, மலை, நீர்வீழ்ச்சி என்று சுற்றுப்பயணம் செல்வது போன்று நோய் - [பாரதப் பிரதமருடன் சீனாவில் சந்திப்பு](https://gyaanaguru.com/meeting-with-the-prime-minister-of-india-in-china/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 379 பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன - [தலைவருக்குத் தேவை மூன்றாவது கண்](https://gyaanaguru.com/a-leader-needs-a-third-eye/): ஞானகுரு நிர்வாக மந்திரம் இதுவரை ; தன் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு சரியான நபரை தேர்வுசெய்து - [பாம்பு கடிச்சதும் என்ன செய்யணும்..?](https://gyaanaguru.com/what-should-you-do-if-you-get-bitten-by-a-snake/): வந்தாச்சு யாக்கை இதழ் பாம்பு கடித்ததும், அந்த நபரை சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக கடித்த பாம்பைத் - [தள்ளாடுதே தமிழகம் – இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்.](https://gyaanaguru.com/tamil-nadu-is-in-turmoil-today-is-international-day-against-drug-abuse/): கார்ட்டூன் ஸ்பெஷல் மனிதர்களின் உயிர் குடிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான போதைப் பொருட்கள் ஒழிப்பு தினம் - [பெண்களுக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறது..?](https://gyaanaguru.com/where-do-women-find-happiness/): ஞானகுரு பதில்கள் கேள்வி : இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது வீட்டில் இருக்கும் பெண்களா அல்லது - [ஒருவரது நல்ல வார்த்தை, ஆயிரம் பேருக்கு ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-kind-word-can-bring-joy-to-a-thousand-people-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [பீஜிங் நகரத்துக்கு அவசரப் பயணம்](https://gyaanaguru.com/emergency-trip-to-beijing/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 378 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பீஜிங் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை - [கனவுகளில் மிதப்பது தலைவருக்குத் தகுதியில்லை](https://gyaanaguru.com/floating-in-dreams-is-not-worthy-of-a-leader/): ஞானகுரு நிர்வாக மந்திரம் நெஞ்சு வரை முளைத்த தாடி, கலைந்த தலைமுடி, கையில் சுருட்டுடன் ஒரு - [மனதை நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-warming-short-poems-3/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய - [மண்டையோட்டுக்கு வசிய சக்தி உண்டா..?](https://gyaanaguru.com/does-the-skull-have-magical-powers/): ஞானகுரு பதில்கள் கேள்வி : ஆண் இல்லாமல் பெண்ணால் வாழமுடியுமா? ஞானகுரு : நிச்சயம் முடியும். - [ஒருவரது நல்ல வார்த்தை, ஆயிரம் பேருக்கு ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-kind-word-can-bring-joy-to-a-thousand-people/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [வாடகை வீடு, குத்தகை வீடு வித்தியாசம் என்ன..?](https://gyaanaguru.com/what-is-the-difference-between-a-rental-house-and-a-leasehold-house/): வழக்கறிஞர் நிலா பதிலளிக்கிறார் வாடகை வீடு, குத்தகை வீடு ஆகிய இரண்டும் ஒன்று என்றே பலரும் - [சீனப் பயணத்துக்கு முட்டுக்கட்டை](https://gyaanaguru.com/china-trip-blocked/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 377 மேயர் சைதை துரைசாமி பெருநகர சென்னையின் வளர்ச்சிக்கு - [சீனாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்](https://gyaanaguru.com/memorandum-of-understanding-in-china/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 376 இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் சீனா மக்கள் - [ஒருவரது நல்ல வார்த்தை, ஆயிரம் பேருக்கு ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-kind-word-can-bring-joy-to-a-thousand-people-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [மனதை நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-warming-short-poems-2/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய - [புலி வேட்டைத் தத்துவம் - பார்வையில் இருக்கிறது பாதை](https://gyaanaguru.com/tiger-hunting-philosophy-the-path-is-in-sight/): ஞானகுரு பதில்கள் கேள்வி : பல தொழில் செய்து பார்த்துவிட்டேன். எல்லாவற்றிலும் தோல்வியே கிடைக்கிறது.  நான் - [பேசும் வார்த்தைகள் ஏணியாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sword-use-them-wisely-9/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [வாரிசுகளுக்கு எந்த தருணங்களில் சொத்து கிடைக்காது..?](https://gyaanaguru.com/at-what-point-will-the-heirs-not-receive-the-property/): வழக்கறிஞர் நிலா பதிலளிக்கிறார் தாத்தா சொத்து பேரனுக்கு, அப்பா சொத்து பிள்ளைக்கு என்றெல்லாம் நம்பிக்கை வைக்கலாம். - [பணக்காரர், ஏழை என்று பிறப்பது ஏன்..?](https://gyaanaguru.com/why-are-we-born-rich-or-poor/): ஞானகுரு தரிசனம் ஞானகுருவிடம் சுந்தரம் ஒரு கேள்வி கேட்டார்.  ‘‘சின்ன வயசிலேயே, எங்க முதலாளி கோடீஸ்வரனா - [பாம்பு, முட்டை மருத்துவ முட நம்பிக்கை](https://gyaanaguru.com/snake-and-egg-medical-superstition/): தெரிஞ்சுக்கோங்க ப்ளீஸ் கிராமப்புறங்களில் இன்றும் பாம்புக்கடி அவ்வப்போது நடக்கிறது. அப்படிப்பட்ட தருணங்களில், என்ன வகை பாம்பு - [பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு](https://gyaanaguru.com/opportunity-to-meet-prime-minister-modi/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 375 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் - [ராகு காலத்தில் பயணித்தால் என்னாகும்..?](https://gyaanaguru.com/what-happens-if-you-travel-during-rahus-period/): ஞானகுரு தரிசனம் குற்றாலம் பயணத்தை எதிர்பார்க்காத கார் டிரைவர் சுந்தரம், மனதில் எக்கச்சக்க கோபத்துடன்  சுறுசுறுவென - [பெண்களுக்கு மாடிப்படி பயிற்சி…!](https://gyaanaguru.com/steps-climb-exercise-for-women/): ஹெல்த் டிப்ஸ் இன்றைய உணவுமுறை, வேலை, சோம்பேறித்தனம் உள்ளிட்ட பல காரணங்களால் பலரும் பலவித நோய்களுக்குக் - [ஸ்வீட் எடு… கொண்டாடு!](https://gyaanaguru.com/choklate-for-love-sweet-story/): காதலுக்கும் தேவை சாக்லேட் குழந்தைகளுக்கு பொம்மையும், சாக்லேட்டும் எப்போதும் பிடித்தமான பொருட்களாகும். அதிலும் சாக்லேட் என்றால் - [பேசும் வார்த்தைகள் ஏணியாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sword-use-them-wisely-8/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சொத்துப் பத்திரம் தொலைந்து போனால் என்ன செய்ய முடியும்..?](https://gyaanaguru.com/what-can-you-do-if-you-lose-your-property-deed/): வழக்கறிஞர் நிலா பதிலளிக்கிறார் சொத்து பத்திரத்தை மிகவும் பத்திரமாக வைத்திருப்பார்கள். ஆனால், நீண்ட நாட்களாக அதை - [வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாமுங்க….](https://gyaanaguru.com/you-can-earn-money-from-home/): பணமே மந்திரம் எல்லோருக்கும் கூடுதல் பணத்திற்குத் தேவை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், எப்படி பெறுவது என்பதற்கே - [குழந்தைகளை சாப்பிட வைப்பதில் போராட்டமா..?](https://gyaanaguru.com/struggling-to-get-children-to-eat/): ஹெல்த்தி டிப்ஸ் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுப்பது என்பது பல தாய்மார்களுக்கு பெரும் போராட்டமாக இருக்கும். சில - [பேசும் வார்த்தைகள் ஏணியாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sword-use-them-wisely-7/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [பெண்ணுக்கு கண் அழகு!](https://gyaanaguru.com/eyes-beauty-tips-simple/): சூப்பர் பியூட்டி டிப்ஸ் உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ - [கற்பின் விலை செல்போன்..?](https://gyaanaguru.com/the-price-of-chastity-is-a-cell-phone/): ஆதாயத்துக்கு ஆசைப்பட்ட ரோஸியின் குட்டிக் கதை தனக்கு சிக்கல் வராது என்றால் சட்டத்தை மீறுவதில் மனிதர்களுக்கு - [பேசும் வார்த்தைகள் ஏணியாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sword-use-them-wisely-6/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [கூவம் நதி சீரமைப்புக்கு 69 பணிகள்](https://gyaanaguru.com/69-works-for-the-rehabilitation-of-the-cooum-river/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 374 கூவம் நதி சீரமைப்பு என்பது வரலாற்றில் எழுதப்படும் - [பணம் என்னவெல்லாம் செய்யும்..?](https://gyaanaguru.com/what-can-money-do/): ஞானகுரு பதில்கள் கேள்வி : பணம் பத்தும் செய்யும் என்கிறார்களே, அது என்ன..? ஞானகுரு ; - [காதுக்குள் கரப்பான் வேட்டை](https://gyaanaguru.com/cockroach-hunting-inside-the-ear/): ஜோ… ஜோ.. ஜோக்ஸ் மனைவி : என்னங்க, என்னை இந்த வாரம் தினம் தினம் ஷாப்பிங் - [பேசும் வார்த்தைகள் ஏணியாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sword-use-them-wisely-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [வலி கொடுப்பதே நிவாரணமும் தரும்](https://gyaanaguru.com/giving-pain-also-brings-relief/): வாழ்க்கையே சுவாரஸ்யம்  நம் வாழ்க்கைப் பயணம் என்பது பூக்கள் நிறைந்த பாதைகளில்  செல்வது மட்டுமல்ல, சில நேரங்களில் புதர்களையும், புதைகுழிகளையும் கடந்துசெல்ல நேரிடும்.  நாம் சரியாக சென்றாலும், வேறு - [கூவம் நதியில் கழிவு நீர் பாதை அடைப்பு ](https://gyaanaguru.com/sewage-channel-blocked-in-cooum-river/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 373 கூவம் நதியை சீர்படுத்துவது மட்டுமின்றி, ஆற்றங்கரையை அனைவரும் - [மனதில் கவலைக்கு என்ன மருந்து..?](https://gyaanaguru.com/what-is-the-medicine-for-anxiety-in-the-mind/): ஞானகுரு பதில்கள் கேள்வி ; பொருளாதாரச் சிக்கலில் மாட்டி துன்பப்படுகிறேன், மீள்வது எப்படி..? ஞானகுரு : - [பேசும் வார்த்தைகள் ஏணியாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sword-use-them-wisely-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சின்ன விஷயங்களுக்கும் பெரிய கோபமா..?](https://gyaanaguru.com/are-you-so-angry-about-small-things/): மன அழுத்தம் ஆலோசனைகள் மன அழுத்தம் ஏற்பட்டால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உடலில் சோர்வு மற்றும் - [கூவம் நதிக்கரை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு](https://gyaanaguru.com/apartment-for-people-on-the-banks-of-the-cooum-river/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 372 மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதற்குத் திட்டமிட்ட நேரத்தில், கலங்கரை - [புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்கள் பட்டா வாங்குவது எப்படி..?](https://gyaanaguru.com/how-do-people-living-on-foreign-land-purchase-a-title-deed/): விளக்கமளிக்கிறார் வழக்கறிஞர் நிலா பணம் கொடுத்து வாங்காமல், பூர்விக உரிமை இல்லாமல், கேட்பாரற்று கிடக்கும் இடத்தில் - [காதல் தோல்விக்கு என்ன செய்ய வேண்டும்..?](https://gyaanaguru.com/what-to-do-for-love-failure/): ஞானகுரு பதில்கள் கேள்வி : நான் காதலித்த பெண் என்னை நிராகரித்து விலகிவிட்டாள். இந்த தோல்விக்குப் - [நதிக்கரை மக்களிடம் கைரேகை, குடும்பப்படம்](https://gyaanaguru.com/fingerprints-family-photos-from-riverside-residents/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 371 கூவம் நதியை சீரமைப்பு செய்வது வழக்கம்போன்ற ஒரு - [வெத்துக்கால்… கத்திக்கால்](https://gyaanaguru.com/cockfighting-with-knife/): சேவல் சண்டை மனிதர்களிடம் இல்லாத ஒரு குணம் நாம் வளர்க்கும் கோழி இனங்களிடம் உள்ளது. அதிலும் - [ஒரு விபத்து நடந்துவிட்டால், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் என்ன?](https://gyaanaguru.com/what-are-the-immediate-legal-steps-to-take-if-an-accident-occurs/): வழி காட்டுகிறார் வழக்கறிஞர் நிலா விபத்துகள் எங்கேயும், எந்த நேரத்திலும் நடக்கலாம். அப்படி நடக்கும்போது உயிர் - [சென்னை மாநகராட்சிக்கு 24 பணிகள்](https://gyaanaguru.com/24-tasks-for-chennai-corporation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 370 சென்னை மாநகரை அழகூட்டுவதற்கு கூவம் நதியை சீரமைப்பதற்கும் - [செத்தவுடன் உயிர் எங்கே போகிறது..?](https://gyaanaguru.com/where-does-life-go-after-death/): ஞானகுரு பதில்கள் கேள்வி : உயிருடன் இருப்பதை கண்ணுக்கு முன்பாகப் பார்க்கிறோம். செத்துவிட்டார்கள் என்றால் உயிர் - [வாடகை வீட்டை சொந்தம் கொண்டாட முடியுமா?](https://gyaanaguru.com/can-you-own-a-rented-house/): வழக்கறிஞர் நிலா பதில் சொல்கிறார் பத்து வருடங்களுக்கு மேல் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தால், அந்த - [உலகை உலுக்கிய 75 திரைப்படங்கள்](https://gyaanaguru.com/75-movies-that-shook-the-world/): சினிமா என்பது 3 மணி நேர சொர்க்கம். விஞ்ஞானப் புரட்சியினால் எத்தனையோ கலைகள் அழிந்து காணாமல் - [பேசும் வார்த்தைகள் ஏணியாக இருக்கட்டும்](https://gyaanaguru.com/words-are-sword-use-them-wisely-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [உருவத்தால் வெற்றி தீர்மானிக்கப்படுவதில்லை](https://gyaanaguru.com/success-is-not-determined-by-appearance/): பவுமா எனும் போராளி சுனில் காவஸ்கர், சச்சின் போன்ற ஜாம்பவான்கள் சராசரிக்கும் குறைவான உயரம் கொண்டவர்கள். - [கோபப்படும் அதிகாரியின் குணத்தை மாற்றுவது எப்படி..?](https://gyaanaguru.com/how-to-change-the-behavior-of-an-angry-officer/): ஞானகுரு பதில்கள் கேள்வி : என்னிடம் குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில் இருப்பதை வைத்துக்கொண்டு நிம்மதியாக - [மாநகராட்சிப் பள்ளியில் மாலை நேர டியூஷன்](https://gyaanaguru.com/evening-tuition-in-corporation-school/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 154 தனியார் பள்ளிகள் மாணவர்களின் வெற்றி சதவீதத்திற்கு அதிகம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-35/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நச்சுக்களை விரட்டும்  டீடாக்ஸ் டயட்](https://gyaanaguru.com/detox-diet-plan/): சர்க்கரை நோயாளிகளுக்கு நோ பேலியோ டயட், இண்டர்மிட்டண்ட் டயட் என்றெல்லாம் ஆளுக்கொன்றை பரிந்துரை செய்யும் நேரத்தில் - [சிரிப்பு காட்டாதீங்கப்பு](https://gyaanaguru.com/students-fun-jokes/): மாணவன் ஜோக்ஸ் அப்பா ; மகனே இந்த ஒரு பரீட்சையிலாவது 80 மார்க் வாங்குடா.. மகன் - [காந்தி எனும் தீவிரப் போராளி](https://gyaanaguru.com/gandhi-the-militant/): உப்புவும் ஆயுதம் இந்த உலகின் மாவீரன் என்று யார் யாரையோ வரலாறு சொல்லலாம். ஆனால், உண்மையான - [மீண்டும் வருவாரா காமராஜர்?](https://gyaanaguru.com/will-kamaraj-come-back/): பெருந்தலைவர் வாழ்வில் ஆச்சர்ய சம்பவங்கள் கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை படிக்கப் படிக்கத் திகட்டாத பொக்கிஷம். அவரது - [சாதனை படைத்த தங்கும் விடுதி திட்டம்](https://gyaanaguru.com/record-accommodation-scheme/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 153 மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டில் பாடம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-swords-use-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [தவளையை சாதாரணமா நினைக்காதீங்க..](https://gyaanaguru.com/dont-take-frogs-for-granted/): அறிவியல் ஆச்சர்யம் மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே இந்த பூமியில் தவளைகள் தோன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. - [மனம் நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heartwarming-short-poems-2/): புரிதல் இறைவனும் மாயை என்று ஒரு நாள் புரியும். அன்று நீங்கள் கடவுளாகியிருப்பீர்கள். ஆசை போதி - [ஹெல்த் இன்சூரன்ஸ்க்கு ஏஜென்ட்களை நம்பாதீங்க](https://gyaanaguru.com/dont-trust-health-insurance-agents/): பணம் பாதுகாக்கும் வழி ஓரளவுக்கு நல்லபடியாக வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது என்று சந்தோஷப்படும் நடுத்தர வர்க்கத்தினரை, ஒரேயொரு - [நித்தியானந்தா வழியில் ஜக்கி வாசுதேவ் எஸ்கேப்.?](https://gyaanaguru.com/jaggi-vasudev-escapes-on-nithyanandas-way/): ஈஷா யோகா மையத்தில் போலீஸ் தமிழகத்தில் போலி சாமியார்களுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. கடவுளின் பெயரைச் சொல்லி - [எடப்பாடி பழனிசாமிக்கு இம்புட்டூ அறிவா..?](https://gyaanaguru.com/does-edappadi-palaniswami-know-imputoo/): 10% வாக்கு வில்லங்கம் இரண்டரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் அ.தி.மு.க. என்று மேடைக்கு மேடை - [சாம்சங் தொழிலாளர்களுக்கு ஸ்டாலின் துரோகம்..?](https://gyaanaguru.com/stalins-betrayal-of-samsung-workers/): மோடியின் வழியில் தி.மு.க. அரசு சாம்சங் ஊழியர் போராட்டம் தி.மு.க அரசுக்கு சவலாக மாறியிருக்கிறது. பரந்தூரில் - [தங்கும் விடுதி எனும் புரட்சிகரத் திட்டம்](https://gyaanaguru.com/a-revolutionary-hostel-project/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 152 வரலாற்றில் முதன்முதலாக மாநகராட்சிப் பள்ளியின் +2 மாணவர்களுக்கு - [உசுரை இழுக்கும் உதடுகள்...](https://gyaanaguru.com/lips-that-squeeze/): பியூட்டி டிப்ஸ் தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். - [திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்வது புரட்சியா..?](https://gyaanaguru.com/is-it-a-revolution-to-live-together-without-getting-married/): பெண்ணுக்கு மட்டும் சிக்கல்கள் ஒரு புரட்சிப்பெண் எப்படி இருப்பாள் என்று யாராவது பார்க்கவிரும்பினால், வினோதாவை தைரியமாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-swords-use-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நோய் வந்தவுடன் நாத்திகன் ஆத்திகன் ஆவது ஏன்..?](https://gyaanaguru.com/will-the-pain-be-solved-by-praying-to-god/): அச்சம் தரும் வலி தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள். ஏனென்றால் ஒருவர் படும் - [மனோ தங்கராஜ் நீக்கத்துக்கு காரணம் கவர்னர்..?](https://gyaanaguru.com/is-the-governor-responsible-for-mano-thangarajs-removal/): தி.மு.க.வுக்குள் புகைச்சல் யாருமே எதிர்பார்க்காத நிலையில் அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு - [சந்திரபாபு நாயுடுக்கு லட்டு லட்டா திட்டு](https://gyaanaguru.com/laddu-laddu-ladda-thittu-for-chandrababu-naidu/): நீதிமன்றம் மீது பா.ஜ.க. புகார் குடுக்குமா? லட்டு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்பதை தனக்கே - [தோழர் மதிவதனியின் தரமான செருப்பு சம்பவம்.](https://gyaanaguru.com/comrade-mathivathanis-standard-slipper-incident/): தைரியத்திற்கு பெருகும் ஆதரவு விவாத மேடையில், செருப்பைக் காட்டி அநாகரிகமாக நடந்து கொண்ட அர்ஜுன் சம்பத்திடம் - [மாணவர்களுடன் நாட்டு நலப்பணித் திட்டம்](https://gyaanaguru.com/national-service-scheme-with-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 151 மாணவர்களுக்கு கல்வி எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-34/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [உதயநிதிக்கு இவரிடம் இருந்து பாராட்டா..?](https://gyaanaguru.com/does-udhayanidhi-get-praise-from-him/): அதிர்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அண்ணா தி.மு.க. ஒருங்கிணைந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும், தனியே நிற்கும் வரை - [டீ சர்ட் துணை முதல்வர் உதயநிதிக்கு இத்தனை அதிகாரமா..?](https://gyaanaguru.com/does-deputy-chief-minister-udhayanidhi-have-so-much-power-in-t-shirts/): தி.மு.க.வில் புதிய திருப்பம் துணை முதல்வர் பதவியை கருணாநிதியிடம் இருந்து பெறுவதற்கு ஸ்டாலின் ரொம்பவே காத்திருந்தார். - [திருமாவளவன் கட்சிக்கு இனி என்ன அவசியம்?](https://gyaanaguru.com/what-is-the-need-for-thirumavalavans-party-now/): ஸ்டாலின் அரசில் நான்கு பட்டியலின அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் செய்யப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் - [உதயநிதி பதவியேற்பை புறக்கணித்த கனிமொழி..!](https://gyaanaguru.com/kanimozhi-boycotts-udhayanidhi-swearing-in-ceremony/): ‘லேட்’ வருகை கட்சிக்குள் கலகம் ஆரம்பம் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட நேரத்திலேயே கடுமையான அதிருப்தியில் - [மனோ தங்கராஜ் நீக்கத்துக்கு உண்மையான காரணம் இது தாங்க..!](https://gyaanaguru.com/this-is-the-real-reason-for-mano-thangarajs-expulsion/): ஸ்டாலின் நிறம் காவி தி.மு.க. அமைச்சரவை மாற்றத்தில் எல்லோருக்கும் அதிர்ச்சி என்னவென்றால், அது பரபரப்பாக இயங்கிவந்த - [உதயநிதிக்குப் போட்டி எடப்பாடி பழனிசாமி இல்லையா..?](https://gyaanaguru.com/isnt-edappadi-palaniswami-a-rival-to-udhayanidhi/): விஜய்யை முன்னிறுத்தும் பா.ஜ.க. திட்டம் உதயநிதியை துணை முதல்வராக்குவதன் மூலம் தி.மு.க.வின் தேர்தல் வியூகத்திற்கு உதயநிதியே - [மாநகராட்சி மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஸ்](https://gyaanaguru.com/spoken-english-for-corporation-school-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 150 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-33/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [லட்சியம் இல்லாத மனிதரே புத்திசாலி..?](https://gyaanaguru.com/a-man-without-ambition-is-clever/): ஞானகுரு சிந்தனை ‘மனிதர் என்றால் அவருக்கு ஒரு லட்சியம் இருக்க வேண்டும். வாழ்வதற்குள் எதையாவது சாதிக்க - [வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டாமா..?](https://gyaanaguru.com/dont-you-want-to-thank-god-for-your-success/): ஞானகுரு சிந்தனை மலர்களை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்துநின்ற மகேந்திரன், ஒரு சந்தேகம் கேட்டார். ‘சுவாமி, - [108 வயது போராளி தேக்கம்பட்டி பாப்பம்மாள்](https://gyaanaguru.com/thekkampatti-pappammal-a-108-year-old-militant/): கண்ணீரில் சொந்தம் கொண்டாடும் கட்சிகள் இந்தி எதிர்ப்பு தொடங்கி நீட் எதிர்ப்பு வரையிலும் தன்னுடைய வாழ்க்கையை - [மண்டியிடாத மாவீரன் பகத்சிங் கடவுள் தியரி](https://gyaanaguru.com/bhagat-singhs-theory-of-god/): பிறந்த நாள் சிந்தனைகள் ஒரு மனிதனை நீங்கள் அழித்து விடலாம். ஆனால் அவன் சிந்தனையை நீங்கள் - [மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகள் அறிமுகம்](https://gyaanaguru.com/introduction-of-competitive-examinations-for-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 149 மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலோர் அதிகம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-32/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [வீட்டில் எவ்வளவு குப்பை சேர்த்து வைத்திருக்கிறீர்கள்..?](https://gyaanaguru.com/do-you-have-unnecessary-items/): பணமே மந்திரம் முகம் முழுக்க சோகத்துடன் வந்து நின்றான் மகேந்திரன். ‘’சாமி, மாச சம்பளக்காரன். எவ்வளவுதான் - [உடல் வலிக்கு  சூரியனே மருந்து](https://gyaanaguru.com/sun-is-the-cure-for-body-pain/): வெயிலை வெறுக்காதீங்க எந்த உற்சாகமும் இல்லாமல் வந்துசேர்ந்தார் மகேந்திரன். ‘’பரிசோதனை செய்துவிட்டேன். உடலில் எந்த நோயும் - [சாதி இல்லைன்னு சொல்கிறாரா கயல் ஆனந்தி?](https://gyaanaguru.com/does-kayal-anandhi-say-there-is-no-caste/): சாதியில்லா சான்றிதழ் சர்ச்சை சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதி, மதத்தை ஒழிப்பதற்கு கலப்புத் திருமணங்களே சரியான - [பிட்டு பா.ஜ.க.வின் லட்டு பரிதாபங்கள்](https://gyaanaguru.com/bittu-bjps-laddu-woes/): இவங்கதான் இந்துக்களின் பிரதிநிதிகளா..? இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திய ‘பரிதாபங்கள்’ யூ டியூப் சேனல் மீது - [செந்தில் பாலாஜியின் 471 நாள் தியாகத்துக்கு என்ன பரிசு தெரியுமா?](https://gyaanaguru.com/what-is-the-reward-for-senthil-balajis-471-days-of-sacrifice/): கொண்டாடும் உடன்பிறப்புகள்… திண்டாடும் சீனியர்கள் செந்தில் பாலாஜி மட்டும் உம் என்று ஒரு வார்த்தை சொல்லி - [ஸ்டாலினிடம் மோடி கை கட்டி பவ்யம்...?](https://gyaanaguru.com/modi-hugs-hands-with-stalin/): டெல்லி கலாட்டா இன்று பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசினார். அது குறித்து, ‘ஒரு - [ஆதவ் அர்ஜுன் அடிமையா திருமாவளவன்..?](https://gyaanaguru.com/is-aadhav-arjun-a-slave-thirumavalavan/): கட்சிக்குள் எக்கச்சக்க புகைச்சல் கொள்கைப் பிடிப்புள்ள ஒரே தலைவர் திருமாவளவன் என்று தி.மு.க.வினரும் பாராட்டி வந்த - [மாணவர்களுக்குப் பொதுஅறிவு மேம்பாடு](https://gyaanaguru.com/promotion-of-general-knowledge-for-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 148 கடந்த 2005ம் ஆண்டு முதல் மனிதநேய இலவசக் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-31/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [முடிந்தது, முடிந்து போனதுதான்..!](https://gyaanaguru.com/its-over-its-over-dont-worry-about-past/): மாற்ற முடியாததை ஏற்கும் வழி இதோ மனிதர்களில் பெரும்பாலோருக்கு உடலும் மனமும் கெட்டுப்போவதற்கு மிகவும் முக்கியமான - [லஞ்சமும் அடுத்தவர் மனைவியும் ஒன்று தான்…](https://gyaanaguru.com/bribery-and-the-other-mans-wife-are-the-same/): தொடாமல் விலகி நில்லுங்கள் ஞானகுருவை சந்தித்த மகேந்திரனுக்கு 25 வயது இருக்கலாம். கேட்கலாமா வேண்டாமா என்ற - [ மனிதன் உடல் கடவுளா… கழுதையா..?](https://gyaanaguru.com/is-man-physically-god-donkey/): நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் ஆதர்ச தம்பதியர் போன்று வந்து சேர்ந்தனர் பாண்டியனும் – தர்ஷினியும். ஞானகுருவிடம்,. ‘’சாமி, - [மாமியாரை மயக்கும் வித்தை](https://gyaanaguru.com/how-to-favour-mother-in-laws-magic/): மருமகளுக்கு ஆலோசனைகள் நந்தினி திருமணத்திற்கு ஆறு மாதங்கள் இருக்கும்போதே ஒரு பியூட்டி பார்லருக்குப் போய் தன்னுடைய - [தியாகம்னா செந்தில் பாலாஜின்னு அகராதியில் மாத்துங்க](https://gyaanaguru.com/change-the-dictionary-of-senthil-balaji/): தி.மு.க.வுக்கு நாம் தமிழர் எதிர்க்குரல் செந்தில்பாலாஜியை தியாகி என்று வர்ணித்து ஸ்டாலின் கொடுத்திருக்கும் வரவேற்பு தமிழகம் - [துரோகி எப்படி தியாகி ஆனார் ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/how-did-stalin-become-a-martyr/): தமிழிசையின் 7 கேள்விகள் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகிக்கு வரவேற்பு - [மாநகராட்சி மாணவர்களுக்கு 48 நலத் திட்டங்கள்](https://gyaanaguru.com/48-welfare-schemes-for-corporation-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 147 நம் தமிழகம் கல்வியில் மற்ற அனைத்து மாநிலங்களை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-30/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [இதயத்தில் இருக்கிறதா மனம்..?](https://gyaanaguru.com/is-the-mind-in-the-heart/): உண்மையைத் தேடிப் பாருங்கள் ’’மூளை சொல்வதைக் கேட்பதா அல்லது இதயம் சொல்வதைக் கேட்பதா என்பது குழப்பாக - [ஓய்வு எடுக்காமல் ஓடாதீங்க](https://gyaanaguru.com/dont-run-without-resting/): அதிக உழைப்பு ஆபத்து ஒரு பெரிய நிறுவனத்தில் மிகப்பெரும் பொறுப்பில் இருக்கும் ராகவன் ஞானகுருவை தரிசிக்க - [மனம் நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heartwarming-short-poems/): ம்மா… அம்மா என்றால் ஒரு அம்மாதான். உன் அம்மா… என் அம்மா தனித்தனி அம்மாக்கள் கிடையாது. - [கல்யாணக் கனவு கண்டால் சாவு நடக்குமா..?](https://gyaanaguru.com/can-you-die-if-you-dream-of-marriage/): ஞானகுரு தரிசனம் மயிலை கபாலீஸ்வரன்  கோவில் சுற்றுப்பிரகார மண்டபத்தூண் ஒன்றில் முதுகைச் சாய்த்து கால்களை கால்நீட்டியபடி - [இவ்வுலகில் எதற்காக இருக்கிறோம்?](https://gyaanaguru.com/what-are-we-in-this-world-for/): ஜே கிருஷ்ணமூர்த்தி தத்துவம் நீங்கள் இவ்வுலகில் உங்கள் முழு மனதுடன் நிறைவாக, மகிழ்ச்சியாக, லட்சியம், பேராசை - [பெற்றோர் பாசத்தைப் பிள்ளைகள் ஏன் புரிந்துகொள்வதில்லை..?](https://gyaanaguru.com/why-do-children-not-understand-parental-affection/): மைனஸ் பிளஸ் சுவாரஸ்யம் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதுதான்  மனிதர்களின் குறிக்கோள் என்றாலும், அதில் - [உங்களுக்குக் கிடைத்திருக்கும் வரம் என்ன..?](https://gyaanaguru.com/what-boon-have-you/): கண்டறிவதே வெற்றி கடவுள் கண் முன்னே காட்சியளித்து, ‘மகனே நீ விரும்பும் வரம் தருகிறேன்… பெற்றுக்கொள்’ - [மாநகராட்சிப் பள்ளிகளில் பாலர் சபை](https://gyaanaguru.com/preschool-council-in-corporation-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 146 ஆரம்பப்பள்ளியில் சைதை துரைசாமி படித்த 1960 காலகட்டங்களில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-29/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [துட்டுக்காக காலில் விழலாமா கார்த்தி..?](https://gyaanaguru.com/will-karthi-fall-at-his-feet/): லட்டுக்கு பகிரங்க மன்னிப்பு திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. கோயிலை - [ஆதவ் அர்ஜுனுக்கு புரமோஷனாக பொருளாளர் பதவி..?](https://gyaanaguru.com/aadhav-arjun-to-be-promoted-as-treasurer/): தி.மு.க.வுக்கு திருமா பதிலடி ஒரே நேரத்தில் நாளிதழ், ஊடகம், பத்திரிகைகள் என சகலத்திலும் விடுதலைக் கட்சியின் - [சூரியனைப் பார்த்து சசிகலா குலைக்கிறாரா..?](https://gyaanaguru.com/is-sasikala-looking-at-the-sun/): வில்லங்கமாகும் எடப்பாடி பழனிசாமி பேச்சு மெகா கூட்டணி என்று பேசிக்கொண்டே இருக்கும் எடப்பாடி பழனிசாமியிடம் இப்போது - [சென்னையில் டாக்டர்கள் குடித்துவிட்டு ஆபாச நடனம்..!](https://gyaanaguru.com/doctors-in-chennai-get-drunk-and-do-obscene-dance/): பொங்கியெழும் பா.ஜ.க. சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு டாக்டர் மாநாட்டில் நடந்த குத்தாட்டம் வீடியோவாக வெளிவந்திருக்கிறது. - [மோகன்ஜிக்கு மாவுக்கட்டா அல்லது என்கவுன்டரா..?](https://gyaanaguru.com/will-mohanji-slip-in-the-bathroom-and-apply-a-bandage/): ஆர்வமுடன் உடன்பிறப்புகள்… ஆத்திரத்தில் அன்புமணி தி.மு.க. அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்துவந்த சவுக்கு சங்கர் சிறைக்குப் - [பள்ளிகளில் எல்லாம் பரிசோதனைக் கூடங்கள்](https://gyaanaguru.com/lab-speacilites-for-all-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 145 மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் நலனுக்கு என்னவெல்லாம் தேவை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-28/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [திருப்பதி கடவுளை விட லட்டு புனிதமானதா..?](https://gyaanaguru.com/is-laddu-more-sacred-than-lord-tirupati/): அரசியலை விட மோசமான ஆன்மிகம் திருப்பதி லட்டுவால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது என்று அலசி விடுகிறார்கள். - [வைகோ எனும் போராளிக்கு 81 வயசு](https://gyaanaguru.com/vaiko-is-81-years-old/): தோற்றாலும் ஜெயித்தவர் திறமையான எல்லா விளையாட்டு வீரர்களும் மெடல் வென்றுவிடுவதில்லை. திறமையான தொழிலதிபர்கள் எல்லோரும் கோடீஸ்வரர்களாகி - [புதிய ஜனாதிபதி அநுரகுமார இலங்கையின் சீமானா?](https://gyaanaguru.com/is-anura-kumara-the-new-president-of-sri-lanka/): ஆச்சர்ய ஒற்றுமைகள் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார தேர்வு செய்யப்பட்டு 9வது ஜனாதிபதியாக - [ஆபாசப் படத்துக்கு அடிமையாகும் சிறார்கள்..!](https://gyaanaguru.com/is-this-the-solution-to-child-pornography/): தவறாக வழி காட்டாதீங்க மை லார்டு பாலியல் கல்வி இல்லாத சமூகத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்பது - [விளையாட்டுத் திடல்கள் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு](https://gyaanaguru.com/increase-in-the-number-of-playgrounds/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 144 பள்ளி வளாக மைதானத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மேயர் - [வானதியை புறக்கணிக்கும் நிர்மலா சீதாராமன்..?](https://gyaanaguru.com/nirmala-sitharaman-ignores-vanathi/): காரணம் இது தானா..? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தான் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-27/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [இலங்கையில் சீனாவின் கம்யூனிச ஆட்சி வந்தாச்சு..!](https://gyaanaguru.com/chinas-communist-rule-has-come-to-sri-lanka/): மோடிக்கும் தமிழக மீனவர்களுக்கும் ஆபத்து மிக நீண்ட காலம் யுத்தத்தில் தவித்த இலங்கை மக்கள் இந்த - [நந்தன் படத்துக்கு சீமான் மீண்டும் புரமோஷன்..?](https://gyaanaguru.com/seeman-to-be-promoted-again-for-nandan/): காரணம் இது தானா..? இரா.சரவணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும், ‘நந்தன்’ படத்தைப் பார்த்து பாராட்டிய சீமான் இன்று - [விஜய் மாநாட்டில் குடிகாரர்களுக்கு அனுமதி இல்லையாம்?](https://gyaanaguru.com/are-drunks-not-allowed-in-vijays-conference/): சிக்கன் பிரியாணி ரெடி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் - [அனைத்து பள்ளிகளுக்கும் விளையாட்டு மைதானம்](https://gyaanaguru.com/sports-ground-allotment-for-all-corporation-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 143 மாநகரப் பள்ளிகளில் மேயர் சைதை துரைசாமி அவ்வப்போது - [ஜெயம் ரவி, சுந்தர்.சி, மோடிக்கு குஷ்பு எச்சரிக்கை?](https://gyaanaguru.com/kushbu-angry-with-jayam-ravi-sundar-c-or-modi/): குழப்பமாக இருக்குதய்யா யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக நடிகை குஷ்பு வெளியிட்டிருக்கும் ஒரு பதிவு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-26/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/mind-blowing-short-poems-2/): வரிசை 6 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. - [நெகிழ வைக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/mind-blowing-short-poems/): வரிசை 5 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. - [உண்மையை விட பொய் கதைக்கு மதிப்பு அதிகம்](https://gyaanaguru.com/a-false-story-is-worth-more-than-the-truth/): வித்தியாசம் அறிவது எப்படி? இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கதை கேட்பதற்குப் பிடிக்கும். கதை சொல்வதற்கும் - [யாரும் இல்லாத இடத்தில் கோபம் வருமா..?!](https://gyaanaguru.com/do-you-get-angry-where-no-one-is-there/): காயம் ஏற்படுத்தும் கலை ‘’சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுகிறார். டீ சூடாக இருந்தாலும் கோபம், ஆறிவிட்டாலும் - [பிள்ளைகளிடம் வாசிப்பு பழக்கம் தூண்டும் வழிகள்](https://gyaanaguru.com/how-do-make-childred-read-story-books/): புத்தகம் என்பது மந்திரச்சாவி இன்று வீடியோ வழி பொழுதுபோக்கே பிள்ளைகளுக்கு பிடித்தமானதாக மாறியிருக்கிறது. பாடப் புத்தகத்தையே - [பெஞ்ச் தேய்க்கும் ஆசிரியர்களுக்கும் சம்பள உயர்வு நியாயமா..?](https://gyaanaguru.com/is-it-fair-for-teachers-to-raise-their-salaries/): கல்வித் துறைக்கு நியாயமான கேள்வி பள்ளியில் ஆசியர்கள் பணியாற்றுவதில் அதிக வித்தியாசம் இருக்கிறது. அதாவது, மாணவர்களை - [தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு 10 சீட்டு..?](https://gyaanaguru.com/kamal-haasan-to-get-10-seats-in-dmk-alliance/): பொதுக்குழு வெற்றி ரகசியம் யாரும் எதிர்பாராத வகையில் கமல்ஹாசன் பொதுக்குழுவுக்கு இந்த முறை நிர்வாகிகள் கூட்டம் - [திருமாவளவனுக்கு பா.ஜ.க. அழைப்பு.](https://gyaanaguru.com/bjp-for-thirumavalavan-invitation/): 1% ஓட்டு  தான் இருக்குதா..? மதுவிலக்கு மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்கும் அரசியல் கூட்டணியில் பெரும் திருப்பம் - [கன்னியாகுமரி திட்டத்துக்கு சீமான் முற்றுகைப் போராட்டம்..?](https://gyaanaguru.com/seeman-protests-against-kanyakumari-project/): ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் நெருக்கடி. கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், - [மக்கள் நீதி மய்யத்தில் போதைக்கு ஆதரவு தீர்மானம்..?](https://gyaanaguru.com/resolution-in-support-of-drug-abuse-at-makkal-needhi-maiam/): கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை - [மாநகரப் பள்ளிகளில் சர்ப்ரைஸ் ஆய்வு](https://gyaanaguru.com/surprise-inspection-in-city-schools/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 142 மாநகராட்சி பள்ளிகளின் வெளிப்புறத் தோற்றத்தை பொலிவுறச் செய்வதற்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-wisdom-use-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [விரதம் இருந்தால் குழந்தை பிறக்குமா?](https://gyaanaguru.com/can-you-give-birth-to-a-child-if-you-fast/): உடலை பட்டினி போடாதே இளம் தம்பதியர் கனத்த இதயத்தோடு ஞானகுருவை சந்தித்தனர். ‘’எனக்கும் இவருக்கும் கடவுள் - [நாகரிக மனிதன் என்பது பொய்.](https://gyaanaguru.com/civilised-man-is-a-lie/): போர் எனும் பெருந்துயரம்..! மனிதன் நாகரிகம் அடைந்துவிட்டான் என்பது எத்தனை பெரிய பொய் என்பதை அவ்வப்போது - [மரணத்துக்கு ஏன் அழுகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-people-cry-for-death/): பாசம் என்பது உண்மையல்ல. அது ஒரு தனியார் மருத்துவமனை. பரபரப்பான ஒரு காலை நேரம். அறுவை - [கமான் கடவுளே… come on](https://gyaanaguru.com/come-on-god-come-on/): இறைவனை சந்திப்பது சாத்தியமே இந்த உலகில் அதிகம் நம்பப்படுவதும், அதிக சர்ச்சைக்கு உள்ளாவதும் கடவுள் என்ற - [சிறிய தவறு, பெரிய வெற்றி. சதுரங்கப் புயல் குகேஷ்](https://gyaanaguru.com/small-mistake-big-win-chathuranga-storm-gukesh/): கடந்துவந்த பயணம் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். ஆனால், இளம் வயதில் யாரும் - [தொழில்நுட்பத்தில் உறுதி காட்டிய மேயர்](https://gyaanaguru.com/mayors-commitment-to-technology/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 222 தொழில்நுட்ப வளர்ச்சிகளை மக்கள் நன்மைக்குப் பயன்படுத்திய முதல் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-75/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அதானி பிரச்னையை திசை திருப்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா](https://gyaanaguru.com/one-nation-one-election-bill-to-divert-attention-from-adani-issue/): மோடியின் விபரீத விளையாட்டு அதானி மீதான ஊழல் புகாரை விசாரிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற சபாநாயகர் - [கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்குப் போறது சம்பிரதாயம் இல்லையா விஜய்.?](https://gyaanaguru.com/is-it-not-a-tradition-for-vijay-to-go-to-keerthy-sureshs-wedding/): தாலிலியுடன் பனையூருக்கு வரச்சொல்லுங்க புரோ முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதில் சீமானை ஓவர்டேக் செய்து படு - [அண்ணாமலையும் 28 ஊழல் குற்றவாளிகளும்..?](https://gyaanaguru.com/annamalai-and-28-corruption-offenders/): பேய்க்கும் பேய்க்கும் சண்டை ஊழல் புகார்களை தோண்டியெடுத்து வெளியிடும் அண்ணாமலை மீதே ஊழல் புகார் கூறுவது - [சாலை ஆய்வுக்கு வீடியோ, போட்டோ ஆதாரம்](https://gyaanaguru.com/video-and-photo-evidence-for-road-inspection/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 221 சாலைகள் தொடர்ந்து போடப்பட்டு வந்தாலும் அதன் மூலம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-74/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அந்தரங்க இடத்தில் ஏன் கருப்பு..?](https://gyaanaguru.com/why-is-there-black-in-private-space/): பாலியல் பாடம் பொதுவாகவே அந்தரங்கப் பகுதி ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பான தோல் நிறத்தை விட கருப்பாக - [மன அழுத்தம் நல்லதும் செய்யும்](https://gyaanaguru.com/stress-can-do-good/): ஆச்சர்ய தகவல் மன அழுத்தம் என்றாலே கெட்டது அல்ல. எச்சரிக்கை செய்வதாகவும், ஊக்கம் கொடுப்பதாகவும், ஆபத்தை - [நீரிழிவுக்கு நிரந்தர மருந்து ரெடி?](https://gyaanaguru.com/is-there-a-permanent-medicine-for-diabetes/): சீனா கண்டுபிடிப்பு டைப் ஒன் நீரிழிவு நிலையில் இருந்த 25 வயது பெண்மணி ஒருவருக்கு சீன - [சாலைப் பணிகளில் ஐந்து அடுக்கு பரிசோதனை](https://gyaanaguru.com/five-tier-inspection-in-road-works/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 220 சென்னை மாநகராட்சி வரலாற்றில்  முதன்முறையாக, பெருநகர வளர்ச்சித் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-73/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கார்ட்டூன் என்பது குழந்தைகளுக்குப் போதை](https://gyaanaguru.com/cartoons-are-an-addiction-to-children/): உஷாரா இருங்க டோரா, புஜ்ஜி, டோரேமான், சின் சான், மோட்டு பட்லு, சோட்டா பீம், பொம்மி, - [கண் விழித்தால் முடி உதிரும்](https://gyaanaguru.com/if-you-wake-up-your-hair-will-fall/): ஹோமியோபதி டாக்டர் எஸ்.கே.ராமசுப்பிரமணியம் காய்ச்சல் என்று வருபவர்களுக்கு ஒரே வகை மாத்திரை வழங்குவது அலோபதி மருத்துவம். - [ஸ்டாலின் ஆட்சியில் 6 மாதம் சம்பளம் வரலையாம்..!](https://gyaanaguru.com/salary-not-coming-for-6-months-in-stalins-rule/): பரிதாபத்தில் தூய்மைப் பணி தொழிலாளர்கள் வறுமை காரணமாகவே தூய்மைப் பணி செய்வதற்கு ஏழைகள் முன்வருகிறார்கள். அப்படிப்பட்ட - [டங்ஸ்டன் சுரங்கத்தில் இப்படியொரு திருப்பமா..?](https://gyaanaguru.com/is-this-a-twist-in-the-tungsten-mine/): எடப்பாடி பழனிசாமி திடுக் ஆதாரம் நான் முதலமைச்சராக இருக்கும் வரை அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க விட - [சாலைப் பணிகளில் ஒருங்கிணைப்பு](https://gyaanaguru.com/coordination-of-road-works/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 219 சாலையை புதிதாகப் போட்டுவிட்டார்கள் இனி பயணம் சுலபமாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-72/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சீனியர் சிட்டிசன்களுக்கு 20 கட்டளைகள்](https://gyaanaguru.com/20-commandments-for-senior-citizens/): முதுமை காரணமாக பல உடல் நலக் குறைகளை சந்திக்க வேண்டிவரும். இவற்றில் எலும்புக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து - [70 வயசு இளசுகள் கனிவான கவனத்திற்கு….](https://gyaanaguru.com/attention-to-70-year-olds/): நவீன மருத்துவத்தால் 70 வயதைத் தாண்டி வாழ்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே, முதியோருக்கான புதிய மருத்துவக் - [மாதவிலக்கு ரகசியம் மகளுக்குச் சொல்லிக் குடுங்கம்மா](https://gyaanaguru.com/teach-your-daughter-the-secret-of-menstruation/): பாலியல் பாடம் பெண் குழந்தை பெற்றெடுத்த ஒவ்வொரு அம்மாவுக்கும் ஒரு வருத்தம் நெஞ்சில் ஓடிக்கொண்டிருக்கும். அதாவது, - [சிம்பிளா மூணு அம்மா வைத்தியம்](https://gyaanaguru.com/simpla-moonu-amma-remedies/): உயரத்துக்கு சோயா… கொழுப்புக்கு மிளகு அந்தக் கால அம்மாக்கள் உடனடி சிகிச்சைக்குப் பயன்படுத்திய மூன்று சிம்பிள் - [ஆதவ் அர்ஜுனாவுக்கு விஜய் நோ என்ட்ரி](https://gyaanaguru.com/vijay-no-entry-for-aadhav-arjuna/): அண்ணாமலையிடம் தஞ்சம்..? புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்காத திருமாவளவன் குறித்து விஜய் பேசியதற்கு ஆதவ் அர்ஜுனா - [ஜெயலலிதா கொடுத்த சிறப்பு நிதி](https://gyaanaguru.com/jayalalithaas-special-fund/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 218 சென்னை மக்களுக்கு சாலைப் பயணம் பாதுகாப்பாகவும் நீண்ட - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-71/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-70/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சாலைகளுக்காக பெருநகர வளர்ச்சித் திட்டம்](https://gyaanaguru.com/metropolitan-development-plan-for-roads/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 218 தினம்தோறும் சென்னை நகருக்கு குடிபெயர்ந்துவரும் மக்கள் எண்ணிக்கை - [தேனீ கடி வைத்தியம் செய்யலாமா..?](https://gyaanaguru.com/can-you-treat-bee-bites/): அவ்வப்போது புதுசுபுதுசாக சில வைத்திய முறைகள் அறிமுகமாவதுண்டு. இப்போது மார்க்கெட்டுக்கு வந்திருக்கும் தேனீ கடி வைத்தியம் - [மாற்றப்பட்ட சாலை ஒப்பந்த விதிகள்](https://gyaanaguru.com/changed-road-contract-terms/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 217 உலக அளவில் சாலை விபத்து மரணங்கள் குறைந்துவரும் - [திருமாவளவனுக்கு இப்படி ஒரு அவமானம் தேவையா..?](https://gyaanaguru.com/does-thirumavalavan-need-such-an-insult/): இவரெல்லாம் கேள்வி கேட்கிறாரே… கடந்த 30 ஆண்டு கால திருமாவளவனின் அரசியல் வாழ்க்கையில் முதன்முதலாக தன்னுடைய - [விஜய் – ஆதவ் இருவரும் யாருடைய அடியாட்கள்..?](https://gyaanaguru.com/whose-henchmen-are-vijay-and-aadhav/): பரபரப்பூட்டும் ஆய்வு வரும் 2026 தேர்தலை சந்திப்பதற்கு தி.மு.க.வும் அதன் கூட்டணிகளும் தயார் நிலையில் இருக்கிறார்கள். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-69/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கர்ப்பிணிகளை மிரட்டும் கட்டுக் கதைகள்](https://gyaanaguru.com/myths-about-pregnant-women/): ஒரு பெண் கர்ப்பம் அடையும்போது எக்கச்சக்க கட்டுக்கதைகள் சொல்லப்படுகின்றன. இவற்றில் எவையெல்லாம் உண்மை என்று அறிந்துகொள்ளுங்கள். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-68/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அதானி – ஸ்டாலின் சந்திப்பு மர்மம் அவுட்](https://gyaanaguru.com/stalin-adani-meeting-mystery-unravels/): ஏன் லேட் ரியாக்‌ஷன்? அமெரிக்காவில் தொழிலதிபர் அதானி மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட தினத்திலிருந்து தமிழகத்திலும் பூகம்பம் - [பாம்புக்கு பால் ஊற்றுவார்கள், சக மனிதனுக்கு தண்ணீர் தர மறுப்பார்கள்](https://gyaanaguru.com/they-pour-milk-on-the-snake-and-refuse-to-give-water-to-their-fellow-man/): இந்து மதம் பற்றி அம்பேத்கர் இந்த உலகில் தனி மனிதராக அதிக சிலைகள் புத்தருக்கு இருப்பதாகச் - [சாலைப் பணிகளுக்கு மேற்கொண்ட ஆய்வுகள்](https://gyaanaguru.com/studies-undertaken-for-road-works/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 216 ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் - [ராமன் என்றாலும் சபலம் உண்டு.](https://gyaanaguru.com/rama-is-tempted/): ஆண் சைக்காலஜி அழகான மனைவி பக்கத்தில் இருந்தாலும் அக்கம்பக்கப் பெண்களை திருட்டுத்தனமாகப் பார்க்கும் சபலம் எல்லா - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-67/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கடற்கரையில் வளர்ந்த மரங்கள் நடும் திட்டம்](https://gyaanaguru.com/beach-tree-planting-scheme/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 215 மெரினா கடற்கரையை பகுதியை உலகத்தரத்துக்குக் கொண்டுவர வேண்டும் - [விஜய் வீட்டுக்குக் கூப்பிடுறாரு… ஓட்டு கேட்கணுமாம்](https://gyaanaguru.com/vijay-calls-home-ask-for-a-vote/): மக்களே தயாரா இருங்க இந்திய அரசியல் வரலாற்றில் முதன்முதலாக பாதிக்கப்பட்ட மக்களை தன் வீட்டுக்கு வரவழைத்து - [மோடியும் அதானியும் ஒண்ணு… நாடாளுமன்றத்தில் புதுமை போராட்டம்](https://gyaanaguru.com/modi-and-adani-are-one-and-the-same-innovation-in-parliament/): அமெரிக்காவில் வெடித்த அதானி ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று குளிர்கால கூட்டத் - [கோபம் உடல் நலத்தைக் கெடுத்துவிடும்](https://gyaanaguru.com/anger-spoils-health/): எழுத்தாளர் தேவிபாலா பேசுகிறார் எழுத்து எந்திரமாக எழுதிக் குவித்து வருபவர் எழுத்தாளர் தேவிபாலா. நாவல்கள், தொடர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-66/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சீக்கிய மதத்தினருக்கு ஏன் இத்தனை கொலை வெறி.?](https://gyaanaguru.com/why-are-sikhs-so-murderous/): மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு பொற்கோவிலுக்குள் ராணுவம் அனுப்பியதற்காக இந்திரா காந்தியை சல்லடையாக் சுட்டுக் கொலை - [இளையராஜா அண்ணன் பாவலரை கம்யூனிஸ்ட் கட்சி கொலை செய்ததா..?](https://gyaanaguru.com/did-the-communist-party-kill-ilayarajas-brother-pavalar/): உண்மையில் நடந்தது என்ன..? சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன் அவரது அண்ணன் - [விஜய் பனையூர் ஹார்லிக்ஸ் பாலிடிக்ஸ்](https://gyaanaguru.com/vijay-panaiyur-horlicks-politics/): வாசலில் ஆராய்ச்சி மணி கட்டுவாரா..? யாருக்காவது ஒருவருக்கு உடல் சரியில்லை என்றால் ஆப்பிள், ஹார்லிக்ஸ் வாங்கிக்கொண்டு - [கடற்கரையில் ஒரே மாதிரி கடைகள் அமைக்கும் திட்டம்](https://gyaanaguru.com/proposal-to-set-up-similar-shops-on-the-beach/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 214 கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளை மாற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-65/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [லக்கி பாஸ்கர் படம் அல்ல, விஷம்](https://gyaanaguru.com/lucky-bhaskar-is-not-a-film-it-is-poison/): பிள்ளைகளிடம் இருந்து தள்ளி வையுங்கள் கையில் செல்போன் வைத்திருக்கும் நேரத்தில் சாப்பிடச் சொன்னால் கூட பெற்றோர் - [சாத்தனூர் அணை திறப்பில் உண்மையில் நடந்தது என்ன..?](https://gyaanaguru.com/what-really-happened-in-the-opening-of-sathanur-dam/): நிவாரணத்தைத் தாண்டி அறிக்கை போர் அதிமுக காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியும் திமுக காலத்தில் சாத்தனூர் அணையையும் - [கடற்கரை கடைகளை முறைப்படுத்தும் நடவடிக்கை](https://gyaanaguru.com/regulation-of-beach-shops/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 213 கலங்கரை விளக்கம் தொடங்கி பட்டினப்பாக்கம் வரையிலான இணைப்பு - [ஆண்களின் சபலத்துக்கு சைக்காலஜி](https://gyaanaguru.com/psychology-for-mens-temptation/): கவிஞர் வைரமுத்துவின், ‘பூனையில் சைவம் கிடையாது… ஆண்களில் ராமன் கிடையாது…’ என்ற பாடல் வரியை உளவியல் - [ஜெயலலிதாவிடம் வலியுறுத்தி நடவடிக்கை](https://gyaanaguru.com/action-against-jayalalithaa/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 212 சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான - [அரிட்டாபட்டி டங்க்ஸ்டன் சுரங்கத்தில் பா.ஜ.க. உறுதி..?](https://gyaanaguru.com/bjp-at-arittapatti-tungsten-mine-strength/): ஒன்று சேரும் தமிழகக் கட்சிகள் மேலூர் மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கத்தை வேதாந்தா நிறுவனத்திற்கு ஏலம் - [விஜய் கிச்சடிக்கு அண்ணாமலை கிண்டல்…](https://gyaanaguru.com/annamalai-slams-vijay-for-khichdi/): கை கொடுக்கும் சீமான் தம்பிகள் வழக்கமாக ஆளும் தி.மு.க.வை மட்டும் போட்டுப் பொளக்கும் அண்ணாமலை லண்டனில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-64/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [இணைப்பு சாலைக்கு உறுதியான நடவடிக்கை](https://gyaanaguru.com/concrete-action-for-the-link-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 211 கலங்கரை விளக்கம் தொடங்கி பட்டினப்பாக்கம் வரையிலான இணைப்பு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-63/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மீனவ மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை](https://gyaanaguru.com/talks-with-fishermen/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 210 கலங்கரை விளக்கம் தொடங்கி பட்டினப்பாக்கம் வரையிலான சாலையை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-62/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [இப்படி துரோகம் செய்யலாமா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/can-stalin-betrayed-like-this/): டங்க்ஸ்டன் சுரங்க உண்மையைப் புட்டு வைக்கும் எடப்பாடி பழனிசாமி தமிழர்களை முட்டாளாக்க நினைக்க வேண்டாம் என்று - [மீண்டும் திரும்பிவந்த துவாரகா பிரபாகரன்](https://gyaanaguru.com/dwaraka-prabhakaran-returns/): மாவீரர் நாளில் கொள்கைப் பிரகடனம் ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின் போது விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் - [காய்ச்சல் நாடுன்னு தமிழ்நாட்டின் பேரை மாத்துங்க](https://gyaanaguru.com/change-the-name-of-tamil-nadu-as-a-fever-country/): ஸ்டாலினை போட்டுத்தாக்கும் விஜயபாஸ்கர் தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் காய்ச்சலில் மக்கள் தவிக்கிறார்கள். தமிழக அரசு என்ன - [மோடியும் ஸ்டாலினும் அதானியை பாதுகாப்பது ஏன்..?](https://gyaanaguru.com/why-are-modi-and-stalin-protecting-adani/): ஊழலுக்கு அடுத்து ஓர் ஆதாரம் நான்காவது நாளாக நாடாளுமன்றத்தின் நான்கு அவைகளும் முடங்கினாலும் பரவாயில்லை, அதானி - [மெரினா இணைப்பு சாலைக்குப் போராட்டம்](https://gyaanaguru.com/protest-for-marina-link-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 209 மெரினா கடற்கரையைப் பொலிவூட்டுவதற்கு ஒரு மேயராக என்னவெல்லாம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-61/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வெற்றியை விட முக்கியமானது மனிதாபிமானம்..!](https://gyaanaguru.com/humanity-is-more-important-than-victory/): கெவின் கார்ட்டர் வாழ்க்கை காட்டும் வழி இந்த பக்கத்தில் இடம் பெற்றுள்ள, உலகப் புகழ்பெற்ற புகைப்படத்தை - [ரஜினியின் மகிழ்ச்சி எங்கே போனது…?](https://gyaanaguru.com/where-is-rajinis-happiness/): ஞானகுரு ஸ்கேன் ரிப்போர்ட் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உழைப்பைப் பார்த்து, அவரது சம்பாத்தியத்தைப் - [மோடியின் குலத்தொழில் திட்டத்தை நிறுத்திய ஸ்டாலின்](https://gyaanaguru.com/stalin-stops-modis-family-business-project/): புத்தம் புதிய பரிந்துரைகள் சாதியின் அடிப்படையில், குலத்தொழிலின் அடிப்படையில் இயக்கப்படும் விஷ்வ கர்மா திட்டம், தமிழ் - [காமராஜர் சாலை பழமையில் புதுமை](https://gyaanaguru.com/kamarajar-salai-is-old-and-new/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 208 காமராஜர் சாலை சீரமைப்புக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-60/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பொதுநல வழக்கு யார் வேண்டுமானாலும் போடலாமா..?](https://gyaanaguru.com/can-anyone-file-a-public-interest-litigation/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் கேள்வி ; நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க, வாதாட இலவச பிரிவு - [உங்கள் மனைவியை பிறருக்குக் கடன் கொடுப்பீர்களா..?](https://gyaanaguru.com/will-you-lend-your-wife-to-others/): ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவுவது மனிதத்தன்மை. அன்பு செலுத்தவும், உதவி செய்யவும் ஆதரவாக இருப்பதும் உறவுகளுக்குள் ரொம்பவே - [உதயநிதி இத்தனை கொண்டாட்டத்துக்குத் தகுதியானவரா..?](https://gyaanaguru.com/does-udhayanidhi-deserve-so-much-celebration/): எதிர்க்க முடியாத எதிர்க்கட்சிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று - [காமராஜர் சாலை சீரமைப்புக்குப் போராட்டம்](https://gyaanaguru.com/protest-for-kamarajar-road-renovation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 207 சென்னைக்குப் பெருமை சேர்க்கும் மெரினா கடற்கரையில் முழுமையாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-59/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [தப்புத் தப்பா ஆசை வருதா..?](https://gyaanaguru.com/do-you-want-to-be-wrong/): மனசை கட்டிப்போடும் வழிகள் சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து ஏங்காதவர்கள் யாருமில்லை. அவர்களின் அழகு, அந்தஸ்து, புகழ் - [பணம் நிறைய இருந்தால் விவாகரத்து செய்யலாமா..?](https://gyaanaguru.com/can-you-divorce-if-you-have-a-lot-of-money/): கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ’மனசுக்குப் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடு’  என்று பேசுவது இந்த - [நீ என்பது உடம்பு, ஆத்மா அல்ல](https://gyaanaguru.com/you-are-the-body-not-the-soul/): ஓஷோ சொல்வதைக் கேளுங்கள் ஆத்மா என்ற வார்த்தை பலருக்கும் பிடித்தமானது. ஏனென்றால், அது அழிவற்றது என்ற - [வெஜிடேரியன் என்பதும் கொடூரக் கொலை](https://gyaanaguru.com/vegetarianism-is-also-brutal-murder/): புத்தகம் அறிவோம் சைவ உணவு சாப்பிடுவது நாகரிகமாகவும், அசைவம் சாப்பிடுவது கொடுமையான செயலாகவும் இப்போது சுட்டிக்காட்டப்பட்டு - [மெரினா கடற்கரையில் எக்கச்சக்க சவால்](https://gyaanaguru.com/challenge-at-marina-beach/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 206 உலக கடற்கரைகளில்  இரண்டாவது  நீளமான கடற்கரை,  ஆசியக் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-58/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஸ்டாலின் மன்னிப்பு கேட்கலைன்னா விடமாட்டோம்…](https://gyaanaguru.com/if-stalin-doesnt-apologise-we-wont-let-him-go/): ராமதாஸ் அவமானத்துக்கு கொதிக்கும் அன்புமணி அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ள தமிழக மின்துறை ஊழல் பற்றியும், அதானி - [விஜய்க்கு கனிமொழி திடீர் ஆதரவு..?](https://gyaanaguru.com/kanimozhis-sudden-support-for-vijay/): பொசுக்கு உண்மையைப் பேசிட்டாரே பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை - [நெசப்பாக்கத்துக்கு இணைப்பு சாலை](https://gyaanaguru.com/link-road-to-nesapakkam/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 205 நெசப்பாக்கம் சாலைக்குத் தீர்வாக இணைப்பு சாலை அமைக்கலாம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-57/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [நெசப்பாக்கம் சாலைக்கு ஒரு புதிய தீர்வு](https://gyaanaguru.com/a-new-solution-for-nesapakkam-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 204 சாவி இல்லாமல் பூட்டுகள் செய்யப்படுவதில்லை. பிரச்னை என்று - [ஜோசியர் பிரசாந்த் கிஷோர் தலையில் இடி](https://gyaanaguru.com/astrologer-prashant-kishor-gets-hit-on-the-head/): அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி ஊருக்கெல்லாம் நல்ல நேரம் பார்த்த ஜோசியர், தன்னோட நேரத்தைப் பார்க்காம இடி - [ஜானகியாக மாற வேண்டியது எடப்பாடியா… பன்னீரா..?](https://gyaanaguru.com/edappadi-has-to-become-janaki-paneera/): அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பு அண்ணா தி.மு.க. சார்பில் புரட்சித்தலைவியின் துணைவியார் ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப் படத்தினை திறந்து - [மகராஷ்டிரா வெற்றிக்குக் காரணம் 1,500 ரூபாய்.](https://gyaanaguru.com/maharashtras-victory-was-due-to-rs-1500/): ராகுல் துவண்டு போனாரா? கடந்த மக்களவைத் தேர்தலில் மகராஷ்டிராவில் மல்லுக்கட்டி வெற்றி பெற்ற இண்டியா கூட்டணி - [எமனிடமிருந்து எம்.ஜி.ஆர். உயிரை மீட்டுவந்த வி.என்.ஜானகி](https://gyaanaguru.com/mgr-from-yaman-v-n-janaki-saves-life/): நூற்றாண்டு விழா மரியாதை சினிமா, அரசியல், சமுதாயம், குடும்ப வாழ்வு என அனைத்து துறைகளிலும் புரட்சித்தலைவர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-56/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சர்க்கரை நோய்க்கு வெள்ளை எமன்..?](https://gyaanaguru.com/white-yama-for-diabetes/): நீரிழிவு நோய் வந்துவிட்டாலே அரிசி சாதத்தை கண்ணால் பார்க்கக்கூடாது. வெள்ளை நிற உணவுகளை தள்ளிவையுங்கள் என்று - [வைட்டமின் மாத்திரைகள் நண்பன் இல்லீங்க](https://gyaanaguru.com/vitamin-pills-are-not-a-friend/): பிள்ளைகள் ஞாபக சக்திக்கு, உடல் வளர்ச்சிக்கு, முதியவர்களின் சோர்வு போக்குவதற்கு, இளையவர்களின் முகப்பொலிவுக்கு என எதற்கெடுத்தாலும் - [பித்தப்பையில் கற்கள் ஏன்?](https://gyaanaguru.com/why-gall-bladder-stones/): கல்லீரலுக்குக் கீழ் பேரிக்காய் வடிவத்தில் அமைந்திருக்கும் உறுப்பு பித்தப்பை. இந்தப் பித்தப்பையில் கல் சிக்கி அடைப்பு - [டிடிவி தினகரன் படைத்த மெகா சாதனை](https://gyaanaguru.com/ttv-dinakarans-mega-achievement/): அந்த 10 நிமிடங்கள் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் என்றால் ஆளும் தி.மு.க.வும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அரங்கத்தில் - [நெரிசலில் தவித்த நெசப்பாக்கம் சாலை](https://gyaanaguru.com/nesapakkam-road-jammed/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 203 தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியிடம் நேரடியாகப் பேசி ரேஸ்கோர்ஸ் - [ஸ்டாலினும் விஜய்யும் அதானி ஆதரவாளர்கள்](https://gyaanaguru.com/stalin-and-vijay-are-adani-supporters/): போராட்ட களத்தில் கம்யூனிஸ்ட் அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டிருக்கும் அதானியை கைது செய்ய - [லஞ்சத்தை ஒழிக்க சிம்பிள் வழி](https://gyaanaguru.com/simple-way-to-eliminate-corruption/): ஞானகுரு பதில்கள் கேள்வி : லஞ்சத்தை ஒழிக்க நிரந்தரமாக அழிக்க ஏதாவது வழியிருந்தால் கூறுங்களேன்..? ஞானகுரு - [நல்ல வார்த்தை பேசுங்கள், மகிழ்ச்சி பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-wonderful-words-are-beautiful-8/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சிக்கனத்துக்கும் கஞ்சத்தனத்துக்கும் இம்புட்டுத்தான் வித்தியாசம்](https://gyaanaguru.com/this-is-the-difference-between-thrift-and-stinginess/): பணமே மந்திரம் இயந்திரமயமான இந்த உலகில், எல்லோருக்கும், எல்லா விஷயங்களுக்கும் பணம் தேவை. பிறப்புமுதல் இறப்புவரை - [கற்பனைக்கும் எட்டாத ஆலோசனைகள்](https://gyaanaguru.com/unimaginable-ideas/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 397 பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி ஐந்து - [நல்ல வார்த்தை பேசுங்கள், மகிழ்ச்சி பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-wonderful-words-are-beautiful-7/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [புத்தி இருந்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியுமா.?](https://gyaanaguru.com/can-you-earn-money-only-if-you-are-intelligent/): ஞானகுரு பதில்கள் கேள்வி : புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை - [நல்ல வார்த்தை பேசுங்கள், மகிழ்ச்சி பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-wonderful-words-are-beautiful-6/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [கல்வி எந்த அளவுக்கு மக்களுக்குத் தேவைப்படும்..?](https://gyaanaguru.com/how-much-education-do-people-need/): ஞானகுரு பதில்கள் கேள்வி : மரணம் குடும்பத்துக்கு பெரும் இழப்புதானே..? ஞானகுரு : மரணம் எந்த - [நல்ல வார்த்தை பேசுங்கள், மகிழ்ச்சி பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-wonderful-words-are-beautiful-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [இளைஞர்களை வழிநடத்துவதற்கு என்ன வழி..?](https://gyaanaguru.com/what-is-the-way-to-guide-the-youth/): ஞானகுரு பதில்கள் கேள்வி : இன்றைய சூழலில் அதிக பண வசதியுடன் வாழ்வது அரசு அலுவலர்களா… - [நல்ல வார்த்தை பேசுங்கள், மகிழ்ச்சி பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-wonderful-words-are-beautiful-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [அந்த ஆக்கபூர்வமான 1,825 நாட்கள்](https://gyaanaguru.com/those-1825-creative-days/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 396 சென்னை மேயராகப் பதவி வகித்தவர்களில் முழு நேரப் - [கடன் வாங்கும் கலாச்சாரம் கை கொடுக்குமா..?](https://gyaanaguru.com/will-the-borrowing-culture-help/): கேள்வி : கடன் வாங்காமல் வாழமுடியுமா..? ஞானகுரு : தொழில் செய்வதற்கு வாங்குவது தவிர, மற்ற - [திட்டமிட்டுச் செய்தாலும் சிக்கலில் முடிவது ஏன்..?](https://gyaanaguru.com/why-does-planning-always-end-in-trouble/): கேள்வி : சரியான செயல் செய்தாலும் தவறாகவே முடிகிறது. இதற்கு என்ன காரணம்…? ஞானகுரு : - [நல்ல வார்த்தை பேசுங்கள், மகிழ்ச்சி பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-wonderful-words-are-beautiful-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [விருந்து, கொண்டாட்டங்களுக்குத் தடை](https://gyaanaguru.com/ban-on-parties-and-celebrations-2/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 394 அரசியலில் நுழைந்த காலத்தில் இருந்தே கேளிக்கை, கொண்டாட்டம், - [நிறைய பேர் ஹார்ட் அட்டாக்கில் மரணம் அடைவது ஏன்..?](https://gyaanaguru.com/why-do-so-many-people-die-of-heart-attacks/): ஞானகுரு பதில்கள் கேள்வி : அரசியலில் நாகரிகம் என்று இருக்கிறதா..? ஞானகுரு : பெயக்கண்டும் நஞ்சுண் - [எல்லோரும் நல்லா இருக்காங்க… எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பங்கள்..?](https://gyaanaguru.com/everyone-is-fine-why-am-i-the-only-one-suffering-so-much/): ஞானகுரு பதில்கள் கேள்வி : அடி மேல் அடி என்பார்களே, அப்படித்தான் என் வாழ்க்கையில் மட்டும் - [மாணவர்களுக்கு சுகாதார அட்டைகள்](https://gyaanaguru.com/health-cards-for-students-2/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 396 அரசு பள்ளிகளை விட மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் - [நல்ல வார்த்தை பேசுங்கள், மகிழ்ச்சி பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-wonderful-words-are-beautiful-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சில கோயில்களுக்கு அதிக சக்தி இருப்பது உண்மையா..?](https://gyaanaguru.com/is-it-true-that-some-temples-have-more-power/): ஞானகுரு பதில்கள் கேள்வி : திடீரென பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்னாகும்..? ஞானகுரு : பூமி - [இதயம் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems-10/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய - [சாலை விரிவாக்கத்திற்கு அதிரடி நடவடிக்கைகள்](https://gyaanaguru.com/delhi-trip-for-road-expansion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 395 பெருநகர சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் முதல் - [நல்ல வார்த்தை பேசுங்கள், மகிழ்ச்சி பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-wonderful-words-are-beautiful/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [கவலையைப் போக்குவதற்கு சிம்பிளான வழிகள்…](https://gyaanaguru.com/simple-ways-to-relieve-anxiety/): ஞானகுரு பதில்கள் கேள்வி : ஏதாவது ஒரு கவலை என்னை துன்புறுத்திக்கொண்டே இருக்கிறது. கவலையிலிருந்து விடுபடுவதற்கு - [சென்னையில் விரிவாக்கம் செய்ய வேண்டிய சாலைகள்](https://gyaanaguru.com/roads-planned-for-expansion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 394 சாலை விரிவாக்கமே சென்னையின் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு - [இதயம் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems-9/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய - [உருவத்தால் வெற்றி தீர்மானிக்கப்படுவதில்லை](https://gyaanaguru.com/success-is-not-determined-by-appearance-2/): பவுமா எனும் போராளி சுனில் காவஸ்கர், சச்சின் போன்ற ஜாம்பவான்கள் சராசரிக்கும் குறைவான உயரம் கொண்டவர்கள். - [உங்கள் கஷ்டத்தை யாரும் மதிக்கப்போவதில்லை..!](https://gyaanaguru.com/no-one-will-respect-your-hardship-2/): காஸ்ட் அவே –  சினிமா எனும் வாழ்க்கை தனக்கென வாழாமல் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பாலான காலத்தை - [காமத்திற்கு கணவனை ஏன் அலையவிடுகிறார்கள் பெண்கள்..?](https://gyaanaguru.com/why-do-women-let-their-husbands-wander-for-lust/): பாலியல் பாடம் தலையைத் தொடங்கப்போட்டுக்கொண்டு வந்தார் மகேந்திரன். ‘’ஒரு குடும்பஸ்தன் என்றாலே ஆயிரத்தெட்டு பிரச்னைகள்…. இப்போது - [நல்ல வார்த்தை பேசுங்கள், ஆயிரம் பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-swords-10/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [கணவன் இல்லாத மனைவி நீண்ட நாள் வாழ்வது எப்படி..?](https://gyaanaguru.com/how-can-a-wife-live-long-without-a-husband/): முதுமை வழிகாட்டி மகாபாரதத்தில் திருதராஷ்டிரன் சரியான வயதில் வானப்பிரஸ்தம் மேற்கொண்டிருந்தால், குருஷேத்திரப் போர் நடந்திருக்காது என்பார்கள். - [பணம் மிச்சப்படுத்தும் ஷாப்பிங்](https://gyaanaguru.com/money-saving-shopping/): பணமே மந்திரம் எல்லோருடைய வீடுகளிலும் ஸ்டோர் ரூம் அல்லது பரண் நிரம்பி பிதுங்கி வழிவது வழக்கம். - [நல்ல வார்த்தை பேசுங்கள், ஆயிரம் பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-swords-9/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சாலை விரிவாக்கத்தில் தொலைநோக்குப் பார்வை](https://gyaanaguru.com/visionary-vision-for-road-expansion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 393 சென்னை, மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெற்று வரும் - [முடியாது என்பதை எல்லாம், யாராவது ஒருவர் முடித்துவிடுகிறார்](https://gyaanaguru.com/someone-ends-everything-that-cannot-be-done/): வெற்றியாளரின் வித்தியாசமான சாதனைக் கதை வாழ்க்கை விசித்திரமானது. ஒவ்வொரு நபரின் வெற்றிக் கதையும் மற்றவருக்கு உத்வேகம் - [பிறர் விருப்பத்துக்கு மரியாதை செலுத்துங்கள்…](https://gyaanaguru.com/respect-the-wishes-of-others/): உறவுகளை மேம்படுத்தும் வழிகாட்டி தன்னுடைய ரசனை, தன்னுடைய தேர்வு, தன்னுடைய கணிப்பு, தன்னுடைய சிந்தனை மற்றவர்களை - [நல்ல வார்த்தை பேசுங்கள், ஆயிரம் பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-swords-8/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [நல்ல வார்த்தை பேசுங்கள், ஆயிரம் பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-swords-7/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [நடிகைகள் ஏன் கவர்ச்சி காட்டுகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-are-actresses-so-attractive/):  – உளவியல் ரகசியம் சினிமா தொடர்பான விழா மேடைகளில் ஒரு காட்சியை எல்லோரும் பார்க்க முடியும். - [பிள்ளைகளுக்கு எந்த அளவுக்குத் தியாகம் செய்யலாம்..?](https://gyaanaguru.com/how-much-can-you-sacrifice-for-your-children/): ஊரிலேயே பெரிய பள்ளியில் அதிக ஃபீஸ் கட்டி படிக்க வைப்பது, போதிய மதிப்பெண் எடுக்கவில்லை என்றாலும் - [நல்ல வார்த்தை பேசுங்கள், ஆயிரம் பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-swords-6/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [மூலக்கொத்தளத்தில் சாலையோர மக்களுக்கு வீடு](https://gyaanaguru.com/house-for-roadside-people-in-moolakotthalam/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 392 வந்தாரை வாழவைக்கும் சென்னை நகர் யாரையும் ஏமாற்றியது - [நல்ல வார்த்தை பேசுங்கள், ஆயிரம் பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-swords-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [துப்புரவுப் பணியாளர்களுக்கு வீடு](https://gyaanaguru.com/house-for-cleaning-workers/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 391 ஒரே ஒரு நாள் துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் - [நல்ல வார்த்தை பேசுங்கள், ஆயிரம் பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-swords-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [அசரடிக்கும் அடேங்கப்பா சாதனைகள்](https://gyaanaguru.com/amazing-adengappa-achievements/): டிரை பண்ணுங்க ப்ளீஸ் கின்னஸ் சாதனைகளுக்கு உலகில் பஞ்சமே கிடையாது. இந்த சாதனையைத்தான் செய்ய வேண்டும் - [வறுமை அதிகரித்தால் என்னாகும் தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-what-happens-if-poverty-increases-shocking-truth/): அதிர்ச்சி தரும் உண்மை ‘ஏதாவது ஓர் இடத்தில் வறுமையில் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களது மனித உரிமை - [விருந்து, கொண்டாட்டங்களுக்குத் தடை](https://gyaanaguru.com/ban-on-parties-and-celebrations/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 394 அரசியலில் நுழைந்த காலத்தில் இருந்தே கேளிக்கை, கொண்டாட்டம், - [ஒரே நாளில் வாழ்க்கை மாற வேண்டுமா..?](https://gyaanaguru.com/do-you-want-your-life-to-change-in-one-day/): இதுதான் அந்த ரகசியம்..! எல்லா மனிதர்களுக்கும் தங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையவேண்டும் என்ற ஆசை உண்டு. - [நல்ல வார்த்தை பேசுங்கள், ஆயிரம் பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-swords-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [தமிழரின் குச்சி விளையாட்டு](https://gyaanaguru.com/tamil-stick-game/): நடுங்காதே… அலுங்காதே..! தமிழர்களின் பாரம்பரிய  விளையாட்டுகள் எல்லாமே நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாசாரம்,பண்பாடு, - [சிரிச்சா என்னங்க தப்பு..?](https://gyaanaguru.com/please-laugh-it-is-good/): ஜோக்ஸ் மழை கைதி 1 : கட்சித் தலைவர் மேல நான் ரொம்பவும் உயிரா இருந்தேன். - [இலியானா, ஐஸ்வர்யா ராய் அழகு ரகசியம்](https://gyaanaguru.com/ileana-aishwarya-rais-beauty-secret/): அட, இம்புட்டுத்தானா..? சினிமாவில் நடிகைகள் கொள்ளை அழகுடன் காட்சியளிப்பதை பார்த்திருக்கிறோம். அது எப்படி அவர்களுக்கு மட்டும் - [பத்திரப்பதிவு சட்டத்தில் புதிய மாற்றம்… போலி ஆவணங்களால் ஏமாந்தவர்களுக்கு நல்வாய்ப்பு](https://gyaanaguru.com/new-change-in-the-deed-registration-act-good-news-for-those-who-were-deceived-by-fake-documents/): விளக்குகிறார் வழக்கறிஞர் நிலா போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து - [நல்ல வார்த்தை பேசுங்கள், ஆயிரம் பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-swords-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [ஒரே நாளில் வாழ்க்கை மாற வேண்டுமா..?](https://gyaanaguru.com/do-you-want-your-life-to-change-in-one-day-2/): இதுதான் அந்த ரகசியம்..! எல்லா மனிதர்களுக்கும் தங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையவேண்டும் என்ற ஆசை உண்டு. - [காதலை ஜெயிக்கும் வழி இது தான்..](https://gyaanaguru.com/this-is-the-way-to-win-love/): ஜஸ்ட் வெயிட் ப்ளீஸ் இரவு 8 மணி. இன்றும் மனோகரன் வரவில்லை. கடுமையான மனப்போராட்டத்தில் தவித்தாள் - [எந்த வயதில் மனநலப் பிரச்னை தோன்றும் என்பது தெரியுமா..?](https://gyaanaguru.com/do-you-know-at-what-age-mental-health-problems-appear/): மனமே மந்திரம் உடல்நலம் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவு மனநலமும் முக்கியம். மனநலம் குன்றினால், உடல்நலமும் - [நல்ல வார்த்தை பேசுங்கள், ஆயிரம் பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-swords/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சைகை மொழி கத்துக்கோங்க](https://gyaanaguru.com/learn-sign-language/): எல்லோருக்கும் அதுவே தாய் மொழி உலகில் பல ஆயிரம் மொழிகள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கும் குறைவான - [பயம் எப்போது வரும் தெரியுமா..?](https://gyaanaguru.com/do-you-know-when-fear-comes/): மனமே மந்திரம் பயம் இல்லாதவர் போன்று நடிப்பவர் உண்டே தவிர, பயப்படாதவர் யாரும் இல்லை என்பார்கள். - [மேயர் நிதியில் ஒரு சாதனை](https://gyaanaguru.com/a-feat-in-mayors-finances/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 390 முதல்வராக ஜெயலலிதா இருந்த தருணங்களில் அவரை நேரில் - [இவள்தான் தன்னம்பிக்கை நாயகி..!](https://gyaanaguru.com/she-is-the-self-confident-heroine/): டச்யானா எனும் தேவதை தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால், எந்தச் சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் - [ஆறு வேளை சாப்பிட்டால் அழகு வருமாம்…](https://gyaanaguru.com/eating-six-meals-a-day-will-make-you-beautiful/): சூப்பர் டிப்ஸ் அழகுக்காக எத்தனையோ க்ரீம்களை வாங்கி உடல் முழுக்க பூசிக்கொள்ளும் பெண்கள் அதனால் மட்டும் - [மாமியாருக்கு நல்ல யோகமடா…](https://gyaanaguru.com/good-luck-to-your-mother-in-law/): ஜோக் கேட்டு சிரிங்கப்பூ நீதிபதி : உன் பேர் சொல்லு, எதுக்காக உன் உயிர் நண்பனை - [தாம்பத்திய உறவுக்கும் பாத்ரூம் செல்போன் பயன்படுத்துவதற்கும் என்ன தொடர்பு..?](https://gyaanaguru.com/what-is-the-connection-between-marital-relations-and-using-a-cell-phone-in-the-bathroom/): ஆச்சர்ய ஆரோக்கியம். நவீன அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, இன்றைய உலகம் மனிதனின் கைக்குள் அடங்கிவிட்டது. ஒருகாலத்தில், - [வென்றால் பரிசு… தோற்றால் மரணம்](https://gyaanaguru.com/prize-if-you-win-death-if-you-lose/): நாய் பந்தயம் இன்று உலகம் முழுவதும் விலங்குகள், பூச்சியினங்கள், பறவைகளைக் கொண்டு பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. - [ஜெயலலிதாவிடம் நேரடி கோரிக்கை](https://gyaanaguru.com/direct-request-to-jayalalithaa/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 389 சென்னை பெருநகர மேயர் மேம்பாட்டு நிதி என்பது - [வயதாவதால் நோய்கள் வருவதில்லை](https://gyaanaguru.com/diseases-do-not-come-with-age/): மனமே மருந்து அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் ராகவ் என்ற ராகவேந்திரன், பஸ் ஸ்டாப்பில் - [இப்படியும் சில ‘பைக்’ சாதனைகள்](https://gyaanaguru.com/some-bike-achievements-like-this/): ஆச்சர்யம் ஆனால் உண்மை தங்கள் வாகனத்தின் மீது அலாதி பிரியமும் அன்பும் கொண்ட மனிதர்கள் பலர் - [உங்கள் வயதுக்கு ஏற்ற உடற்பயிற்சி எது..?](https://gyaanaguru.com/what-is-the-appropriate-exercise-for-your-age/): சிம்பிள் ஆரோக்கியம் உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. அதேபோல் உடற்பயிற்சியை நிறுத்துவதற்கும் - [மேயர் நிதிக்கு ஒரு போராட்டம்](https://gyaanaguru.com/a-fight-for-mayors-funds/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 388 எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி இருப்பது - [ஒரு நல்ல வார்த்தை, ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-20/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கணுமா..?](https://gyaanaguru.com/should-you-drink-water-when-you-wake-up-in-the-morning/): ஆய்வு சொல்லும் ரகசியம் மனிதனுக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் வயிறுதான். அதனால், வயிற்றைச் சுத்தமாக - [ஒரு நல்ல வார்த்தை, ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-19/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [ஒரு நல்ல வார்த்தை, ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-18/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [வாரச்சந்தையில் வருமானம்](https://gyaanaguru.com/income-from-the-weekly-market/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 387 அம்மா உணவகத்தில் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டன. - [ஒரு நல்ல வார்த்தை, ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-17/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [உங்கள் கோபம் நியாயமானதா..?](https://gyaanaguru.com/is-your-anger-justified/): கண்டுபிடிக்க வழி இருக்கு மலர்ந்த முகமே மனிதனுக்கு அழகு என்பார்கள். அப்படிப்பட்ட முகத்தை ஒருவன் பெற - [செலவை நினைச்சு பயமா இருக்குதா..?](https://gyaanaguru.com/are-you-scared-of-the-cost/): கடவுள் சொல்லும் குட்டிக் கதை டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கியதும், ஹேண்ட் பேக் பத்திரமாக இருக்கிறதா - [மனைவி அமைவதெல்லாம் சிரிப்பு விளையாட்டு](https://gyaanaguru.com/the-wifes-appearance-is-a-laughing-matter/): சூப்பர் ஜோக்ஸ் கணவன் : எதுக்கு பக்கத்து வீட்டு அம்மா கூட அடிக்கடி சண்டை  போடுற..? - [வாரச் சந்தையில் நடமாடும் குளியல் அறைகள்](https://gyaanaguru.com/mobile-bathrooms-at-the-weekly-market/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 386 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்மைக்காக அம்மா வாரச்சந்தையை - [மாணவருக்கு படிப்பில் அச்சம் ஏற்பட்டால் என்னாகும்..?](https://gyaanaguru.com/what-happens-if-a-student-is-afraid-of-studying/): டாக்டர் பதூர் மொய்தீன் மனநல ஆலோசனை நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு எமனாக மாறியிருக்கிறது. இந்த - [வாரச்சந்தையில் கிராமியக் கலைகள்](https://gyaanaguru.com/village-arts-at-the-weekly-market/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 385 விவசாயிகள், பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் மக்களின் நன்மையைக் - [ஒரு நல்ல வார்த்தை, ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-16/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [ஆணுக்கு சமையல்… பெண்ணுக்கு நிதி நிர்வாகம்](https://gyaanaguru.com/cooking-for-men-financial-management-for-women/): கத்துக்கோங்க வாழ்க்கை ஈசியா இருக்கும் எழுத்தாளர் அம்பையின் பெண் கதாபாத்திரங்கள் மனசுக்கு வலிக்கும் வகையில் உண்மை - [மழை நேரத்திற்கு அழகு பராமரிப்பு..!](https://gyaanaguru.com/beauty-care-for-rainy-season/): சிம்பிள் டிப்ஸ் மழை காலம் அற்புதமானது. ஆனால், மேக்கப் போட்டு வெளியே செல்லும் பெண்களுக்கு இது - [ஒரு நல்ல வார்த்தை, ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-15/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [மண்டியிடாத வீரம்..!](https://gyaanaguru.com/bravery-that-does-not-kneel/): தி கிரேட் முகமது அலி குத்துச்சண்டை என்றவுடன் நினைவுக்கு வருபவர், முகமது அலிதான். 70களின் நாயகன் - [எது கிடைத்திருக்கிறதோ, அதுவே அழகு](https://gyaanaguru.com/what-is-found-is-beauty/): கடவுள் சொன்ன குட்டிக் கதை சந்தன நிறம், அலைபாயும் கூந்தல், காந்தக் கண்கள், கன்னக்குழி போன்ற - [அழகுக்கு அழகூட்டும் கற்றாழை](https://gyaanaguru.com/aloe-vera-a-symbol-of-beauty/): லேடீஸ் ஸ்பெஷல் பியூட்டி அழகு பொருட்கள் அனைத்திலும் கற்றாழை சேர்க்கப்படுவதை அறிந்தே இருப்பீர்கள். ஆனால், அதனை - [மலையை உடைக்க உளி போதும்](https://gyaanaguru.com/a-chisel-is-enough-to-break-a-mountain/): தடைகளை உடைக்கும் சக்தி மனித வாழ்வில் தடைகள் ஏற்படுவது சகஜம்தான்.  தடைகளை எதிர்கொள்ளாத மனிதர் என்று - [எட்டுக்கோடு, சில்லுக்கோடு பழம் யாருக்கு?](https://gyaanaguru.com/eight-lines-six-lines-who-gets-the-fruit/): மகிழ்ச்சி தரும் பாரம்பரிய விளையாட்டு ஒற்றைக் காலை பயன்படுத்தி கண்களை மறைத்துக் கொண்டு ஒவ்வொரு கட்டமாக - [ஒரு நல்ல வார்த்தை, ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-14/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [200 கடைகளுடன் அம்மா வாரச்சந்தை](https://gyaanaguru.com/amma-weekly-market-with-200-shops/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 385 அம்மா உணவகம் போன்று அம்மா வாரச்சந்தை என்ற - [குழந்தையை சுற்றும் கொசுக்கள்..!](https://gyaanaguru.com/mosquitoes-circling-the-child/): எச்சரிக்கிறார் டாக்டர் ஜெ.பாஸ்கரன் கொரோனாவின் பீதியிலிருந்தே இன்னும் விலகாத மக்கள், அடுத்து கொசுக்கடி ஆளாகிவருகின்றனர். மழைக்காலம் - [ஒரு நல்ல வார்த்தை, ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-13/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [ஜெயலலிதாவை வியக்க வைத்த அம்மா வாரச்சந்தை](https://gyaanaguru.com/ammas-weekly-market-surprised-jayalalithaa/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 384 மேயர் சைதை துரைசாமி சைதாப்பேட்டையில் நடத்திவந்த மலிவு - [மனதையும் வலிமை செய்யுங்கள்..!](https://gyaanaguru.com/strengthen-your-mind-too/): மனமே மந்திரம் இந்த உலகில் பல கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கையில், அவர்களில் ஏன் வெகு சிலர் - [நத்தம், கிராமநத்தம் என்ன அர்த்தம்.?](https://gyaanaguru.com/what-does-natham-and-gramanatham-mean/): சட்டம் தெரிஞ்சுக்குவோம். பொதுவாக பேச்சுவழக்கில் நத்தம், கிராமநத்தம் என்றெல்லாம் பேசுவதைக் கேட்டிருப்போம். இந்த நிலங்கள் குறித்து - [பத்திரத்தில் பிழை இருந்தால் என்ன செய்ய வேண்டும்?](https://gyaanaguru.com/what-to-do-if-there-is-an-error-in-the-document/): சட்டம் தெரிஞ்சுக்குவோம். எத்தனை தெளிவாகப் பத்திரம் பதிவு செய்யும் நேரத்தில் படித்தாலும் சில தவறுகள் கண்ணுக்குத் - [சொந்த ஊர் கல்விக்கு முக்கியத்துவம்](https://gyaanaguru.com/importance-of-hometown-education/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 168 மேயராக சைதை துரைசாமி மாநகராட்சிப் பள்ளிகளில் மிகப்பெரும் - [நீதி தேவதையின் கண்ணைத் திறந்தாச்சு..!](https://gyaanaguru.com/the-eyes-of-the-goddess-of-justice-are-opened/): கண்ணாடியைத் திருப்புனா ஆட்டோ ஓடுமா சார்? கண்களை மூடிக்கொண்டு நிற்கும் நீதி தேவதை சிலையே இது - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-48/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதும் என்ன நடந்தது..?](https://gyaanaguru.com/what-happened-when-mgr-was-removed/): அண்ணா தி.மு.க.வின் அக்டோபர் 17 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி ஆகிய இருவரிடமும் நெருங்கிப் பழகியவர் - [எம்.ஜி.ஆர் விஷயத்தில் கருணாநிதி போட்ட தப்புக்கணக்கு](https://gyaanaguru.com/karunanidhis-miscalculation-on-mgr/): அண்ணா தி.மு.க.வின் அக்டோபர் 17 அண்ணா மறைவுக்குப் பிறகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மூலம் முதல்வர் பதவியைக் - [அக்டோபர் 17 என்ன பேசினார் எம்.ஜி.ஆர்..?](https://gyaanaguru.com/what-did-mgr-say-on-october-17/): அண்ணா தி.மு.க. உதயம் 1972ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி கணக்கு கேட்ட எம்.ஜி.ஆர். அக்டோபர் - [நதியாக ஓடுவதே நல்ல தம்பதியருக்கு அழகு](https://gyaanaguru.com/flowing-like-a-river-is-the-beauty-of-a-good-couple/): ஆசிரியர் பக்கம் மேட் ஃபார் ஈச் அதர் என்று சொல்வார்கள். அது, ஒரு சாதாரண உறவு - [வேலை சூழ் உலகு](https://gyaanaguru.com/work-more-work-worry/): இஷ்டப்பட்டு கஷ்டப்படாதீங்க ’காலையில் இருந்து ராத்திரி வரைக்கும் பம்பரம் மாதிரி சுத்திக்கிட்டே இருக்கிறார்… எவ்வளவு வேலை - [மகிழ்ச்சி தரும் மந்திரச்சொல்](https://gyaanaguru.com/quotes-for-happiness/): மகிழ்ச்சி அடைவதற்கு ரொம்பவும் சிரமம் எடுத்துக்கொள்ளவே வேண்டாம். இதோ, இந்த பத்து முத்துக்களை வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். - [காதலின் இலக்கணம் இது தான்..!](https://gyaanaguru.com/it-is-the-definition-of-love/): ஞானகுரு தரிசனம் குட்டித்தூக்கம் போட்டதில் எவ்வளவு நேரம் ஓடியதோ… ஒரு பெண்ணின் அழைப்பைக் கேட்டு கண் - [மழை போயிடுச்சுன்னு சந்தோஷப்படுவது நியாயமா சென்னைவாசிகளே..?](https://gyaanaguru.com/is-it-fair-for-chennaiites-to-be-happy-that-the-rain-is-gone/): இயற்கையை நேசிப்போம். கடந்த 2015 சென்னை பெருவெள்ளத்தினால் சென்னை மக்கள் அளவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டது உண்மை. - [மாணவர்களுக்கு சுகாதார அட்டைகள்](https://gyaanaguru.com/health-cards-for-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 167 பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி பதவியேற்ற - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-47/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஷேர் மார்க்கெட் மாயை](https://gyaanaguru.com/dont-go-to-the-stock-market/): பணம் பத்திரம் குடும்ப பாகம் பிரித்ததில் கிடைத்த பணத்தை முதலீடு செய்யும் முன் ஞானகுருவிடம் ஆசி - [தூக்கி வளர்த்த துயரம்](https://gyaanaguru.com/teen-age-nonsense/): டீன் ஏஜ்  பிள்ளை தொல்லை கடவுளை கும்பிட்டு வந்து பூக்கூடையுடன் கோயில் பிராகரத்தில் வந்து அமர்ந்த - [வாழ்க்கையை ஈஸியா புரிஞ்சுக்கோங்க..](https://gyaanaguru.com/understand-life-easily/): அன்புக்கு இல்லை எல்லை வாழ்க்கையை ஒவ்வொரு வயதினரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்ப்பதுண்டு. குழந்தைகளுக்கு பெற்றோரைத் தாண்டி - [மாணவர்களின் மனநலன் பாதுகாப்பு](https://gyaanaguru.com/mental-health-protection-of-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 166 டீன் ஏஜ் என்பது மாணவர்களுக்கு மிகவும் குழப்பம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-46/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கலாம் என்றால் நம்பிக்கை..!](https://gyaanaguru.com/abdul-kalam-is-man-of-mission/): 83 வயது குழந்தையின் பொன்மொழிகள் ஒரு சில மனிதர்கள் வாழ்க்கையைப் படிக்கவே வேண்டாம், பார்த்தாலே போதும். - [சாம்சங் போராட்டத்தை உடைக்கிறதா தி.மு.க. அரசு..?](https://gyaanaguru.com/is-dmk-breaking-the-samsungs-protest-government/): தோல்விகரமான 36வது நாள் தி.மு.க. அரசு அடக்குவதற்கு முயற்சி செய்தும் சாம்சங் போராட்டம் இன்று தடைகளை - [மாணவர் இடை நிற்றலைத் தடுப்பதற்கு வைப்புத்தொகை](https://gyaanaguru.com/deposits-to-prevent-dropouts/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 165 மாநகராட்சிப் பள்ளிகளில் விளிம்புநிலை மக்களின் குழந்தைகளே அதிக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-45/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [நடிகை ஓவியாவுக்கு பாராட்டுகள்](https://gyaanaguru.com/congrats-for-actress-oviya/): வீடியோ வேண்டுமா ப்ரோ..? நேற்றைய தினம் முதல் சமூகவலைதளங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான நபர்கள் நடிகை - [மனிதனை நாய் வளர்க்குமா..?](https://gyaanaguru.com/can-a-dog-raise-a-man/): செல்லப்பிராணிகள் என்பது அடிமைத்தனத்தின் மிச்சம் மனிதனைவிட மிகக்கொடூரமான மிருகம் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. - [வேலைக்கு வரலைன்னா பணி நீக்கம்.?](https://gyaanaguru.com/if-you-dont-come-to-work-you-will-be-fired/): சாம்சங் வேலை நிறுத்தம் கிளைமாக்ஸ் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான போராட்டம் 31வது நாளைத் தாண்டியும் - [தியாகி சங்கரலிங்கனாரை காமராஜர் ஏன் காப்பாற்றவில்லை..?](https://gyaanaguru.com/why-didnt-kamaraj-save-sankaralinganar/): இதோ அவரது 12 கோரிக்கைகள் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயரிட வேண்டும் என்பதற்காக 76 - [மாணவர்களுக்குக் கிடைத்த வேலை வாய்ப்புகள்](https://gyaanaguru.com/job-opportunities-available-to-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 164 உயர் கல்விக்கு இலவசக் கையேடு, போட்டித் தேர்வுகளுக்கு - [விஜய் மாநாட்டு பாடலில் சூப்பர் ட்விஸ்ட்](https://gyaanaguru.com/super-twist-in-vijays-conference-song/): அதிர்ச்சியில் ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழக மாநாடு மிகப்பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில், அவரது - [ரயில் விபத்தில் பயணிகள் துடிக்கிறாங்க… அமைச்சரோ பூஜை பண்றாரு](https://gyaanaguru.com/passengers-in-distress-after-train-accident-the-minister-is-doing-puja/): கவரப்பேட்டை விபத்து மோடியின் கடந்த 10 ஆண்டு கால காட்சியில் 75 விபத்துகள் நடைபெற்று எக்கச்சக்க - [மனிதநேயத்தின் சார்பில் இலவசப் பயிற்சி வகுப்புகள்](https://gyaanaguru.com/free-training-classes-on-behalf-of-humanity/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 163 மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு மேயர் சைதை துரைசாமி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-44/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [சாம்சங் போராட்டத்துக்கு மீண்டும் வந்த திருமாவளவன்.!](https://gyaanaguru.com/thirumavalavan-returns-to-samsungs-protest/): கூட்டணிக்கு அரசியல் குடைச்சல் சாம்சங் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களை - [முரசொலி செல்வம் நிஜமான போராளியா..?](https://gyaanaguru.com/is-murasoli-selvam-a-real-fighter/): குவியும் வி.ஐ.பி.கள் இந்தியா முழுக்க ரத்தன் டாட்டா மறைவுக்கு வருந்தும் நேரத்தில் தமிழகத்தில் மட்டும் முரசொலி - [இளைஞர்களின் 80% ஓட்டு விஜய்க்கு விழுகிறதா..?](https://gyaanaguru.com/actor-vijay-gets-80-votes-of-youth-survey/): தி.மு.க. சர்வே ரிப்போர்ட் 2026 தேர்தலில் விஜய் கட்சிக்கு எத்தனை சதவிகிதம் வாக்கு கிடைக்கும் என்பது - [மாணவர்களுக்கு உயர் கல்வி இலவசக் கையேடு](https://gyaanaguru.com/free-higher-education-guide-for-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 162 மேயர் சைதை துரைசாமியின் தொலைநோக்குப் பார்வை, தெளிவான - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-43/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [சாம்சங் போராட்டத்தில் கம்யூனிஸ்ட், திருமாவளவன் அரசியல்..?](https://gyaanaguru.com/communist-thirumavalavan-politics-in-samsung-protest/): தொழிலாளர் கைதில் வில்லங்கமாகும் தீக்கதிர் சம்பளம் ஆட்சியில் பங்கு என்பதை முன்வைத்து திருமாவளவன் கூடுதல் சீட்டுக்குப் - [மாநிலத்தில் முதல் இடம் பிடித்த மாநகராட்சி மாணவி](https://gyaanaguru.com/corporation-school-student-gets-first-mark-in-state-level/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 161 மாநகராட்சிப் பள்ளி மாணவர்களிடம் மேயர் சைதை துரைசாமி - [ரத்தன் டாட்டா எனும் காதல் தியாகி](https://gyaanaguru.com/ratan-tata-love-and-marriage/): நேசமே வெற்றிக்கு அடிப்படை. ஒரு தொழிலதிபர் எப்படி இருக்க வேண்டும் என்று மட்டும் ரத்தன் டாட்டா - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-42/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [’’நான் சாக விரும்பவில்லை…. நீங்களும் சாகாதீர்கள்..!’’](https://gyaanaguru.com/i-dont-want-to-die-dont-you-want-to-die/): போராளி முனிபா மாஸாரி தோல்வி என்பது என் வாழ்க்கையில் மட்டும் தொடர்கதையாக இருக்கிறது என்பதுதான், பெரும்பாலான - [குருவாக இருப்பதற்கு தகுதி என்ன?](https://gyaanaguru.com/what-is-the-qualification-to-be-a-guru/): மனிதரில் இல்லை அவதாரம் ஞானகுரு படுத்திருந்த மரத்துக்குக் கீழே நாலைந்து ஆண்கள் வந்து அமர்ந்தார்கள். நடுத்தர - [மனதுக்கு வயது அதிகரிப்பதே இல்லை](https://gyaanaguru.com/the-mind-never-ages/): தேவை உற்சாக மேஜிக் 40 வயதுக்கு மேற்பட்ட பலர் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு அத்தனை அக்கறை - [தூக்கத்தைக் கடன் வாங்காதீங்க…](https://gyaanaguru.com/sleep-loan-is-bad-for-health/): அதிர்ச்சி தரும் ஆய்வுக் குறிப்பு தூக்கத்தை விட அற்புதமான மருந்து இந்த உலகில் வேறு எதுவுமே - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-41/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [தசைப்பிடிப்பு இருக்கும்போது தடவிக் கொடுக்காதீங்க](https://gyaanaguru.com/do-not-stroke-when-you-have-a-muscle-cramp/): பிசியோதெரபி தீர்வுகள் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது அல்லது நிற்கும் நேரத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு - [என் பேர் எனக்கு மறந்து போச்சுங்க..!](https://gyaanaguru.com/i-lost-my-name-memory-loss/): மறதி எனும் கொடூர நோய் ஞாபகசக்தி கிடைப்பது வரம் என்றால் ஞாபக மறதியும் ஒரு கொடை. - [என் உடம்புக்குள் வெற்றிடம் இருக்குது..!](https://gyaanaguru.com/a-hole-in-my-body-counselling-for-woman/): கவுன்சிலிங் கதை மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அதை மறைப்பதற்காக வேறு ஏதேனும் ஒரு செயலில் அதி - [மாநகராட்சிப் பள்ளிகளில் நூற்றுக்கு நூறு](https://gyaanaguru.com/all-pass-in-corporation-school/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 160 மேயராக சைதை துரைசாமி கல்விக்கு அதிக முக்கியத்துவம் - [அன்று வினேஷ் போகத்துக்கு நடந்த அநீதி… இன்று ராகுல் காந்திக்கு..?](https://gyaanaguru.com/is-vinesh-phogat-an-injustice-to-the-congress/): ஹரியானா தேர்தல் தலைகீழ் மாற்றம் ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் போகத் தங்கம் வெல்லப் போகிறார் என்று - [தளவாய் சுந்தரத்துக்கு ஆப்பு வைத்த எடப்பாடி பழனிசாமி..!](https://gyaanaguru.com/edappadi-palaniswami-gives-a-wedge-to-thalavai-sundaram/): உண்மை காரணம் இது தானா…? நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் - [திருமாவுக்கு ஆதவ்.. கமலுக்கு வினோதினி](https://gyaanaguru.com/aadhav-for-thiruma-vinodini-for-kamal/): ஸ்டாலினைப் போட்டு இப்படி அடிக்கிறாங்களே… விமான சாகச விபத்தில் 5 பேர் பலியான தகவல் அறிந்ததும் - [பாய் இருக்க மெத்தை  எதற்கு..?](https://gyaanaguru.com/why-a-mattress-to-have-a-mat/): தரையே ஆசனம் இடுப்பைப் பிடித்தபடி வந்து சேர்ந்தார் மகேந்திரன். அவருக்கு முதுகில் தாங்கமுடியாத வலி என்பதை - [பணத்தை விதையாக்குங்கள்](https://gyaanaguru.com/seed-the-money/): ஞானகுரு மந்திரம் மனைவியுடன் வந்து ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். ‘’நாங்கள் இருவரும் வேலை செய்கிறோம். செலவுகளைத் - [தர வரிசையில் உயர்ந்த மாநகராட்சிப் பள்ளிகள்](https://gyaanaguru.com/highest-corporation-schools-in-the-rankings/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 159 மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-40/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [நிம்மதி தரும் மருந்து இது தான்..!](https://gyaanaguru.com/this-is-the-medicine-that-gives-relief/): வழிகாட்டும் ஞானகுரு வானத்தில் மேகத்தின் ஊர்வலத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்து நின்றார் மகேந்திரன். அவரிடம் - [மாணவர்களுக்கு கடல் உப்பு வேண்டாமே](https://gyaanaguru.com/dont-give-ocean-salt-to-students/): பெற்றோரே மறக்காதீங்க நம் தமிழகத்தில் அயோடின் கலக்காத உப்புக்குத் தடை இருந்தாலும் கடல் சார்ந்த பகுதிகளில் - [குளியல் என்பது கலை](https://gyaanaguru.com/bathing-is-an-art/): கவிஞர் வைரமுத்து சொல்வதைக் கேளுங்கள். பக்கெட் வாட்டரில் குளிப்பது தான் நகரவாசிகளுக்கு விதிக்கப்பட்ட குளியல் முறையாக - [இந்தியாவில் மட்டும் இதய நோய் அதிகம் ஏன்?](https://gyaanaguru.com/why-is-heart-disease-more-prevalent-in-india/): மிரட்டும் ஆய்வு முடிவுகள் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய தெற்காசிய நாடுகளில்  - [ஒரு நாளைக்கு எத்தனை முறை..?](https://gyaanaguru.com/how-many-times-per-day-may-do-sex/): பாலியல் ஆரம்பப் பாடம் ஆபாசப் படங்களில் ஒரு நபர் மீண்டும் மீண்டும் உறவு கொள்வதைப் பார்க்கும் - [மூளையில் மூடுபனி இருக்கிறதா?](https://gyaanaguru.com/is-there-fog-in-the-brain/): இதுவே அறிகுறிகள் மேலதிகாரியை சந்திக்கும்போது முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும் என்று முடிவெடுத்து வைத்திருப்பீர்கள். - [5 பேர் சாவுக்குக் காரணம் ஸ்டாலினா, வெட் பல்ப் டெம்பரேச்சரா..?](https://gyaanaguru.com/is-stalin-responsible-for-the-death-of-5-people/): விண்ணில் சாகசம் மண்ணில் பேரவலம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமான சாகச நிகழ்வில், - [லீவு போடாத மாணவர்களுக்குப் பரிசு](https://gyaanaguru.com/prizes-for-students-who-do-not-take-leave/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 158 பொதுவாக அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-39/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [தீபிகாவின் தாய்மைக் கொண்டாட்டம்](https://gyaanaguru.com/deepikas-motherhood-celebration/): உடலை காதல் செய் தாய்மை அனுபவத்தை அனைத்துப் பெண்களுமே விரும்புகிறார்கள். தங்கள் வயிறுக்குள் ஓர் உயிர் - [டாக்டரைப் பார்க்கப் போகாதீங்க…](https://gyaanaguru.com/dont-go-to-see-doctor/): நோய் அறியும் கலை மருத்துவ நண்பர் ஒருவர் சமீபத்தில் ஆழமான கருத்து ஒன்றைப் பதிவு செய்தார். - [ரஜினிகாந்த் கம்ப்ளீட் மெடிக்கல் ரிப்போர்ட்](https://gyaanaguru.com/rajinikanth-complete-medical-report/): டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா, சிவகங்கை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயிறு வலி பிரச்னைக்காக மருத்துவமனையில் - [விஜய் சொல்லிக் கொடுத்த முக்கால் வயிறு ரகசியம்](https://gyaanaguru.com/vijay-shares-health-secret-for-dircetor-perarasu/): இயக்குநர் பேரரசு. விஜயகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து வணிக ரீதியான பல - [பாலியல் கல்வி முக்கியமுங்கோ…](https://gyaanaguru.com/sex-education-is-important-october-yakkai-issue/): பெற்றோர், ஆசிரியர், மருத்துவர் என யாரிடமிருந்தும் குழந்தைகளுக்கு அடிப்படையாகத் தெரியவேண்டிய பாலியல் கல்வி கிடைப்பதே இல்லை. - [தீயாய் பரவும் லேபியோபிளாஸ்டி சர்ஜரி](https://gyaanaguru.com/ladies-dont-do-that-treatment/): பெண்களே தயவுசெஞ்சு செய்யாதீங்க உலகில் உள்ள அத்தனை ஆண், பெண்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் - [எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் பவன் கல்யாண்..?](https://gyaanaguru.com/pawan-kalyan-to-join-hands-with-edappadi-palaniswami/): உதயநிதிக்கு சவால் சனாதன விவகாரத்தில் தென்னகத்தைச் சேர்ந்த இரண்டு துணை முதல்வர்களான பவன் கல்யாணுக்கும் உதயநிதிக்கும் - [பிரகாஷ்ராஜுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி..?](https://gyaanaguru.com/rajya-sabha-mp-prakash-raj-position/): ஸ்டாலின் தூண்டில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து தைரியமாக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் நடிகர் பிரகாஷ் - [ரஜினிகாந்த் பில் கட்டாமல் ஓடினாரா..?](https://gyaanaguru.com/did-rajinikanth-run-away-without-paying-the-bill/): அடுத்த சர்ச்சை ஆரம்பம் வேட்டையன் படத்தின் புரமோஷனுக்காகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக ரஜினிகாந்த் ஒரு நாடகம் - [அதிக மாணவர்களுக்கு உதவித் தொகை](https://gyaanaguru.com/scholarships-for-more-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 157 பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-38/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [வள்ளலார் பேரொளி அல்ல போராளி](https://gyaanaguru.com/vallalar-is-a-warrior-not-a-hero/): பசி, அறியாமை, காமம் புதிய சிந்தனை வள்ளலாரின் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாள் என்று - [தமிழக அரசை மிரட்டுகிறதா சாம்சங்..?](https://gyaanaguru.com/is-samsung-threatening-the-tamil-nadu-government/): போராட்டக் களத்தில் கம்யூனிஸ்ட்கள் தொழிற்சங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கும் சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக - [வீடு வீடாக நோட்டீஸ் கொடுத்த மேயர்](https://gyaanaguru.com/mayor-issues-door-to-door-notices/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 156 ஏழை, எளிய மக்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் கல்வியின் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-37/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [மனம் நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heartwarming-short-poems-3/): நிஜம் நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை. இப்படித்தான் பொய் தன்னை தன்னடக்கத்துடன் வெளிப்படுத்திக் - [குளியலில் இந்த பாகங்களைக் கவனிக்கிறீங்களா.?](https://gyaanaguru.com/do-you-notice-these-parts-in-the-bath/): ரசித்துக் குளியல் போடுங்க. தினமும் அனைவரும் ஆன்ந்தமாக செய்யவேண்டிய ஒரு விஷயம் குளியல்.  உடலில் இருக்கும் - [பெண்களை மிரட்டும் கண்கள்..!](https://gyaanaguru.com/eyes-that-intimidate-women/): எச்சரிக்கையாக இரு தோழி அறிவியல் உலகில் அனுதினமும் ஆயிரம் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. எந்த ஒரு - [மகிழ்ச்சிக்கும் தேவை பயிற்சி](https://gyaanaguru.com/happiness-also-requires-practice/): சும்மா எதுவும் கிடைக்காது பாஸ் காலையில் கண் விழித்தது முதல், இரவு தூங்கச் செல்வது வரையிலும் - [பிள்ளைகளுக்கு இவை போதும், சொத்து வேண்டாம்](https://gyaanaguru.com/this-is-enough-for-the-children-not-the-property/): குழந்தை வளர்ப்பு பாடங்கள். மரத்தின் நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்த ஞானகுருவைத் தேடி வந்தார் மகேந்திரன். அவர் முகத்தில் - [கட்சிக்கு விஜய் ஆப்சென்ட்… பூஜாவுக்கு பிரசன்ட்](https://gyaanaguru.com/vijay-absent-from-party-pooja-attend-pooja/): ஜாலி பாலிடிக்ஸ் நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இம் மாதம் - [திருமாவளவனுக்கு அடி மேல் அடி](https://gyaanaguru.com/blow-to-thirumavalavan/): தமிழிசையுடன் குடி மோதல் தி.மு.க. கூட்டணியில் அண்ணன் தம்பி போல பழகிவந்த ஸ்டாலின் – திருமாவளவனுக்கு - [மூத்த வழக்கறிஞர் வில்சனுக்கு இப்படியொரு அவமானமா..?](https://gyaanaguru.com/is-this-an-insult-to-senior-advocate-wilson/): நீதிபதிக்கு எதிராகப் போர்க்கோலம் மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் ஆஜரான வழக்கில், நீதிபதி ஆர். சுப்ரமணியன் சென்னை - [அணு ஆயுதப் போராக மாற்றுமா இஸ்ரேல்..?](https://gyaanaguru.com/will-israel-turn-into-a-nuclear-war/): மீண்டும் வேண்டாம் ஜப்பான் கொடூரம் தொடர்ந்து லெபனான், காஜா மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலுக்கு எதிராக - [மாலை டியூஷனில் மாணவர்களுக்கு சுண்டல்](https://gyaanaguru.com/sundal-for-students-in-evening-tuition/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 155 பெருநகர சென்னைக்கு மேயராவதற்கு முன்பிருந்தே மாணவர் சேவையில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-36/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல - [100க்கு ஆசைப்படும் நீரஜ் சோப்ரா](https://gyaanaguru.com/neeraj-chopra-wants-100/): வின்னிங் ஸ்டாரின் புதிய இலக்கு பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, - [ஹீலியம் பலூன் மேலே பறப்பது எப்படி..?](https://gyaanaguru.com/how-to-fly-a-helium-balloon/): அசத்தலான ஆறு ஆச்சர்ய தகவல்கள் மக்களின் நண்பன்   ‘மூங்கில்’!பச்சைத்தங்கம், ஏழைகளின் மரம், மக்களின் நண்பன் - [ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாந்து போகாதீங்க](https://gyaanaguru.com/dont-be-fooled-by-online-shopping/): பணம் முக்கியமுங்கோ சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு கிரிக்கெட் பேட் ஆர்டர் செய்தார். வந்து சேர்ந்தது. - [நடிகர் விஜய் சொல்லிக்கொடுத்த முக்கால் வயிறு ரகசியம்..!](https://gyaanaguru.com/actor-vijays-three-quarter-stomach-secrets/): இயக்குனர் பேரரசு சினிமாவில் நல்லது கெட்டது எல்லாமே கிடைக்கும். சாப்பாடு மட்டுமல்ல தீய பழக்கங்களும் கூடா - [சீமானின் பாட்டனார் ம.பொ.சி. இப்பட்டிப்பட்டவரா..?](https://gyaanaguru.com/seemans-grandfather-m-p-c-are-you-here/): அதிரவைக்கும் வரலாற்று உண்மைகள் இன்று, ‘தமிழக எல்லை மீட்புப் போராளி, தமிழ்ப்பேரறிஞர், ‘சிலம்புச்செல்வர்’ என்று தமிழின - [ஈஷா மையத்தில் ரகசிய வீடியோக்கள்..?](https://gyaanaguru.com/secret-videos-caught-at-isha-centre/): உச்ச நீதிமன்றம் அவசர உத்தரவு ஜக்கி வாசுதேவ் கோவையில் நடத்திவரும் ஈஷா யோகா மையத்தில் எக்கச்சக்க - [திருமாவளவனை சீமானாக மாற்றுகிறாரா ஆதவ் அர்ஜுன்..?](https://gyaanaguru.com/is-aadhav-arjun-turning-thirumavalavan-into-seeman/): கட்சியைக் கதற விடும் குலக்கல்வி ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தின் காரணகர்த்தா ராஜாஜியை காங்கிரஸ் கட்சியினரோ, பா.ஜ.க.வினரோ - [பத்திரம் போட்டு மனைவியை வாடகைக்குத் தர்றாங்க](https://gyaanaguru.com/they-rent-out-their-wives/): இப்படியும் ஒரு பெண் கொடுமை தன் மனைவியின் கற்பு மீது ஊர் மக்கள் சந்தேகப்பட்டார்கள் என்ற - [விறுவிறுப்படைந்த சாலை பணிகள்](https://gyaanaguru.com/fast-paced-road-works/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 239 ஹாரிங்டன் சாலை போன்று சென்னை நகரம் முழுக்க - [தேர்தல் வந்தால் தான் 1,000 ரூபாய் கொடுப்பீங்களா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/will-you-give-rs-1000-only-if-elections-come/): அடித்து நொறுக்கும் எதிர்க் கட்சிகள் பண்டிகை என்றாலே அரசு பணம் தரும் என்ற மனநிலையை எடப்பாடி - [காய்ச்சல்ன்னா  சும்மா இல்லீங்க...](https://gyaanaguru.com/beware-of-fever/): கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப் பிடிக்காது. அலுப்பு, - [குங்குமப் பூ அழகிகள்](https://gyaanaguru.com/saffron-beauties/): சிவப்பழகு சாத்தியமே பெண்கள் சிவப்பாக இருந்தாலே தனி அழகுதான். அப்படிப்பட்ட அழகைப் பெற கிரீம்களை தேட - [மஞ்சள் என்றால் வெப்பம், ஊதா என்றால் குளிர்ச்சி..!](https://gyaanaguru.com/color-medicine-yellor-is-hot-blue-is-cool/): வண்ண மருத்துவம் அறிவோம். மருந்தில்லா மருத்துவ முறைகளில் வண்ண மருத்துவத்திற்கு முக்கிய இடம் உண்டு. பண்டைய - [ஜோக்கும்மா… ஜோக்கு](https://gyaanaguru.com/jokes-funny-jokes/): சும்மா சிரிங்க சாரே கணவன் : உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கல்யாணம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-91/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பொங்கலுக்கு 5 ஆயிரம் கொடுங்க ஸ்டாலின்.](https://gyaanaguru.com/stalin-donates-rs-5000-for-pongal/): போட்டுத்தாக்குறாங்க. இரட்டை நாக்கு என்றால் அது ஸ்டாலின். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு பேச்சு, ஆளும்கட்சியாக ஒரு - [பெரியார் சொல்வதைக் கேட்கலாமா..?](https://gyaanaguru.com/can-i-listen-to-periyar/): ஈ.வே.ராமசாமி எனும் பெரியார் என்றாலே மக்களுக்கு ஞாபகம் வருவது, அவரது கடவுள் மறுப்புக் கொள்கை மட்டும்தான். - [சாலை பழுது பார்க்க காங்கிரீட் கேக்](https://gyaanaguru.com/concrete-cake-for-road-repair/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 238 ஹாரிங்டன் ரோட்டில் போடப்பட்ட காங்கிரீட் சாலை சென்னையின் - [நல்ல அப்பா, கட்சித்தலைவர் கருணாநிதியா… ராமதாஸா..?](https://gyaanaguru.com/good-father-party-leader-karunanidhi-ramadasa/): அரசியல் பட்டிமன்றம் பொது மேடையில் டாக்டர் ராமதாசும் அன்புமணியும் மோதிக்கொண்ட விவகாரம்தான் இன்றைய அரசியல் ஹாட் - [தோழர் நல்லகண்ணு 10 சிறப்புகள்](https://gyaanaguru.com/comrade-nallakannu-10-points/): நூற்றாண்டு விழா காணும் தோழர் நல்லகண்ணு பற்றி சொல்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சுருங்கச்சொல்வதே - [சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் புதுக்கவிதைகள்](https://gyaanaguru.com/short-poems-gives-joy-and-fun/): கவிதைகள் என்றாலே புதுமை, இளமை மட்டும்மல்ல இனிமையும் தான். புன்னகைக்கவும் சிந்திக்கவும் வைத்த அட்டகாசமான சில - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-swrod-use-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கவித்துவம்](https://gyaanaguru.com/lovable-poems/): அன்பென்பது… யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதற்கான ஒரு விலகுதல் நேசித்தலை விட அழகானது..!! எல்லாமும்… ஆடும்போது - [அண்ணா பல்கலை மாணவி விருப்பப்படி இருக்கக்கூடாதா..?](https://gyaanaguru.com/shouldnt-a-student-of-anna-university-be-of-her-own-choice/): நீதிமன்றம் சாட்டையடி கேள்வி படிக்கிற பொண்ணுக்கு புதருக்குள் என்ன வேலை, படிக்கத்தானே  அனுப்பியிருக்கு அதைத் தவிர - [சென்னையின் அடையாளமான ஹாரிங்டன் சாலை](https://gyaanaguru.com/harrington-road-a-landmark-of-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 237 பெருநகர சென்னை நகர் முழுக்கவே காங்கிரீட் சாலைகள் - [விஜயகாந்த்துக்கு குரு பூஜை தேவையா..?](https://gyaanaguru.com/does-vijayakanth-need-guru-puja/): அரசியல் விளையாட்டு கருணாநிதி, ஜெயலலிதா போன்ற அரசியல் ஆளுமைகள் இருந்த நேரத்திலேயே தில்லாக கட்சியைத் தொடங்கி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-90/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஓஷோவின் வண்ண மலர்கள்](https://gyaanaguru.com/oshos-colorful-flowers/) - [காங்கிரீட் சாலைக்கு எதிர்ப்பு](https://gyaanaguru.com/opposition-to-concrete-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 236 சென்னையில் தார்ச்சாலைகளுக்குப் பதிலாக காங்கிரீட் சாலைகள் அமைக்க - [சவுக்கடி அண்ணாமலைக்கு அகிலா பிசினஸில் சவுக்கடி கேள்வி](https://gyaanaguru.com/akhila-questions-annamalai-in-business/): தமிழிசையை இப்படி கேவலப்படுத்திட்டாரே. பல்கலை மாணவிக்குப் பாதுகாப்பு கொடுக்காத தமிழக அரசை பதவியில் இருந்து இறக்குவதற்கு - [இந்தியாவை கரையேற்றிய நவீன பொருளாதார சிற்பி மன்மோகன்](https://gyaanaguru.com/manmohan-singh-is-indias-architect-of-modern-economics/): பேச்சு அல்ல திறமை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தந்து 27 கோடி மக்களை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-89/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பேய் இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-it-ghost-alive/): ஆவிகள் அட்டகாசம் செய்யும் ஒரு சினிமா பார்ப்பதற்கு திரையரங்கம் போகிறாய். அக்கம்பக்கம் நூற்றுக்கும் மேலான மனிதர்கள் - [சென்னையில் காங்கிரீட் சாலைகள்](https://gyaanaguru.com/concrete-roads-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 235 பொதுவாக சாலை அமைப்பு என்றாலே தார்ச்சாலை என்பதே - [நூறு வயது பொக்கிஷம் நல்லகண்ணு](https://gyaanaguru.com/100-year-old-treasure-nallakannu/): எளிமையே இவரது சொத்து டீ, பன் சாப்பிட்டுவிட்டு தோழர்களின் சைக்கிளின் பின்பக்கம் அமர்ந்து போராட்டத்தில் கலந்துகொள்ளும் - [பல்கலை பாலியல் கொடூரத்தில் இரண்டாவது குற்றவாளி எங்கே?](https://gyaanaguru.com/where-is-the-second-accused-in-the-university-sexual-assault/): யார் அந்த சார்..? அண்ணா பல்கலையில் மாணவிக்கு நடந்தது பெரும் கொடூரம் என்றால், அதைவிட கொடூரமாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-88/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [இந்த குணம் இருப்பவர்களிடமே பணம் தங்கும்...](https://gyaanaguru.com/if-you-want-money-you-need-this-quality/): உங்களிடம் இந்த குணம் இருக்கிறதா? மிகுந்த கவலையுடன் ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். அவரே பேசுவார் - [கீழ்வெண்மணியில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட நாள்](https://gyaanaguru.com/the-day-44-people-were-burnt-alive-in-keelvenmani/): பதறவைக்கும் வரலாற்று துயரம் அரைப் படி நெல் கூலிஉயர்வு கேட்டதற்காக 44 உயிர்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகச் - [சென்னையில் பிளாஸ்டிக் சாலைகள்](https://gyaanaguru.com/plastic-roads-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 234 இன்றைய உலகிற்கு ஒரு சவாலான பிரச்னையாக பிளாஸ்டிக் - [அன்புமணியை இப்படிப் போட்டு அடிக்கிறாங்களே..](https://gyaanaguru.com/anbumani-is-being-beaten-like-this/): ஜிகே மணிக்கு எம்.பி.. செளமியாவுக்குப் பதில் ஏகே மூர்த்தி..? வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-87/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஞானகுரு தமிழ் லீடர் 2024 சினிமா விருதுகள்](https://gyaanaguru.com/gyaanaguru-tamil-leader-cinema-award-2024/): தமிழ் சினிமா கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஞானகுரு தமிழ் லீடர் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு விருது - [கடவுளை ஏன் எதிர்த்தார் பெரியார்..?](https://gyaanaguru.com/why-did-periyar-oppose-god/): நினைவு நாள் சிந்தனைகள் பகுத்தறிவுப் பகலவன் பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் வழிகாட்டியாகத் திகழ்கிறார். - [சின்ன கோட்டுக்கு அருகில் பெரிய கோடு](https://gyaanaguru.com/large-line-next-to-small-line/): சொத்து போராட்டத்துக்கு ஒரு கவுன்சிலிங் கார்த்திகேயனும் அவரது மனைவி புஷ்பாவும் வந்து அமர்ந்தார்கள். இருவரது முகமும் - [எம்.ஜி.ஆரின் இளைஞர் மந்திரிசபையில் சைதை துரைசாமிக்குப் பதவி..?](https://gyaanaguru.com/saidai-duraisamy-to-be-inducted-into-mgrs-new-cabinet/): 1984 வரலாற்றுத் தகவல் எம்.ஜி.ஆர். மறைந்து 37 ஆண்டுகள் ஆனபிறகும் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. - [சாலைகளுக்கு குவாலிட்டி இன்டிகேட்டர்](https://gyaanaguru.com/quality-indicator-for-roads/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 233 சென்னை பெருநகர மேயராக சைதை துரைசாமி பதவிக்கு - [பெரியாருக்கு பனையூரில் விஜய் அஞ்சலி](https://gyaanaguru.com/vijay-pays-homage-to-periyar-at-panaiyur/): சீமானை டென்ஷன் ஆக்காதீங்க புரோ சமூகநீதி, சமத்துவம்,பெண்ணுரிமை, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு,ஏற்றத் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-86/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [எம்.ஜி.ஆரின் மதுவிலக்கு சட்டம்](https://gyaanaguru.com/mgrs-prohibition-act/): நினைவு நாளில் ஒரு வரலாறு இந்த உலகிலேயே மக்கள் நன்மையைப் பிரதானப்படுத்தி சினிமா எடுத்த ஒரே - [எம்.ஜி.ஆரின் பொதுச்செயலாளர் விதி இவருக்காகவா?](https://gyaanaguru.com/is-mgrs-general-secretary-destiny-for-him/): நினைவு நாளில் ஒரு வரலாறு எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வின் சட்ட விதிகளில், பொதுச்செயலாளர் தேர்வு விதி - [வேகத்தடைக்கு எழுத்தாளர் பாலகுமாரன் பாராட்டு](https://gyaanaguru.com/writer-balakumaran-praises-speed-breaker/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 232 பெருநகர சென்னையில் சாலையில் வேகத்தடைகள் முறையாக அமைக்கப்படாமல் - [தேர்தல் கமிஷனின் ஜனநாயகப் படுகொலை](https://gyaanaguru.com/election-commissions-murder-of-democracy/): ஆதாரம் தர மாட்டேன் போடா பா.ஜ.க.வினர் இவிஎம் மோசடி செய்தே வெற்றி பெறுகிறார்கள் என்று இண்டியா - [கக்கன் எனும் நெருப்பு மனிதன்](https://gyaanaguru.com/kakkan-the-fire-man/): தமிழ்நாட்டின் பெருமை தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் அரசியல் தலைவர்களில் முதலும் முக்கியமான நபர் என்றால், அவர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-85/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சாலையில் பாதசாரிகளுக்கு பாதுகாப்பு](https://gyaanaguru.com/safety-for-pedestrians-on-the-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 231 பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட - [அறிவாலயத்தில் பிரியாணி, உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு தடை](https://gyaanaguru.com/beef-banned-at-food-festival/): சைவத்துக்கு மாறிட்டாரா ஸ்டாலின்.? சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் பிரியாணி, சிக்கன் என்று தடபுடல் விருந்து - [ஒரே மேடை ஒரே குடும்பம். சபாஷ் ராமதாஸ்](https://gyaanaguru.com/one-stage-one-family-sabash-ramadoss/): நீரா பானத்துக்குக் கோரிக்கை திருவண்ணாமலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இணை அமைப்பான தமிழ்நாடு உழவர் பேரியக்கம் - [விஜயகாந்த் குரு பூஜையில் பிரேமலதா அரசியல்](https://gyaanaguru.com/premalatha-at-vijayakanth-guru-puja/): எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வாரா..? இறந்த தலைவர்களின் நினைவு நாள் என்றாலே அமைதிப் பேரணி நடத்துவது அனைத்துக் - [பாப்கார்ன் மீம்ஸில் வறுபடும் நிர்மலா சீதாராமன்](https://gyaanaguru.com/nirmala-sitharaman-fries-popcorn-memes/): பழைய கார் விற்றாலும் வரி ஜிஎஸ்டி வரியைப் போட்டு சாமான்ய மக்களின் பணத்தை உறியும் மத்திய - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-84/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [விவேகானந்தரின் மூட நம்பிக்கை](https://gyaanaguru.com/vivekanandas-superstition/): விவேகானந்தர் மிகப்பெரும் ஆன்மிக ஞானியாக கருதப்படுகிறார். அதேநேரம், மூட நம்பிக்கைக்கு எதிராக அவர் எப்படி குரல் - [இறப்பு வருவதை அறிந்துகொள்ள முடியுமா..?](https://gyaanaguru.com/can-you-know-death-is-coming/): ஞானகுரு தரிசனம் ’’ஆன்மிக குரு என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் அத்தனை பேரும் ஆன்மிக வியாபாரிகள் தான். - [வாழ்நாள் முழுவதும் உங்கள் துணை யார்..?](https://gyaanaguru.com/who-will-be-your-partner-for-the-rest-of-your-life/): மிகவும் வருத்தமான மனநிலையில் ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். அவரது கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்தது. என்னவென்று - [உண்டியலில் விழுந்த செல்போன் யாருக்கு சொந்தம்..?](https://gyaanaguru.com/who-owns-the-cell-phone-that-fell-into-the-bill/): இந்த காலத்திலும் இப்படி பேசலாமா அமைச்சர்..? கோயில் உண்டியலில் கை தவறி போடப்பட்ட பொருட்கள் கோயிலுக்கே - [ஜெயலலிதாவிடம் கிடைத்த பாராட்டு](https://gyaanaguru.com/praise-from-jayalalithaa/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 230 மழைக் காலம் என்றாலே வாகனவோட்டிகள் உயிரைக் கையில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-83/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பேய் பொண்டாட்டி](https://gyaanaguru.com/ghost-wife/): சூப்பரான தத்துவக் கதை வாழ்க்கை தத்துவத்திற்கும் சுலபமான வாழ்க்கை நெறிக்கும் வழி காட்டுபவை ஜென் கதைகள். - [அன்னபூரணி புதிய கடவுளா, மன நோயாளியா..?](https://gyaanaguru.com/is-annapurna-a-new-god-or-a-mental-patient/): ஞானகுரு ஆருடம் கைலாசா எனும் கற்பனை நாட்டில் இருக்கும் நித்தியானந்தா இப்போதும் சிவன், திருப்பதி, திருமால் - [காலில் விழுவதும் தீண்டாமை](https://gyaanaguru.com/falling-at-feet-is-untouchability/): ஆசிரியர் பக்கம் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் பழக்கம் நிறைய குடும்பங்களில் உள்ளது. தாங்கள் - [நெஞ்சைத் தொடும் காதலுக்கு மரியாதை](https://gyaanaguru.com/respect-for-the-love-that-touches-the-heart/): மகிழ்ச்சி தரும் க்ளைமாக்ஸ் இந்த உலகில் இதுவரை வெளியான பெரும்பான்மை திரைப்படங்களுக்கு காதல் என்பது தான் - [மழைக் காலத்திலும் சாலை சீரமைப்பு](https://gyaanaguru.com/road-repairs-during-rainy-season/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 229 பொதுவாக மழை காலங்களில் சாலைகளில் சீரமைப்புப் பணி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-82/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அம்பேத்கரைத் தொட்டிருக்கக் கூடாது அமித்ஷா..](https://gyaanaguru.com/amit-shah-should-not-have-touched-ambedkar/): இந்தியா முழுக்க கொந்தளிப்பு மனதில் இருப்பது சில நேரங்களில் வாய் வழியே வந்துவிடும். அப்படித்தான், ‘அம்பேத்கர் - [அம்பேத்கருக்கு எடப்பாடி பழனிசாமி பேரமைதி](https://gyaanaguru.com/edappadi-palaniswami-for-ambedkar/): கூட்டணி உறுதியாயிடுச்சாம் இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லவே இல்லை என்று பேசிவந்த எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை - [சென்னையில் பேவர் இயந்திரம் அறிமுகம்](https://gyaanaguru.com/paver-machine-introduced-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 228 மக்கள் நன்மைக்கு புத்தம் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-81/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அமித்ஷாவுக்கு சீமான் எசகுபிசகான கேள்வி](https://gyaanaguru.com/seeman-questions-amit-shah/): அம்பேத்கர் வணக்கம் எல்லாம் நடிப்புதானா..? நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என - [பிள்ளைகளை நண்பர்களாக வளர்க்காதீர்கள்](https://gyaanaguru.com/dont-raise-children-as-friends/): செல்லத்துக்கும் எல்லை உண்டு தான் வாழ்க்கையில் அனுபவித்த மோசமான அனுபவங்கள், தன்னுடைய பிள்ளைகளுக்கு ஒருபோதும் கிடைத்துவிடக் - [மரணத்தை நினைச்சு பயப்படுறீங்களா..?](https://gyaanaguru.com/are-you-afraid-of-death/): கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ் முதியவர்கள் பெரும்பாலும் சோகத்துடன் இருப்பதைக் காணமுடியும். அவர்களிடம் கொஞ்சநேரம் மனம்விட்டு பேசிப் - [யாரெல்லாம் 8 போட்டு நடக்கக்கூடாதுன்னு தெரியுமா?](https://gyaanaguru.com/is-it-okay-to-walk-8/): மருத்துவ விளக்கம் மரத்தின் கீழே உதிர்ந்துகிடந்த இலைகளை கைகளில் எடுத்து தடவிக்கொடுத்தார் ஞானகுரு. அப்போது வந்து - [சென்னையில் சாய்தள சாலைகள்](https://gyaanaguru.com/ramps-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 227 பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி இருந்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-80/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [புதிய கடவுளான அன்னபூரணி மன நோயாளியா..?](https://gyaanaguru.com/is-the-new-god-annapurna-mentally-ill/): நித்தி, ஜக்கி, பங்காரு வழியில் புதிய கடவுளாக தன்னை அறிவித்திருக்கிறார் அன்னபூரணி. மூன்றாவதாக திருமணம் முடித்தவருக்கும் - [பணம் அள்ளித் தருமா அதிர்ஷ்ட மீன்கள்?](https://gyaanaguru.com/do-lucky-fish-make-money/): வாஸ்து வஸ்துக்கள் திருப்பரங்குன்றம் தெருக்களை வலம்வந்த ஞானகுரு ஓய்வுக்காக ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தார். ஞானகுருவின் - [மனிதர்களை பலவீனங்களுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்..!](https://gyaanaguru.com/accept-people-with-weaknesses/): போனால் கிடைக்காது உறவு தன்னை யாருமே முழுமையாக புரிந்துகொள்ளவில்லை, எல்லோருக்கும் எத்தனை முறை சொல்லிக்கொடுத்தாலும் திரும்பத் - [மோடியின் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்னாகும்..?](https://gyaanaguru.com/what-will-happen-to-modis-one-nation-one-election-bill/): எதிர்க் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு இடையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் - [போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப புதிய சாலைகள்](https://gyaanaguru.com/new-roads-to-accommodate-traffic-congestion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 226 சென்னை பெருநகர தெருக்களில் புதிய சாலைகள் போடுவதன் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-79/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சாலையை அகழ்ந்தெடுக்கும் நடைமுறை](https://gyaanaguru.com/road-excavation-procedure/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 225 பெருநகர சென்னையில் புதிய ரோடு போடுவதில் ஒரு - [நேற்று வைரமுத்து… இன்று இளையராஜா..!](https://gyaanaguru.com/yesterday-vairamuthu-ilayaraja-today/): சனாதனத்தில் ஸ்டாலின் கையாலாகத்தனம் சினிமாவுலகில் பலரும் இளையராஜாவை சாமி என்றே கூப்பிடுகிறார்கள். ஏனென்றால் அவரது பேச்சு, - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-78/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [குழந்தைக்கு எப்படி புரிய வைப்பது..?](https://gyaanaguru.com/how-do-you-explain-to-your-child/): ஞானகுரு டிபஸ் ஞானகுருவை தேடிவந்த மகேந்திரன் படு சோகத்தில் இருந்தார். ஞானகுருவின் அருகே அமர்ந்ததும், ‘இந்த - [உங்கள் மனதுக்குள்  விஷம் இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-there-poison-in-your-mind/): மரண சிந்தனை சொர்க்கம், நரகம் என்பது ஒரு வளமான கற்பனை. நல்லவனாக இருந்தால் நீ சொர்க்கத்திற்குப் - [சாலைப் பணிகளில் இண்டிகேட்டர் கருவி](https://gyaanaguru.com/indicator-tool-in-road-works/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 224 பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் போடப்படும் சாலைகள் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-77/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [இடது பக்கம் படுத்துத் தூங்கினால் என்னாகும்..?](https://gyaanaguru.com/what-happens-if-you-sleep-on-your-left-side/): வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டாம் என்று  சாஸ்திர ரீதியாக சொல்வதை மருத்துவம் ஏற்பதில்லை. - [தொப்பைக்கு இதுதாங்க காரணம்](https://gyaanaguru.com/this-is-the-reason-for-belly-fat/): பொதுவாக நாம் சாப்பிடுட்ம் உணவு உமிழ்நீருடன் சேர்ந்து அரைக்கப்பட்டு குடலுக்குள் செலுத்தப்படுகின்றது. அங்கே உண்ணப்பட்ட உணவு - [அல்லு அர்ஜூன் கைதில் அரசியல் விளையாட்டு..?](https://gyaanaguru.com/allu-arjuns-political-game/): முதல்வர் இப்படி சொல்கிறாரே கலைஞர்களுக்கு தெலுங்கானா அரசில் பாதுகாப்பு இல்லை என்று அல்லு அர்ஜூன் கைது - [பெரியாரின் வாரிசு இளங்கோவன் திராவிடத்தில் ஏன் இல்லை.?](https://gyaanaguru.com/why-is-elangovan-not-periyars-successor-in-dravida/): சுருக்கமான வரலாறு பெரியாரைப் போலவே தைரியமாக தன்னுடைய கருத்துக்களை சொல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய - [சாலை ஆய்வுப் பணியில் சமூக ஆர்வலர்கள்](https://gyaanaguru.com/social-activists-on-road-inspection/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 223 பொதுமக்களின் வசதிக்காகவும் பொதுப் போக்குவரத்து மேம்பாட்டுக்காகவும் சாலை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-76/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [புஷ்பாவுக்கு ஜெயிலு நியாயமா?](https://gyaanaguru.com/allu-arjuna-arrest-is-justification/): 5 வருட தண்டனைக்கு வாய்ப்பு புஷ்பான்னா புயல் என்று வசூல் வேட்டையாடிவரும் அல்லு அர்ஜூனாவை திடீரென - [எழுத்தாளர் தேவிபாலா ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/writer-devibala-health-secrets/): நலம், நலமறிய ஆவல் எழுத்து எந்திரமாக எழுதிக் குவித்து வருபவர் எழுத்தாளர் தேவிபாலா. நாவல்கள், தொடர் - [கட்டிய மனைவிக்குப் பாலியல் கொடுமை](https://gyaanaguru.com/sexual-abuse-of-wife/): வீட்டுக்கு வீடு நடக்குதுங்க படுக்கை அறையில் தங்களுடைய விளையாட்டுப் பொம்மையாகவே மனைவியை நிறைய ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். - [விஜய்க்கு தனி விமானம்… சீமானுக்கு இல்லையா..?](https://gyaanaguru.com/vijays-private-plane-isnt-it-for-seeman/): டிவிகே கட்சிக்கு விஞ்ஞான விளக்கம். கடலூர் வெள்ள நிவாரணத்துக்கு நேரில் போக முடியாத விஜய் கீர்த்தி - [தமிழக அரசு மருத்துவமனை சாதனை + வேதனை](https://gyaanaguru.com/tamil-nadu-government-hospital-achievement-agony/): ஸ்டாலின் நிதி ஒதுக்குங்க இந்தியாவிலேயே மிகச்சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு தமிழகத்தில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், இன்றைய - [நடிகையின் பளீச் நிறத்துக்கு ஆசையா..?](https://gyaanaguru.com/are-you-interested-in-the-actresss-pale-complexion/): சிம்பிள் பியூட்டி டிப்ஸ் எல்லோருக்கும் வெள்ளை நிறத்தின் மீது அதீத ஈர்ப்பு உண்டு. குறிப்பாக நடிகையருக்கு - [அமெரிக்காவில் குப்பை மேலாண்மை](https://gyaanaguru.com/waste-management-in-the-united-states/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 410 மேயர் சைதை துரைசாமியின் முயற்சி காரணமாகவே பெருநகர - [ரத்தக்குழாய் அடைப்புக்கு இயற்கை தீர்வு..!](https://gyaanaguru.com/natural-solution-for-blood-vessel-blockage/): உணவே மருந்து வீட்டுக்கு தண்ணீர் வரும் குழாயில் அவ்வப்போது உப்பு அல்லது பாசி படிந்து தண்ணீர் - [ஒரே வார்த்தை ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-word-gives-thousand-happiness-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [மரணத்திற்குப் பிறகும் உலகத்தைப் பார்க்கலாம்.](https://gyaanaguru.com/we-can-see-the-world-even-after-death/): கண் தானம் பிறரை மகிழ்வித்துப் பார்ப்பதே உலகிலேயே மிகச்சிறந்த மகிழ்ச்சி என்பார்கள். அந்த மகிழ்ச்சிக்காகவே நிறைய - [ரோஜாவை ரசிப்பவருக்கு முட்கள் தெரிவதில்லை](https://gyaanaguru.com/he-who-admires-the-rose-does-not-see-the-thorns/): சித்தர் தத்துவம் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் சட்டென சுதந்திரக் காற்று முகத்தில் மோதியதுபோல் உணர்ந்தாள் உமா. - [பேசுற நாய் விலைக்கு வேணுமா..?](https://gyaanaguru.com/do-you-want-a-talking-dog-for-a-price/): வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஜோக்ஸ் கடைக்காரர் : இந்த மிச்சர் பாக்கெட் என்ன விலை - [ஒரே வார்த்தை ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-word-gives-thousand-happiness/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [ஃப்ளூ காய்ச்சல் தடுப்பது எப்படி..?](https://gyaanaguru.com/how-to-prevent-the-flu/): குழந்தைகள் ஜாக்கிரதை இன்ப்ளுயென்சா என்றழைக்கப்படுவது சாதாரண குளிர் காய்ச்சல் தான். வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய் - [ஒரே வார்த்தை ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/words-are-your-superpower-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சான் ஆன்டனியோ நகருக்குப் பயணம்](https://gyaanaguru.com/trip-to-san-antonio/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 409  சிங்கப்பூரில் நடைபெற்ற உலக மாநகர மேயர்களின்  உச்சி  - [சாமிக்கு மொட்டை போடுறதா ஒரு வேண்டுதல்](https://gyaanaguru.com/a-request-to-shave-samis-head/): ஹிஹிஹிஹி ஜோக்ஸ் மன்னர் : மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க? அமைச்சர் : மன்னா, நம்ம - [ஒரே வார்த்தை ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/words-are-your-superpower/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [வீட்டில் பாட்டுப் பாடினாலும் காப்பிரைட் கேட்பார்களா..?](https://gyaanaguru.com/will-they-ask-for-copyright-even-if-i-sing-at-home/): விளக்கம் தருகிறார் வழக்கறிஞர் நிலா இளையராஜா காப்பிரைட் பிரச்னையைக் கையில் எடுத்ததில் இருந்து, எங்கு பாடல் - [திருமணம் முடித்த மகளுக்கு பெற்றோர் கடமை இதுதான்…](https://gyaanaguru.com/this-is-the-duty-of-parents-towards-their-married-daughter/): ஆசிரியர் பார்வை தங்களுடைய ஆசை மகளுக்கு கடன் வாங்கியாவது பிரமாண்டமாக திருமணம் முடித்து வைத்ததும், தங்கள் - [அமெரிக்காவுடன் மேம்பாட்டு ஒப்பந்தம்](https://gyaanaguru.com/development-agreement-with-the-united-states/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 408 சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு புதிதாக என்ன செய்ய - [அன்பான வார்த்தைகளே எளிய வழிகளைக் காட்டும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-weapons-10/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [வயிற்று வலிக்கு பாட்டி வைத்தியம்!](https://gyaanaguru.com/grandmas-remedy-for-stomach-ache/): இயற்கை ஆரோக்கியம் பொதுவாக வயிற்று வலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.  செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், - [அன்பான வார்த்தைகளே எளிய வழிகளைக் காட்டும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-weapons-9/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [அன்பான வார்த்தைகளே எளிய வழிகளைக் காட்டும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-weapons-8/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [ஒரு குழந்தை போதுமா..?!](https://gyaanaguru.com/is-one-child-enough/): கொஞ்சம் யோசிங்க பாஸ் அது ஒரு காலம். தீபாவளி பண்டிகை என்றால் வீடு முழுவதும் உறவுகளால் - [மாநகராட்சியில் மலைப்பூட்டும் பணிகள்](https://gyaanaguru.com/amazing-work-in-the-corporation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 408 மேயர் சைதை துரைசாமிக்கு முன்பிருந்த அத்தனை பேரும் - [அன்பான வார்த்தைகளே எளிய வழிகளைக் காட்டும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-weapons-7/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [அன்பான வார்த்தைகளே எளிய வழிகளைக் காட்டும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-weapons-6/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [இவரே நம்பிக்கை நாயகி](https://gyaanaguru.com/this-is-the-heroine-of-hope/): மானஸி ஜோஷி திடீரென ஏற்படும் விபத்துகள் எல்லாமே கொடூரமானவைதான். அப்படிப்பட்ட விபத்துகள் எத்தனையோ பேரின் வாழ்க்கையைப் - [கள ஆய்வுகளில் ஒரு சாதனை](https://gyaanaguru.com/an-achievement-in-field-research/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 407 கள ஆய்வுகள் மற்றும் கலந்தாய்வுகள் செய்வது ஒவ்வொரு - [அன்பான வார்த்தைகளே எளிய வழிகளைக் காட்டும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-weapons-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [ஜீரணக் கோளாறுக்கு  பாட்டி வைத்தியம்!](https://gyaanaguru.com/grandmas-remedy-for-indigestion/): இயற்கை ஆரோக்கியம் சுக்கு கருப்பட்டி சுக்கு கருப்பட்டி மற்றும் நான்கு மிளகுகளை எடுத்துக் கொள்ளவும். இதை - [ஆயுள்… ஆரோக்கியம் கிரீன் டீ](https://gyaanaguru.com/life-health-green-tea/): பச்சை ஆச்சர்யம் கொரோனாவுக்குப் பிறகுதான் மனிதர்களுக்கு உடல் ஆரோக்கியம் மீது அக்கறை வந்துள்ளது. இப்போதுதான் கிரீட் - [அன்பான வார்த்தைகளே எளிய வழிகளைக் காட்டும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-weapons-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [திட்டப்பணிகளில் வரலாற்று சாதனை](https://gyaanaguru.com/historic-achievement-in-project-work/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 406 மேயர் பதவி ஏற்ற நாளில் இருந்தே பெருநகர - [கோபத்தை கொஞ்சம் காட்டுப்பா..!](https://gyaanaguru.com/show-some-anger/): ஜென் கதை சீடன் ஒருவன் குருவை சந்தித்து, ’என்னால் எனது கோபம் வரும்போது கட்டுப்படுத்தவே முடியவில்லை” - [ஜலதோஷ எதிரி யாரு தெரியுமா..?](https://gyaanaguru.com/do-you-know-who-the-enemy-of-colds-is/): ஆடாதோடை அற்புதம் இயற்கையாக வளரக்கூடிய அரிய வகை மூலிகைகளில் ஒன்றுதான் ஆடாதோடை. ஆடுகள் இந்த இலைகளை - [அன்பான வார்த்தைகளே எளிய வழிகளைக் காட்டும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-weapons-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [டமால் டுமீல் ஜோக்ஸ்](https://gyaanaguru.com/tamal-dumeel-jokes/): சும்மா சிரிங்கப்பூ தீபாவளி நேரம் மட்டுமல்ல, எல்லா நேரங்களில் வெடி ஜோக்ஸ் குபீர் சிரிப்பை வரவழைக்கவே - [ஆள் பாதி…. ஆடை பாதி… அழகு மீதி..!](https://gyaanaguru.com/half-the-person-half-the-clothes-the-rest-is-beauty/): மேட்சிங் டிப்ஸ் அழகுக்கு ஆசைப்படாத பெண்களே உலகில் இல்லை. ஆனால், பெரும்பாலான பெண்கள், மிகவும் விலை - [ரத்த நாளங்களுக்கு வாஸ்குலர் சிகிச்சை எதற்காக..?!](https://gyaanaguru.com/what-is-vascular-treatment-for-blood-vessels/): டாக்டர் துளசிகுமார், சென்னை மனிதருக்கு வரும் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளில், ரத்தநாள பிரச்னைகளுக்கும் முக்கிய இடம் - [அன்பான வார்த்தைகளே எளிய வழிகளைக் காட்டும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-weapons-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [இதயத்துக்கும் உடற்பயிற்சிகள்!](https://gyaanaguru.com/exercises-for-the-heart-too/): ரொம்ப ரொம்ப சிம்பிள் உடலை பலப்படுத்துவதற்கு பயிற்சிகள் செய்வது போலவே இதயத்தை பலப்படுத்தவும் சில பயிற்சிகள் - [அன்பான வார்த்தைகளே எளிய வழிகளைக் காட்டும்](https://gyaanaguru.com/words-are-more-powerful-than-weapons/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [நாக்கிலும் ரேகை உண்டு](https://gyaanaguru.com/there-is-a-line-on-the-tongue-too/): குட்டிக்குட்டி மருத்துவத் தகவல்கள் - [ஒரு நாளைக்கு எத்தனை கனவுகள்..?](https://gyaanaguru.com/how-many-dreams-a-day/): குட்டிக்குட்டி மருத்துவத் தகவல்கள் - [105 வயது அதிசயம் மான் கவுர்](https://gyaanaguru.com/105-year-old-miracle-maan-kaur/): விளையாட்டு வீராங்கனை ‘என் இறுதி மூச்சுவரை ஓடிக்கொண்டு இருக்கவே விரும்புகிறேன்’ என்று கூறிய நம்பிக்கையாளர்  நூறு - [கவலையைப் பற்றி கவலையா..?](https://gyaanaguru.com/worried-about-worry/): நாகேஷ் தத்துவம் எதிர்பார்ப்புகள் இல்லாத மனிதருக்கு கவலையும் இல்லை என்கிறார்கள், அறிஞர் பெருமக்கள். ஆம், மனிதனுக்கு - [வான்கோழி பவுலிங் ஸ்னோ பவுலிங்](https://gyaanaguru.com/turkey-bowling-snow-bowling/): தர்க்கி பவுலிங் கத்துக்கோங்க பந்தயம் என்றாலே பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. இன்று வணிக வளாகங்களில் விளையாடப்படும் ஸ்னோ - [ஞானகுரு வந்தாச்சு](https://gyaanaguru.com/the-wise-man-has-come/): ஆரோக்கிய உடல், நிம்மதியான மனம், போதிய பணம், ஆதரவான உறவுகள் இருந்தால் வாழ்க்கைப் பயணம் இனிமையாக - [பிலேசிபோ என்ன தெரியுமா..?](https://gyaanaguru.com/do-you-know-what-a-placebo-is/): மருந்தில்லாத மருந்து மருந்தே இல்லாத ஒன்று மருந்தாக செயல்படுவதை பிலேசிபோ என்று மருத்துவத்தில் சொல்கிறார்கள். மாத்திரை, - [மாமியாரை மருமகளால் நேசிக்க முடியுமா..?](https://gyaanaguru.com/can-a-daughter-in-law-love-her-mother-in-law/): க்யூட் குட்டி ஸ்டோரி பூக் கடையில் மஞ்சள் நிற ரோஸ் பார்த்ததும் மஞ்சுளாவின் ஞாபகம் வர, - [உதடு அழகுக்கு இதுவே போதும்](https://gyaanaguru.com/this-is-enough-for-lip-beauty/): வித்தியாசமான பியூட்டி டிப்ஸ் இன்று ஒவ்வொரு பெண்ணும் ஆரோக்கியத்துக்காக செலவிடும் தொகையைவிட, அழகுக்காக செலவிடும் தொகையே - [இதமான வார்த்தைகளே நல்ல பாதையைக் காட்டும்](https://gyaanaguru.com/kind-words-show-the-right-path-10/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சைக்கோ கில்லர்களை கண்டுபிடிப்பது எப்படி?](https://gyaanaguru.com/how-to-find-psycho-killers/): உஷாரா இருந்துக்கோங்க. மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் என்னவெல்லாம் செய்வார் என்று உறுதியுடன் சொல்ல முடியாது. இவர்களில் - [அந்தரங்கம் புனிதமானது மட்டுமல்ல, ரகசியமானது..!](https://gyaanaguru.com/privacy-is-not-only-sacred-but-also-secret/): சொர்க்கத்தில் கல்யாணம் – அத்தியாயம்: 2 டாக்டர் பதூர் மொய்தீன் நமது பெண்கள் திருமணம் செய்துகொள்வதன் மூலமாக, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’, புல்லானாலும் புருஷன்’ என்று ஒருவனை  நினைக்கிறாள்.  - [இதமான வார்த்தைகளே நல்ல பாதையைக் காட்டும்](https://gyaanaguru.com/kind-words-show-the-right-path-9/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [முட்டை, கல்லீரலுக்கு இணையான உணவு](https://gyaanaguru.com/eggs-are-a-food-equivalent-to-liver/): புரோட்டீன் சீக்ரெட் முட்டை, மாமிசம் போன்றவைகளுக்கு இணையான சத்துக்கள் இயற்கை உணவுகளிலும் இருக்கிறது, எனவே இயற்கை - [சாமியார் ஆசையில் பள்ளி மாணவன்](https://gyaanaguru.com/schoolboy-in-love-with-a-preacher/): கவுன்சிலிங் கதை பள்ளி மாணவர்களுக்கு படிப்பைத் தவிர வேறு எந்த பிரச்னையும் இல்லை என்று நினைக்கிறார்கள். - [இதமான வார்த்தைகளே நல்ல பாதையைக் காட்டும்](https://gyaanaguru.com/kind-words-show-the-right-path-8/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [திராட்சை விதையில் எத்தனை ஆச்சர்யங்கள்.](https://gyaanaguru.com/how-many-wonders-are-there-in-grape-seeds/): எம். ஜெயஸ்ரீ சுமார் 5,000 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க திராட்சைப் பழம் உலகம் முழுவதும் மிகச் சிறந்த - [இதமான வார்த்தைகளே நல்ல பாதையைக் காட்டும்](https://gyaanaguru.com/kind-words-show-the-right-path-7/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சொல்வதை செய்யாத மனிதருடன் பழகலாமா..?](https://gyaanaguru.com/can-you-date-a-man-who-doesnt-do-what-he-says/): ஞானகுரு பதில்கள் கேள்வி : சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கும் மனிதர்கள் பற்றி தங்களுடைய - [பரபரப்பாக இயங்கிய மாநகராட்சி புகார் பிரிவு](https://gyaanaguru.com/the-corporation-complaints-unit-was-busy/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 405 மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கை - [மருத்துவக் காப்பீடு எடுக்கலைன்னா ஏழை ஆகிடுவீங்க….](https://gyaanaguru.com/if-you-dont-take-out-health-insurance-you-will-become-poor/): பணமே ஆரோக்கியம் ஒரே ஒரு நோய் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தை ஏழையாக்கிவிடும். ஏனென்றால் நடுத்தர - [இதமான வார்த்தைகளே நல்ல பாதையைக் காட்டும்](https://gyaanaguru.com/kind-words-show-the-right-path-6/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [எந்த அளவுக்கு பொறுமை வேண்டும்..?](https://gyaanaguru.com/how-much-patience-do-you-need/): ஞானகுரு பதில்கள் கேள்வி : பொறுமைக்கும் எல்லை உண்டு என்கிறார்களே… எதுவரை..? ஞானகுரு : ஒரு - [புகார் பிரிவில் அதிரடி மாற்றங்கள் ](https://gyaanaguru.com/dramatic-changes-in-the-complaints-section/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 404 யார் என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் அதை அப்படியே - [அன்புக் கணவருக்கு கர்ப்பிணியின் ரகசியக் கடிதம்!](https://gyaanaguru.com/a-pregnant-womans-secret-letter-to-her-beloved-husband/): பெண்ணின் முதல் இரவுக்குப் பிறகு ஆயிரம் கதவுகள்… டாக்டர். இடங்கர் பாவலன். பிரியமான கணவருக்கு…. அன்பே! - [இதமான வார்த்தைகளே நல்ல பாதையைக் காட்டும்](https://gyaanaguru.com/kind-words-show-the-right-path-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [விவாகரத்து விரைவாக பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்..?](https://gyaanaguru.com/what-should-i-do-to-get-a-divorce-quickly/): வழி காட்டுகிறார் வழக்கறிஞர் நிலா நீதிமன்றத்தை நாடிவிட்டாலே நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கேஸ் நடக்குமே தவிர, - [பாவம், புண்ணியம் உண்மையா..?](https://gyaanaguru.com/is-sin-and-virtue-true/): ஞானகுரு பதில்கள் கேள்வி : காலம் கனியும் காத்திரு என்று பெரியோர்கள் கூறுகிறார்களே..? ஞானகுரு : - [புகார் மனுக்கள் பெறுவதில் நடந்த குளறுபடிகள்](https://gyaanaguru.com/irregularities-in-receiving-complaints/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 403 பெருநகர சென்னை மாநகராட்சி மேயரான சைதை துரைசாமி - [ரத்த நாளத்தில் தப்புத் தாளங்கள்](https://gyaanaguru.com/%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4/): Dr.ராஜராஜன் வெங்கடேசன், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை மனிதர்களின் உள்ளுறுப்புகளில் எத்தனையோ வகையில் நோய் வருகிறது. ரத்தக்குழாய்களில் - [இதமான வார்த்தைகளே நல்ல பாதையைக் காட்டும்](https://gyaanaguru.com/kind-words-show-the-right-path-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [மிருகங்களுக்கு மாதவிலக்கு வலி, ரத்தப்போக்கு உண்டா..?](https://gyaanaguru.com/do-animals-have-menstrual-pain-and-bleeding/): மருத்துவ ஆச்சர்யம் பெண்களின் கருப்பை உட்சுவரில் இருக்கும் எண்டோமெட்ரியம் எனப்படும் நரம்புத்திசுக்கள், கர்ப்பம் ஏற்படாத தருணங்களில் - [தெய்வத்தை விட உயர்வானது எது தெரியுமா..?](https://gyaanaguru.com/do-you-know-what-is-higher-than-god/): ஞானகுரு தரிசனம் கேள்வி : நிலா, சூரியன் போன்றவைகளை ஆராய்ச்சி செய்வதால் பூமிக்குக் கிடைக்கும் நன்மைகள் - [புகார் மனுக்கள் வாங்குவதில் புதிய நடைமுறை](https://gyaanaguru.com/new-procedure-for-receiving-complaints/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 402 மாநகராட்சியில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, - [மடியில் லேப்டாப்‌‌ வைத்துக்கொண்டால் இவ்வளவு நன்மைகளா..?](https://gyaanaguru.com/are-there-so-many-benefits-to-keeping-a-laptop-on-your-lap/): ஆச்சர்ய மருத்துவம்   மடியில் லேப்டாப் வைத்து பயன்படுத்துவது இயற்கைக்கு ரொம்பவே நல்லது என்கிறார்கள். எப்படி - [இதமான வார்த்தைகளே நல்ல பாதையைக் காட்டும்](https://gyaanaguru.com/kind-words-show-the-right-path-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [தலை, பூ வெற்றி யாருக்கு..?](https://gyaanaguru.com/who-wins-the-head-or-the-flower/): ஞானகுரு பதில்கள் கேள்வி : இன்று பூமியில் நடப்பது ஜனநாயகமா… பண நாயகமா..? ஞானகுரு : - [புகார் கொடுத்தவர்களுக்கு அப்டேட் நிலவரம்](https://gyaanaguru.com/update-on-the-status-of-complainants/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 401 மேயர் சைதை துரைசாமி எந்த ஒரு காரியத்தில் - [இதமான வார்த்தைகளே நல்ல பாதையைக் காட்டும்](https://gyaanaguru.com/kind-words-show-the-right-path-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சிந்தனைக்கு எப்படி ரெஸ்ட் கொடுப்பது..?](https://gyaanaguru.com/how-to-give-rest-to-thinking/): ஆசிரியர் சிந்தனை எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்பது மனிதரின் இயல்பாக மாறிவிட்டது. சிந்திப்பதால் மட்டும் எதுவும் மாறிவிடப் - [மாணவர்களுக்கு பரீட்சை வைப்பது அவசியமா..?](https://gyaanaguru.com/is-it-necessary-to-give-exams-to-students/): ஞானகுரு பதில்கள் கேள்வி : பள்ளிகளில் தேர்வு வைப்பது எதற்காக..? எம்.கணேசன், பராசக்தி நகர். ஞானகுரு - [தினமும் மனு வாங்கும் புதிய நடைமுறை](https://gyaanaguru.com/new-procedure-for-receiving-petitions-daily/): எந்த நேரமும் மேயரை சந்தித்துப் புகார் மனு கொடுக்கலாம் என்று ஒரு புதிய நடைமுறை மேயர் - [இதமான வார்த்தைகளே நல்ல பாதையைக் காட்டும்](https://gyaanaguru.com/kind-words-show-the-right-path/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [விருப்பமான உணவு என்று எதுவும் இல்லை…!](https://gyaanaguru.com/there-is-no-such-thing-as-a-favorite-food/): அரை நூற்றாண்டு காலமாக எழுதி வரும் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் .சாகித்ய அகாடமி விருதாளர். சுமார் 200 - [பேசினால் துன்பம் குறையுமா..?](https://gyaanaguru.com/will-talking-reduce-suffering/): ஞானகுரு பதில்கள் கேள்வி : மன அழுத்தம், விரக்தியில் உள்ளவர்கள் அவற்றிலிருந்து மீள்வது எப்படி..? ஞானகுரு - [கொக்கு பற... பற...](https://gyaanaguru.com/the-crane-flies-flies/): பாரம்பரிய விளையாட்டு குழந்தைப் பருவத்தில் சமூகத்தில் உரையாடல், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் மற்றவர்களுடன் ஒத்துழைக்கவும், சவால்களைச் சமாளிக்கவும் - [பொய் எளிதாக ஜெயிப்பது எப்படி..?](https://gyaanaguru.com/how-to-easily-overcome-lies/): ஞானகுரு பதில்கள் கேள்வி : இன்றைய நாளில் பொய்யும் புரட்டும்தான் ஜெயிக்கிறது… ஏன்..? ஞானகுரு : - [கெட்ட செயல் செய்வதற்கு நல்ல நேரம் பார்ப்பீர்களா..?](https://gyaanaguru.com/do-you-look-for-a-good-time-to-do-bad-things/): காலம் எனும் பொக்கிஷம் காலம் பொன் போன்றது என்று சொல்வதைவிட, உயிர் போன்றது என்று சொல்லலாம். - [ஸ்பெஷல் டாக்டர் ஜோக்ஸ்](https://gyaanaguru.com/special-doctor-jokes/): சிரிப்பு சிரிப்பா வருதுங்க அப்பா :  டாக்டர்… என் பொண்ணுக்கு ஏன் மயக்க மருந்து கொடுக்காம - [ஒரே ஒரு நாள் கடவுளாக இருந்து பாருங்கள்](https://gyaanaguru.com/try-being-a-god-for-just-one-day/): ஞானகுரு பதில்கள் கேள்வி : வாழ்வில் வரும் இடையூறுகளை வெற்றி கொள்வது எப்படி..? ஞானகுரு : - [எல்லா நேரமும் மக்கள் சந்திப்பு](https://gyaanaguru.com/meeting-people-all-the-time/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 399 மேயரை சந்தித்து புகார் மனு கொடுப்பதற்கு என்று - [கஞ்சன்னா யாருப்பா… காசுன்னா என்னப்பா..?](https://gyaanaguru.com/who-is-stingy-what-about-money/): குபீர் சிரிப்பு ஜோக்ஸ் ‎டாக்டர் : திடீர்னு  மாமியாருக்கு வலிப்பு வந்துடுச்சுன்னு சொல்றீங்க, ஆனா அவங்க கையில - [பெண்கள் அழுவது முதலைக் கண்ணீரா..?](https://gyaanaguru.com/are-women-crying-crocodile-tears/): ஞானகுரு பதில்கள் கேள்வி : திறமைசாலிகள் சிலர் மதுவுக்கு அடிமையாக இருப்பது பற்றி தங்கள் கருத்து..? - [நல்ல வார்த்தை பேசுங்கள், மகிழ்ச்சி பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-wonderful-words-are-beautiful-10/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [கல்யாணத்துக்கு முன்பு கவுன்சிலிங் சட்டப்படி அவசியமா..?](https://gyaanaguru.com/is-pre-marriage-counseling-legally-required/): வழக்கறிஞர் நிலா விளக்கம் அளிக்கிறார் இன்றைய இளம் தலைமுறையினர் ஆணும், பெண்ணும் செல்லப்பிள்ளைகளாக வளர்கிறார்கள். காலம் - [பிள்ளை கண்ணைப் பார்த்துப் பேசலைன்னா என்ன அர்த்தம்..?](https://gyaanaguru.com/what-does-it-mean-if-a-child-doesnt-look-you-in-the-eye-and-speaks/): குழந்தை வளர்ப்பு குட்டி ஸ்டோரி சுலோச்சனா வாசலில் வந்து நின்றதும், வீட்டுக்கே பிரகாசம் வந்துவிட்டது போல் - [சொந்தம், பந்தம் எல்லாம் அவசியமா..?](https://gyaanaguru.com/are-family-and-relationships-necessary/): ஞானகுரு பதில்கள் கேள்வி : தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்று சொல்கிறார்களே… ஏன்..? ஞானகுரு - [மாநகராட்சி கமிஷனருக்குக் கடிதம்](https://gyaanaguru.com/letter-to-the-corporation-commissioner/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 398 பொதுவாக மேயர் பதவி அலங்காரப்பதவியாக மட்டுமே கருதப்படும். - [நல்ல வார்த்தை பேசுங்கள், மகிழ்ச்சி பூக்கள் மலரும்](https://gyaanaguru.com/words-are-wonderful-words-are-beautiful-9/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [கேரள பெண்கள் மட்டும் ஏன் இத்தனை அழகு..?](https://gyaanaguru.com/why-are-only-kerala-women-so-beautiful/): பியூட்டி டிப்ஸ் சினிமா நடிகைகளில் பெரும்பாலோர் கேரள இறக்குமதியாகத்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் உடல் வனப்பும், - [வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடுங்கள்](https://gyaanaguru.com/give-to-the-merchant-what-you-give-to-the-physician/): ஜெனரிக் மருந்துகள் விலை குறைவு என்று தெரிந்தாலும், மருத்துவர் எழுதிக்கொடுத்த குறிப்பிட்ட நிறுவன மருந்துகளையே அதிக - [விஜய் அண்ணாவுக்காக வந்துட்டாருய்யா விஜயலட்சுமி…](https://gyaanaguru.com/vijayalakshmi-has-come-for-vijay-anna/): சீமான் ஆபாச வீடியோ ரிலீஸ்? விஜய் மீது சீமான் கடுமையாக விமர்சனம் வைத்த நேரத்திலேயே, எந்த - [பூங்கா செடிகளுக்கு நீர் ஆதாரம்](https://gyaanaguru.com/water-source-for-park-plants/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 184 விளம்பரத்திற்காக செடி நடுவது போன்று புகைப்படத்திற்கு போஸ் - [சீமானைக் கண்டுக்காதீங்க… தி.மு.க.வை விடாதீங்க](https://gyaanaguru.com/dont-look-at-seeman-dont-leave-dmk/): பனையூர் கூட்டத்தில் பாடம் எடுத்த விஜய் விஜய்யின் அரசியல் கொள்கைகளை சீமான் கடுமையாக விமர்சனம் செய்த - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-13/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-22/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சீமான் சொல்லித்தான் எடப்பாடி செஞ்சாரா..?](https://gyaanaguru.com/did-seeman-do-what-he-said/): திசை மாறும் விஜய் விவகாரம் சீமானுக்கும் விஜய்க்குமான சண்டை அத்துமீறி, எல்லை தாண்டி நடக்கிறது. விஜய் - [டாக்டர் ராமதாஸின் உச்சபட்ச தமிழ்ப்பற்று](https://gyaanaguru.com/dr-ramadosss-ultimate-tamil-passion/): நெஞ்சு சிலிர்க்குதய்யா டாக்டர் ராமதாஸ்க்கு தமிழ்க்குடிதாங்கி, பாட்டாளித்தலைவர் என்றெல்லாம் பல பட்டங்கள் இருந்தாலும், தமிழினக் காவலர் - [பூங்காவில் தனியாருக்கு அனுமதி மறுப்பு](https://gyaanaguru.com/denial-of-entry-to-private-parties-in-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 183 பூங்காவில் திருக்குறள் பாடல் மற்றும் விளக்கம் கொடுக்கும் - [டாப் ட்ரெண்டிங்கில் கூமுட்டை விஜய்… மூடர் கூடம் சீமான்](https://gyaanaguru.com/koomuttai-vijay-in-top-trending-moodar-koodam-seeman/): தரமான அரசியல் சம்பவங்கள் தம்பி என்னை அழைத்தால் கூட்டணிக்கு சம்மதிப்பேன் என்று வாய் நிறைய தம்பி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-12/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மனிதருக்கு லட்சியம் அவசியமா..?](https://gyaanaguru.com/does-man-need-ambition/): ஒரு புதிய பார்வை வாழ்க்கையில் ஏதேனும் ஒரு லட்சியத்தை உருவாக்கிக்கொண்டு, அதை அடைவதற்காக வாழ்நாள் முழுவதும் - [சொர்க்கம் என்பது உடல் தான்..!](https://gyaanaguru.com/heaven-is-the-body/): மகிழ்ச்சியே கடவுள் குளித்துமுடித்து கரையேறிய ஞானகுருவை வணங்கி நின்ற மகேந்திரன், ‘’தினமும் ரசித்துக் குளிக்கிறீர்கள். அழியக்கூடிய - [அயோக்கியர்கள் நன்றாக வாழ்கிறார்களே, இது நியாயமா..?](https://gyaanaguru.com/is-it-fair-that-scoundrels-are-living-well/): நேர்மைக்கு என்ன பரிசு..? ஆசிரமத்தை ஞானகுரு துடைப்பம் கொண்டு சுத்தம் செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு குடும்பஸ்தன் - [விஜய் கண்களில் பேராசை.. வாய் நிறைய பொய்](https://gyaanaguru.com/greed-in-vijays-eyes-mouth-full-of-lies/): ஞானகுரு தரிசனம் நடிகர் விஜய் அரசியல் மாநாட்டில் பேசிய கொள்கை குறித்தும் அவரது அரசியல் வருகை - [குழந்தைகள் பாதுகாப்புக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்](https://gyaanaguru.com/stainless-steel-for-child-safety/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 182 மேயர் சைதை துரைசாமியின் முயற்சியினால், பூங்காவில் துருப்பிடிக்காத - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-11/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஏழைகள் மட்டும் சிரிப்பது எப்படி..?](https://gyaanaguru.com/how-can-only-the-poor-laugh/): பகிர்வதில் உள்ளது மகிழ்ச்சி கைகளில் இருந்த தானியங்களை பறவைகளுக்கு வீசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அப்போது, ‘’சுவாமி… - [முதுமை வந்ததும் குழந்தையாக மாறுங்கள்](https://gyaanaguru.com/become-a-child-when-old-age-comes/): இயற்கையின் விருப்பம் இது தாங்க பொங்கிச்செல்லும் நதியின் வேகத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவை சந்திக்க வந்தார் முதியவர் - [மருந்துகள் எல்லாம் ஏமாற்றுவித்தை..!](https://gyaanaguru.com/drugs-are-all-tricks/): உடலே மருத்துவர் தொலைதூரப் பேருந்து அது.  ஜன்னலை நன்றாக திறந்து வைத்ததும் காற்று, ஞானகுருவின்  முகத்தில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-10/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பூங்காவிற்குள் ஸ்கேட்டிங் விளையாட்டுத் திடல்](https://gyaanaguru.com/skating-court-inside-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 181 பூங்கா என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தருவதாக இருக்கும். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-9/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [புத்தர் இன்றும் இருக்கிறார்..!](https://gyaanaguru.com/buddha-is-still-alive-today/): சாரநாத் வரலாற்றுப் படிமங்கள்..!  உலகமெங்கும் பரவி இருக்கும் பௌத்தர்கள், தங்கள் வாழ்நாளில் தரிசிக்க நினைக்கும் நான்கு - [குட்டிக் குட்டி தத்துவக் கதைகள்](https://gyaanaguru.com/little-philosophical-stories/): ஜென் முத்துக்கள் வாழ்வின் அருமையை எளிமையாகவும் தெளிவாகவும் புரிய வைப்பவை ஜென் கதைகள். படித்துப் பாருங்கள். - [மாற்றம் அச்சம் தருகிறதா..?](https://gyaanaguru.com/is-change-scary/): வெற்றிக்கு வழிகாட்டி பள்ளிக்கூடத்திற்கு புதிதாக நுழையும் சில குழந்தைகள் அடம்பிடித்து கதறியழுவது ஏன் தெரியுமா..? இதுவரை - [எடப்பாடிக்கு ஜே போடும் விஜய் ரசிகர்கள்](https://gyaanaguru.com/vijays-fans-shout-jay-for-edappadi/): தலைகீழாகும் அரசியல் கணக்கு ஆளும் தி.மு.க.வை கடுமையாகவும் மத்திய அரசை மென்மையாகவும் நடிகர் விஜய் தட்டிக் - [தி.மு.க. பாயாசத்துக்கு விஜய் டீம் சூப்பர் பதிலடி](https://gyaanaguru.com/vijays-super-team-responds-to-dmks-payasam/): இறங்கி அடிக்கிறாங்கப்பா ‘அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா..?’ என்று விஜய் மேடையில் கொந்தளித்தார். இதற்கு - [பூங்காவில் யோகா மையம், தியான கூடம்](https://gyaanaguru.com/yoga-centre-in-the-park-meditation-hall/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 180 யோகா என்பது உடல், மனம், அறிவு போன்ற - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-8/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பணத்துக்கும் இதயம் உண்டு](https://gyaanaguru.com/money-has-a-heart/): ரத்தன் டாட்டா எனும் இமயம் எப்படியாவது தங்கள் மீது புகழ் வெளிச்சம் விழுந்துவிடாதா என்ற ஆசையில் - [மாநாட்டில் இறந்தவர்களுக்கு மேடையில் அனுதாபம் கூட இல்லையா விஜய்..?](https://gyaanaguru.com/dont-you-even-have-sympathy-on-stage-for-those-who-died-at-the-conference/): வருத்தத்தில் தொண்டர்கள் மாநாடு தேதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து அடிக்கடி கடிதம் எழுதி அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார் - [வெற்றிக்கு ஐந்து வில்லன்கள்](https://gyaanaguru.com/five-villains-for-success/): புத்தக அறிமுகம் ஒரு ஹோட்டலுக்குப் போகிறீர்கள். நீங்கள் ஆர்டர் கொடுத்த உணவு வருகிறது. அதை மகிழ்ச்சியுடன் - [பூங்காவில் மூலிகைச் செடிகள்](https://gyaanaguru.com/herbal-plants-in-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 179 தமிழர்களின் பாரம்பரியமே மூலிகைகள் அடிப்படையில் உருவானது என்பதால் - [விஜய் பக்கா சங்கி என்பது உண்மையா?](https://gyaanaguru.com/is-it-true-that-vijay-sanghi-is/): தெறிக்கவிடும் உடன்பிறப்புகள் விஜய் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்றதுமே., ஆளும் தி.மு.க.வுக்கு எதிராகத்தான் அவர் களத்தில் - [திருமணத் தோல்விக்கு சிம்பிள் தீர்வு](https://gyaanaguru.com/simple-solutions-for-marriage-disputes/): கணவனுக்குத் தாயாக, மனைவிக்குத் தந்தையாக மாறுங்கள். கவலை தோய்ந்த முகத்துடன் ஒரு தம்பதியர் ஞானகுரு முன்னே - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-7/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [தி.மு.க.வினருக்கு மட்டும் உதயநிதி தீபாவளி வாழ்த்து](https://gyaanaguru.com/udhayanidhi-wishes-dmk-only-on-deepavali/): சூப்பரு திராவிட மாடல் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் மக்களுக்கு வாழ்த்து சொல்லாமல் அமைதி காக்கும் ஸ்டாலின், - [விஜய் கட்சியில் எடப்பாடி பழனிசாமி தளபதிகள்..?](https://gyaanaguru.com/edappadi-palaniswami-in-vijays-party/): அரசியல் ஆருடம் விஜய் கட்சி தொடங்கியிருக்கும் நிலையில், சீமான் கட்சியின் கணிசமான வாக்குகள் திசை மாறும் - [அடேங்கப்பா, அரசியலுக்கு வந்து தோற்றுப் போன நடிகர்கள் இத்தனை பேரா..?](https://gyaanaguru.com/are-there-so-many-actors-who-entered-politics-and-failed/): விஜய் ஜெயிக்கட்டும் விஜய் மாநாடு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் - [சென்னை பூங்காவில் இ-டாய்லட்](https://gyaanaguru.com/e-toilet-in-chennai-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 178 நகரத்து மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையம் என்றால் - [பகலில் கதிகலங்கும் விஜய் மாநாடு.. இரவு என்னாகும்..?](https://gyaanaguru.com/vijays-conference-during-the-day-whats-going-on-tonight/): எச்சரிக்கை ப்ளீஸ் விஜய் மாநாடுக்கு அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் வரத்தொடங்கிவிட்டார்கள். அதனால் பகல் 12 மணிக்கே - [உங்கள் வாழ்க்கையைப் பிறர் தீர்மானிக்கலாமா?](https://gyaanaguru.com/can-others-dictate-your-life/): ஆசிரியர் பக்கம் சமீபத்தில் நண்பர் ஒருவர், ‘’என் மகளுக்கு அமெரிக்காவில் வேலை செய்யும் மாப்பிள்ளை தேடிக்கொண்டு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-6/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கோபத்தில் யார் அழகு..? மரணத்தில் யார் அழகு..?](https://gyaanaguru.com/iraianbu-ias-question-and-answers-about-beauty/): வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இளைய - [விஜய்க்கு நாளை முதல் அக்னிப் பரீட்சை..?](https://gyaanaguru.com/vijay-to-undergo-agni-pariksha-from-tomorrow/): பாஸ் ஆவாரா..? விஜய் மாநாட்டுக்கு காவல் துறை தொடர்ந்து இடையூறு செய்துவருவதாக செய்திகள் வரும் அடிப்படையில், - [மூவர் கூட்டணி ஸ்டாலினிடம் திடீர் சரண்டர்](https://gyaanaguru.com/three-member-coalition-surrenders-to-stalin/): விஜய் மாநாடு எதிரொலி..? விஜய் மாநாடு நடக்கும் விறுவிறுப்பையொட்டி திடீரென ஒரு அரசியல் வதந்தி பலமாக - [பூங்காவில் புதுப்புது மாற்றங்கள்](https://gyaanaguru.com/new-changes-in-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 177 எந்த ஒரு வேலை என்றாலும் அதனை விரைந்து - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-5/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பேய் பொண்டாட்டி](https://gyaanaguru.com/wife-becomes-ghost/): சூப்பரான தத்துவக் கதை வாழ்க்கை தத்துவத்திற்கும் சுலபமான வாழ்க்கை நெறிக்கும் வழி காட்டுபவை ஜென் கதைகள். - [முதல்வர் ஸ்டாலினும் ஜக்கியின் கூட்டாளியா..?](https://gyaanaguru.com/is-stalin-also-an-ally-of-jaggi/): ஈஷா மையத்தில் பலர் எரிக்கப்பட்டது அம்பலம் இன்று ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த அபிபாதா என்பவர் - [உதயநிதி குளறுபடி செஞ்சா குத்தமில்லியா..?](https://gyaanaguru.com/udhayanidhi-is-not-a-mess/): எகிறி அடிக்கும் பா.ஜ.க. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வில் தமிழ்த் தாய் இரண்டு - [விஜய் மாநாட்டில் தி.முக.வின் அஞ்சலை அம்மாள் கட் அவுட்..?](https://gyaanaguru.com/dmks-anjalai-ammal-cut-out-at-vijays-conference/): யார் இவர்..? அம்பேத்கர், பெரியார், காமராஜர்  கட் அவுட் மூலம் தமிழகத்தை பரபரப்பாக்கிய நடிகர் விஜய் - [பூங்காவில் தவழ்ந்த மெல்லிசை](https://gyaanaguru.com/melody-in-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 176 பூங்காவில் இசை ஒலிக்க வேண்டும் அதோடு ஒரு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-4/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஃபாஸ்ட் ஃபுட் தத்துவம்](https://gyaanaguru.com/philosaphy-in-fast-food/): ஞானகுரு தரிசனம் ஞானகுருவை சந்தித்த ஒருவன், ‘’நான் ரொம்பவே பிஸி… எனக்கு சுருக்கமாக வாழ்க்கையை புரிய - [ஏன் வருகிறது அச்சம்?](https://gyaanaguru.com/why-the-fear/): பாரதி சொல் கேள் அச்சம் தவிர் என்பதே பாரதியார் எழுதிய புதிய ஆத்திச்சூடியின் முதல் வரி. - [கற்பு என்பது மாயக் கயிறு](https://gyaanaguru.com/chastity-is-a-magic-rope/): பெண்ணுக்கு மூன்று வில்லன்கள் பெண்ணுரிமை பற்றி ஞானகுருவிடம் சுஜாதாவும், அவளது தாயாரும் கேள்வி மேல் கேள்வி - [விஜய் கட் அவுட் கொள்கையால் யார் வாக்குக்கு ஆபத்து..?](https://gyaanaguru.com/who-is-in-danger-of-vijays-cut-out-policy/): தெளிவான அலசல் மாநாட்டு அரங்கில் தமிழினத்தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், சமூகநீதிப் போராளி அம்பேத்கர் ஆகியோர் - [மண்டியிடாத மாவீரர்கள் மருது பாண்டியர்கள்](https://gyaanaguru.com/marudhu-pandyas-are-the-heroes-who-did-not-kneel/): ஒரு சுருக்கமான வரலாறு ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடனும், தீரத்துடனும் போர்புரிந்த  மருதுபாண்டியர்களின் 223ம் ஆண்டு நினைவு - [பசுமைப் பூங்காவில் திருக்குறள் ஒலிபரப்பு](https://gyaanaguru.com/thirukkural-broadcast-in-green-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 175 உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் மீது - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-3/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [எடப்பாடி பழனிசாமி தாக்குப் பிடிப்பாரா..?](https://gyaanaguru.com/will-edappadi-palaniswami-survive/): பா.ஜ.க.வின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..! அண்ணாமலையில் தொடங்கிய பஞ்சாயத்தை அடுத்து பா.ஜ.க.வின் கூட்டணியை உடைக்கும் அளவுக்கு - [அயோத்தி வழக்கில் அல்லா தீர்ப்பு எப்படி இருக்கும்?](https://gyaanaguru.com/what-will-be-the-allahs-verdict-in-the-ayodhya-case/): நாடு முழுக்க சர்ச்சை அயோத்தி வழக்கில் கடவுள் முன் அமர்ந்து நீதி கேட்டேன் என்று உச்சநீதிமன்ற - [90 ஆண்டுகளில் யாரும் செய்யாத சாதனை](https://gyaanaguru.com/a-feat-no-one-has-done-in-90-years/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 174 சைதை துரைசாமி பெருநகர சென்னையின் மேயராகப் பொறுப்பேற்றதும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-54/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பிடிக்காத  வேலை  செய்யலாமா..?](https://gyaanaguru.com/shall-we-do-a-work-without-interest/): ஞானகுரு தத்துவம் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் ஞானகுருவை சந்திக்க வந்தார்.  ‘’நான் காவல் - [காசு கொடுத்து வாங்க வேண்டுமா காற்று?](https://gyaanaguru.com/air-will-be-sales-early/): ஞானகுரு எச்சரிக்கை செடிகளுடன் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்து நின்றார் மகேந்திரன். ’’இயற்கையை மனிதர்கள் தங்கள் - [விவாகரத்து வழக்கு முடிய எத்தனை ஆண்டுகள் ஆகும்..?](https://gyaanaguru.com/how-may-years-may-go-to-get-divorce-case/): சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள் கேள்வி ; கோர்ட் அனுப்பும் சம்மனை வாங்காமல் புறக்கணித்தால் என்ன நிகழும் - [ஜக்கி வாசுதேவ் தாய்ப்பால் ஆராய்ச்சி](https://gyaanaguru.com/jaggi-vasudev-breastfeeding-research/): நோபல் பரிசு கிடைக்குமா? ஊர், உலகத்துக்கு எல்லாம் இயற்கை வைத்தியம், யோகா சிகிச்சை என்று வழி - [அமைச்சர் கண்ணப்பனை கைது செய்வாரா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/will-stalin-arrest-minister-kannappan/): அப்பட்டமான ஊழல் அம்பலம் அமைச்சர் ராஜ கண்ணப்பன் 411 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் - [சந்திரசூட்டுக்கு கவர்னர் பதவி ரெடியா..?](https://gyaanaguru.com/is-chandrachud-ready-for-the-governors-post-law-book-in-shock/): அதிர்ச்சியில் சட்டப்புத்தகம் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் என்பார்கள். நீதிமன்றத்தில் சட்டத்தின் அடிப்படையில் சட்டப்புத்தகத்தில் என்ன - [பூங்காக்கள் எண்ணிக்கை உயர்த்த நடவடிக்கை](https://gyaanaguru.com/steps-to-increase-the-number-of-parks/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 173 மக்கள் நெருக்கம் அதிகரிக்கும் நகரங்களில் பூங்காக்கள் மட்டுமே - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-53/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [உடல் கடிகாரத்தை மதித்துப் பழகுங்கள்..!](https://gyaanaguru.com/respect-your-body-clock/): இரவின் ரகசியம் பளீச்சென இருக்கும் இளைஞன் ஒருவனை அழைத்துவந்தார் மகேந்திரன். ‘’சுவாமி, இந்த இளைஞன் எனக்குத் - [வன்முறை ஏன் பிடிக்கிறது..?](https://gyaanaguru.com/why-do-you-like-violence/): ரத்த சிந்தனை கடுமையான கோபத்துடன் ஆசிரமத்துக்கு வந்தார் மகேந்திரன். ‘இன்று என் கண் முன்னே ஒருவன் - [ஏன் மனிதருக்கு ஒய்வு எடுக்கத் தெரிவதில்லை..?](https://gyaanaguru.com/why-dont-people-know-how-to-rest/): எங்கேயும் எப்போதும் சந்தோஷம் கோடை விடுப்பு முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களிடம், விடுமுறையை எப்படி கழித்தீர்கள் - [பணம் கடவுளா… பூதமா..?  ](https://gyaanaguru.com/money-is-god-are-you-a-monster/): ஞானகுரு மந்திரம்  ‘’சாமி, எனக்கு பணம் சம்பாதிக்கப் பிடித்திருக்கிறது. பணத்தை சேமித்து வைக்க பிடித்திருக்கிறது. பணத்தை - [எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுகிறாரா அல்லது ஏமாறுகிறாரா..?](https://gyaanaguru.com/is-edappadi-palaniswami-cheating-or-cheating/): சதவீத சர்ச்சை எடப்பாடி பழனிசாமி எல்லா கூட்டத்திலும் தி.மு.க.வை பொளந்து கட்டுகிறார். ‘’கருணாநிதி குடும்பத்தில் ஒரு - [சென்னைக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு](https://gyaanaguru.com/environment-protection-for-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 172 அம்மா உணவகம் மூலம் மக்களின் பசிப்பிணி நீக்கிய - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-52/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [விஜய் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சகாயம் ஐ.ஏ.எஸ்..?](https://gyaanaguru.com/sahayam-ias-to-be-vijays-cm-candidate-2/): முதல்வர் நாற்காலியில் நடிகர் விஜய்யை உட்கார வைத்து அழகு பார்க்க அவரது ரசிகர்கள் துடிக்கிறார்கள். ஆனால், - [ஏ.ஆர்.ரஹ்மான் இப்படி செய்யலாமா..?](https://gyaanaguru.com/can-ar-rahman-do-this/): கமலா ஹாரீஸ் சிங்கப்பெண் இல்லையாமே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரீஸ்க்கு ஆதரவு திரட்டும் - [விஜய் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சகாயம் ஐ.ஏ.எஸ்..?](https://gyaanaguru.com/sahayam-ias-to-be-vijays-cm-candidate/): மாநாடு வரவேற்புக்கு பஞ்ச் டயலாக் சினிமாவில் மட்டுமே பஞ்ச் டயலாக் பேசிவந்த நடிகர் விஜய் இப்போது - [மாநகராட்சி மாணவர்களுக்கு 48 சலுகைகள்](https://gyaanaguru.com/48-concessions-for-corporation-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 171 பெருநகர சென்னை மேயராகப் பொறுப்பேற்ற சைதை துரைசாமி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-51/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மதுவுக்கு எதிராக ஸ்டாலின் தரமான சம்பவம்?](https://gyaanaguru.com/stalins-quality-incident-against-liquor/): டாஸ்மாக் தீபாவளிப் பரிசு மாலை நேரங்களில் டாஸ்மாக் வாசலில் குடிமகன்கள் சரக்கு வாங்குவதற்கு போட்டி போடும் - [மோடியின் கைப்பாவையா திருமாவளவன்.?](https://gyaanaguru.com/is-thirumavalavan-a-puppet-of-modi/): ராகுலுக்கு எதிராக அதிர்ச்சி முடிவு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் சமீபத்தில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் - [திராவிடத்தை எதிர்த்து நிற்பாரா ஆர்.என்.ரவி..?](https://gyaanaguru.com/will-rn-ravi-stand-against-dravida/): தமிழ்த்தாய் சர்ச்சை நமது தேசிய கீதம் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கும் பாடலாக அறியப்படுவதோடு, அதற்குரிய மரியாதையை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-50/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மாநகராட்சிப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்](https://gyaanaguru.com/smart-classes-started-at-corporation-school/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 170 இயற்கையுடன் இணைந்த நலவாழ்வு, சித்த மருத்துவம், யோகா - [பெரியார் ஆக்டிவ் ரகசியம்](https://gyaanaguru.com/periyar-active-secret/): 95 வயது இளைஞன் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு பெரியாரிடம், தங்களைப் போல 95 வயது வரை - [ஆணும் பெண்ணும் சமமாக முடியாது..!](https://gyaanaguru.com/men-and-women-are-not-equal/): உரிமைப் போர் உச்சிப்பிள்ளையார் கோயில் பிரகாரத்தில் சாய்ந்திருந்த ஞானகுருவிடம் சுஜாவும் அவளது அம்மாவும் கேள்வி மேல் - [பெண்கள் ஏன் வெள்ளை நிறத்துக்கு ஆசைப்படுகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-women-wants-white-beauty/): வரம் தரும் மூலிகை பெண்ணின் கைப்பையைத் துழாவிப் பார்த்தால் பணம் இருக்கிறதோ இல்லையோ, அழகாக்கும் க்ரீம்கள், - [மகிழ்ச்சியின் வாசல் எப்போது திறக்கும்?](https://gyaanaguru.com/when-will-the-door-of-happiness-open/): பிரபலங்களின் மந்திரச்சொல் வெற்றி பெற்ற நபர்களின் வாழ்க்கை என்பது ஒரு திறந்த புத்தகம். எந்தப் பக்கத்தைத் - [உறவுக்கு அழைக்க வெட்கமா.?](https://gyaanaguru.com/are-you-ashamed-to-invite-into-a-relationship/): பாலியல் பாடம் மனிதரின் மனநிலையும் உடல்நிலையும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அலுவலக வேலை, - [ஒரு நாள் பிரியாணி வேண்டாம்… நிரந்தரச் சாப்பாடு குடுங்க](https://gyaanaguru.com/dont-eat-biryani-for-a-day-give-me-a-permanent-meal/): தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றாதீங்க ஸ்டாலின் சமீபத்தில் செய்த ஒரு நாள் மழையில் பெருநகர சென்னை ஸ்தம்பித்து - [காணாமல் போனவர்கள் எரிக்கப்பட்டார்களா.?](https://gyaanaguru.com/were-the-missing-people-burned/): ஈஷா மையத்திற்குள் தகன மேடை ஈஷா யோகா மையத்தில் பலர் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்த - [அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு?](https://gyaanaguru.com/reservation-in-jobs-for-government-school-students/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 169 ஒரு மேயராக மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் எத்தனை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-49/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [தி.நகரில் ஆகாய நடைபாதை](https://gyaanaguru.com/skywalk-in-t-nagar/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 258 சென்னையில் பாரிமுனை மற்றும் தி.நகர் பகுதியில் நிலவும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-109/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அடேங்கப்பா, இத்தனை பிசியோதெரபியா..?](https://gyaanaguru.com/oh-my-gosh-so-much-physiotherapy/): ஏ.டி.சி.முருகேசன், ஓம் பிசியோதெரபி சென்டர், விருதுநகர். எலும்பு வலிக்கு மட்டுமே பிசியோதெரபி என்று பலரும் நினைக்கிறார்கள். - [தூக்கத்துக்குச் சொல்லுங்க 3, 2, 1](https://gyaanaguru.com/sleep-help-3-2-1/): தூக்கம் வராமல் அவஸ்தைப்படுபவர்களுக்கு 3, 2, 1 என்ற சிம்பிள் டெக்னிக் போதும் என்கிறார்கள் மருத்துவர்கள். - [இந்துப்பு உடலுக்கு நல்லதா..?](https://gyaanaguru.com/himalayan-rock-salt-is-good-for-health/): சிறுநீரகத்திற்கு இந்துப்பு நல்லது என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இது உண்மைதானா..? இமாலய மலை பகுதியில் - [தி.நகர் நெரிசலுக்குத் தீர்வு](https://gyaanaguru.com/solution-to-t-nagar-congestion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 257 பண்டிகை காலம் மட்டுமின்றி எல்லா நேரங்களிலும் சென்னையில் - [எம்.ஜி.ஆரின் தனித்துவமான கட்சி விதி ரகசியம்](https://gyaanaguru.com/mgrs-unique-party-rule-secret/): சைதை துரைசாமி பெருமிதம் இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 108வது பிறந்த நாளையொட்டி, உணர்வுபூர்வமான கட்டுரையொன்று தினத்தந்தி - [விஜய் ஒருபோதும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது.. ஏன் தெரியுமா?](https://gyaanaguru.com/vijay-was-never-mgr-i-cant-be-do-you-know-why/): எம்.ஜி.ஆர். புதிதாக கட்சி தொடங்கிய ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. ‘இந்த நேரத்தில் நமது - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisley/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மாட்டுக் கோலங்கள்](https://gyaanaguru.com/cows-that-make-your-stomach-laugh/): இதெல்லாம் மாடுன்னா, நிஜ மாட்டை என்ன சொல்வீங்க.? தமிழர் பண்டிகையில் கோலத்துக்கு தனி இடம் உண்டு. - [பேருந்து நிழற்குடைக்கு அதிரடி கட்டுப்பாடுகள்](https://gyaanaguru.com/restrictions-on-bus-shelters/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 256 பேருந்து நிழற்குடை அமைக்கப்படுவதை ஒவ்வொரு கட்டத்திலும் கண்காணித்து - [மனதை மயக்கும் மந்திரச் சொற்கள்](https://gyaanaguru.com/magic-words-that-enchant-the-mind/): உண்மை என்பது உண்மையன்றி, வேறில்லை..! ‘யாருமே சாவதில்லை’.  இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது.  - [கேளிக்கையில் இருக்கிறதா மகிழ்ச்சி..?](https://gyaanaguru.com/are-you-happy-to-have-fun/): ஜெயமோகன் சொல்வதைக் கேளுங்க பொழுதுபோக்குவதற்கு நேரம் கிடைத்தாலே அதை கேளிக்கை, கொண்டாட்டமாகக் கழிக்க வேண்டும் என்பதே - [கொடுத்தால் கிடைக்கும் மகிழ்ச்சி..!](https://gyaanaguru.com/happy-to-give/): அனுபவித்துப் பாருங்கள் பிறருக்குக் கொடுக்கும்போது, நமக்குக் கிடைப்பதுதான் உண்மையான மகிழ்ச்சி என்று சொல்வார்கள். இதனை தானமும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-108/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பேருந்து நிழற்குடையில் புதுமை](https://gyaanaguru.com/innovation-in-bus-shelters/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 255 பேருந்து நிழற்குடையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உரிமை - [சீமானுக்குக் குவியும் பெரியார் பாராட்டு.](https://gyaanaguru.com/periyar-praises-seeman/): ஒன்று சேரும் அரசியல்வாதிகள் சீமானுக்கு இப்போது வெளிப்படையாக பா.ஜ.க.வினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். துக்ளக் மேடையில் - [திருவள்ளுவர் தினத்தில் இறைச்சி சாப்பிடலாமா..?](https://gyaanaguru.com/can-you-eat-meat-on-thiruvalluvar-day/): சைவம் என்பது உணவா… மதமா..? பொங்கல் பண்டிகை கொண்டாட்ட விடுமுறைகளுக்கு இடையில் திருவள்ளுவர் தினத்தையொட்டி இறைச்சிக் - [காவி திருவள்ளுவருடன் மீண்டும் ஆர்.என்.ரவி](https://gyaanaguru.com/rn-ravi-with-saffron-thiruvalluvar-again/): பூஜைகள் ஆரம்பம் அவ்வப்போது தமிழக அரசுடன் மல்லுக்கட்டுவது ஒன்றையே தொழிலாக வைத்துக்கொண்டு நாட்டுக்குத் தேவையில்லாத விஷயங்களுக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-107/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சூரியனுக்கு மட்டும் நன்றி சொன்னால் போதுமா.?](https://gyaanaguru.com/is-it-enough-to-thank-the-sun/): தை பொங்கல் சிந்தனை ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன், ‘’இனிப்பான பொங்கல் வாழ்த்துக்கள் குருவே… தமிழர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-106/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவியின் இந்து அவதாரம்](https://gyaanaguru.com/steve-jobss-wifes-hindu-avatar/): உண்மை என்ன..? உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்க இந்தியாவில் - [கவர்னர் ஆர்.என்.ரவி பொங்கல் புறக்கணிப்பு..?](https://gyaanaguru.com/governor-rn-ravi-to-boycott-pongal/): வாழ்த்து வில்லங்கம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த கவர்னர் ஆர்.என்.ரவி இன்றைய தினத்தை தேசிய கொண்டாட்ட - [பேருந்து நிழற்குடையில் மீட்கப்பட்ட உரிமை](https://gyaanaguru.com/reclaimed-right-in-bus-shelter/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 254 முன்பு பெரும்பாலான பேருந்து நிழற்குடைகள் எம்.டி.சி. எனப்படும் - [தலைவர்களுக்கு பொங்கல் கேள்வி](https://gyaanaguru.com/why-cow-call-as-amma-pongal-question/): சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க…. நமது தமிழக அரசியல் தலைவர்களுக்கு எல்லா விஷயங்களும் அத்துப்படி. அதனால், - [சொடக்கு போட்டால் ஆர்த்ரைட்டிஸ் வரும்?](https://gyaanaguru.com/can-you-get-arthritis-if-you-click/): மருத்துவ உண்மை கை விரல்கலில் சொடக்கு போடுவது நிறைய பேருக்குப் பழக்கமாக இருக்கிறது. அதேபோல் கை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-105/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சீமான் தம்பிகள் கனிவான கவனத்திற்கு…](https://gyaanaguru.com/seeman-party-members-kind-attention-please/): பெரியார் இம்புட்டுத்தான். கடந்த ஆண்டு வரை பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்டிருந்த சீமான் இப்போது, காமம் என்ற - [எடப்பாடி உறவினர் ரெய்டில் போலி கணக்குகள் அம்பலம்](https://gyaanaguru.com/fake-accounts-exposed-in-edappadi-relatives-raid/): இரட்டை இலை இழுபறி மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றாலும் ஒருபோதும் அவர்களை எதிர்த்துப் - [பேருந்து நிழற்குடைக்கு சட்டப் போராட்டம்](https://gyaanaguru.com/legal-battle-over-bus-shelter/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 253 அதிகாரிகள் நீட்டும் ஃபைல்கள் எதுவாக இருந்தாலும் கையெழுத்துப் - [குளிரில் தலை காட்டினால் நோய் வருமா?](https://gyaanaguru.com/can-you-get-sick-if-you-are-exposed-to-the-cold/): மருத்துவ உண்மை குளிர் காலத்தில் வெளியே போய் திரும்பினாலே ஜூரம் வந்துவிடும் என்ற நம்பிக்கை உலவுகிறது. - [பபுள்கம் ஜீரணமாக 7 ஆண்டுகள் ஆகுமா..?](https://gyaanaguru.com/does-bubblegum-take-7-years-to-digest/): மருத்துவ உண்மை சின்னப் பிள்ளைகள் பபுள்கம் சாப்பிடுவதைக் கண்டாலே பெரியவர்கள் பதறிப்போய், ‘புபுள்கம்மை மறக்காம துப்பிடு. - [நெரிசல் இல்லாத பேருந்து நிறுத்தங்கள்](https://gyaanaguru.com/congestion-free-bus-stops/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 252 போக்குவரத்து சாலைகளில் மாநகரப் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி - [மக்களை நம்பவைத்து கழுத்தறுக்கலாமா உதயநிதி..?](https://gyaanaguru.com/can-udhayanidhi-convince-people/): நீட் தேர்வு ரத்து ரகசியம் நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் தெரியும், தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்க - [தேர்தல் புறக்கணிப்பு ராஜதந்திரமா.. டெபாசிட் பயமா..?](https://gyaanaguru.com/election-boycott-diplomacy-are-you-afraid-of-deposits/): எடப்பாடி பழனிசாமிக்குக் கேள்விகள் தோல்வி நிச்சயம் என்ற மனப்பான்மையில் ஈரோடு கிழக்கு தேர்தலை எடப்பாடி பழனிசாமி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-104/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [விவேகானந்தர் இல்லம் அருகே மாதிரி பேருந்து நிறுத்தம்](https://gyaanaguru.com/model-bus-stop-near-vivekananda-illam/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 251 சாலைகள் மேம்பாட்டுக்கு மேயர் சைதை துரைசாமி நிறைய - [என் மனசு தான் என் ஆரோக்கியம்](https://gyaanaguru.com/my-mind-is-my-health/):  நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் நாடக உலகில் 64 ஆண்டுகள், திரையுலகில் 54 ஆண்டுகள், 500 - [நீரிழிவுக்குத் தீர்வு தரும் இன்சுலின் எனும் அற்புதன்](https://gyaanaguru.com/the-miracle-of-insulin-to-cure-diabetes/): உயிர் காக்கும் கண்டுபிடிப்பு இன்று வீட்டுக்கு ஒருவராவது நீரிழிவு நோயாளியாக இருக்கிறார். ஆகவே, உடலில் இன்சுலின் - [முதுமையிலும் இளமை ஆகலாம்](https://gyaanaguru.com/you-can-get-younger-even-in-old-age/): டாக்டர் குணசீலன் ராஜன், ராஜன் பல் மருத்துவமனை, சென்னை முதுமையில் பற்கள் விழுந்துவிடும் என்ற கவலைப்படும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-103/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கண்ணைக் கவரும் மிதி வண்டிகள்](https://gyaanaguru.com/eye-catching-bicycles/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 250 பெருநகர சென்னைக்கு சைக்கிள் சேரிங் சிஸ்டத்தை மேயர் - [லாப வெறி நாய்கள் ஜாக்கிரதை](https://gyaanaguru.com/beware-of-profit-obsessed-dogs/): நாராயணமூர்த்தியை அடுத்து சுப்பிரமணியன் வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல் - [பெரியார், சீமான் விவகாரத்தில் யார் பக்கம் நிற்க வேண்டும்..?](https://gyaanaguru.com/whose-side-should-we-take-in-the-issue-of-periyar-and-seeman/): உண்மையான எதிரி யார்? தமிழக அரசியலில் எக்கச்சக்க திருப்பங்கள் நடந்துவருகின்றன. திராவிட மாடல் அரசை ஆட்சியில் - [பெண்களிடம் இனி யாரும் வாலாட்ட முடியாது…](https://gyaanaguru.com/no-one-can-wag-their-tails-at-women-anymore/): ஸ்டாலின் கடுமையான சட்டங்கள் சட்டங்கள் கடுமையானால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று நீண்ட - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-102/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மூளைக்கும் பயிற்சி இருக்கிறதா..?](https://gyaanaguru.com/do-you-have-training-in-your-brain/): உடலுக்குப் பயிற்சியளித்து ஆரோக்கியத்தை பாதுகாப்பது போன்று மூளைக்கும் பயிற்சி அளித்தால் சுறுசுறுப்பாக வாழ முடியும் என்பதை - [ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்கள் போலி விவாகரத்து..?](https://gyaanaguru.com/celebrities-like-ar-rahman-getting-fake-divorces/): எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர். முன் எப்போதும் இல்லாத வகையில் பிரபலங்கள் தங்களுடைய விவாகரத்தை தைரியமாக வெளிப்படையாக - [குடிக்காமலே தள்ளாட வைக்கும் வெர்டிகோ](https://gyaanaguru.com/vertigo-without-drinking/): நோய் அறிவோம் மது குடிக்காமலே சிலர் தள்ளாடுவதற்கும் மயங்கி விழுவதற்கும் காரணமாக இருக்கும் வெர்டிகோ பிரச்னை - [பெருநகர சென்னைக்கு 3,000 சைக்கிள்](https://gyaanaguru.com/3000-bicycles-for-greater-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 249 தமிழகமெங்கும் வாடகை சைக்கிள் கடைகள் இயங்கிவந்ததை இன்றைய - [பக்தர்களைக் காப்பாற்ற திருப்பதி கடவுள் ஏன் வரவில்லை..?](https://gyaanaguru.com/why-didnt-lord-tirupati-come-to-save-the-devotees/): திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது. அதில் எந்த தீர்வும் ஏற்படாத நிலையில், திருப்பதி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-101/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [புற்று நோய்க்கு டயட் தீர்வு தருமா..?](https://gyaanaguru.com/can-diet-cure-cancer/): பொய் சொல்லக்கூடாது சித்து கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி கெளர் சமீபத்தில் புற்று - [உடலுறவில் ஆண்கள் மட்டும் ஏன் சாகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-do-men-die-during-sex/): பாலியல் பாடம் தூக்கத்தில் மரணம் அடைபவர்கள் போலவே உடலுறவு நேரத்தில் அல்லது உறவு முடிந்தவுடன் மரணம் - [பாரம்பரிய நோயில் இருந்து தப்பிச்சுக்கோங்க…](https://gyaanaguru.com/escape-from-the-hereditary-disease/): மாறவே மாறாது டி.என்.ஏ. தாத்தாவின் சொத்து பேரனுக்குச் சேரும் என்பது போன்று சொத்து மட்டுமின்றி நோய்களும் - [உலகத் தரத்தில் சைக்கிள் திட்டம்](https://gyaanaguru.com/world-class-bicycle-program/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 248 சைக்கிள் ஓட்டுவதன் நன்மை குறித்து மக்களுக்கு எடுத்துச்சொன்னாலும், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-100/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சந்தேகம் மனிதருடன் ஒட்டிப்பிறந்த வியாதி…](https://gyaanaguru.com/doubt-is-a-disease-that-clings-to-man/): பிறர் நடவடிக்கையில் மட்டுமல்ல, தன்னுடைய ஆரோக்கியத்திலும் மனிதர்களுக்கு எக்கச்சக்க சந்தேகங்கள் உண்டு. இப்படியெல்லாமா சந்தேகப்படுவாங்க என்று - [முதுமைக்கு யார் பொறுப்பு..?](https://gyaanaguru.com/who-is-responsible-for-old-age/): மனமே மந்திரம் ஆசிர்வதிக்கப்பட்ட மனிதர்கள் யார் தெரியுமா..? இனி, வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டிய - [ஆன்மிகப் புரட்சியாளர் வள்ளலார்](https://gyaanaguru.com/spiritual-revolutionary-vallalar/): மினி வரலாறு வள்ளலார் என்றதும், அவரது சாந்தமான முகமும் ஆன்மிகத் துறவியைப் போன்ற  தோற்றமும் கண் - [ஆவிகளுக்குப் பசி எடுக்குமா?](https://gyaanaguru.com/do-spirits-get-hungry-2/): கிணற்று நீரை அள்ளியள்ளி தலையில் ஊற்றி… மனம் குளிரும் வரையிலும் குளித்து, புத்தாடை அணிந்துகொண்டு வந்தார் - [சென்னையில் சைக்கிள் சேரிங் திட்டம்](https://gyaanaguru.com/cycle-charter-scheme-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 247 ஒரு காலத்தில் சென்னை நகரமெங்கும் சைக்கிள், ரிக்‌ஷா - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-99/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அழகு என்பது வரமா..?](https://gyaanaguru.com/is-beauty-a-blessing-2/): ஞானகுரு தத்துவம் ‘’எந்த பட்டாம்பூச்சியும் அதன் வண்ணத்திற்காக பெருமைப்படுவதில்லை. அழகைக் காட்டி பரிசும் பாராட்டும் கேட்பதில்லை. - [முடியாது என்றால் முடியாது என்று சொல்லுங்கள்](https://gyaanaguru.com/if-you-cant-say-no/): பிறருக்காக நிம்மதி இழக்காதீர்கள் ஆசிரியராக வேலை பார்க்கும் ராகவனுக்கு கை நிறைய சம்பளம். எனவே, ஆண்டுக்கு - [ஸ்டாலினுக்கு கருப்புன்னா பயம். கேள்வின்னா பயம்.](https://gyaanaguru.com/stalin-is-afraid-of-black-fear-of-questioning/): எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு இன்று சட்டசபைக்கு யார் அந்த சார் என்று எடப்பாடி பழனிசாமி - [கவர்னர் ரவியை ஆளாளுக்கு இப்படி பந்தாடுறாங்களே…](https://gyaanaguru.com/governor-ravi-is-playing-like-this/): தேசியகீதம் வெளிநடப்பு இன்று சட்டசபை தொடங்கப்பட்டதும் உரை நிகழ்த்தவேண்டிய கவர்னர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் முதலில் - [சாலைகளுக்குத் தமிழ்ப் பெயர்கள்](https://gyaanaguru.com/tamil-names-for-roads/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 246 தமிழ் மொழியின் மீது மேயர் சைதை துரைசாமிக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-98/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-97/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [அழுவதற்கும் ஆசைப்படுங்கள்..!](https://gyaanaguru.com/dont-want-to-cry/): இதுவும் ஒரு மருந்து ’’அழுகை என்பது கோழைத்தனமல்ல. அது மன அழுத்தத்தை அகற்றும் அற்புத மருந்து. - [வேகத்தடைகளுக்கு தினத்தந்தி நாளிதழ் பாராட்டு](https://gyaanaguru.com/daily-thanthi-praises-speed-breakers/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 245 பெருநகர சென்னையில் வேகத்தடைகளை மாற்றியமைத்த மேயர் சைதை - [அன்பு எப்படி..? ஆசை எவ்வளவு..?](https://gyaanaguru.com/how-is-love-how-much-do-you-want/): ஞானகுரு தரிசனம் ஞானகுரு சாதாரணமாகப் பேசும் நேரத்தில் விழும் வார்த்தைகள் எல்லாமே தத்துவமே. ஒரு சில - [வங்கி என்பதும் மோசடிதான்..!](https://gyaanaguru.com/a-bank-is-a-fraud/): பணமே மந்திரம் ’மனிதனின் வாழ்க்கையில் தினமும் கிடைக்கும் சொர்க்கம் என்றால், அது உறக்கம் மட்டும்தான். அதனை - [அவமானம் நேரும்போது என்ன செய்வது..?](https://gyaanaguru.com/what-do-you-do-when-you-feel-ashamed/): மனசுக்குப் பரீட்சை அவமானம் என்ற ஒரே ஒரு வார்த்தை, எத்தனையோ மனிதர்களின் துன்பத்திற்கும், கோபத்திற்கும் ஏன் - [யாரையும்  திருத்த வேண்டாம், அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்](https://gyaanaguru.com/dont-correct-anyone-just-accept-them/): எல்லோரும் நல்லவரே நம்முடன் பயணிக்கும் மனிதர்கள் எல்லோரும் நல்லவரே. அதேநேரம், எல்லா மனிதர்களிடம் குற்றம், குறைகள் - [ஞானசேகரன் செல்போனில் மேலும் 3 மாணவிகள் வீடியோ](https://gyaanaguru.com/3-more-students-on-gnanasekarans-mobile-phone/): யார் அந்த சார் உண்மையோ உண்மை அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், ‘யார் அந்த சார்?’ - [சாலை தடுப்புகளில் கலைநயம்](https://gyaanaguru.com/aesthetics-at-roadblocks/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 244 பொதுவாக பேருந்து சாலைகளில் கான்கிரீட் கெர்புகளை வரிசையாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-96/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [எல்லோரிடமும் ஏதாவது இருக்கவே செய்கிறது.](https://gyaanaguru.com/everyone-has-something/): அதை கொடுப்பதே மகிழ்ச்சி பிறருக்குக் கொடுக்கும்போது, நமக்குக் கிடைப்பதுதான் உண்மையான மகிழ்ச்சி என்று சொல்வார்கள். இதனை - [பிரபலங்களின் தத்துவ முத்துக்கள்](https://gyaanaguru.com/philosophical-pearls-of-celebrities/): ‘யாருமே சாவதில்லை’.  இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது.  ‘அவள் இறந்ததாக நான் ஏன் - [இல்லை, முடியாது என்று சொல்லிப் பழகுங்கள்](https://gyaanaguru.com/practice-saying-no-not-possible-for-stress-free-life/): மன அழுத்தத்துக்குத் தீர்வு ஆசிரியராக வேலை பார்க்கும் ராகவனுக்கு கை நிறைய சம்பளம். எனவே, ஆண்டுக்கு - [பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 5 தேசிய விருதுகள்](https://gyaanaguru.com/5-national-awards-for-greater-chennai-corporation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 243 பாதசாரிகள் நன்மைக்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய இயந்திர - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-95/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வாழ்க்கையே பாடம் வார்த்தைகளே மந்திரம்](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-94/): மந்திரச்சொல் ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பார்கள். அந்த வகையில் வாழ்க்கைக்குத் தெளிவு - [இழந்தது ஒன்று… இருப்பது எத்தனை..?](https://gyaanaguru.com/one-thing-is-lost-how-many-are-there/): பணமே மந்திரம் காலை உணவாக ஒரு பப்பாளி பழத்தை ரசித்து தின்றுகொண்டிருந்தார் ஞானகுரு. அப்போது கலங்கிய - [அன்புமணியுடன் சமரசம் இல்லை. மீண்டும் முகுந்தன்..?](https://gyaanaguru.com/there-is-no-compromise-with-anbumani-mukundan-again/): போட்டுத்தாக்கும் ராமதாஸ் இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக பா.ம.க. போராட்டம் நடத்தியது. இதற்கு அனுமதி - [மாநகராட்சி செலவில் சாய்தள நடை மேடைகள்](https://gyaanaguru.com/ramps-at-corporation-cost/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 242 பாதசாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் - [குண்டலினி உண்மையா..?](https://gyaanaguru.com/is-kundalini-real/): சூட்சும உடல் ரகசியம் ஞானகுருவை சந்திக்க ஒரு முதியவருடன் வந்துசேர்ந்தார் மகேந்திரன். ‘’சுவாமி, இவர் உடல் - [அகலம் அதிகரித்த நடை பாதைகள்](https://gyaanaguru.com/increased-width-of-walkways/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 241 வாகனவோட்டிகளுக்கு மட்டுமின்றி பாதசாரிகளுக்கும் சாலையில் உரிமை உண்டு - [தனுஷ் சினிமா பாணியில் அரசு பள்ளிகளுக்கு ஆபத்து](https://gyaanaguru.com/dhanushs-cinematic-style-threatens-govt-schools/): இப்படி செய்யலாமா ஸ்டாலின்? தனுஷ் நடித்த வாத்தி படத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-93/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [2024 ஆண்டின் மகத்தான சாதனையாளர் யார் தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-who-is-the-greatest-achiever-of-2024/): சாதனை என்பது எதுவுமில்லை. இந்த பூமியில் வாழ்வதற்கு ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு வகையில் போராடுகிறது. இந்த - [பாதசாரிகளுக்கும் பாதுகாப்பான சாலை வசதிகள்](https://gyaanaguru.com/safer-roads-for-pedestrians/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 240 சாலை முழுக்கவே வாகனங்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற - [டாக்டர் அப்துல் கலாமின் 4 ரகசியம் தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-the-4-secrets-of-dr-apj-abdul-kalam/): வெல்ல முடியாததையும் வெல்லலாம் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் இந்தியாவிலும் உருவாக முடியும் என்ற ஆழமான நம்பிக்கையை - [சிரிச்சா என்ன குறைஞ்சா போவீங்க..?](https://gyaanaguru.com/what-are-you-going-to-lose-when-you-laugh/): வாயைத் திறந்து சிரிங்க நகைச்சுவை உணர்வு மனிதகுலத்துக்கு மட்டுமே உள்ள தனி சிறப்பு. எந்த ஓர் - [குழந்தைக்கு முன்  சண்டை போட்டால்..?](https://gyaanaguru.com/what-if-you-fight-in-front-of-your-baby/): மனநலனுக்கு ஆபத்து கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சண்டை நடப்பது சகஜம் தான். ஆனால்,   இந்த சண்டை - [கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுக்கோங்க பெண்களே…](https://gyaanaguru.com/adjust-a-little-ladies/): இல்லறம் இனிப்பாக மாறிவிடும் திருமணமான புதிதில், எல்லாருமே சந்தோஷமா தான் இருக்காங்க. ஓரிரு வருஷம் கழித்து - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-92/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-22/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [பிள்ளைக்கு அம்மா ஆபத்தாக மாறுவார் என்று தெரியுமா..?](https://gyaanaguru.com/do-you-know-that-a-mother-can-become-a-danger-to-her-child/): மருத்துவ ஆச்சர்யம் தனக்கு பிறரால் ஆபத்து இருக்கிறது என்ற எண்ணம் நிறைய பேருக்கு உண்டு. தன்னுடைய - [சிரிக்கலைன்னா எப்பிடி விடுவோம்](https://gyaanaguru.com/how-can-we-let-go-if-we-dont-laugh/): டக்கர் ஜோக்ஸ் . ”மசால் தோசை சாப்பிடக்கூடாதுன்னு ஏன் சொல்றீங்க டாக்டர்..?’’ “உங்க உடல் நல்லதுக்குத்தான். - [குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுக்கலாமா..?](https://gyaanaguru.com/can-we-give-insecticide-to-children/): டாக்டர் பி.சதீஷ் சொல்வதைக் கேளுங்கள் உணவுதான் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் என்பார்கள். அதாவது, உணவு செரிமானத்தில் - [முதல்வர் ஜெயலலிதாவின் பாராட்டு](https://gyaanaguru.com/chief-minister-jayalalithaas-praise/): என்ன செய்தார் சைதை துரைசாமி 423 மேயர் சைதை துரைசாமியை ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக, திறமையான - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-21/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [நினைவில் இருப்பவை எல்லாம் உண்மை அல்ல…](https://gyaanaguru.com/not-everything-you-remember-is-true/): மருத்துவ ஆச்சர்யம் தூரத்தில் ஒரு மாடு வேகமாக வருகிறது என்றால், அதை கண்கள் பார்த்து தகவல் - [மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்](https://gyaanaguru.com/lets-live-well-in-the-soil/): எளிய தமிழில் சித்தர் தத்துவம் தமிழ் மண்ணில் பதினெட்டு சித்தர்கள் மட்டுமல்ல, நவகோடி சித்தர்கள், நவநாத - [மனிதர்கள் எதற்கு பொய் சொல்கிறார்கள்..?](https://gyaanaguru.com/why-do-people-lie/): ஆச்சர்ய உண்மைகள் பொய் சொல்வதெல்லாம் நிறைய பேருக்கு சர்வசாதாரணமாக வரும். ஏன், எதற்கு என்ற காரணம் - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-20/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [ஆண்களின் ராஜ்ஜியத்துக்கு பெண்கள் முற்றுப்புள்ளி](https://gyaanaguru.com/women-put-an-end-to-the-kingdom-of-men/): சொர்க்கத்தில் கல்யாணம் – அத்தியாயம்: 3 டாக்டர் பதூர் மொய்தீன் திருமணம் என்ற பந்தத்தில் பெண்கள் - [காதல்தானே ஜெயிக்கிறது..!](https://gyaanaguru.com/love-wins/): மகிழ்ச்சி தரும் மந்திரம் சாதனை என்பது விளையாட்டில் மட்டுமல்ல…. தம் படைப்புகளின் மூலம் சாதனை புரிந்து - [லட்சியத் தம்பதியருக்கு 10 கட்டளைகள்](https://gyaanaguru.com/10-commandments-for-ambitious-couples/): ஞானகுரு பார்வை இன்று திருமண பந்தத்தின் மூலம் இல்லற வாழ்வில் நுழையும் தம்பதியர், எல்லா செல்வங்களும் - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-19/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [எம்.ஜி.ஆர். ரசிகர் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்தினார்..?](https://gyaanaguru.com/mgr-how-did-he-control-the-crowd-of-fans/): விஜய் தெரிஞ்சுக்க வேண்டிய தகவல் தன்னை ஒரு குட்டி எம்.ஜி.ஆராக நினைத்துக்கொண்டு இருக்கிறார் நடிகர் விஜய். - [விஜய் ரசிகர்கள் மரணத்துக்கு யார் பொறுப்பு..?](https://gyaanaguru.com/who-is-responsible-for-the-death-of-vijay-fans/): ஞானகுரு பார்வை மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை. அது, நெரிசலில் சிக்கி மரணம் அடைவது மன்னிக்க - [சைனஸ்க்கு ஹோமியோவில் நிரந்தரத் தீர்வு!](https://gyaanaguru.com/homeopathy-is-a-permanent-solution-for-sinusitis/): டாக்டர் இராம சுப்பிரமணியன் ஆங்கில மருத்துவத்தில் சைனஸ் நோய்க்கு மீண்டும் மீண்டும் சிகிச்சை எடுக்கவேண்டிய சூழல் - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-18/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [ஏழ்மையிலும் சாதித்த கிரிக்கெட் வீரர்கள்](https://gyaanaguru.com/cricketers-who-achieved-success-despite-poverty/): கிரிக்கெட்டை, பணக்காரர்களின் விளையாட்டு என்று சொல்வார்கள். ஆம், அதில் ஒரு வீரர் தேசிய அளவில் விளையாடுவதற்கு - [முதல்வர் ஜெயலலிதாவிடம் அனுமதி](https://gyaanaguru.com/permission-from-chief-minister-jayalalithaa/): என்ன செய்தார் சைதை துரைசாமி 422 டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுக்கவே மக்களிடம் பெரும் அச்சத்தை - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-17/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [ஆண்களுக்கு ஆண்ட்ரோபாஸ் அவஸ்தைகள்](https://gyaanaguru.com/andropause-problems-for-men/): ஹார்மோன் விழிப்புணர்வு 50 வயதைத் தாண்டிய பெண்கள் மெனோபாஸ் அவஸ்தையில் சிக்குகிறார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். - [மாமியார் ஜோக்ஸ்க்கு சிரிங்கப்பு](https://gyaanaguru.com/laughter-for-mother-in-law-jokes/): ஸ்மைல் ப்ளீஸ் அவள் : என் மாமியார் படத்தை மாட்டி வைச்சதுக்காக சண்டைக்கு வர்றாங்க… இவள் - [நிலவேம்புக் கஷாயத்துக்கு பச்சைக் கொடி](https://gyaanaguru.com/green-flag-for-nilavembu-tincture/): என்ன செய்தார் சைதை துரைசாமி 421 டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் கஷாயமும் பப்பாளி இலைச்சாறும் ஆற்றலுடன் - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-16/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [மூளையைத் தின்னுமா அமீபா..?](https://gyaanaguru.com/does-an-amoeba-eat-brains/): டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை சமீபத்தில் கேரளாவில் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு நிறைய - [கிங் நோய்த்தடுப்பு ஆய்வு நிறுவனத்திற்கு வேண்டுகோள்](https://gyaanaguru.com/appeal-to-the-kings-immunization-research-institute/): என்ன செய்தார் சைதை துரைசாமி 420 டெங்கு காய்ச்சலுக்கு சித்த வைத்தியத்தில் இரண்டு மருந்துகள் இருப்பது - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-15/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [பூஜையறைக்கு நிகரானது வீட்டின் சமையலறை](https://gyaanaguru.com/the-kitchen-of-the-house-is-equivalent-to-the-puja-room/): மாதம் ஒரு பெண் கவிஞர் – கவிஞர் இராம. பெருமாள் ஆச்சி “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு - [பணத்தைத் தேடாதீர்கள், திறமையை கண்டுபிடியுங்கள்](https://gyaanaguru.com/dont-look-for-money-find-talent/): பணமே மந்திரம் வெற்றி அடைவதற்கு பின்புறக் கதவுகளை பயன்படுத்தினார் என்று அம்பானி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-14/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [அன்பும் ஆயுதம் - டார்க் சைக்காலஜி](https://gyaanaguru.com/love-is-a-weapon-dark-psychology/):  மோகன் பாலகிருஷ்ணா, மன நல ஆலோசகர் உளவியல் வித்தியாசமானது. எது சரி என்று நினைக்கிறோமோ, அதுவே - [டெங்குக்கு நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு](https://gyaanaguru.com/neem-decoction-and-papaya-leaf-juice-for-dengue/): என்ன செய்தார் சைதை துரைசாமி 419 டெங்குக்கு மருந்து இல்லை என்று ஆங்கில மருத்துவர்கள் கை - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-13/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [காந்தி என் ஆரோக்கிய வழிகாட்டி!](https://gyaanaguru.com/gandhi-is-my-health-guide-writer-jayamohan/): எழுத்தாளர் ஜெயமோகன்! எழுத்தாளர் ஜெயகாந்தனால் ‘தமிழில் எழுதும் இந்திய எழுத்தாளர் ‘என்று குறிப்பிடப்பட்ட எழுத்தாளர் ஜெயமோகனுக்கு - [மார்பகப் புற்றுநோய்க்கு புதுப்புது அறிகுறிகள்](https://gyaanaguru.com/new-symptoms-of-breast-cancer/): டாக்டர் முத்துச்செல்லக்குமார் *** மார்பகத்தில் தோன்றும் கட்டிகளைதான் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக மக்கள் நினைக்கிறார்கள். இந்த - [மனிதர்களே மருந்து, மனிதர்களே நோய்](https://gyaanaguru.com/people-are-the-medicine-people-are-the-disease/): ஆசிரியர் பார்வை பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் மனிதர்களுக்கு நோய் பரப்புகின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-12/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [எழுத்தாளர் ஜெயமோகனின் ஆரோக்கிய வழிகாட்டி](https://gyaanaguru.com/writer-jayamohan-health-advice/): உணவுப் பழக்கம் என்பது வாழ்நாள் முழுக்க ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தந்த வயதுக்கான - [ஆசிரியர்களும் தவறு செய்வது ஏன்.. அவர்களுக்கு என்ன குறை..?](https://gyaanaguru.com/why-do-teachers-make-mistakes-too-whats-wrong-with-them/): ஞானகுரு பதில்கள் கேள்வி : புனிதமான ஆசிரியர் பணியிலும் சிலர் தவறு செய்கிறார்களே… அரசு பள்ளி - [சிலருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைப்பது எப்படி?](https://gyaanaguru.com/how-do-some-people-achieve-success-after-success/): ஞானகுரு பதில்கள் கேள்வி  : ஒரு சிலருக்கு மட்டும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கிறதே, அது - [வயதான நபர்களிடம் ஆசி வாங்குவதால் என்ன நன்மை?](https://gyaanaguru.com/what-are-the-benefits-of-seeking-blessings-from-elderly-people/): ஞானகுரு பதில்கள் கேள்வி : நீண்ட நாட்கள் வாழும் முதியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது நன்மை தருமா..? - [சர்க்கரை நோயாளிக்கு செக்ஸ் ஆர்வம் என்னாகும்..?](https://gyaanaguru.com/what-happens-to-a-diabetics-sexual-desire/): டாக்டர் நாராயணரெட்டி இந்திய அளவில்  உள்ள செக்ஸுலஜிஸ்ட்  மருத்துவர் நிபுணர்களில் மிக முக்கியமானவர் பிரபல மருத்துவர் - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-11/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சிரிக்கலைன்னா ஜெயிலுதான்…](https://gyaanaguru.com/if-you-dont-laugh-youll-end-up-in-jail/): ஹிஹி ஜோக்ஸ் பெண் : சார், இட்லி மாவு வாங்கப்போன என் புருஷனை ஒரு வாரமா - [ரோபோ சங்கருக்கு நடன அஞ்சலி..?](https://gyaanaguru.com/a-dance-tribute-to-robot-shankar/): நன்றாக வாழ்ந்து முடிந்த முதியவர்கள் மரணம் அடையும் தருணத்தில், அவரது குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து ஒப்பாரி - [உங்களுக்கு மட்டும் ஏமாற்றம் கிடைக்கிறதா..?](https://gyaanaguru.com/are-you-the-only-one-who-gets-disappointed/): சூப்பர் டிப்ஸ் ஏமாற்றம் அடையாத மனிதர்கள் இந்த உலகில் யாருமே இல்லை. ஆனால், ஒருசிலர் தாங்கள் - [தங்க நகையை பார்த்தாலே ஆசை வருகிறதே ஏன்..?](https://gyaanaguru.com/why-do-i-feel-lustful-just-looking-at-gold-jewelry/): ஞானகுரு பதில்கள் கேள்வி : தங்கத்தில் புது டிசைன் நகையைப் பார்த்தாலே வாங்கும் ஆசை வருகிறது. - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-10/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [முகப் பருவால் அவஸ்தை எதற்கு..?](https://gyaanaguru.com/why-bother-with-acne/): தீர்வு இதோ இதோ தூரத்தில் பார்க்கும்போது, ஒரு பெண் தேவதை போன்று தெரிவார். அவரை அருகில் - [கால்பந்து புரட்சியாளன் மரடோனா](https://gyaanaguru.com/football-revolutionary-maradona/): மரடோனா என்றால் அர்ஜென்டினா தங்கள் மனம்கவர்ந்த விளையாட்டு வீரர்களின் ஆட்டத்தைக் கண்டுகளிப்பதற்கு இன்று தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. - [குழந்தை இல்லாத கவலையை தீர்ப்பது எப்படி?](https://gyaanaguru.com/how-to-solve-the-anxiety-of-not-having-children/): ஞானகுரு பதில்கள் கேள்வி : குழந்தை இல்லை என்பது கவலையாக இருக்கிறது.. இது சாபமா..? ஞானகுரு - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-9/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-8/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [மின்னல்வேக குதிரைகள் பந்தயம்](https://gyaanaguru.com/lightning-fast-horses-racing/): விளையாட்டு அறிவோம்! விலங்குகளை போக்குவரத்துக்கு பயன்படும் வகையில் வளர்த்த காலம்போய் இன்று, போட்டி வைத்து பணம் - [கடவுளை விட கர்மா பெரிதா..? கர்மாவை விட கடவுள் பெரிதா..?](https://gyaanaguru.com/is-karma-greater-than-god-is-god-greater-than-karma/): ஞானகுரு பதில்கள் கேள்வி : கர்மா பெரிதா… கடவுள் பெரிதா..? ஞானகுரு ; எந்த ஒரு - [குட்டிக்குட்டி கவிதைகள்](https://gyaanaguru.com/little-poems/): கவித்துவம் ஆயிரம் பக்கம் புத்தகம் சொல்லித்தரும் வாழ்க்கைக் கதையை மூன்று வரிக் கவிதை முழுமையாகப் புரிய - [கருப்பு அழகிகள் கனிவான கவனத்திற்கு...](https://gyaanaguru.com/attention-black-beauties/): அழகுக் குறிப்புகள் நிறம் என்பது இயற்கையில் கிடைப்பது. இதனை யாராலும் மாற்ற முடியாது என்பதுதான் அறிவியல் - [டெங்கு காய்ச்சலுக்கு இரண்டு மருந்துகள்](https://gyaanaguru.com/two-drugs-for-dengue-fever/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 418 டெங்கு நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் இல்லை - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-7/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [யார் அழைப்பது, யார் அழைப்பது, யார் குரல் இது..?](https://gyaanaguru.com/who-is-calling-who-is-calling-whose-voice-is-this-2/): விசித்திர மன நோய் கவுன்சிலிங் அறையில் தனியே படித்துக்கொண்டு இருப்பார்கள். அந்த நேரம் யாரோ திடீரென - [கடவுள் இறந்துவிட்டான்](https://gyaanaguru.com/god-is-dead/): பைத்தியக்கார தத்துவஞானி நீட்சே பைத்தியக்கார தத்துவஞானி என்றே ஜெர்மனைச் சேர்ந்த தத்துவஞானி ஃபிரெட்ரிக் நீட்சேவை (Friedrich - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-6/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [டாக்டர் சிரிப்பு ஸ்பெஷலிஸ்ட்](https://gyaanaguru.com/doctor-laughter-specialist-2/): சிரித்தாலே நோய் விட்டுப் போகும் டாக்டர் : பாம்பு கடிச்சு அஞ்சு நிமிஷத்திலே உங்க புருஷனுக்கு - [டெங்கு காய்ச்சலுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்](https://gyaanaguru.com/dengue-fever-awareness-notice/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 417 டெங்கு காய்ச்சல் பற்றிய அச்சத்தை மக்களிடம் இருந்து - [பிடிவாத குணம் பெண்ணுக்கு அதிகம் ஏன்..?](https://gyaanaguru.com/why-are-women-more-stubborn/): உறவுகள் பிரிவுகள் பிடிவாத குணம் பற்றி உரை நிகழ்த்திக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அவரை தொந்தரவு செய்யாமல் - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சந்தோஷத்தை தள்ளிப் போடாதீங்க](https://gyaanaguru.com/dont-postpone-happiness/): சித்தர் தத்துவம் அன்று அலுவலக ஆண்டு விழா. ஊழியர்களின் பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். பெரியவர்களுக்கு மியூசிக்கல் - [ஜென்டில்மேன், ஜென்டில் உமன் எப்படி இருப்பாங்க…?](https://gyaanaguru.com/how-would-you-like-to-be-a-gentleman-and-a-gentlewoman/): டீசன்ட் என்றால் இம்புட்டுத்தான். குனிந்த தலை நிமிராமல் செல்போன் பார்த்தபடி அவரவர் வழியில் மனிதர்கள் செல்லும் - [கவலையை மறக்க நாகேஷ் போதும்.](https://gyaanaguru.com/nagesh-is-enough-to-forget-worries/): தத்துவ மழை பொழிகிறது. சினிமாவில் சொல்லப்பட்ட ஒரு சில வசனங்கள் காலத்தைத் தாண்டி நின்று நம்பிக்கை - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [பலவீனத்தை யாரிடமும் காட்டாதீர்கள்](https://gyaanaguru.com/dont-show-your-inferiority-complex-or-weakness-to-anyone/): தாழ்வு மனப்பான்மை சாதனை மனிதர்களின் வெற்றி ரகசியம் என்ன தெரியுமா? அவர்களுடைய பலம் எது, பலவீனம் - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [டெங்கு காய்ச்சலுக்கு சித்த வைத்தியத்தில் மருந்து](https://gyaanaguru.com/siddha-medicine-for-dengue-fever-2/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 416 டெங்கு காய்ச்சல் அச்சத்தைத் தவிர்க்கும் வகையிலும், புரளியாகப் - [துன்பத்திற்கு ஒரு டீ சாப்பிடுங்கள்](https://gyaanaguru.com/have-a-tea-for-sadness/): வேதனை தீர்க்கும் வழிகள் துன்பம், துயரம், கவலையால் பாதிக்கப்படாத மனிதர்கள் யாருமே இல்லை. பொதுவாக துன்பம், - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [தமிழகத்தின் நகைச்சுவை சக்கரவர்த்தி..!](https://gyaanaguru.com/the-comedy-king-of-tamil-nadu/): என்.எஸ்.கிருஷ்ணன் எனும் வள்ளல் திரைப்படங்களில் தனக்கென ஒரு பாணியைக் கையாண்டு மக்களைச் சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர் - [சேமிப்பு அல்ல, செலவழித்ததே சொத்து](https://gyaanaguru.com/wealth-is-not-savings-but-spending/): ஆசிரியர் பார்வை நிறைய செல்வம், பெரிய வீடு, கார், தோட்டம் போன்றவையே மிகப்பெரும் சொத்து என்றும் - [டெங்கு காய்ச்சலுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை](https://gyaanaguru.com/awareness-campaign-against-dengue-fever/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 415 டெங்கு காய்ச்சல் அச்சத்தில் இருந்து சென்னை மக்களை - [சொகுசு வாழ்வுக்குத்தானே ஆசை..?](https://gyaanaguru.com/do-you-want-a-luxurious-life/): பணமே மந்திரம் இருபது ரூபாய் கீரைக்கட்டை பதினைந்து ரூபாய்க்கு பேரம் பேசுகிறீர்கள். அந்த நேரத்தில் ஒருவர் - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [எந்த சுவையையும் மிஸ் பண்ணாதீங்க…](https://gyaanaguru.com/dont-miss-any-flavor/): ஆறு சுவைகளில் ஆரோக்கியம்..! நமது இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு - [ஒரே வார்த்தை ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-word-gives-thousand-happiness-8/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [டெங்குக்கு மருந்து இல்லாத அவலம்](https://gyaanaguru.com/the-plight-of-the-lack-of-medicine-for-dengue/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 414 சென்னை நகரில் டெங்கு நோய் பரவத் தொடங்கியதும், - [கண்கள் ஆரோக்கியத்திற்கு மீன்கள்](https://gyaanaguru.com/fish-for-eye-health/): சிம்பிள் மெடிசின் இன்று நூற்றுக்கு எண்பது பேர் கண்ணாடி போடும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்கு காரணம், - [ஒரே வார்த்தை ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-word-gives-thousand-happiness-7/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [டெங்கு நோய்க்கு என்ன சிகிச்சை?](https://gyaanaguru.com/what-is-the-treatment-for-dengue-fever/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 413 சென்னையில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவியதைக் கண்டு - [வாட்டர் புரூப் மேக்கப்](https://gyaanaguru.com/waterproof-makeup/): மழையும் அழகு… பெண்ணும் அழகு..! மழையைப் பார்ப்பதும், ரசிப்பதும் எல்லோருக்கும் பிடித்தமானது. அதேநேரம் மழை நேரத்தில் - [ஒரே வார்த்தை ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-word-gives-thousand-happiness-6/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [தமிழக மக்களை பயமுறுத்திய டெங்கு காய்ச்சல்](https://gyaanaguru.com/dengue-fever-scares-the-people-of-tamil-nadu/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 412 தமிழகத்தில் இப்போது புது வகையான காய்ச்சல் வெகுவேகமாக - [ஆண்களின் கனிவான கவனத்துக்கு…](https://gyaanaguru.com/for-the-kind-attention-of-men/): ஆண்ட்ரோபாஸ் அறிகுறிகள் 50 வயதைத் தாண்டிய பெண்கள் மெனோபாஸ் அவஸ்தையில் சிக்குகிறார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். - [ஜாலியான குட்டிக் கதைகள்!](https://gyaanaguru.com/funny-little-stories/): படிங்க, சிந்திக்கலாம். எதுவும் முடிந்துவிடப் போவதில்லை..! ஒரு பெரிய தொழிலதிபரின் மனைவி இறந்து விட்டாள். அவளது - [அம்மாவை விட்டு பிள்ளைகள் பிரிவது ஏன்..?](https://gyaanaguru.com/why-do-children-separate-from-their-mother/): க்யூட் குட்டி ஸ்டோரி கண்ணாடியில் முகம் பார்த்தபோது முகத்தில் சுருக்கம் தென்பட்டது. இந்த வாரம் பியூட்டி  - [ஒரே வார்த்தை ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-word-gives-thousand-happiness-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [அடுத்த குழந்தைக்கு எத்தனை ஆண்டு இடைவெளி..?](https://gyaanaguru.com/how-many-years-between-the-next-child/): பிள்ளை வளர்ப்பு முதல் குழந்தை பெற்ற அடுத்த வருடமே அடுத்த குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் அதிகம். ஒரேயடியாக - [ஒரே வார்த்தை ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-word-gives-thousand-happiness-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [வீட்டில் வளரட்டும் காய்கறிகள்..!](https://gyaanaguru.com/lets-grow-vegetables-at-home/): மொட்டை மாடி தோட்டம் இப்போது வீட்டு வாசலில், பின்புறத்தில், மொட்டை மாடியில் கொஞ்சம் இடம் இருந்தாலும், - [சான் ஆன்டனியோ நகரத்தில் கழிவுநீர் மேலாண்மை](https://gyaanaguru.com/wastewater-management-in-the-city-of-san-antonio/): என்ன செய்தார் மேயர் சைதை துரைசாமி – 411 சென்னை நகருக்கு கருப்புப் புள்ளியாக கூவம் - [தோல்விக்கு அஞ்ஞான்..!](https://gyaanaguru.com/ignorant-of-failure/): மைக்கேல் ஜோர்டன் ’என் வாழ்க்கையில் 9000 முறை ஷூட் போடும் சந்தர்ப்பத்தை வீணடித்திருக்கிறேன். இதுவரை 300 போட்டிகளில் - [ஒரே வார்த்தை ஆயிரம் ஆனந்தம் தரும்](https://gyaanaguru.com/one-word-gives-thousand-happiness-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-55/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-weapon-use-wiesly/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [பேச்சுவார்த்தையில் சாதித்த மேயர்](https://gyaanaguru.com/mayor-achieves-in-negotiations/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 202 ரேஸ் கோர்ஸ் சாலை நெருக்கடியைத் தவிர்க்க வேண்டும் - [மீண்டும் கொதிநிலையில் சாம்சங் ஊழியர்கள்.?](https://gyaanaguru.com/samsung-employees-on-the-boil-again/): பேச்சுவார்த்தையில் குளறுபடி எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது என்று சொல்லப்பட்டாலும், சாம்சங் போராட்டத்தில் இன்னமும் எந்தவொரு உருப்படியான - [இஸ்ரேல் பிரதமருக்குப் பிடி வாரண்ட்…](https://gyaanaguru.com/arrest-warrant-issued-for-israels-prime-minister/): போர் நிற்க வாய்ப்பு உண்டா? இஸ்ரேல் பிரதமர், அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் - [விலை குறைந்துள்ள அதானி பங்குகளை வாங்கலாமா..?](https://gyaanaguru.com/should-you-buy-adani-stocks/): மோடி எனும் பாதுகாப்புக் கவசம் உலகம் முழுக்க இந்தியாவின் மானம் கொடி கட்டிப் பறக்கிறது. மோடி, - [ரேஸ் கோர்ஸ் சாலைக்கு ஒரு தீர்வு](https://gyaanaguru.com/a-solution-to-the-race-course-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 202 போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு ரேஸ்கோர்ஸ் சாலையில் ஆய்வு - [உதயநிதியின் 3 சதவீத இட ஒதுக்கீடு எப்போ வரும்..?](https://gyaanaguru.com/when-will-udhayanidhis-3-reservation-come/): காத்திருக்கும் விளையாட்டு வீரர்கள் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இன்று - [அதானியிடம் லஞ்சம் வாங்கியது எடப்பாடி பழனிசாமியா, ஸ்டாலினா.?](https://gyaanaguru.com/did-edappadi-palaniswami-or-stalin-take-bribe-from-adani/): அடேங்கப்பா தகவல்கள் சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை பெறுவதற்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க - [அதானி குடுத்த லஞ்சமே 200 கோடி என்றால் லாபம் எவ்வளவு..?](https://gyaanaguru.com/if-adanis-bribe-is-rs-200-crore-how-much-is-the-profit/): அமெரிக்காவுக்கு ரெய்டு விடுவாரா மோடி? சோலார் பவர் திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கு மட்டுமே 2000 கோடிக்கு - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-32/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சினிமா பிரியர்களுக்கு ஒரு நல்ல புத்தகம்](https://gyaanaguru.com/best-book-for-cinema-lovers/): உலகை உலுக்கிய 75 திரைப்படங்கள் – எம்.நிர்மல் சினிமா என்பது 3 மணி நேர சொர்க்கம். - [ரேஸ் கோர்ஸ் சாலையில் ஆய்வு](https://gyaanaguru.com/inspection-on-race-course-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 201 சென்னை நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை - [ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து ஆண்களுக்கு என்ன சொல்கிறது.?](https://gyaanaguru.com/what-does-ar-rahmans-divorce-mean-for-men/): இனியும் பெண்களை ஏமாற்ற முடியாது. காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி, தனுஷ் – - [கள்ளச்சாராய வழக்கு சிபிஐ விசாரணை தீர்வு அல்ல, கேடு](https://gyaanaguru.com/cbi-probe-into-illicit-liquor-case-is-not-a-solution-it-is-a-disaster/): ஸ்டாலின் பதவி விலக வேண்டுமா? கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற - [மாணவர் கண் முன்னே ஆசிரியை குத்திக் கொலை](https://gyaanaguru.com/teacher-stabbed-to-death-in-front-of-student/): கத்தியில் இருக்கிறதா தீர்வு? சின்னச்சின்ன விஷயங்களுக்கும் கத்தியைத் தூக்குவதும் கொலை செய்வதும் இன்று சாதாரணமாகி வருகிறது. - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-31/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [பெண்களை மிரட்டும் ஆஸ்டியோபோரோசிஸ்](https://gyaanaguru.com/osteoporosis-in-women/): தொட்டாலே உடையும் எலும்புகள் உலகம் முழுவதும் சமீபகாலமாக அதிக அளவில் மனிதர்களைத் தாக்கும் நோய் ஆஸ்டியோபோரோசிஸ் - [யானைக்கு கொலை செய்யத் தெரியாது..!](https://gyaanaguru.com/an-elephant-doesnt-know-how-to-kill/): திருச்செந்தூர் கொடூரத்துக்கு ஞானகுரு பரிகாரம் திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி இரண்டு பேர் உயிர் இழந்த - [சாலை விரிவாக்கத்திற்கு டெல்லி பயணம்](https://gyaanaguru.com/intensive-measures-in-road-widening/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 200 பெருநகர சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் முதல் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-30/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்ட சாலைகள்](https://gyaanaguru.com/roads-proposed-for-expansion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 199 சாலை விரிவாக்கம் என்ற திட்டத்தைக் கைவிடும்படி பல - [பெரியவர் எடப்பாடிக்கு சின்னவர் உதயநிதி செம கலாய்](https://gyaanaguru.com/periyavar-edappadikku-chinnavar-udhayanidhi-sema-kalai/): இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டாரே முதல்வர் ஸ்டாலினுடன் மோதிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தேவையில்லாமல் உதயநிதியை வம்புக்கு - [ஊழலை ஒழித்துக் கட்டிய மோடிஜி](https://gyaanaguru.com/modiji-eradicated-corruption/): சூப்பர் திருப்பம் பா.ஜ.க.வை போன்று பரிசுத்தமான கட்சி எதுவும் இல்லை. நாங்கள் ஊழல் குற்றசாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-29/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சாலை விரிவாக்கத்தில் முதல் நடவடிக்கை](https://gyaanaguru.com/first-step-in-road-widening/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 198 சாலை விரிவாக்கம் என்றதும் ஏதேனும் ஒன்றிரண்டு சாலைகளை - [அந்தரங்க பகுதியில் முடி இருக்கலாமா…?](https://gyaanaguru.com/can-you-have-pubic-hair/): பாலியல் பாடம் விஞ்ஞானம் ரொம்பவும் வளர்ந்துவிட்டது. உள்ளங்கை செல்போனில் உலகம் வந்துவிட்டது என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறோம். ஆனால், - [முட்டைகோஸ்க்கும் யூரிக் அமிலத்துக்கும் என்ன தொடர்பு..?](https://gyaanaguru.com/what-is-the-connection-between-uric-acid-and-cabbage/): உடலில் உற்பத்தியாகும் யூரிக் அமிலம் ரத்தத்துடன் கலந்து, பின்னர் சிறுநீரகங்களால் வடிகட்டப்பட்டு சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது. - [மனசுக்கு மண் வைத்தியம்](https://gyaanaguru.com/mud-remedies-for-the-mind/): உடலுக்குத் தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளும் தன்மை உண்டு. அதாவது இயற்கையுடன் இணைந்து உடல் செல்களைப் புதுப்பித்துக் - [சொட்டு மருந்து இருக்க கண்ணாடி எதுக்கு..?](https://gyaanaguru.com/why-do-you-have-glasses/): டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை மூக்குக் கண்ணாடிக்குப் பதில் கண் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-28/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சாலை விரிவாக்கத்திற்கு டி.டி.ஆர்.](https://gyaanaguru.com/ddr-for-road-expansion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 197 மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதில் மிகுந்த - [டாக்டரை குத்தக்கூடாதுன்னா இதை முதலில் செய்யுங்க ஸ்டாலின்..!](https://gyaanaguru.com/if-you-dont-want-to-stab-the-doctor-do-this-first-stalin/): தேவையான சீர்திருத்தங்கள் கிண்டி மருத்துவமனை டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வுகளை - [கவர்னர் ஒரு திருந்தாத கேஸ்](https://gyaanaguru.com/the-governor-is-an-unrepentant-case/): போட்டு வெளுக்கும் மாஜி தமிழகத்தில் ஏற்கெனவே ஒரு முறை திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசிய பஞ்சாயத்து - [தனுஷ் ஒரு சாடிஸ்ட்.](https://gyaanaguru.com/dhanush-is-a-sadist-actress-nayanthara-open-letter/): நடிகை நயன்தாரா ஓப்பன் கடிதம் நயன்தாராவின் திருமணம் தொடர்பான டாக்குமெண்ட்ரி நெட்பிளிக்ஸில் வெளிவருகிறது. நயன் தாராவின் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-27/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சாலை விரிவாக்கத்தில் காட்டிய உறுதி](https://gyaanaguru.com/determination-shown-in-road-expansion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 196 சென்னை மக்கள் அனுபவிக்கும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் - [விக்னேஷ் மரணத்தில் உண்மையில் நடந்தது என்ன?](https://gyaanaguru.com/what-really-happened-in-vigneshs-death/): கிண்டி மருத்துவமனை அதிர்ச்சித் தகவல்கள் டாக்டரை குத்திய விக்னேஷ் வில்லங்கம் தீர்ந்துபோவதற்குள் விக்னேஷ் என்பவர் போதிய - [ஐயப்ப பக்தர்களுக்கு வாபர் சமாதி தடை](https://gyaanaguru.com/vabar-samadhi-banned-for-ayyappa-devotees/): மத நல்லிணக்கத்துக்கு முடிவு கட்டிட்டாங்க ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் இஸ்லாமியர்கள் வழிபடும் வாபர் சமாதிக்கும் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-26/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [எமனிடமிருந்து எம்.ஜி.ஆரை மீட்டு வந்தவர் வி.என்.ஜானகி](https://gyaanaguru.com/it-was-vn-janaki-who-rescued-mgr-from-yemen/): மறைக்கப்பட்ட புரட்சித்தலைவி முன்னாள் முதல்வரும் புரட்சிச்தலைவர் எம்.ஜி.ஆரின் மனைவியுமான வி.என்.ஜானகியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது அ.தி.மு.க. - [கஸ்தூரியைப் பார்த்து நீதிபதி இப்படி சொல்லிட்டாரே](https://gyaanaguru.com/the-judge-said-this-to-kasturi/): முடியாத தெலுங்கு பஞ்சாயத்து பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்த கதையாகிப் போனது நடிகை கஸ்தூரி - [டாக்டர் பாலாஜி வெறுப்பு மருத்துவரா..?](https://gyaanaguru.com/is-dr-balaji-a-hateful-doctor/): காவேரி வில்லங்கம் டாக்டர் பாலாஜி அரசு மருத்துவமனையில் தாக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுக்க பற்றி எரிகிறது. - [சாலை விரிவாக்கமே சென்னைக்குத் தீர்வு](https://gyaanaguru.com/road-expansion-is-the-solution-for-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 195 பெருநகர சென்னைக்கு இன்றும் நாள் தோறும் பல்வேறு - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-25/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [அழகு தேவதை ஆலியாவுக்கு இப்படி ஒரு குறை](https://gyaanaguru.com/such-a-flaw-for-beauty-goddess-alia/): கடவுளின் குழந்தை பாலிவுட் உலகின் அழகு தேவதையான ஆலியா பட் சமீபத்தில் ஏடிஹெச்டி பாதிப்பு குறித்து - [மனசை பத்திரமா பாத்துக்கோங்க…](https://gyaanaguru.com/take-care-of-your-mind/): ஆசிரியர் பக்கம். நாம் உண்ணும் உணவு, பருகும் நீர், சுவாசிக்கும் காற்று, சுற்றுச்சூழல், தூக்கம், தொற்று - [ஹோட்டல் உணவிலும் ஆரோக்கியம்](https://gyaanaguru.com/health-in-hotel-food/): சேலம் சிவராமனின் உடல் நலக் குறிப்புகள் சேலம் என்றாலே மாம்பழம் என்ற அடையாளத்தை மாற்றும் வகையில், - [பசுமைப் பூங்காவில் மீன் பிடி அனுபவம்](https://gyaanaguru.com/fishing-experience-in-the-green-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 194 பெரும்பாலான வெளிநாடுகளில் மக்களுடைய பொழுதுபோக்குகளில் மிகவும் முக்கியமான - [ரத்தம் தெறிப்பது தான் திராவிட மாடலா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/its-all-blood-is-this-stalins-dravidian-model/): எல்லாம் ரத்தமயம் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதை பார்க்கப் பொறுக்க முடியாமல் எதிர்க் கட்சியினர் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-24/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சென்னைக்குள் படகுப் பயணம்](https://gyaanaguru.com/boating-within-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 192 நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் சேத்துப்பட்டு ஏரியின் - [விஜய்க்கு சீமான் குண்டக்கமண்டக்க கேள்வி](https://gyaanaguru.com/seeman-gundakkamandaka-questions-vijay/): ஊழல் பட்டியலுக்கும் கிண்டல் நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை எல்லாம் நடிகர் விஜய் அள்ளிக் கொள்வார் - [உதயநிதியுடன் விவாதத்துக்கு எடப்பாடி ரெடி?](https://gyaanaguru.com/ready-for-debate-with-udhayanidhi/): டாபிக்கை மாத்திட்டாங்களே தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க. அரசு என்ன செய்தது என்று என்னுடன் விவாதத்திற்கு வர - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-23/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [சுறுசுறுப்பே என் ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/agility-is-my-health-secret/): வழி காட்டுகிறார் டாக்டர் ஜெயம் கண்ணன் தமிழகத்தின் புகழ் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்களில் முக்கியமானவர் டாக்டர் - [சென்னைக்கு மகுடமான சேத்துப்பட்டு பசுமை பூங்கா](https://gyaanaguru.com/chetpet-green-park-crowns-chennai-eco-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 192 சென்னை மாநகராட்சிக்கு சொந்தமில்லாத சேத்துப்பட்டு ஏரியை சீரமைப்பு - [சமையலறை உடைப்பு, ஹவுஸ் ஒய்ஃப் குற்றவாளிகள்](https://gyaanaguru.com/kitchen-breakin-housewife-convicts/): களம் இறங்கும் திராவிடர் தளம் பெண்களை வீட்டுக்குள் முடக்கிவைப்பதற்காகவே சமையலறை, தாலி, கற்பு போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன. - [வாசகருக்கு ஒரு ஆரோக்கிய சவால்](https://gyaanaguru.com/a-wellness-challenge-for-the-reader/): தினமும் குளிக்கிறோம். ஆனால், உடலின் சில பாகங்களை பலரும் கண்டுகொள்வதே இல்லை என்கிறது ஆய்வு. நீங்கள் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-21/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [மீன் வளத்துறை அமைச்சகத்துடன் மோதல்..?](https://gyaanaguru.com/conflict-with-fisheries-ministry/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 191 சென்னையில் பொழுதுபோக்குவதற்கு நிறையவே இடங்கள் உள்ளன. ஆனால், - [காளியம்மாளைப் பார்த்து ஏன் பயப்படுகிறார் சீமான்..?](https://gyaanaguru.com/why-is-seeman-afraid-of-kaliammal/): அம்பலப்படுத்தும் டாக்டர் இளவஞ்சி நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியே செல்பவர்கள் தலைமையைக் குற்றம் சொல்லி, - [ஆயிரம் பேருக்கு அப்பா டெல்லி கணேஷ்](https://gyaanaguru.com/delhi-ganesh-is-the-father-of-a-thousand-people/): தூக்கத்திலே பிரிந்த உயிர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகம் மற்றும் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திவந்த குணச்சித்திர - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-20/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [யார் இந்த ஆயி என்ற பூரணம்..?](https://gyaanaguru.com/who-is-this-aayi/): தர்ம தேவதை தர்ம தேவதை என்ற விருது பெற்று மீண்டும் ஒரு முறை தலைப்புச் செய்திக்கு - [உள்ளாட்சித் தேர்தலுக்கு ஸ்டாலின் குறுக்கு வழி](https://gyaanaguru.com/stalins-shortcut-to-local-body-polls/): இப்படி பண்றீங்களேப்பா கடந்த 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் - [உதயநிதி காலில் விழலாமா நேரு..?](https://gyaanaguru.com/will-udhayanidhi-fall-at-nehrus-feet/): இதுவும் திராவிட மாடலில் ஒன்று கருணாநிதி காலத்தில் இருந்து திருச்சியில் அரசியல் செய்துவரும் கே.என்.நேருக்கு இன்று - [ஐந்து நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர்](https://gyaanaguru.com/a-millionaire-for-five-days/): மோடியின் அடேங்கப்பா சாதனை ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களை உருவாக்குவதில் மோடி ஆட்சி சாதனை படைத்து வருகிறது - [சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு எல்.இ.டி. விளக்குகள்](https://gyaanaguru.com/leds-for-environmental-improvement-lighting/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 190 சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக வீடுகளில் குண்டு பல்புகளுக்குப் பதில் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-19/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [ஸ்டாலினை விட திருமாவுக்கு ஆதவ் முக்கியம்..?](https://gyaanaguru.com/is-aadhav-more-important-to-thiruma-than-stalin/): விஜய் விழா பங்கேற்பு சர்ச்சை அரசியல் குழப்பம் இருப்பதைக் காரணம் காட்டி, புத்தக வெளியீட்டு விழாவில் - [சீமான் பிறந்த நாளில் விஜய் சமாதானத் தூது](https://gyaanaguru.com/vijay-peace-message-on-seemans-birthday/): அதிர்ச்சியில் தவெக நிர்வாகிகள் நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுக்கு நேரடியாக கண்டனம் தெரிவித்த ஒரே நபர் - [பணம் கொட்டும் செம்மரத் திட்டம்](https://gyaanaguru.com/money-dumping-red-tree-project/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 189 மேயர் சைதை துரைசாமி இயற்கை ஆர்வலர் என்பதால் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-18/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [ஆசையை கட்டுப்படுத்த ஆசையா..?](https://gyaanaguru.com/do-you-want-to-control-your-desire/): ஞானகுரு சிம்பிள் டிப்ஸ் நாயின் செயலை உற்றுக் கவனித்தால் விசித்திரமாக இருக்கும். எந்தக் காரணமும் இன்றி - [ராசி இல்லாத மனிதர் யார்..?](https://gyaanaguru.com/who-is-a-man-without-a-zodiac/): ஞானகுரு தரிசனம் திருப்பரங்குன்றம் மலையின் மீது, இலக்கின்றி எதையோ வெறித்துக்கொண்டு இருந்த இளைஞனுக்கு அருகில் அமர்ந்தார் - [ஈரான் ஹிஜாப் போராளிப் பெண்ணுக்கு என்ன ஆனது.?](https://gyaanaguru.com/what-happened-to-irans-hijab-fighter/): மீண்டும் ஒரு தற்கொலை பெண்களின் ஆடையில் தான் இஸ்லாத்தின் கண்ணியமும் கலாச்சாரமும் ஒட்டியிருக்கிறது என்று அடக்கி - [கற்பக விருட்சமான பனை மரங்களின் பாதுகாவலர்](https://gyaanaguru.com/guardian-of-palm-trees/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 188 பப்பாளி, மாமரம், தென்னை போன்ற மரங்கள் மட்டும் - [உங்களுக்கு கீர்த்தி சுரேஷ்ன்னா எங்களுக்கு விஜயலட்சுமி](https://gyaanaguru.com/keerthy-suresh-to-you-vijayalakshmi-to-us/): மீண்டும் தம்பிகளுடன் மோதும் த.வெ.க. எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா கொடுத்த நினைவுச் சின்னம் அ.தி.மு.க.வின் முக்கியமான அரசியல் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-17/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [தமிழ்த் தாயை ஏமாற்றிய ஸ்டாலின்..!](https://gyaanaguru.com/did-stalin-cheat-tamil-mother/): கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள் தமிழ்த் தாய் வாழ்த்தில் ஓரு வார்த்தையை மாற்றிப் பாடினார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த தி.மு.க.வினரும் - [விவாகரத்தின் விலை என்ன?](https://gyaanaguru.com/what-is-the-cost-of-divorce/): பேரன்புக்குக் கொஞ்சம் விட்டுக்கொடுங்கள் ’மனசுக்குப் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடு’  என்று பேசுவது இந்த - [தப்பு செய்ய ஆசை வருகிறதா..?](https://gyaanaguru.com/do-you-want-to-do-something-wrong/): தெளிவுக்கு எளிய வழி சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து ஏங்காதவர்கள் யாருமில்லை. அவர்களின் அழகு, அந்தஸ்து, புகழ் - [மகிழ்ச்சியாக பள்ளிக்குப் போகும் குழந்தைகள்](https://gyaanaguru.com/children-who-go-to-school-happily/): பின்லாந்து ஆச்சர்யம் ’இன்னைக்கு ஸ்கூல் லீவு” என்று சொல்லும்போது குழந்தைகள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை வேறு - [பசுமைத் திட்டத்தில் பள்ளி மாணவர்கள்](https://gyaanaguru.com/school-students-in-green-project/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 187 பெருநகர சென்னையை பசுமையாக மாற்ற வேண்டும் என்றால், - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-16/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [நாளைக்கும் நிலவு வரும், நாம் இருக்க மாட்டோம்](https://gyaanaguru.com/the-moon-will-come-tomorrow-and-we-wont-be/): ஆசிரியர் பக்கம் இரவு நேர ரயில் பயணம்.  அந்த கோச்சில் இருந்த அனைத்து கம்பார்ட்மென்ட்களிலும் விளக்கை - [உடலே ஆலயம்… உயிரே கடவுள்](https://gyaanaguru.com/the-body-is-the-temple-life-is-god/): ஞானகுரு தரிசனம் குளித்துமுடித்து கரையேறிய ஞானகுருவை வணங்கி நின்ற மகேந்திரன், ‘’தினமும் ரசித்துக் குளிக்கிறீர்கள். அழியக்கூடிய - [நீங்கள் எதை தேடுகிறீர்களோ, அதுவும் உங்களைத் தேடுகிறது.](https://gyaanaguru.com/whatever-you-are-looking-for-is-also-looking-for-you/): வடிவேலு வாழ்க்கை தத்துவம் இயற்கை நிறைய நிறைய ஆச்சர்யங்களை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது. ’நீ எதுவாக - [சினிமாவை விஞ்சும் தாதா ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு](https://gyaanaguru.com/dad-armstrong-murder-case-surpasses-cinema/): முழுமையான போலீஸ் ஸ்டோரி அரசியல் படுகொலை என்று தமிழகத்தையே கதிகலங்கச் செய்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட - [பூங்காவை தேடி வந்த பறவைகள்](https://gyaanaguru.com/birds-in-search-of-the-park/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 186 மேயர் சைதை துரைசாமி சுற்றுச்சூழல் மேம்பாட்டில் கவனம் - [சீமானை 15 முறை சந்தித்தாரா விஜய்..?](https://gyaanaguru.com/did-vijay-meet-seeman-15-times/): உண்மையைச் சொல்லுங்க ப்ரோ என் தம்பி அரசியலுக்கு வர வேண்டும், என் தம்பியுடன் கூட்டணி சேர்வதில் - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-15/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [புற்று நோய் வந்துவிட்டால் எப்படி எதிர்கொள்வது..?](https://gyaanaguru.com/how-to-deal-with-cancer/): வழி காட்டும் ஞானகுரு சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவுக்கு, கொய்யா பழங்களைக் கொடுத்தார் மகேந்திரன். ‘’எனது - [தியானத்தில் உடல் மேலே எழும்புமா..?!](https://gyaanaguru.com/does-the-body-rise-up-in-meditation/): சந்தேகம் தீர்க்கும் ஞானகுரு திருப்பரங்குன்றம் பரபரப்பாக இருந்தது. ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், காவிஉடை சாமியார்கள் என ஏராளமான - [துன்பமான நேரமா…? தட்டுங்கள், திறக்கப்படும்..!    ](https://gyaanaguru.com/a-sad-time-knock-and-it-will-open/): மனிதரும் தெய்வம் ஆவார்கள் டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கியதும், ஹேண்ட் பேக் பத்திரமாக இருக்கிறதா என்று - [அமரனின் ஐயங்காருக்கு பா.ஜ.க.வுக்குள் கும்மாங்குத்து](https://gyaanaguru.com/amarans-iyengar-sparks-controversy-in-bjp/): அண்ணாமலையின் நைனா பாலிடிக்ஸ் சூர்யா நடித்த சூரனைப் போற்று படத்தில் பிராமணரை ஒரு இடைஜாதியினராகக் காட்டியிருந்தார்கள். - [விஜய் பேரைச் சொல்ல பயப்படுகிறாரா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/long-live-vijay-stalin-fear-to-say-name/): தி.மு.க. புறக்கணிப்பு அரசியல் விஜய் மீது சீமான் அதிரடித் தாக்குதல் நடத்தியதையடுத்து பனையூரில் நடந்த கூட்டத்தில், - [மரம் நடுவதற்கு மேயர் போட்ட நிபந்தனை](https://gyaanaguru.com/mayors-condition-for-tree-planting/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 185 சர்வதேச சுற்றுச்சூழல் விதிப்படி ஒவ்வொரு நகரத்திலும் 33.3 - [மந்திரச்சொல்](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-14/): வார்த்தைகளே வரம். நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. - [அரவிந்த் கெஜ்ரிவால் தோல்விக்குக் காரணம் அகங்காரம்..?](https://gyaanaguru.com/is-arrogance-responsible-for-arvind-kejriwals-defeat/): வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் இந்தியாவில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-124/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சைதை துரைசாமிக்கு சாதனையாளர் விருது](https://gyaanaguru.com/saidai-duraisamy-gets-achievement-award/): மாணவர்களுக்குத் தேர்தல் விழிப்புணர்வு பெருநகர சென்னை முன்னாள் மேயரும் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை நிறுவனருமான - [பள்ளி வயதினருக்கு திடீர், திகீர் மரணங்கள்..?](https://gyaanaguru.com/sudden-and-horrific-deaths-for-school-age-children/): டாக்டர் எம்.ஜெயராஜா, இதயநோய் மருத்துவர், சூரியா மருத்துவமனை, சென்னை – 93. சமீபத்தில் கர்நாடகா மற்றும் - [பிரபலங்களையும் பாதிக்கும் பிரைன் அட்டாக்..?](https://gyaanaguru.com/brain-attacks-affect-celebrities-too/): தலையை பத்திரமா பாத்துக்கோங்க. பிரபல நடிகர் பிரபு, பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் பிரைன் அட்டாக் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-123/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கன்னித் திரை கற்பனைகள்… கட்டுக்கதைகள்.](https://gyaanaguru.com/virgin-screen-fantasies-myths/): பாலியல் பாடம் திருமணம் ஆகும் வரை பெண்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு - [மொக்கை ஜோக்குன்னாலும் சிரிங்க பாஸ்…](https://gyaanaguru.com/even-if-you-laugh-at-the-joke/): ஆசிரியர் பக்கம் சிரிப்பு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது, உறவுகளுக்கு நல்லது என்பது புரிந்தாலும், முகத்தை உம்மென்று - [பாதுகாக்கப்பட்ட மாநகராட்சி நிலம்](https://gyaanaguru.com/protected-corporation-land/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  272 முடியாது என்று சொல்வதை எல்லாம் முடித்துக் காட்டுபவரே - [புலி மூத்திரம் மகிமை தெரியுமா..?](https://gyaanaguru.com/do-you-know-the-glory-of-tiger-urine/): வந்தாச்சு யாக்கை கோமியம் தேசிய பானமாக அறிவிக்கப்படும் காலம் இது. கோமியத்தின் மகிமை குறித்து ஐ.ஐ.டி. - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-122/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மனம் செய்யும் மேஜிக்](https://gyaanaguru.com/the-magic-of-the-mind/): உண்மை சம்பவம் தெரிஞ்சுக்கோங்க அரதப்பழசான இந்த ஜோக் ஞாபகம் இருக்கிறதா..? ‘’அம்மா.. இன்னைக்கு நான் ஸ்கூலுக்குப் - [பெண்ணை மயக்கும் வசிய மை இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-there-a-woman-in-ink/): ஆழ்மன ரகசியம் இன்றும் சிலர் வசிய மை விற்பனை செய்கிறார்கள். அவர்களை தேடியும் நிறைய பேர் - [கம்ப்யூட்டர் மயமான ஆவணங்கள்](https://gyaanaguru.com/computerized-documents/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  271 மாநகராட்சியின் ஆவணங்கள் எல்லாமே சிதிலமடைந்து, மோசமான நிலையில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-121/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வேலைக்காரர்களுக்கு சொத்து எழுதி வைக்கலாமா..?](https://gyaanaguru.com/when-will-the-assets-be-divided/): பணமே மந்திரம் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். அவருடன் வந்திருந்த முதியவர் அவசரமாக ஒரு - [காமத்தை தணிக்க வேண்டுமா… தவிர்க்க வேண்டுமா..?](https://gyaanaguru.com/do-you-want-to-quench-lust-do-you-want-to-avoid/): பாலியல் பாடம் ‘’ஒரு சில நேரங்களில் கட்டுக்கடங்காத காம உணர்வு உண்டாகிறது. இதை புறக்கணிக்க நினைத்தாலும் - [மாநகராட்சி ஆவணங்களில் முறைகேடு](https://gyaanaguru.com/irregularities-in-corporation-documents/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  270 மாநகராட்சி சொத்துக்களை திருடுவதற்கென்றே காலம் காலமாக ஒரு - [பகுத்தறிவுப் பாதையில் விலகுகிறதா தி.மு.க..?](https://gyaanaguru.com/is-dmk-deviating-from-the-path-of-rationality/): கொதிக்கும் உடன்பிறப்புகள் கருணாநிதி காலத்திலும் அறநிலையத்துறை இயங்கிவந்தது. ஆனால், அது கோயில் பாதுகாப்பையும் பக்தர்கள் வசதியையும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-120/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [பணம் சம்பாதிப்பதை விட அனுபவிப்பதே முக்கியம்](https://gyaanaguru.com/enjoying-is-more-important-than-making-money/): Money  மந்திரம் ’’பக்தனே…உன் பக்தியை மெச்சினேன். உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்..?’’ என்று கடவுள் நேரில் - [பெற்றோரைக் கவனிப்பது பிள்ளையின் கடமை இல்லீங்க](https://gyaanaguru.com/it-is-not-the-duty-of-a-child-to-take-care-of-his-parents/): இதுவே உண்மை பிள்ளையை பெற்றோர் பராமரிப்பது கடமை. ஏனென்றால், அந்த பிள்ளையை பெற்றெடுத்தது அவர்கள். எனவே, - [இவர்களை விட உங்கள் துன்பம் பெரிதா..?](https://gyaanaguru.com/is-your-suffering-greater-than-them/): கண்ணன், கர்ணன் வாழ்வு இந்த உலகில், ‘எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம்” என்று கேட்காத - [வெற்றி துரைசாமி நினைவு நாள்](https://gyaanaguru.com/vetri-duraisamy-memorial-day/): அடுத்த நொடியில் ஆயிரம் ஆச்சர்யங்களை வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் என்பார்கள். ஆச்சர்யம் மட்டுமல்ல, அவலங்களும் நிகழும் - [கோயில் என்பது சிறை… கடவுள் என்பது கைதி..!](https://gyaanaguru.com/the-temple-is-a-prison-god-is-a-prisoner/): ஞானகுரு பயணம் மனம் முழுக்க நிம்மதியுடன் பயணத்தை அனுபவித்து காரை ஓட்டிக்கொண்டு இருந்தார் சுந்தரம். நள்ளிரவை - [உங்கள் பெயர் லட்டுவா.. ஆவியா..?](https://gyaanaguru.com/your-name-is-lattua-ghost/): பேர் செல்லும் பாதை குழந்தை பெற்றெடுப்பதைவிட, அந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு இன்றைய பெற்றோர் மிகுந்த - [எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியுமா?](https://gyaanaguru.com/can-you-be-good-to-everybody/): வழிகாட்டும் சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ் ராஜ் குடும்பத்தில் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும், அலுவலகத்தில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-119/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [தோற்பதிலும் சுகம் உண்டு..](https://gyaanaguru.com/there-is-pleasure-in-losing/): சுஜாதா சிந்தனைகள் தோல்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. தோல்விகளை சந்திக்காமல் எந்த ஒரு மனிதனும் வெற்றியைத் - [தம்பதியருக்குள் சண்டை சகஜமுங்க](https://gyaanaguru.com/quarrels-between-couples/): அன்புக்கு வழிகாட்டி சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்லப்படும் திருமணங்கள் இப்போது நீதிமன்றத்தில் பிரிக்கப்படுகிறது. பெற்றோர் பார்த்துவைத்த திருமணம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-118/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சதுரங்கத்தில் ராஜா, ராணியில் யாருக்கு பவர் அதிகம்..?](https://gyaanaguru.com/who-has-more-power-in-chess-and-who-is-the-king-and-queen/): ஒப்பீடு என்பதே தோல்வி நான்காம் வகுப்பு படிக்கும் மகேந்திரன் நூற்றுக்கு தொண்ணூறு மதிப்பெண் வாங்கிக்கொண்டு வந்ததும், - [வெற்றிடமே கடவுள்](https://gyaanaguru.com/the-void-is-god/): புதிய சிந்தனை பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டுபுரியாமலே இருப்பான் ஒருவன் – அவனைபுரிந்து கொண்டால் - [எம்.ஜி.ஆர். பாணியில் அதிரடி நடவடிக்கை..!](https://gyaanaguru.com/mgr-style-action/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  269 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகில் சம்பாதித்த எல்லாவற்றையும் அள்ளியள்ளிக் - [ஏழை மக்களுக்கு நல்ல பட்ஜெட்டா இது..?](https://gyaanaguru.com/is-this-a-good-budget-for-poor-people/): கொண்டாடும் நடுத்தரவர்க்கம் மத்திய பாஜக 3.0 ஆட்சியின் முதல் முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யப்பட்டது. - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-117/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கேளிக்கையில் இருக்கிறதா மகிழ்ச்சி..?](https://gyaanaguru.com/are-you-happy-to-have-fun-2/): எனக்கு வரும் கடிதங்களில் மிக அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது. ’எனக்கு பயணம், பொழுதுபோக்கு நூல்களைப்படிப்பது, - [பாலங்கள் துறைக்கு மாமன்ற உரை](https://gyaanaguru.com/council-address-to-the-department-of-bridges/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  268 பெருநகர சென்னைக்கு உருவாக்கப்பட்ட பாலங்களில்  மேயர் சைதை - [தமிழக அரசு பள்ளி மாணவர்கள் நிலை இத்தனை மோசமா..?](https://gyaanaguru.com/is-the-condition-of-tamil-nadu-government-school-students-so-bad/): திகைக்க வைக்கும் புள்ளி விபரம் இந்தியாவிலேயே சிறந்த கல்விக் கட்டமைப்பு கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-116/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-115/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மன்னிப்பு என்பதும் மருந்து..!](https://gyaanaguru.com/forgieness-is-also-medicine/): அனுபவித்து மகிழுங்கள் உணவே மருந்து என்பார்கள். அதேபோல், தூக்கம், மறதி, சிரிப்பு போன்றவையும் ஆரோக்கியம் தரும் - [பாலங்கள் துறையில் சீர்திருத்தம்](https://gyaanaguru.com/reform-in-the-field-of-bridges/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  268 பாலப் பணிகள் மேற்கொண்டதில் மேயர் சைதை துரைசாமி - [காந்திஜியின் கடைசி நிமிடங்கள்](https://gyaanaguru.com/gandhijis-last-moments/): நினைவு நாள் அஞ்சலி மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையில் நிறைய முரண்கள் இருந்தன. - [சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி கதை இது தான்](https://gyaanaguru.com/this-is-the-story-of-sivakarthikeyans-parasakthi/): டைட்டில் சர்ச்சை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி இன்றும் பேசப்படும் விஷயமாக - [இந்த கழுதை போல வாழுங்கள்](https://gyaanaguru.com/live-like-this-donkey/): தோல்வியிலும் வெற்றி நிச்சயம் ’எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் - [விடியும்வரை காத்திருங்கள்](https://gyaanaguru.com/wait-until-dawn/): நம்பிக்கையூட்டும் குட்டிக் கதை இரவு 8 மணி. இன்றும் மனோகரன் வரவில்லை. கடுமையான மனப்போராட்டத்தில் தவித்தாள் - [எந்த வயதில் புத்தி தெளிவடையும் தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-at-what-age-the-intellect-becomes-clear/): வாழ்க்கை சூத்திரம் மகன் அல்லது மகளுக்குத் திருமணம் முடித்த பிறகு அதாவது 50 வயதைத் தாண்டிய - [எதை தள்ளிப் போடணும், எதை தள்ளிப் போடக் கூடாது..?](https://gyaanaguru.com/what-to-postpone-and-what-not-to-postpone/): ராவணன் சொல் கேளீர் இதிகாசங்கள் உண்மையா அல்லது கற்பனயா என்ற சர்ச்சைக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. - [பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை](https://gyaanaguru.com/discriminatory-action/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  267 மேயர் சைதை துரைசாமி பதவிக்கு வந்த பிறகு - [ஒரே ஒரு வார்த்தை, வாழ்க்கை மாறிவிடும்.](https://gyaanaguru.com/just-one-word-life-will-change/): மகிழ்ச்சிக்கு வழிகாட்டி ஐ லவ் யூ என்று தைரியமாகச் சொன்னதன் மூலம் எத்தனையோ பேர் வார்த்தை - [நீங்கள் அதிர்ஷ்டசாலியா, இல்லையா?](https://gyaanaguru.com/youre-lucky-arent-you/): சிம்பிள் டெஸ்ட் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இந்த உலகில் இல்லவே இல்லை, கடும் உழைப்பும் முயற்சியுமே - [ஆவிகளுக்குப் பசி எடுக்குமா?](https://gyaanaguru.com/do-spirits-get-hungry-3/): ஞானகுரு தரிசனம் கிணற்று நீரை அள்ளியள்ளி தலையில் ஊற்றி… மனம் குளிரும் வரையிலும் குளித்து, புத்தாடை - [பாலங்கள் பராமரிப்பில் சாதனை](https://gyaanaguru.com/achievement-in-maintenance-of-bridges/): மேயர் சைதை துரைசாமி காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் மிகவும் சிறப்பாகப் பயன்படுகிறது என்று இன்றும் மக்கள் - [நெஞ்சை உலுக்கும் கவிதைகள்](https://gyaanaguru.com/heartbreaking-poems/): கவித்துவம் சில கவிதைகள் நெஞ்சை உலுக்கிவிடும், மீண்டும் மீண்டும் இம்சை செய்யும். அப்படிப்பட்ட சில கவிதைகள் - [விஜய் ரசிகருக்கு ஒரு கவுன்சிலிங்](https://gyaanaguru.com/a-counselling-for-vijay-fan/): புகழ்பெற்ற ஹோட்டலின் உரிமையாளர் சிவப்பிரகாசம் அவரது மகன் ஸ்ரீவத்சனை அழைத்துக்கொண்டு வந்தார். ரொம்பவே உரிமையுடன் மகனின் - [சென்னையில் புதிய சுரங்கப்பாதைகள்](https://gyaanaguru.com/new-subways-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  265 சென்னை மேயராக சைதை துரைசாமி இருந்த காலத்தில் - [வந்தாச்சு பொது சிவில் சட்டம்.](https://gyaanaguru.com/the-uniform-civil-code-has-arrived/): தமிழகத்துக்கு எப்போது..? வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் தனிச்சிறப்பு. ஏனென்றால் இந்தியாவில் பல்வேறு மொழி, இனம், - [யார் இந்த பத்மஸ்ரீ சந்திரமோகன்..?](https://gyaanaguru.com/who-is-padma-shri-chandramohan/): தொழிலதிபருக்கு விருது பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விபூஷண், - [சென்னையில் திட்டமிடப்பட்ட புதிய பாலங்கள்](https://gyaanaguru.com/proposed-new-bridges-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  264 பெருநகர சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் - [அஜித்துக்கு பத்மபூஷண் அங்கீகாரமா, அரசியலா..?](https://gyaanaguru.com/padma-bhushan-for-ajith-or-politics/): நிஜம் இது தான். தமிழ் நாட்டில் அஜித்துக்கு என்று ஒரு பெரிய மாஸ் இருக்கிறது. யாருடைய - [முடிவுக்கு வந்ததா வேங்கைவயல் மர்மம்..?](https://gyaanaguru.com/is-the-mystery-of-vengaivayal-solved/): போலீஸ் முழு ரிப்போர்ட் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வேங்கைவயல் நீர்நிலைத் தொட்டி விவகாரத்தை போலீஸ் - [சென்னையில் அதிக எண்ணிக்கையில் பாலங்கள்](https://gyaanaguru.com/highest-number-of-bridges-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  263 பெருநகர சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் - [மொழிப் போர் தியாகிகளைக் கொண்டாடக் கூடாது..?](https://gyaanaguru.com/shouldnt-language-war-martyrs-be-celebrated/): மொழியை விட உயிர் பெரிது ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன் மொழிப்போர் தியாகிகள் குறித்துப் பேசத் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-114/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மணமக்கள் ஒற்றுமைக்கு 10 கட்டளைகள்](https://gyaanaguru.com/10-commandments-for-unity-couple/): இன்று திருமண பந்தம் என்பது அவசரக் கோலம் போன்று ஆயுள் குறைவாக இருக்கிறது. திருமணம் என்பது - [ஒரு நல்ல நகைச்சுவை இண்டர்வியூ](https://gyaanaguru.com/a-good-comedy-interview/): சும்மா சிரிங்க பாஸ் இணையத்தில் கொட்டிக்கிடக்கும் எத்தனையோ நகைச்சுவைகளில் இதுவும் ஒன்று. நீங்கள் ஏற்கெனவே படித்திருக்கலாம், - [நீங்க லக்கி பாஸ்கர் ஆகணுமா..?](https://gyaanaguru.com/do-you-want-to-be-lucky-bhaskar/): பணம் கொட்டும்மந்திரம் மிகுந்த கவலையுடன் ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். அவரே பேசுவார் என்று காத்திருந்தார் - [நெரிசலைக் குறைப்பதற்குப் பாலங்கள்](https://gyaanaguru.com/bridges-to-decongest/): என்ன செய்தார் சைதை துரைசாமி  – 262 பெருநகர சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு எத்தனை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-113/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [குறைகளை ஏற்றுக்கொண்டு காதல் செய்யுங்கள்..!](https://gyaanaguru.com/accept-the-flaws-and-make-love/): போனால் கிடைக்காது உறவு தன்னை யாருமே முழுமையாக புரிந்துகொள்ளவில்லை, எல்லோருக்கும் எத்தனை முறை சொல்லிக்கொடுத்தாலும் திரும்பத் - [மகிழ்ச்சி தரும் க்ளைமாக்ஸ்](https://gyaanaguru.com/happy-climax/): அலைபாயுதே உலகம் முழுக்கவே காதல் திரைப்படங்களுக்கு என்று எழுதப்படாத ஒரு இலக்கணம் இருக்கிறது. அதாவது, இருவரும் - [தீயணைப்புத் துறைக்கு நிலம்](https://gyaanaguru.com/land-for-fire-department/): என்ன செய்தார் சைதை துரைசாமி  261 வணிக வளாகங்கள் நிறைந்த தி.நகர் பகுதியில் மக்கள் நெரிசலும், - [இந்திய வரலாறுக்கு தமிழே முன்னோடி](https://gyaanaguru.com/tamil-is-the-forerunner-of-indian-history/): இரும்பின் தொன்மை தமிழுக்குப் பெருமை இந்திய வரலாறு தமிழ் மண்ணில் இருந்து தான் தொடங்குகிறது என்று - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-112/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [கடவுள் என்றால் அது கடவுள் அல்ல.](https://gyaanaguru.com/if-it-is-god-it-is-not-god/): தத்துவ விளக்கம் ‘தண்ணீர்’ என்னும் சொல் உண்மையான தண்ணீர் ஆகாது. அதேபோல், ‘கடவுள்’ என்னும் வார்த்தை - [பணம் சம்பாதிக்கும் சூத்திரம்..!](https://gyaanaguru.com/formula-to-make-money/): அட்டகாச புத்தகம் பணம் எப்போதும் பணக்காரர்களிடம் மட்டுமே சேர்கிறது என்று சொல்கிறார்களே, இது உண்மையா..? அப்பட்டமான - [சூர்யாவுக்கு அப்பாவை விட மனைவி முக்கியமா..?](https://gyaanaguru.com/is-suryas-wife-more-important-than-his-father/): பொண்டாட்டிதாசன் விமர்சனம் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் கூட்டுக்குடித்தனம் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போயிருக்கிறது. பொருளாதாரம், லைஃப் - [சென்னையில் லாரிகளுக்கும் வாகன நிறுத்தம்](https://gyaanaguru.com/parking-for-trucks-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி  260 சென்னையில் நாள் தோறும் பெருகிவரும் வாகன நெரிசலுக்கு அடுக்குமாடி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/wrods-are-sword-use-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [சின்ன விஷயங்களுக்குப் பெரிய சண்டை எதற்கு?](https://gyaanaguru.com/why-big-fights-over-small-things/): ஆசிரியர் பக்கம் உறவு, நட்பு வட்டத்தில் நிறைய பேர் இருந்தாலும், அவர்களில் முன்கோபிகள், பொறாமைக்காரர்கள், மதியாதவர்களை - [நான்காவது ஆண்டில் ஞானகுரு மகிழ்ச்சி](https://gyaanaguru.com/successful-fourth-year-for-gyaanaguru-magizchi-digital-issue/): ஞானகுரு பதிப்பகம் சார்பில் வெளிவரும் மகிழ்ச்சி மாத மின்னிதழ் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அன்பு, - [கள்ளு குடிக்கலாமா..?](https://gyaanaguru.com/can-you-drink-toddy/): போராட்டம் நடத்துறாங்க கள் விற்பனையை அனுமதிக்க வேண்டும் என்று விழுப்புரம் பகுதியில் போராட்டம் நடத்திவருகிறார்கள். மது - [மோடியின் வளர்ச்சி யாருக்குச் செல்கிறது?](https://gyaanaguru.com/to-whom-does-modis-growth-go/): போட்டுத் தாக்கிய ராகுல் காந்தி உலகமெங்கும் இந்தியாவின் புகழை நரேந்திரமோடி உயர்த்திவருகிறார் என்று பா.ஜ.க.வினர் தொடர்ந்து - [சென்னையில் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள்](https://gyaanaguru.com/multi-storeyed-parking-lots-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி  260 எந்த ஒரு இடத்துக்குச் செல்வதாக இருந்தாலும், அந்த இடத்துக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-111/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [தினமும் ஸ்டார் ஹோட்டல் வாழ்க்கை சாத்தியமே](https://gyaanaguru.com/star-hotel-life-is-possible-every-day/): நிஜமா நிஜம். ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று ஹைடெக் வசதிகள் நிரம்பிய அறையில் தங்குவதற்கு வாய்ப்பு - [கடவுளை எங்கே நிறுத்த வேண்டும்..?](https://gyaanaguru.com/where-do-you-want-to-stop-god/): ஒரு புதிய கோட்பாடு கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வி மனிதன் சிந்திக்கத் தொடக்கிய காலத்தில் இருந்து - [காதலன் நினைவுடன் கல்யாணம் முடிக்கலாமா?](https://gyaanaguru.com/can-i-get-married-with-a-lovers-memory/): ஞானகுரு கவுன்சிலிங் செடிகளுடன் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்திக்க இரண்டு இளம் பெண்கள் வந்தனர். இருவர் கண்களிலும் - [புதிய வாகன நிறுத்தங்கள்](https://gyaanaguru.com/new-parking-lots-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி  259 பெருநகர சென்னையில் வீட்டுக்கு ஒரு டூவீலர் என்று இருந்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-user-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [மனைவியை அம்மாவாகப் பார்த்தால் டைவர்ஸ்க்கு இடமில்லை](https://gyaanaguru.com/there-is-no-room-for-divers-if-you-see-the-wife-as-a-mother/): ஞானகுரு மந்திரம் கல்யாணம் ஆனதும் பெண்கள் கண்டுபிடிக்கும் முதல் கண்டுபிடிப்பே… கணவனுக்கு ஒன்றுமே தெரியாது என்பதுதான். - [நான்காவது ஆண்டில் ஞானகுரு மகிழ்ச்சி](https://gyaanaguru.com/gnostic-joy-in-the-fourth-year/): பேரன்புக்கு நன்றி ஞானகுரு பதிப்பகம் சார்பில் நடத்தப்படும் மகிழ்ச்சி மின்னிதழ் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. - [ஜல்லிக்கட்டு தமிழரின் பெருமையல்ல, அவலம்.](https://gyaanaguru.com/jallikattu-is-not-the-pride-of-tamils-it-is-a-tragedy/): இதுவும் டாஸ்மாக் போதை ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன், ‘’இப்போது அரசு சார்பிலே ஜல்லிக்கட்டு நடத்துவதைப் - [எடப்பாடக்கு இது கூட தெரியாதா…? அண்ணாமலை மீண்டும் அட்டாக்](https://gyaanaguru.com/dont-you-even-know-this-annamalai-attacks-again/): பா.ஜ.க. தலைவர் மாற்றம் என்னாச்சு விரைவில் தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் வரப்போகிறார். அண்ணாமலைக்குப் பதிலாக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-110/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல - [காரம் சாப்பிட்டால் அல்சர் வரும்?](https://gyaanaguru.com/can-eating-spicy-food-cause-ulcers/): நிஜமா ,நிஜமில்லையா? காரமான உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு அல்சர் வரும் என்ற கருத்து எல்லோருக்கும் இருக்கிறது. ஜீரணம் - [அக்குளில் பவுடர் பூசினால் மார்பகப் புற்று நோய் வருமா?](https://gyaanaguru.com/can-armpit-powder-cause-breast-cancer/): நிஜமா ,நிஜமில்லையா? வியர்வையினால் வரும் அசெளகரியத்தைத் தடுப்பதற்கு கை அக்குளில் நிறைய பெண்கள் பவுடர் போடுவதுண்டு. - [உணவு ஜீரணிக்கும் நேரம்](https://gyaanaguru.com/time-to-digest-food/): ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது மட்டுமல்ல, சாப்பிடும் உணவை ஜீரணிக்க நமது உடல் உள் உறுப்புகளுக்கு எத்தனை - [டொவினோ தாமஸ் டயட்](https://gyaanaguru.com/tovino-thomas-diet-plan/): மலையாளத் திரையுலகில் பரபரப்பான நடிகராக இருக்கும் டொவினோ தாமஸ் உடலையும்  ஃபிட் ஆக வைத்திருக்கிறார். அதற்கு - [பால் போன்ற வெள்ளைக்கு ஆசையா..?](https://gyaanaguru.com/do-you-want-something-white-like-milk/): டக்கர் பியூட்டி டிப்ஸ் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகு தருவதற்கும் பால் போன்ற சிறந்தது வேறு - [போலியாக நடிக்காதீங்க பாஸ்…](https://gyaanaguru.com/dont-pretend-boss/): சந்தோஷம் நிலைப்பதில்லை மனித வாழ்க்கை என்பது மலர் படுக்கையாக மட்டும் இருப்பதில்லை, கரடுமுரடாகவும்தான் இருக்கும். எது - [ஒரு நம்பிக்கை வார்த்தை, வாழ்க்கையை வெளிச்சமாக்கிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-brighten-up-life-11/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [புற்றுநோய் போராளி டாக்டர் சாந்தா](https://gyaanaguru.com/cancer-fighter-dr-shantha/): அடையாறின் அணையாவிளக்கு உலகில் எங்கு புற்றுநோய் ஆராய்ச்சிகள் நடந்தாலும், புதிய மருந்துகள், புதிய மருத்துவ முறைகள் - [பிசினஸ் வெற்றிக்கு சக்சஸ் மந்திரந்திரங்கள்](https://gyaanaguru.com/success-mantras-for-business-success/): ஸ்டீவ் எனும் ஜீனியஸ் உலகிலேயே தரம் வாய்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என்றால் ஸ்டீவ் ஜாப் பெயரே - [ஒரு நம்பிக்கை வார்த்தை, வாழ்க்கையை வெளிச்சமாக்கிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-brighten-up-life-10/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [தோல்வியும் பரிசாக மாறலாம்…!](https://gyaanaguru.com/failure-can-also-become-a-gift/): ஸ்டீவ் ஜாப் போராட்டக் கதை தான் உருவாக்கிய நிறுவனமே தன்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் - [கணவரை மயக்கும் வசிய மருந்து](https://gyaanaguru.com/a-magic-potion-to-bewitch-a-husband/): ஞானகுரு தத்துவம் வாழ்க்கையில் உடனடி வெற்றியைவிட, பல்வேறு தோல்விகளுக்குப் பிறகு கிடைக்கும் வெற்றிதான் இதமானது, நீடித்து - [ஒரு நம்பிக்கை வார்த்தை, வாழ்க்கையை வெளிச்சமாக்கிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-brighten-up-life-9/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [அனுபவத்தை விட சிறந்த ஆசான் யாருமில்லை](https://gyaanaguru.com/there-is-no-better-teacher-than-experience/): தத்துவமேதை ஜான் லாக் சிந்தனைகள் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தத்துவஞானிகளில் ஒருவரும் தாராளமயத்தின் தந்தை (father - [வாய்விட்டு சிரிக்காதீங்க, அடிப்பாங்க](https://gyaanaguru.com/wife-jokes-for-laugh/): பொண்டாட்டி ஜோக்ஸ் மனைவி : ஏங்க அடிக்கடி என் முகத்துல தண்ணீர் தெளிக்கிறீங்க.. கணவன் : - [முகத்தில் சுருக்கத்துக்கு இப்படியொரு காரணமா..?](https://gyaanaguru.com/is-there-such-a-reason-for-wrinkles-on-the-face/): சிம்பிள் பியூட்டி டிப்ஸ் முதுமையில் முகத்தில் சுருக்கம் வருவது சகஜம்தான். ஆனால் இப்போது, இளம் வயதிலேயே - [ஒரு நம்பிக்கை வார்த்தை, வாழ்க்கையை வெளிச்சமாக்கிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-brighten-up-life-8/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [ஒரு நம்பிக்கை வார்த்தை, வாழ்க்கையை வெளிச்சமாக்கிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-brighten-up-life-7/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [பெண்களுக்கு வரும் ஆசை அழைப்புகள்…](https://gyaanaguru.com/desire-calls-to-women/): எம். கோமதி எம்.பில், எம்.எஸ்சி. (ஆலோசனை உளவியல்), நூலகர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம், - [பரம்பரையாக வருமா முடக்குவாதம்?](https://gyaanaguru.com/is-rheumatoid-arthritis-hereditary/): டாக்டர் ரோஹினி ஹண்டா ஆலோசனை முதுமையால் மட்டுமே முடக்குவாதம் வரும் என்று நினைப்பது உண்மையில்லை. அனைத்து - [ஒரு நம்பிக்கை வார்த்தை, வாழ்க்கையை வெளிச்சமாக்கிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-brighten-up-life-6/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [முடி கொட்டுவது இயற்கையின் சதி இல்லீங்க…!](https://gyaanaguru.com/hair-loss-is-not-a-natural-occurrence/): டாக்டர் ராமசுப்ரமணியம் சூப்பர் ஆலோசனை வசீகரமான முகத்துக்குத்தான் அத்தனை மனிதர்களும் ஆசைப்படுகிறார்கள். அந்த வசீகரத்துக்கு முதலும் - [அதிக தண்ணீர் குடிப்பதும் விஷம் ஆகலாம்!](https://gyaanaguru.com/drinking-too-much-water-can-also-be-poisonous/): மருத்துவ விழிப்புணர்வு மரணம் எந்த ரூபத்திலும் வரலாம் என்பதற்கு உதாரணமாக அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. - [மூளையை முழுசா நம்பாதீங்க பாஸ்](https://gyaanaguru.com/dont-trust-your-brain-completely-boss/): ஹெல்த் பத்திரமா பாத்துக்கோங்க நாம் கண்ணால் பார்க்கும் எல்லாம் உண்மை என்று நம்புகிறோம். எல்லாவற்றையும் பார்க்கிறோம் - [ஒரு நம்பிக்கை வார்த்தை, வாழ்க்கையை வெளிச்சமாக்கிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-brighten-up-life-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [ஆணுக்குத் தேவை வேலைக்காரி… பெண்ணுக்குத் தேவை பாதுகாவலன்](https://gyaanaguru.com/a-man-needs-a-maid-a-woman-needs-a-bodyguard/): சொர்க்கத்தில் கல்யாணம் – அத்தியாயம்: 4 டாக்டர் பதூர் மொய்தீன் திருமண பந்தத்தில் பெண்கள் எத்தனை - [பயம் வந்தால் வயிறு கலங்குவது ஏன்?](https://gyaanaguru.com/why-does-my-stomach-churn-when-im-scared/): ஹெல்த் பத்திரமா பாத்துக்கோங்க இதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளை எல்லாம் பெரிதும் மதிக்கும் - [ஒரு நம்பிக்கை வார்த்தை, வாழ்க்கையை வெளிச்சமாக்கிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-brighten-up-life-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் வயிற்றுக் குறிப்புகள் ](https://gyaanaguru.com/writer-rajesh-kumars-stomach-notes/): மருத்துவ விழிப்புணர்வு எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் ஆரோக்கியப் பதிவுகளுக்கு எக்கச்சக்க வரவேற்பு உண்டு. வயிறு ஆரோக்கியத்திற்கு சிம்பிள் - [நகத்தில் பச்சை நிறக் கோடு இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-there-a-green-line-on-the-nail/): ஹெல்த் பத்திரமா பாத்துக்கோங்க நகத்தின் நிறம் மாறுவது நோயின் அறிகுறி என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதாவது - [ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை வெளிச்சமாக்கிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-brighten-up-life-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [ஹலோ மேடம், உங்க மார்பகம் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா..?](https://gyaanaguru.com/hello-madam-are-your-breasts-original-or-duplicated/): மருத்துவ விழிப்புணர்வு அழகு, கவர்ச்சி போன்றவை கொஞ்ச காலம் மட்டுமே என்பது புரியாமல், இதற்காக லட்சக்கணக்கில் - [எம்ஜிஆர் என் ஆரோக்கிய வழிகாட்டி](https://gyaanaguru.com/mgr-my-health-guide/): ஆரோக்கியம் பேசுகிறார் பேராசிரியர் மு. ராமசாமி நாடக ஆசிரியர், நாடக செயற்பாட்டாளர், நாடக – திரைப்பட - [ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை வெளிச்சமாக்கிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-brighten-up-life-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சிரித்தாலும் சிறுநீர்… அழுதாலும் சிறுநீர்](https://gyaanaguru.com/even-if-you-laugh-you-pee-even-if-you-cry-you-pee/): டாக்டர் என். ஆனந்தன் MS.FRCS, மலர் மருத்துவமனை, அடையார், சென்னை- 20 சிறுநீர் இயல்பாகக் கழியும் - [பண்டிகைகள் எல்லாமே லைட் தெரபி](https://gyaanaguru.com/festivals-are-all-about-light-therapy/): மகிழ்ச்சிக்கு புதிய வழிகள் மனிதர்களை குதூகலப்படுத்தவே பண்டிகைகள் வருகின்றன. எல்லா பண்டிகைகளின் ஒட்டுமொத்த குறிக்கோளும் மகிழ்ச்சி - [ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை வெளிச்சமாக்கிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-brighten-up-life/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [நிறைய படித்தவர்களுக்கு பாலியல் அறிவு அதிகம் இருக்காதா?](https://gyaanaguru.com/dont-highly-educated-people-have-more-sexual-knowledge/): டாக்டர் நாராயண ரெட்டி அட்வைஸ் இந்திய அளவில்  உள்ள செக்ஸுவாலஜிஸ்ட்  மருத்துவர் நிபுணர்களில் மிக முக்கியமானவர் - [கொஞ்சம் தண்ணீர்… நிறைய ஜாலி..!-](https://gyaanaguru.com/water-games-for-child/): குழந்தைகளுக்கு குஷியான  விளையாட்டுகள்..! சாக்லேட், பொம்மை, விளையாட்டு ஆகிய மூன்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. இவற்றை - [பணம் புரளும் வீடியோ கேம் விளையாட்டு](https://gyaanaguru.com/video-game-that-makes-money/): அதிகரிக்கும் அடிமைகள் எண்ணிக்கை இன்றைய உலகம் கணினிக்குள்ளும், கைப்பேசிக்குள்ளும் சுருங்கிவிட்டது என்றே சொல்லலாம். அதனால்தான் வெளியில் - [ஜனநாயகம் என்பது உண்மை அல்ல](https://gyaanaguru.com/democracy-is-not-true/): குரூர மனிதர்களுக்குப் பலியான சாக்ரடீஸ் எந்த ஒரு விஷயத்தையும் பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்மானிப்பது ஜனநாயகம் என்று - [ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-change-the-course-of-life-10/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [ஏஐ மாடலுக்கு மாறியாச்சா..?](https://gyaanaguru.com/ai-technology-for-success-business/): மாற்றத்தை ஏற்பவரே ஜெயிக்க முடியும் தொழிலில் ஒருவர் கொடிகட்டிப் பறந்தாலும், அதை நவீனகாலத்துக்குத் தக்கப்படி மாற்றிக்கொள்வது - [புல்  படிப்புக்கு இவ்வளவு சம்பளமா..?](https://gyaanaguru.com/is-this-the-salary-for-studying-grass/): புதுசா வேலைவாய்ப்புகள் போட்டி நிறைந்த உலகில், விளையாட்டு வீரர்களும் போட்டியாளர்களாகவே மாறிவருவதுதான் வியப்புக்குரிய விஷயம். விளையாட்டு - [ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-change-the-course-of-life-9/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சின்ன விஷயத்தில் வேண்டாம் அலட்சியம்](https://gyaanaguru.com/dont-be-careless-about-small-matters/): ஆசிரியர் பார்வை ஒரு சின்ன அலட்சியம் ஒரு நாட்டையே அழித்துவிடும் என்பார்கள். அதற்கு உதாரணமான கதை - [பியூட்டி ஸ்போர்ட்ஸ் சேம்பியன்ஸ்..!](https://gyaanaguru.com/beauty-sports-champions/): கொட்டிக் கிடக்குது அழகு அழகு என்பது இயற்கையாகவே பெண்களுக்கு கிடைத்த வரம். ஒவ்வொரு பெண்ணும் ஏதேனும் - [ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-change-the-course-of-life-8/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [தூய்மைப் போராட்டக் குழுவினால் தோற்றுவிக்கப்பட்ட அண்ணா திமுக](https://gyaanaguru.com/anna-dmk-formed-by-the-cleanliness-campaign-group/): சைதை சா.துரைசாமி, முன்னாள் மேயர், பெருநகர சென்னை மாநகராட்சி 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக - [ சொந்த வீட்டுக்கு ஒரு லாயர்](https://gyaanaguru.com/a-lawyer-for-your-own-home/): சட்டம் தெரிஞ்சுக்கோங்க சொந்த வீடு அமைய வேண்டும் என்பதே நம்மில் பலரின் கனவாக உள்ளது. அதிலும் - [இந்திரா காந்தி தவறு செய்ததை ஒப்புக்கொண்டது ஏன்..?](https://gyaanaguru.com/why-did-indira-gandhi-admit-her-mistake-simple-ways-to-success/): வெற்றிக்கு எளிய வழிகள் சில நேரங்களில் தவறு செய்ததை ஒப்புக்கொள்ளும்போது தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. - [ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-change-the-course-of-life-7/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சிரிச்சாலும் வெளியே சொல்லாதீங்க…](https://gyaanaguru.com/funny-jokes-for-laugh/): ஃபன்னி ஜோக்ஸ்.. மனைவி : ஏங்க அடிக்கடி என் முகத்துல தண்ணீர் தெளிக்கிறீங்க.. கணவன் : - [மன்னிப்பு கேட்பவரே வெற்றிக்கு தகுதியானவர்](https://gyaanaguru.com/the-one-who-apologizes-deserves-victory/): க்யூட் குட்டி கதை இந்த உலகில் தவறு செய்யாத மனிதர்கள் யாருமே கிடையாது. ஞாபக மறதி, - [ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-change-the-course-of-life-6/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [பிறர் பொருளை எடுத்துக்கொள்ள ஆசை வருகிறதா..?](https://gyaanaguru.com/do-you-feel-the-urge-to-take-other-peoples-things-its-not-jealousy-its-theft/): பொறாமை அல்ல திருட்டு ’களவும் கற்றுமற’ என்று சொல்லப்படும் பழமொழியை, நிஜ களவு என்று நினைத்தோ - [சிவப்பழகு க்ரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து](https://gyaanaguru.com/the-hidden-dangers-of-red-fruit-creams/): அழகுப் பொருட்கள் ஜாக்கிரதை அழகு என்பது ஒரு வரப்பிரசாதம். ஆனால், எல்லோருக்கும் அது அத்தனை எளிதில் - [ருசியான பொண்டாட்டி ஜோக்ஸ்](https://gyaanaguru.com/delicious-wife-jokes/): சிரிச்சிக்கிட்டே இருங்க மனைவி : என்னங்க நம்மோட 5 வது கல்யாண நாளுக்கு சிங்கப்பூருக்கு கூட்டிட்டுப் - [ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-change-the-course-of-life-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [க்ரீன் டீயில் இப்படி ஒரு விஷயமா..?](https://gyaanaguru.com/green-tea-secrets/): கேர்ஃபுல் மக்களே இப்போது நிறைய வீடுகளுக்கு செல்லும்போது, க்ரீன் டீ கொடுப்பதுதான் ஃபேஷனாக மாறிவிட்டது. அதுசரி, - [முதியோருக்கு மூன்று பயிற்சிகள்](https://gyaanaguru.com/three-exercises-for-the-elderly/): என்ஜாய் செய்து விளையாடுங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையின் அடிப்படையே விளையாட்டுதான்.  இதுதான், உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் அனைவருக்கும் உதவுகிறது. - [வாலிபால் விளையாடி இருக்கிறீர்களா..?](https://gyaanaguru.com/are-you-playing-volleyball/): பாய்ச்சலில் ஒரு சந்தோஷம் உடலை ஆரோக்கியமாகவும், சக்திமிக்கதாகவும் இருக்க விளையாட்டுகள் நமக்கு உதவுகின்றன. விளையாட்டுகள் சிறந்த - [ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-change-the-course-of-life-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [குட்டீஸ் மூளைக்கும் வேலை குடுங்கோ…](https://gyaanaguru.com/the-cuties-brains-also-need-work-kudungu/): பேரண்டிங் டிப்ஸ் குழந்தைகள் அறிவுபூர்வமாக விளங்குவதில் அவர்களுடைய மூளை வளர்ச்சியும் பெரும் பங்கு வகிக்கிறது. குழந்தைகள் - [பசியில் ஓடிய ஒலிம்பிக் கால்கள்](https://gyaanaguru.com/olympic-legs-that-ran-hungry/): மில்கா சிங் எனும் அற்புதம் தடகளம் என்றாலே தள்ளாடும் இந்தியர்களுக்குள் நம்பிக்கை விதையை விதைத்தவர் மில்கா - [ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-change-the-course-of-life-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [கால்பந்து விளையாட்டின் இந்தியப் பெருஞ்சுவர்](https://gyaanaguru.com/the-great-wall-of-india-of-football/): கோஸ்தா பால் எனும் புரட்சியாளர் இந்தியாவில் கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்தியதுடன், ஓர் அணியில் தொடர்ந்து 23 - [திருவள்ளுவரின் ஈரடி தத்துவம்](https://gyaanaguru.com/thiruvalluvars-two-part-philosophy/): முக்காலத்துக்கும் வழிகாட்டி . கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த - [ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-change-the-course-of-life-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [வாவ் பியூட்டிக்கு மூன்று கட்டளைகள்](https://gyaanaguru.com/three-commandments-for-wow-beauty/): சிம்பிள் டிப்ஸ் கடையில் விற்பனையாகும் காஸ்ட்லி க்ரீம்களில் மட்டுமே அழகு இருப்பதாக பெண்கள் நினைக்கிறார்கள். அதேபோல், - [அரசுத் துறை இடங்களை வாங்கலாமா?](https://gyaanaguru.com/can-i-buy-government-department-seats/): வழிகாட்டுகிறார் வழக்கறிஞர் நிலா வீடு அல்லது மனை வாங்கும் அனைவரும் பத்திரம், பட்டா மற்றும் வில்லங்க - [எப்படி உருவானது ஜிம்னாஸ்டிக்ஸ்..?](https://gyaanaguru.com/how-did-gymnastics-originate/): ராணுவப் பயிற்சியின் பரிணாம வளர்ச்சி கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால், ஹாக்கி, கிரிக்கெட், டென்னிஸ், பாட்மிண்டன், டேபிள் - [ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-word-of-hope-can-change-the-course-of-life/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [கால் பித்தவெடிப்புக்கு ஹோம் மெடிசின்](https://gyaanaguru.com/cosmetology-calluses-foot-care-pericure/): குளிர் காலத்திலும் குளுகுளு அழகு வெளிநாடுகளில் பெரும்பாலும் குளிர் காலம்தான் அதிகம். வெயில் காலத்திலும் அதிக - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-30/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [உருளைக் கிழங்கு பெண்களுக்கு விடுதலை](https://gyaanaguru.com/potatoes-are-free-for-women/): விளையாட்டை மறக்காதீங்க. ஆண் பிள்ளைகளுக்கு இணையாக பெண் குழந்தைகளும் இன்று சுதந்திரமாகத் திரிகின்றன. உடல் வளைய - [தமிழகத்தை கொந்தளிக்க வைத்த எம்.ஜி.ஆர். நீக்கம்](https://gyaanaguru.com/the-removal-of-mgr-has-shaken-tamil-nadu/): அக்டோபர் 10 நினைவுகள் – சைதை சா.துரைசாமி, முன்னாள் சென்னை மேயர் தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள், - [வெயில் படாமல் வாழ்ந்தால் பணம் கொட்டும்](https://gyaanaguru.com/if-you-live-without-the-sun-you-will-make-money/): க்யூட் குட்டி கதை மிகவும் சாதாரண மனிதராக பிறந்துவிட்டால் அப்படியேதான் வாழவேண்டும், வெற்றி பெறுவதற்கும் முன்னேறுவதற்கும் - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-29/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சிரிச்சுத்தான் பாருங்களேன்…](https://gyaanaguru.com/funny-jokes-for-smile/): சுகர் ஃப்ரீ அல்வா ஜோக்ஸ் டாக்டர் அல்வான்னு நினைச்சு கிரீஸை எடுத்துத் தின்னுட்டேன் இனிப்பு இல்லைன்னு - [உழைத்து ஜெயித்த சந்திரசேகரன் சக்சஸ் டிப்ஸ்](https://gyaanaguru.com/chandrasekarans-success-tips-he-worked-hard-and-won/): நிர்வாக சாம்ராட் டிசிஎஸ் நிறுவனம் என்பது மிகப்பெரும் கனவு. அங்கே நிர்வாகப் பொறுப்பு வருவது அத்தனை - [திமுகவில் எம்.ஜி.ஆர் கணக்கு கேட்ட நாள்](https://gyaanaguru.com/mgr-asked-account-from-dmk-functionaries/): அக்டோபர் 8ம் தேதி புரட்சி தமிழகத்தில் நேர்மையான, தூய்மையான ஆட்சி நடக்க வேண்டும், மக்களுக்குக் கொடுக்கப்பட்ட - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-28/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [அவமானம் வரும்போது துரியோதனனை நினையுங்கள்.](https://gyaanaguru.com/when-you-feel-shame-remember-duryodhana/): ஆசிரியர் பார்வை ’குருடன் மகன் குருடனாகத்தான் இருப்பான்’ என்று துரியோதனைப் பார்த்து பாஞ்சாலி பேசிய பேச்சுதான், - [மூன்று வகை தொழிலாளர்களில் நீங்கள் எந்த ரகம்..?](https://gyaanaguru.com/which-of-the-three-types-of-workers-are-you/): வேலை வாங்குவதே நிபுணத்துவம் வேலை செய்யும் அனைவரும் ஒன்றுபட்டு நல்ல எண்ணத்துடனும் திறமையாகவும் உழைத்தால் மட்டுமே - [முகப்பரு வராமல் தடுக்கலாமுங்க](https://gyaanaguru.com/how-to-prevent-acne/): பருவ வயதினருக்கு சூப்பர் டிப்ஸ் பருவ வயதுப் பெண்களின் அழகுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள்தான். அதனால் - [சும்மா கிடைப்பதில்லை வெற்றி](https://gyaanaguru.com/success-doesnt-come-for-nothing/): இமயமலையின் உச்சியில் எதுவுமே இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், அதன் உச்சத்தை அடைவதற்கு ஒரு - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-27/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு செருப்பு…](https://gyaanaguru.com/shoes-for-the-chief-justice-of-the-supreme-court/): எங்கே போகிறது சனாதனம்..? சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கோஷமிட்டபடி உச்சநீதிமன்ற - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-26/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [எப்படி கனவு காண வேண்டும்..?](https://gyaanaguru.com/how-to-dream/): வழிகாட்டுகிறார் அப்துல் கலாம் கடவுள் மனிதருக்குத் தந்த பெரும் பொக்கிஷம் கனவு. புறத்தில் அடைய முடியாத - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-25/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [சர்க்கரை நோயாளிகளுக்கு அட்டாக் எச்சரிக்கை](https://gyaanaguru.com/attack-warning-for-diabetics/): டாக்டர் வெங்கட்ராமன் சொல்வதைக் கேளுங்கள் இன்று, இந்தியாவில் நம்பர் ஒன் நோயாக உருவெடுத்திருக்கிறது, சர்க்கரை நோய். - [நிலவேம்புக் கஷாயம் இலவச விநியோகம்](https://gyaanaguru.com/free-distribution-of-nilavembu-tincture/): என்ன செய்தார் சைதை துரைசாமி 425 ஆங்கில மருத்துவம் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த நேரத்தில், சித்த - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-24/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்..?](https://gyaanaguru.com/what-should-i-ask-god-for/): ஆசிரியர் பார்வை திடீரென ஒரு நாள் கடவுள் உலகைக் காண வந்தாராம். அவரை மனிதர்கள் சூழந்துகொண்டு - [உயரமான அபார்ட்மென்ட்டில் வீடு வாங்க ஆசையா..?](https://gyaanaguru.com/do-you-want-to-buy-a-house-in-a-high-rise-apartment/): சூப்பர் டிப்ஸ் வானுயர வளர்ந்து நிற்கும் வீடுகளைப் பார்க்கும்போது ஆசையாகத்தான் இருக்கும். பலரும் ஆசைப்பட்டு 20வது - [மகாத்மா காந்தி நல்ல கணவராக இருந்தாரா..?](https://gyaanaguru.com/was-mahatma-gandhi-a-good-husband/): கஸ்தூரிபாய் சொன்ன பதில் இதுதான் இந்திய நாட்டின் தந்தையாக, ஒரு நல்ல தலைவராக மகாத்மா காந்தி - [ஒரே ஒரு நம்பிக்கையான வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-word-of-hope-can-change-a-life-23/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை - [கண்களில் காமம் கண்டுபிடிப்பது எப்படி?](https://gyaanaguru.com/how-to-detect-lust-in-the-eyes/): மருத்துவ ஆச்சர்யம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி விஜய் வரைக்குமான பிரபல ஆண்களின் கண்களில் அதீத நம்பிக்கை - [ஏன் குழந்தை அடம் பிடிக்கிறது?](https://gyaanaguru.com/why-does-a-child-get-sick/): பேரன்டிங் கைடு குழந்தைகளிடம் அடம்பிடிக்கும் பழக்கம் மூன்றாவது மாதத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது என்கிறார்கள், மருத்துவர்கள். அந்த நேரத்திலேயே - [மாடர்ன் உடைக்கு கொலுசு அணியலாமா..?](https://gyaanaguru.com/can-i-wear-earrings-with-a-modern-outfit/): பியூட்டி டிப்ஸ் பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள் என அனைத்து பெண்களும் - [சிறந்த நிர்வாகத்துக்கு ஒரு குட்டிக் கதை](https://gyaanaguru.com/a-short-story-for-good-management/): மேன் மேனேஜ்மென்ட் சரியான பணிக்கு சரியான நபரை நியமனம் செய்துவிட்டால், அந்த வேலை சிறப்பாக முடிந்துவிடும் - [நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம்](https://gyaanaguru.com/full-page-advertisement-in-newspapers/): என்ன செய்தார் சைதை துரைசாமி 424 மருந்துகள் என்பது நம்பிக்கையின் அடிப்படையிலே செயல்படும் என்பது மேயர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [டோனியின் வெற்றி ரகசியம்](https://gyaanaguru.com/the-secret-of-tonys-success/): அடுத்தவருக்கு வழி விடுங்கள்… ஒரு வணிகம் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற வேண்டுமென்றால், அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துகொண்டே இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் இருந்து லக்ஸ் சோப் விற்பனையில் இருக்கிறது என்றாலும்… இன்றும் புதிதுபுதிதாக விளம்பரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். நட்சத்திரங்களின் அழகு சோப் என்பது தாரக மந்திரம் என்பதால் அந்தந்த காலத்தில் எந்த நடிகையின் மார்க்கெட் உட்சத்தில் இருக்கிறாரோ, அவரை வைத்தே விளம்பரம் செய்வார்கள். அதனால் புதிய தலைமுறையினரும் இந்த சோப்பை வாங்குவார்கள். அதுமட்டும் போதாது என்று அவ்வப்போது சோப் கவர் டிசைன், கலர் போன்றவற்றை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். புதுமையான நறுமணம் சேர்த்திருப்பதாக புதிய விளம்பரம் கொடுப்பார்கள். ஏன் இப்படியெல்லாம் மாற்றம் செய்கிறார்கள் என்றால், அப்போதுதான் பொருள் மேம்படுத்தப்பட்டதாக காட்டிக்கொள்ள முடியும். மாறுதல் செய்தால்தான் வியாபார போட்டியை தாக்குப்பிடித்து நிற்கமுடியும். வியாபார பொருட்களில் மட்டுமல்ல நிறுவனத்தின் மேலாண்மையிலும் மாற்றம்  அவ்வப்போது செய்யவேண்டியது மிகவும் அவசியம். வெற்றிகரமாக நடைபெறும் நிறுவனத்திலும் அதிகாரிகளை மாற்ற - [கொலுசுகள் பேசும் மொழி..!](https://gyaanaguru.com/the-language-spoken-by-the-anklets/): பியூட்டி டிப்ஸ் கொலுசு ஒலியை வைத்தே வருவது குழந்தையா, குமரியா என்பதை அறியமுடியும். அதேபோன்று அந்த பெண் கோபமாக இருக்கிறாளா அல்லது கொஞ்சும் மனநிலையில் இருக்கிறாளா என்பதையும் கொலுசின் ஒலியைக் கொண்டே அறியலாம். ஒவ்வொரு பெண்ணும் அழகு தான். ஒவ்வொரு ஆபரணங்களும் ஒவ்வொரு விதமாக அவளின் அழகிற்கு அழகு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலுக்கு அழகு சேர்ப்பது என்றால் அது கொலுசு தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஜல்.. ஜல்லென்று வரும் கொலுசு சத்தம் பிடிக்காதவரே இல்லை என்று சொல்லலாம். இந்த கொலுசு வந்த கதை தெரியுமா..?. சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் மெசபடோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள்தான் முதலில் கொலுசை பயன்படுத்தியதாக தெரிகிறது. பழங்காலத்தில் இதனை எகிப்தியர்கள் அணிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வசதி படைத்தவர்கள் இந்த கொலுசை ஜாதிக்கற்களைப் பதித்து அணிந்தார்களாம். “தேரா மன்னா செப்புவது உடையேன்” என்று கூறி தனது காலில் கிடந்த தண்டையை எடுத்து வீசி - [சர்க்கரை நோயாளிகள் மட்டன் சாப்பிடலாமா..?](https://gyaanaguru.com/can-diabetics-eat-mutton/): டாக்டர் வெங்கட்ராமன் அட்வைஸ் இன்று, இந்தியாவில் நம்பர் ஒன் நோயாக உருவெடுத்திருக்கிறது, சர்க்கரை நோய். அதிலும், இளம்வயதினரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், உடலில் சில உறுப்புகள் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் ஒருவரை இழக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலையும் உருவாகிறது. இதிலிருந்து தப்பிக்கும் வழிகள் குறித்து  சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனையின் சர்க்கரை நோய் நிபுணரான மருத்துவர் வெங்கட்ராமனிடம் பேசினோம். சர்க்கரை நோய் என்றால் என்ன? இது யாருக்கெல்லாம் வரும்? இது, வருவதற்கான காரணங்கள் என்ன?நமது உடலில் சாதாரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இருக்கும். மேலும், நமது உடலில் உள்ள கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் அளவு நார்மலாக இருந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் நார்மலாக இருக்கும். இன்சுலின் அளவு குறையும்போது சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதை, டயாபடீஸ் என்று சொல்லலாம். இதை, ஒருமுறைக்கு இருமுறை நன்கு டெஸ்ட் செய்துகொள்வது நல்லது. முன்பெல்லாம், இதை பணக்கார வியாதி என்றும், இது வெளிநாட்டில்தான் இருக்கிறது என்றும் - [நெஞ்சம் தொடும் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-poems-4/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள் ஆறுதல் வழி அனுப்ப யாருமே இல்லாமல் தன் பயணங்களைத் துவங்குபவர்கள் இருக்கிறாராகள். போய்ச் சேர்ந்ததும் அழைப்பெடுத்துச் சொல்ல யாருமே இல்லாதவர்கள் இருக்கிறார்கள். யாருமே இல்லாமல் யார் யாரோ இன்னமும் இந்த உலகில் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். நினைவுகள் ஒரே ஆறுதல், நம் எல்லோரிடமும் மகிழ்ச்சியான புகைப்படங்கள் ஏராளமாக இருக்கின்றன. இனிது இனிது, வாழ்வு இனிது பசியறிந்து சோறு போட ஒருவர் இருக்கும் வரை… சாப்பிட்டாயா எனக்கேட்க ஒருவர் இருக்கும் வரை… தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கிறாய் என விசாரிக்க ஒருவர் இருக்கும் வரை…. நோய் வருத்தும் இரவுகளில் கண் விழித்துப் பார்த்துக்கொள்ள ஒருவர் இருக்கும் வரை… குரல் மாறுபாட்டில் மனநிலையைக் கணிக்க ஒருவர் இருக்கும் வரை… போய்ச் சேர்ந்ததும் - [சென்னையில் கழிவறை சவால்](https://gyaanaguru.com/toilet-challenge-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 286 பெருநகர சென்னை மேயராக பதவிக்கு வந்த சைதை துரைசாமிக்கு இருந்த மிகப்பெரிய சவால் என்றால் கழிவறை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், தினமும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். கிராமங்களில் திறந்த வெளி கழிப்பிடங்களைப் பயன்படுத்தியவர்கள் சென்னைக்கு வந்த பிறகும், பெரும்பாலும் அதே பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். சாலைகளின் ஓரங்களில், பஸ், ஆட்டோவுக்குப் பின்னே, மரங்களுக்குப் பின்னே என்று எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ, அவற்றை எல்லாம் திறந்தவெளி கழிப்பறையாகப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலோர் இதற்காக குற்றவுணர்ச்சி கொள்வது அல்லது சங்கடப்படுவதும் இல்லை. அவசரத்துக்குப் போவதால் என்ன தப்பு என்றே நினைக்கிறார்கள். பஸ் நிறுத்தம், பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன்கள் மட்டுமின்றி மார்க்கெட், கோயில் என்று அதிகம் மக்கள் புழங்கும் இடங்களில் எல்லாமே இந்த பிரச்னை ரொம்பவே அதிகம். பொது இடத்தை அசுத்தம் செய்பவர்கள் மீது காவல் துறை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-36/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [கனவிலும் அன்பு செய்யுங்கள்..!](https://gyaanaguru.com/make-love-even-in-your-dreams/): மகிழ்ச்சி கிடைக்கும் கடவுள் மனிதருக்குத் தந்த பெரும் பொக்கிஷம் கனவு. புறத்தில் அடைய முடியாத சிக்கல்களுக்கு அகத்தில் ஏற்படும் ஆழ்மனத் தீர்வே கனவாக வெளிப்படுகிறது என்று சொல்வார்கள். இதற்குத் தீர்க்கதரிசனம் என்றும் பெயருண்டு. ஆனால், நம்மில் சிலர் அதைத் தவறாகப் புரிந்துகொள்கிறோம். தூக்கத்தில் வரும் கனவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் அது கனவல்ல.  நம் மனதில் நிரம்பியிருக்கும் எண்ணங்களின் பிரதிபலிப்புதான் கனவுகள். இன்று அல்லது என்றோ தோன்றிய எண்ணங்கள்தான் நம் ஆழ்மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றில் நிறைவேறாத அல்லது நிறைவேறவே இயலாத எண்ணங்கள்தான் கனவுகளாகத் தோன்றுகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு விதமான கனவும் நம் வாழ்க்கையில் எதிர்நோக்கும் அல்லது தற்போது செயலாற்றிக் கொண்டிருக்கும் செயலின் அடிப்படையிலேயே வருகின்றன. பொதுவாகக் கனவு என்பது இல்லாதவற்றுக்காக ஏங்குவது என்கிற நோக்கத்திலேயே காணப்படுகிறது. வீடில்லாதவன் மாளிகை வாழ்க்கையையும், பாயில்லாதவன் பஞ்சு மெத்தையையும் கண்களை மூடிக்கொண்டு அனுபவித்து மகிழ்வதுதான் கனவு என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையான கனவு அதுவன்று. - [சிரிக்கச் சிரிக்கச் சிரிக்க](https://gyaanaguru.com/fun-jokes-for-laugh/): ஜோக்ஸ்  மனைவி: “என்னங்க, நான் சிரிக்கும்போது என் கன்னத்தில் விழுற குழியைப் பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது?”கணவர்: “அவசரப்பட்டு படுகுழியில் விழுந்திட்டேனோன்னு தோணுது”.————-பேரன் :  “தாத்தா… குளிர்காற்று அதிகமாக வீசுகிறது. காதில் பஞ்சை வைத்துக்கொள்!”தாத்தா:  “வைக்கலைனா?”பேரன்:  “வைக்கலைனா, உங்க மூக்குல பஞ்சை வைக்க வேண்டிருக்கும்”.————ஆசிரியர்:  “அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு?”மாணவன்:  “முதல்ல தொலைச்சது யாரு, சொல்லுங்க சார்?”————–தொலைபேசியில்…. “மேடம், என் மகன் ராமுவிற்கு காய்ச்சல், இன்னைக்கு ஸ்கூலுக்கு வரமாட்டான்”. “நீங்க யார் பேசுறது?” “நானா… எங்கப்பா ராஜாராம் பேசறேன்”.————–போலீஸ்:  “பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?”டிரைவர்:  “அதான் எனக்கும் புரியல சார். நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்”. - [நெஞ்சம் தொடும் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-poems-3/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள் அறிதல் என்னைப் பற்றி எனக்குத் தெரிந்ததே கொஞ்சத்திலும் கொஞ்சம். இதில் எதைப்பற்றியும் யார் குறித்தும் அபிப்ராயம் சொல்ல நான் யார்? சுயம் வேண்டிய எதையும் விருந்தாளியைப் போலவே கூச்சத்துடன் கேட்கிறார்…. அம்மாவின் மறைவிற்குப் பிறகு அப்பா. அம்புட்டுத்தான் சிறிது தூரம் பின்தொடர்கிறது நாய் அவ்வளவு தூரம்தான் வாழ்வு அவ்வளவு தூரம்தான் நம்பிக்கை அவ்வளவு தூரம்தான் ஏமாற்றம் அவ்வளவு தூரம்தான் நான் நீங்கள் நாய் கருணை நான் செத்துப்போனால் எல்லாம் சரியாகிடும் இல்லையா என்ற நிலைக்கு ஒரு மனுஷனையோ ஒரு மனுஷியையோ தள்ளாது இருங்கள் அதுவே இவ்வுலகிற்கு நீங்கள் புரியும் மாபெரும் கருணை. - [மாநகராட்சியில் லஞ்சத்துக்குத் தடை](https://gyaanaguru.com/ban-on-bribery-in-the-corporation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 285 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பாணியில், மாநகராட்சி நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட பெறாமல் அனைத்து செலவுகளுக்கும் தன்னுடைய சொந்த நிதியை மட்டுமே மேயர் சைதை துரைசாமி பயன்படுத்தினார் என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதனால் தான் பெருநகர சென்னை மேயராக இருந்த மேயர் சைதை துரைசாமி மீது எந்த ஒரு லஞ்சக் குற்றச்சாட்டும் எழவில்லை. ‘சுத்தமான சென்னை, கை சுத்தமான நிர்வாகம்’ என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தார். அதை தன்னுடைய பதவிக்காலம் முழுமையாகக் காப்பாற்றினார். தன்னுடைய மேஜையில், ‘சுத்தமான சென்னை, கை சுத்தமான நிர்வாகம்’ என்று எழுதிவைத்தது மட்டுமின்றி, லஞ்சம் கொடுக்காமல் மாநகராட்சியில் அனைத்து மக்கள் பணிகளும் சரியாக நடக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மாநகராட்சிப் பணிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவலம் நிகழக்கூடாது என்று விரும்பினார். அதனால் தன்னுடைய அறைகளில் மட்டுமின்றி மாநகராட்சி - [அடம் பிடிக்கும் குழந்தையை சமாளிக்கத் தெரியலையா..?](https://gyaanaguru.com/dont-you-know-how-to-deal-with-a-stubborn-child/): பேரண்டிங் டிப்ஸ் குழந்தை இல்லாத வீட்டில் மகிழ்ச்சி இருக்காது, அதேநேரம்  குழந்தை அடம்பிடித்தால் தாங்கவும் முடியாது.  சாதுவான குழந்தைகள் கூட, திடீரென அடம் பிடித்து நினைப்பதை சாதிக்க விரும்புவார்கள். அந்த நேரத்தில் குழந்தையை சமாளிக்க முடியாமல் பெற்றோர்கள் ரொம்பவும் வருத்தப்படுறாங்க. குழந்தையை வளர்க்கத் தெரியவில்லையோ என்று வேதனைப்படத் தொடங்கிவிடுகிறார்கள். அதற்கெல்லாம் அவசியமே இல்லீங்க. அடம் பிடிக்கும் குழந்தையை சமாளிக்கும் வழிகளைப் பார்ப்போம். கேட்டது எல்லாமே கிடைக்காது என்பது பிள்ளைக்குத் தெளிவாகப் புரிய வையுங்கள். ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளும் பிள்ளைகளே எதிர்காலத்தில் தோல்விகளைக் கண்டு அச்சப்படாமல் வெற்றிவாகை சூடுவார்கள். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-35/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [யாரிடமும் இதையெல்லாம் சொல்லாதீங்க](https://gyaanaguru.com/dont-tell-anyone-about-this/): ரகசியம் முக்கியமுங்கோ நான் ரொம்ப ஓப்பன் டைப். என்னிடம் எதுவும் ஒளிவு மறைவு கிடையாது என்றெல்லாம் பேசுவது அலுவலக விஷயங்களில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் அப்படி இருக்கவே கூடாது. எல்லோருக்கும் கொஞ்சமாவது ரகசியம் இருக்க வேண்டும். தங்கள் வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகப் பேசாத மனிதர்கள் மீது கவர்ச்சி இருக்கிறது. அந்த வகையில் பிறருக்கு சொல்லக்கூடாத விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம். - [வாழ்வை மாற்றும் குட்டிக் குட்டி தத்துவங்கள்](https://gyaanaguru.com/little-philosophies-that-change-lives/): வார்த்தைகளே வரம் காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த புற்களும் வளர்ந்துவிடும். அப்படித் தான் சின்னச்சின்ன வார்த்தைகள் மனிதர்களின் வாழ்க்கையையும் மனநிலையையும் மாற்றிவிடக் கூடும். அப்படி காலத்தால் அழியாத சில குட்டிக் குட்டி தத்துவங்கள் இங்கே. - [கடவுள் எப்போ டென்ஷன் ஆவார்..?](https://gyaanaguru.com/when-will-god-become-tense/): வாய் விட்டு சிரிங்கோ சார் காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி, “சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்… என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்…” என்று பாசத்துடன் அழைத்தது. அதை கேட்ட புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது… சிறிது தூரம் சென்றதும் ஒரு யானை உதட்டின் அடியில் ‘ஹான்ஸ்’ வைத்துக் கொண்டு நின்றது. அந்த யானையிடம் எலி, ” சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்…” என்று அழைத்தது. உடனே அந்த யானையும் ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது…. கொஞ்ச தூரம் சென்றதும் சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு இருப்பதை - [தமிழகத்துக்கு வருது மிகப்பெரிய ஆபத்து](https://gyaanaguru.com/a-great-danger-is-coming-to-tamil-nadu/): ஸ்டாலின் அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் பிரதிநிதித்துவதைக் குறைக்கும் செயலில் பா.ஜ.க. அரசு இறங்கியிருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கும் முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அவரது அழைப்பில், ‘’தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்? ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை! கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க - [அரசு துறைகளில் இருந்து பெறப்பட்ட நிலங்கள்](https://gyaanaguru.com/lands-acquired-from-government-departments/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 284 மாநகராட்சி நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை மீட்பதற்கு மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட நடவடிக்கைகள் போலவே, வேறு அரசு துறைகளில் இருந்து மாநகராட்சிக்குத் தேவையான இடங்களை கேட்டுப் பெறுவதற்கும் தீவிர முயற்சிகள் எடுத்தார். நிலம் கேட்டு கடிதம் எழுதுவதுடன் நின்றுவிடாமல் குறிப்பிட்ட துறை அமைச்சர்கள், அதிகாரிகளை நேரில் சந்தித்து இடம் பெறுவதற்குத் தொடர் முயற்சிகள் மேற்கொண்டார். அதனாலே, மேயர் சைதை துரைசாமி காலத்தில் ஏராளமான நிலங்கள் சென்னை மாநகராட்சிக்குப் பெறப்பட்டன. தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்திடமிருந்து ஒக்கியம் துரைப்பாக்கம் எழில் நகரில் 12480  ச.மீ பரப்பளவு தார் சாலை மற்றும் 6695 ச.மீ. சிமெண்ட் நடைப்பாதைக்காக  நிலம் பெறப்பட்டது.   இதே பகுதியில் ஆரம்பப் பள்ளிக்கு  1903 ச.மீ பரப்பளவும்,  உயர் நிலைப் பள்ளிக்கு 0.32 ஹெக்டர்ஸ்  மற்றும்  ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக 1766 ச.மீ பரப்பளவு  நிலமும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-34/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [கூடா நட்புக்கு உதாரணம் ஜெயலலிதா](https://gyaanaguru.com/jayalalithaa-is-an-example-of-friendship-without-boundaries/): அடிமைக்கு எதற்கு பாராட்டுவிழா? ’தைரியம் என்றால் ஜெயலலிதா என்றே கொண்டாடப்படுகிறார். மிகப்பெரிய ஆளுமை,  புத்திசாலி, இரும்புப் பெண்மணி என்றெல்லாம் அவரது பிறந்த நாளில் பாராட்டித் தள்ளுகிறார்களே…’’ என்றபடி ஞானகுருவின் அருகில் அமர்ந்தார் மகேந்திரன். ‘’இரும்புப் பெண்மணி என்று ஜெயலலிதா கொண்டாடப்பட வேண்டியவரா என்ற கேள்வியை ஒவ்வொரு நபரும் கேட்டுக்கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு மாபெரும் அரசியல் போராட்டம் நடத்தி அந்த கட்சியை தன் கைக்குள் கொண்டுவந்து ஆட்சியையும் கைப்பற்றினார். அந்த வகையில் அவர் சுயம்புவாக உருமாறிய தலைவி. ஆனால், அவர் கடைசி வரை சசிகலாவுக்கு அடிமையாக இருந்தார் என்பதே மிகப்பெரிய முரண். கூடா நட்பு ஒருவரை எந்த அளவுக்கு கேடு என்பதற்கு மிகச்சரியான உதாரணம் ஜெயலலிதா. கேசட் கொடுத்து வளர்ந்த நட்பில் எந்த தவறும் இல்லை. அவரை தோழியாக தன் அருகே வைத்திருந்ததும் தவறு இல்லை. ஆனால், அந்த தோழிக்காக வளர்ப்பு மகன் என்று நாடகம் போட்டதும் தங்க, ஒட்டியாணம் - [கடவுள் முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்?](https://gyaanaguru.com/what-was-god-doing-before/): ஸ்டீபன் ஹாக்கிங் நியாயமான கேள்வி மருத்துவர் சொன்னால் சரியாக இருக்கும் என்பதை உடைத்துக் காட்டிய இயற்பியல் அறிவியல் விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் ஒரு மருத்துவ ஆச்சர்யம். 21வது வயதில் ALS நோய் கண்டறியப்பட்ட நேரத்தில், ஸ்டீபன் ஹாக்கிங் 2 வருடங்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கணித்தார்கள்.  அந்த கணிப்பை பொய்யாக்கி 55 ஆண்டுகள் வாழ்ந்துகாட்டிய நம்பிக்கை நாயகன். ஸ்டீபன் ஹாக்கிங் என்றதுமே வீல் சேரில் தலையை சாய்த்துக்கொண்டு பரிதாபமாக காட்சியளிக்கும் ஒரு நபரே நம் கண்ணுக்குத் தெரிவார். ஆனால், அவர் சாதாரண மனிதர் அல்ல. கன்னத்தில் சில தசைகள் தவிர உடலின் அத்தனை பாகங்களும் செயலிழந்த நிலையிலும். பிடிவாதமாக வாழ்க்கையைக் காதல் செய்தவர். ஸ்டீபன் ஹாக்கிங்  பள்ளியில், கல்லூரியுல் ஒரு சராசரி மாணவன்தான். ஆனால்  அறிவியல் ஆர்வம் அதிகம். அந்தச் சமயம் ALS எனப்படும் Amyotrophic Lateral Sclerosis என்ற குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக - [பணத்துக்குப் பின்னே ஓடாதீங்க… தேடி வரவழையுங்கள்](https://gyaanaguru.com/dont-run-after-money-seek-it-and-bring-it-to-you/): பணமும் காதலும் பட்டாம்பூச்சி தாத்தா, அப்பா போன்று தானும் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக ஆசைப்பட்டான் மகேந்திரன். எனவே, அவனுடைய சேமிப்பை முதலீடாகப் போட்டு ஒரு தொழில் தொடங்கினான். ஆனால், அவன் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ரொம்பவே சோர்ந்து போனான். தோற்றுப் போன முகத்துடன் தாத்தாவை சந்தித்தான். ‘’தாத்தா… உங்களைவிட அப்பாவை விட பெரிய வெற்றி அடைய ஆசைப்பட்டேன். ஆனால், என் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. என்னுடைய இலக்குகள் சரியானவை. ஆனால், அவற்றை அடைய முடியவில்லை. வெற்றியைப் பிடிக்க முயன்று தோற்றுப் போகிறேன்… ’’ என்றேன். அவரது தோட்டத்தில் ஒரு பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருந்தது. அதை அவனிடம் காட்டி, ‘’அதை எப்படியாவது பிடித்துக் கொண்டுவா… உனக்கு நான் வெற்றிக்கு வழி சொல்லித் தருகிறேன்’’ என்றார். ’’பட்டாம் பூச்சி பிடிக்கவா… விளையாடுறீங்களா?’’ ‘’அட, சும்மா டிரை பண்ணு’’ என்றார். உடனே மகேந்திரன் எழுந்து போனான். மெதுவாக அருகில் போவதற்குள் அது பறந்துவிட்டது. அடுத்தடுத்த செடிக்குப் - [பிளாக் பியூட்டி மாணவிக்கு கவுன்சிலிங்](https://gyaanaguru.com/counseling-for-black-beauty-student/): எஸ்.கே.முருகன் – ஞானகுரு கவுன்சிலிங் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனலட்சுமியுடன் அவரது தாயும் தந்தையும் வந்தார்கள். மாநிறத்துக்கும் கொஞ்சம் கீழே இருந்த தனலட்சுமி பற்களுக்கு கிளிப் போட்டிருந்தார். தலைமுடியை பறக்க விட்டிருந்தார். கண்கள் அங்கும் இங்குமாக அலைபாய்ந்தது. தந்தை பேசத் தொடங்கினார். ‘’சார், நான் பிரைவேட் கம்பெனியில் மேனேஜரா இருக்கேன். காலையில் போனா ராத்திரிக்குத் தான் வருவேன். என் மனைவி விஷாலாட்சி வீட்ல தான் இருக்காங்க. இவளுக்கு ஒரு தம்பி ஆறாவது வகுப்பு படிக்கிறான். போன வருஷம் எட்டாம் வகுப்பு போன நேரத்தில், ‘கிளாஸ் ஃபர்ஸ்ட்’ எடுத்தா செல்போன் வாங்கித்தருவீங்களான்னு தனலட்சுமி கேட்டாள். அதுவரைக்கும் அஞ்சு இல்லைன்னா ஆறாவது ராங்க் இருப்பா. நான் சரின்னு சொன்னேன். ராத்திரி, பகலா படிச்சு ஃபர்ஸ்ட் ராங்க் எடுத்துட்டா. எங்களுக்கும் ரொம்பவும் சந்தோஷம். அதனால ஒரு நல்ல செல்போன் வாங்கிக்குடுத்தேன். அதுக்குப் பிறகு எப்ப பார்த்தாலும் செல்போனும் கையுமா இருக்கிறா. நாங்க கண்டிச்சாலும் கேட்கிறதில்லை. நல்லா - [செலவில்லாமல் மீட்கப்பட்ட நிலங்கள்](https://gyaanaguru.com/lands-acquired-without-cost/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 283 மாநகராட்சி நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும், அதன் மீது மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மேயர் சைதை துரைசாமி காலத்தில் தான் மக்களுக்குத் தெளிவாகத் தெரியவந்தது. கட்சி பலம், ஆள் பலம், பண பலம் போன்றவைகளைக் காட்டி நடவடிக்கைகளை தடுக்க முடியாது என்பது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் புரிந்தது. எங்கெல்லாம் ஆக்கிரமிப்புகள் நடந்திருக்கிறது என்று பொதுமக்கள் நேரடியாக மேயர் சைதை துரைசாமிக்குத் தகவல் தருவதும், அந்த தகவல் குறித்து முழுமையாக விசாரித்து, உண்மை என்று தெரிந்தால் நடவடிக்கை எடுப்பதும் தொடர்ந்தது.  அதோடு, நீண்ட காலமாக இழுபறியில் இருந்த விவகாரங்களுக்கும் மேயர் சைதை துரைசாமி முற்றுப்புள்ளி வைத்தார். சென்னை சைதாப்பேட்டை, மாந்தோப்பு சென்னை மேல்நிலைப் பள்ளிகளின் அருகில் உள்ள 32 மனை பரப்புள்ள இடத்தை பள்ளி வளர்ச்சிக்குப் பெறுவதற்காக  கடந்த 35 ஆண்டு காலமாக முயற்சி எடுக்கப்பட்டது. வேறு வழியே இல்லாத நிலையில்  அந்த இடத்தை, வழிகாட்டி  - [வாரிசுக்கும் நாமினிக்கும் நிறைய வித்தியாசம் இருக்குதுங்க](https://gyaanaguru.com/legal-difference-heir-and-nominee/): சட்டம் தெரிஞ்சுக்கலாம் வங்கியில் டெபாசிட் போடும் நேரத்தில் நாமினி யாரு என்று கேட்பார்கள். நாமினி என்றால் வாரிசு என்றே பலரும் நினைக்கிறார்கள். நாமினிக்கும் வாரிசுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது என்கிறார் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நிலா. பொதுவாகவே முதலீடு, சொத்து போன்றவை எதிர்காலத்தில் யாருக்குச் சேரவேண்டும் என்று எழுதி வைப்பது நல்லது. அப்போதுதான் சட்டச் சிக்கல் உருவாகாமல் இருக்கும். நாமினி நியமனம் என்பது முதலீடுகளைப் பெறுவதற்கு பயன்படும். ஆனால், அதை அனுபவிப்பதற்கு அவருக்குச் சட்டப்படி உரிமையில்லை. அவர் அந்த முதலீட்டைப் பெற்று, வாரிசுகளிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது உயிலில் குறிப்பிட்டுள்ளபடி பிரித்துக்கொடுக்க வேண்டும். ஒரு முதலீட்டிற்கு நாமினியை நியமிப்பதன் மூலம், அந்த முதலீடு நாமினிக்கே போய்ச் சேராது. மற்ற வாரிசுகளுக்குச் சட்டப்படி அதில் பங்கு உண்டு. இதைத் தவிர்க்க, ஒருவர் முறைப்படி உயில் எழுதவேண்டும். அதில், இந்த முதலீடுகள் யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதைக் குறிப்பிட வேண்டும். நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-33/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [பெண் மகிழ்ச்சிக்கு ஆண் உடல் தேவையில்லை](https://gyaanaguru.com/a-woman-doesnt-need-a-mans-body-for-happiness/): பாலியல் பாடம் ரொம்பவே சலிப்புடன் ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். ‘’கல்யாணம் முடிச்சு 20 வருஷமாச்சு. இன்னமும் பொண்டாட்டி கூட சண்டை வந்துக்கிட்டே இருக்கு. வீட்டுக்குப் போகவே பிடிக்கலை. அவளை ஆசையா நெருங்க நினைச்சாலே பயமா இருக்கு. ஆனா, அவ மட்டும் எல்லா நேரமும் சந்தோஷமா இருக்கா… அது எப்படின்னு தெரியலை..?’’ என்று கேட்டார். ‘’அவர் உன்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை, அவராகவே மகிழ்ச்சி அடையும் வழிகளை கண்டுபிடித்துவிட்டார் என்று அர்த்தம்’’ என்றார் ஞானகுரு. ‘’அது எப்படி..? ஆண் மகிழ்ச்சியாக இருந்தால்தானே பெண்ணும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்?’’ ‘’அப்படி யார் சொன்னது..? இந்த உலகில் ஆண்களை விட பெண்களே அதிக காலம் வாழ்கிறார்கள். ஆண்களின் ஆயுட்காலத்தை விட பெண்ணின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 6 வருடங்கள் அதிகம் என்பது அறிவியல்பூர்வ உண்மை. இது எப்படி சாத்தியம் என்றால் அவர்கள் எல்லா சிக்கலுக்கு இடையிலும் சந்தோஷம் அடைகிறார்கள் என்பது தான். எல்லா விஷயங்களிலும் பெண் - [தனிமை என்பது சுதந்திரமல்ல, சிறை](https://gyaanaguru.com/loneliness-is-not-freedom-its-prison/): பிள்ளை வளர்ப்பு வழிகாட்டி ’நான் யாரையும் தொந்தரவு செய்வதில்லை, என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். நான் உண்டு, என் செல்போன் உண்டு. அது போதும் எனக்கு’ என்று வீட்டுக்குள்ளும் தனிமை தேடும் ஒரு புதிய தலைமுறை உருவாகியிருக்கிறது. பெற்றோர், ஆசிரியர், முதியவர், உறவினர் என யாரையும் எதற்காகவும் இவர்கள் மதிப்பதில்லை. நான் எதற்கு மதிக்க வேண்டும் என்ற கேள்வியை சுலபமாகக் கேட்கிறார்கள். அதற்கு பதில் சொல்வதற்குப் பெற்றோருக்குத் தெரிவதில்லை. பதில் சொன்னாலும் கேட்கும் மனநிலையில் இந்த தலைமுறை இல்லை. ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளைகள் உள்ள வீடுகள் என்பதால், ‘நான் பட்ட கஷ்டத்தை என் பிள்ளை படக்கூடாது’ என்ற எண்ணம் பெற்றோர்களிடம் இருக்கிறது. அதனால் பிள்ளைகளுக்கு கேட்பதெல்லாம் கிடைத்துவிடுகிறது. யாருக்கும் எதையும் பகிர்ந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சுயநலத்துடன் வளர்கிறார்கள். சுலப வேலைக்கு அதிக சம்பளம் எதிர்பார்க்கிறார்கள். வித்தியாசமான உணவுகள், விலை உயர்ந்த வாகனம் அதிக விருப்பமாக - [மகிழ்ச்சி தரும் கிளைமாக்ஸ்](https://gyaanaguru.com/a-happy-climax-salangai-oli/): சலங்கை ஒலி இரண்டாவது வருபவரை உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை என்று ஒரு பொன்மொழி உண்டு. ஏனென்றால் ஜெயித்தவர்கள் கதை மட்டுமே இங்கே படிக்கப்படுகிறது, தோற்றுப் போனவர்களுக்கும் கதை இருக்கிறது. ஆனால், அதை படிக்க யாரும் விரும்புவதில்லை என்பதே நிஜம். சினிமா, தொழில், விளையாட்டு என்று சகல துறைகளிலும் தோல்வி அடைந்தவர்கள் எண்ணிக்கை ஏராளம். ஒரே ஒருவரது வெற்றி பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் இந்த உலகத்தில், தோற்றுப்போனவரின் வலி, வேதனை எப்படி இருக்கும் என்பதை யாரும் சித்தரிப்பதில்லை. அரிதிலும் அரிதாக கலையிலும் காதலிலும் வாழ்க்கையிலும் தோற்றுப்போன ஒருவனது வாழ்க்கையை கலாரசனையுடன் சொல்லியிருக்கும் திரைப்படம் சலங்கை ஒலி. லோகேஷ் கனகராஜின் விக்ரம் பட நாயகன் கமல்ஹாசனின் பிம்பத்தை ரசிக்கும் இன்றைய தலைமுறையினர், ‘சலங்கை ஒலி’ என்ற டப்பிங் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 1983ம் ஆண்டு வெளியான இந்த டப்பிங் படம் நேரடி படம் போலவே வசூலில் சாதனை படைத்தது. அதோடு, படம் பார்த்த அத்தனை - [கடவுள் விலை 1,500 ரூபாய், கழுதை விலை 1,500 ரூபாய்](https://gyaanaguru.com/god-costs-1500-rupees-donkey-costs-1500-rupees/): இம்புட்டுத்தான் தத்துவம் சுவாமிமலையில் கலைப்பொருட்கள் வடித்து விற்பனை செய்யும் சிற்பி ராசன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கும் கருத்துகள் ரொம்பவே யோசிக்க வைப்பவை. அந்த பேட்டியின் சுருக்கம் இது. ‘’முன்பு இசைஞானி இளையராஜா அவர்கள் கடவுள் உற்பத்தி மையமாகிய எனது சிற்பக்கூடத்திற்கு வந்திருந்தார். அப்போது நியூசிலாந்து நாட்டிலுள்ள ஒரு இந்து கோவிலுக்காக 3 அடி உயரமும் சுமார் 300 கிலோ எடையும் உள்ள ஒரு பிள்ளையார் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தேன். இசை ஞானியார் இந்தச் சிலையை தொட்டுப் பார்க்கலாமா? என்று கேட்டார். அதற்கு நான் உற்பத்தியாகும் இடத்தில் யார் வேண்டுமானாலும் தொடலாம்! கோவிலுக்குள் போன பிறகு இரண்டு பேர் தான் தொட முடியும்! என்று கூறினேன். அவர் சிரித்துக் கொண்டே கோவிலுக்குப் போன பிறகு அர்ச்சகர் மட்;டும்தானே தொட முடியும்? இன்னொரு நபர் யார் என்றார். உடனே நான் சற்றும் தயங்காமல் பூசை என்கிற பெயரில் தினம் திருடும் திருடனும் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-135/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [அம்மாவும் பொய் சொல்வாங்க….](https://gyaanaguru.com/mother-is-also-liar/): வந்தாச்சு மகிழ்ச்சி இதழ் அம்மா என்றாலே தெய்வம், அம்மா என்றாலே புனிதம் என்பதெல்லாம் உண்மை அல்ல. அம்மாவும் ஒரு சாதாரண பெண். அம்மாவுக்கும் சுயநலம் உண்டு. அம்மாவும் பொய் சொல்வார், அம்மாவும் சண்டை போடுவார். எனக்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று என்று அம்மாக்கள் சொல்வார்கள். ஆனால், பாகுபாடு பார்த்தே வளர்ப்பார்கள். பொதுவாக மூத்த பிள்ளைக்கு அதிகம் செல்லம் கொடுப்பார்கள். பிள்ளைகள் படிக்கும் காலம் வரையிலும் அம்மாக்கள் கணவனுக்கு மதிப்பு கொடுப்பார்கள். பிள்ளைகள் சம்பாதிக்கத் தொடங்கியதும் பிள்ளைகளுடன் சேர்ந்துகொண்டு கணவனை எதிர்ப்பார்கள், அவமானப்படுத்துவார்கள்… இன்னமும் நிறைய நிறைய மகிழ்ச்சி தரும் செய்திகள் முகப்பில் இருக்கும் லிங்க் தொட்டு அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும், படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [கல்வி நிறுவனத்திடமிருந்து மீட்கப்பட்ட நிலங்கள்](https://gyaanaguru.com/lands-recovered-from-the-educational-institution/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 282 மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம் இல்லாத காரணத்தாலே பலரும் தைரியமாக ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார்கள். அரசியல் மற்றும் அதிகார பலத்தைக் காட்டி அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுத்து வந்தார்கள். ஆனால், மேயராக சைதை துரைசாமி வந்ததும் சென்னையில் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்தன. ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை எல்லாம் கண்டறிந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினார். மாணவர்களுக்கு கல்விச் சேவை செய்வதற்குத் தொடங்கப்படும் கல்வி நிறுவனங்களும் வியாபார நோக்கத்திற்கு மாறிவிடுகின்றன. மாணவர்களுக்கு நேர்மையையும், நியாயத்தையும் கற்றுத்தர வேண்டிய கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துவந்தன. என்ன காரணம் என்றாலும், ஆக்கிரமிப்பு என்பதை மேயர் சைதை துரைசாமி ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லை. பெருநகர சென்னை கோட்டூர் கிராமத்தில் சென்னை மாநகராட்சி பெயரில் பட்டா உள்ள நிலத்தில் 10 ஏக்கர் 2 கிரவுண்ட் நிலத்தை தூய பேட்ரிக் கல்வி நிறுவனம் - [மோடிக்கு எதிராக ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டம்..?](https://gyaanaguru.com/stalins-hunger-strike-against-modi/): கருணாநிதி வழியில் அடுத்த அட்டாக் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கும் தி.மு.க.வுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் எக்கச்சக்க எம்.பி. சீட் மக்கள் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், ஸ்டாலின் வாய்ப் பேச்சில் மட்டுமே வல்லவராக இருக்கிறாரே தவிர, நேரடியாகப் போராட்டம் எதுவும் நடத்துவதில்லை. வரி கொடுக்க மாட்டோம் என்று சொல்வதற்கு ஒரு நொடி போதும் என்று வீராவேசமாகப் பேசுவதோடு சரி. மத்திய அரசுக்கு எதிராக எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். தமிழகத்துக்கு நிதி தரமாட்டோம் என்று மத்திய அரசு அமைச்சர் பேசிய பிறகும் ஸ்டாலின் அமைதியாகவே இருக்கிறார். இவை தவிரவும் தொடர்ந்து ஸ்டாலின் அமைதியே காக்கிறார். இது குறித்து தி.மு.க.வினர், ‘’ஒரு முறை கூட நாம் கொடுக்கும் வரிக்கு உண்டான நிதியை பாஜக ஒதுக்கவில்லை, ஏன் இன்னும் இந்த பாஜகவையும் ஒன்றிய அதிகாரத்தையும் பணிய வைக்கும் அளவிற்க்கான தீவிரமான எந்த ஒன்றிய எதிர்ப்பு போரட்டத்தையும் - [மூன்றாவது மொழி பிரச்னைக்கு சூப்பர் தீர்வு..!](https://gyaanaguru.com/super-solution-to-the-third-language-problem/): மோடி ஏற்றுக்கொள்வாரா..? தமிழ் நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணித்தே தீர்வது என்று மோடியின் மத்திய அரசு அடம் பிடிக்க, நுழைய விடவே மாட்டோம் என்று ஸ்டாலினின் திராவிட அரசு மல்லுக்கட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாவது மொழி ஒன்றை கற்றுக்கொள்வோம், அது தொழில்நுட்ப மொழியாக இருக்கட்டும் என்று பலரும் ஆலோசனை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கென்னித்ராஜ் அன்பு கொடுத்திருக்கும் தீர்வு இது. ‘’இந்தி மொழி திணிப்பது மூலம் ஜனநாயகத்தின் அடையாளமான  பல்வேறு மொழி,பல்வேறு கலாச்சாரங்களை கொண்டுள்ள இந்தியா எனும் மாநிலங்களின் கூட்டமைப்பில் , ஒன்றிய அரசு ஒரு ஓர்மையை, ஒற்றை மொழி ஆதிக்கத்தை  உருவாக்க முயல்வதாகவே  உள்ளது. ஆனால் பிற மாநிலங்கள் போல தமிழ்நாடு அதை ஏற்றுக்கொள்ளாது.  அறிவியல், அரசியல், வரலாறு, இலக்கியம், இலக்கணம், பண்பாடு, வணிகம் என பல்வேறு தளங்களில் பரந்து விரிந்து இருக்கும் தமிழ் மொழியை, அதன் தொன்மையை எந்த மொழியாலும் ஈடு செய்ய முடியாது. ஒழுங்கான பள்ளிக்கூட வகுப்பறை கட்டமைப்பு, - [ரோஸ் வாட்டரில் அழகோ அழகு..!](https://gyaanaguru.com/beauty-tips-in-rose-water/): சிம்பிள் பியூட்டி உலக அழகி கிளியோபட்ராவே தன் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்தியிருக்கிறார் என்பது எவ்வளவு ஆச்சரியமான விஷயம். அப்படியானால் பண்டைக்காலம் முதலே ரோஸ் வாட்டர் அழகு கலைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெளிவாக புரியவருகிறது. ரோஸ் வாட்டரை போலவே ரோஸ் எண்ணெயும் உங்கள் அழகை மெருகேற்ற பயன்படுகிறது.  ரோஸ் வாட்டரில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக இதனை சரியாக பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம். அதுமட்டுமின்றி அழகை மேன்மேலும் அதிகரிக்க முடியும். மேலும் ரோஸ் வாட்டரை அனைத்து வகையான சருமத்தினரும் பயன்படுத்தலாம். ரோஸ் வாட்டர் கடைகளில் கிடைக்கும் ஒரு அற்புதமான விலை குறைவான பொருள். ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் எரிச்சல், வறட்சி, அதிகப்படியான எண்ணெய், கருமையான சருமம், மென்மையிழந்த சருமம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைத்து, சருமமே இளமையுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இங்கு ரோஸ் வாட்டரைக் கொண்டு - [ஐ லவ் யூக்கு இப்படி ஒரு அர்த்தமா..?](https://gyaanaguru.com/funny-meaning-for-i-love-your/): ஜோக்கோ ஜோக்கு..! பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா… அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே? பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு. ………………… லேடி: நா உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேனே! பிச்சைக்காரர்: என்ன  மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம். ……………….. ஐந்து வயது மகன்: அம்மா, ஐ லவ் யூ! அம்மா: ஐ லவ் யூ டூ! இருபது வயது மகன்: அம்மா, ஐ லவ் யூ! அம்மா: என் கிட்ட காசு இல்லை. ஒழுங்கா கிளம்பு. ……………………. அவர் : “உங்க நாயை அடக்கி வையுங்க. என் பெண் பாட ஆரம்பித்ததும் அது குறைக்க தொடங்கிவிடுகிறது.”இவர் : “அதற்கு நான் என்ன செய்ய முடியும்? உங்கள் பெண்தானே முதலில் ஆரம்பிக்கிறாள்?” ………………………… நீதிபதி : ” அந்த வீட்டுப் பூட்டை உடைத்து ஏன் திருடினாய்?” திருடன்: “என்னோட சாவி எதுவுமே அந்தப் பூட்டைத் திறக்காததால கடைசியா பூட்டைஉடைக்க வேண்டியதாப் போச்சிங்க”……………………… - [தனியார்களிடமிருந்து மீட்கப்பட்ட நிலங்கள்](https://gyaanaguru.com/lands-recovered-from-private-individuals/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 282 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மக்களுக்குத் தெரியவந்தால் மட்டுமே புகார் அளிப்பார்கள். புகார்கள் எல்லாம் குப்பைத் தொட்டிக்குப் போய்விடும் என்று நினைத்தால் யாரும் புகார் மனு கொடுக்கவே மாட்டார்கள். மேயர் சைதை துரைசாமிக்கு ஒரு புகார் அல்லது கோரிக்கை மனு கொடுத்தால் உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மக்களுக்குத் தெரியவந்தது. மக்கள் நம்பிக்கையை மேயர் சைதை துரைசாமி பெற்றுவிட்டார். அதிகாரம் படைத்த ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும் மேயர் சைதை துரைசாமி நிலங்களை மீட்கிறார் என்பது தெரிந்ததும் பொதுநலச் சங்கத்தினரும், மக்கள் நல ஆர்வலர்களும் தைரியமாகப் புகார் கொடுத்தனர். புகார்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மேயர் சைதை துரைசாமி உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டார். நந்தனம், டர்ன்புல்ஸ் சாலையில் மூப்பனார் மேம்பாலம் அடையாறு ஆற்றுக்கு அருகே, சென்னை  மாநகராட்சி பூங்கா அமைப்பதற்கு  தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநகரம் ஆகிய  - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-134/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [வெற்றியை விட முக்கியமானது மனிதாபிமானம்..!](https://gyaanaguru.com/humanity-is-more-important-than-success/): மனிதம் காப்போம் இந்த பக்கத்தில் இடம் பெற்றுள்ள, உலகப் புகழ்பெற்ற புகைப்படத்தை எடுத்தவர் கெவின் கார்ட்டர். அவருக்கு நிறைய நிறைய பரிசும் புகழும் கிடைத்தது. ஆனால், அவர் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொண்டார். காரணம் என்ன தெரியுமா? கெவின் கார்ட்டருக்கு புகைப்படக் கலையின் மீது அபார ஆர்வம். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு, நகரம், கிராமம், காடு, மலை என்று கொண்டு சென்றது. 1993ல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி,  தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர். பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் - [கட்டுப்படுத்த முடியாததை ஏற்றுக்கொள்வதே மகிழ்ச்சி.](https://gyaanaguru.com/happiness-is-accepting-what-you-cannot-control/): ஞானகுரு தரிசனம் சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவுக்கு, சில பழங்களைக் கொடுத்தார் மகேந்திரன். ‘’எனது நண்பன் ஒருவருக்கு புற்று நோய் வந்துவிட்டது. இதனை குணப்படுத்த எத்தனையோ மருந்துகள், சிகிச்சைகள் எடுத்துக்கொண்டே இருக்கிறார். வலியும், வேதனையும் அதிகரிக்கிறதே தவிர, தீர்வு தென்படவில்லை. இப்போது அவர் என்ன செய்யவேண்டும்..?” என்று கேட்டார். ’’வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் மனிதரின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. ஒரு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, நீ டிரைவரை நம்பித்தான் பயணம் செய்ய வேண்டும். அவர் ஏதேனும் தவறு செய்து விபத்து ஏற்பட்டால், எந்த தவறும் செய்யாத நீயும் அதன் பலனை அனுபவித்தே தீர வேண்டும். இதை உன்னால் மாற்ற முடியாது. இனிமேல் நஷ்டம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்ற அளவுக்கு வியாபாரம் நடக்கும்போது திடீரென கொரோனா வைரஸ் போன்ற சூழல் ஏற்பாடு ஒட்டுமொத்த வியாபாரமும் இழுத்துமூட வேண்டிய நிலைமை ஏற்படலாம். இதுபோன்று வாழ்க்கை முழுவதும் நன்மையும், தீமையும் எதிர்பாராமல் நடந்துகொண்டேதான் இருக்கும். நமது - [9ம் வகுப்புக்கு செமஸ்டர். கல்லூரிப் படிப்பு 4 ஆண்டுகள்](https://gyaanaguru.com/semester-for-9th-grade-college-study-is-4-years/): புதிய கல்விக் கொள்கைக்கு அங்கீகாரம். தேசிய கல்விக் கொள்கை என்பது கடந்த 1968-ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதன்பின் கடந்த 1986-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. அடுத்தாற்போல் 1992-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டாலும் பெருமளவு மாற்றம் செய்யப்படவில்லை. அதன்பின் கடந்த 2016-ம் ஆண்டு மே 27-ம் தேதி டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. அதன் 2019-ம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இன்று இந்த புதிய கல்விக் கொள்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கொள்கைபடி என்னென்ன மாற்றங்கள் என்று பார்க்கலாம். கல்வி கட்டமைப்பு (5+3+3+4 சூத்திரம்) - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-133/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [அதிரடியாக மீட்கப்பட்ட நிலங்கள்](https://gyaanaguru.com/lands-reclaimed-dramatically/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 282 சென்னை மாநகராட்சி நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையை காலம் காலமாக சிலர் செய்துவந்தார்கள். ஆட்சியாளர்கள், அதிகாரிகளை சரிக்கட்டி தங்கள் முறைகேடு வெளியே வராமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனால், பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி பதவிக்கு வந்ததும் மக்களுக்கும் பொதுநலச் சங்கத்தினருக்கும் நம்பிக்கை வந்தது. அதனால், மாநகராட்சி நில அபகரிப்புகள் குறித்து தைரியமாகப் புகார் அனுப்பினார்கள். அந்த வகையில் தான், அண்ணாநகர்  டவர் கிளப் அமைந்துள்ள இடம் தொடர்பாகவும் மேயர் சைதை துரைசாமிக்குப் புகார் வந்தது. அது, முக்கியமான இடம் என்பதால் அது குறித்து முழுமையாக ஆய்வு செய்தார். அண்ணாநகர் மூன்றாவது பிரதான சாலையில் 5,872 சதுர அடி சென்னை மாநகராட்சி கட்டிடம் டவர்ஸ் கிளப்பின் பயனுக்காக குறுகிய கால குத்தகைக்கு விடப்பட்டிருந்தது என்றாலும் கூடுதலாக 33,255 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டை தடுத்து நிறுத்த வேண்டிய - [வாடிக்கையாளரை ராஜாவாக மட்டும் பாருங்கள், மந்திரியாக அல்ல](https://gyaanaguru.com/see-the-customer-only-as-a-king-not-a-minister/): பணம் தரும் மந்திரம் ஒரு ராஜாவின் ஆட்சி சிறப்பாக நடப்பதற்கு இரண்டு பேரின் உதவி அவருக்கு தேவைப்படும். ஒன்று சிறந்த ஆலோசனைகள் தெரிவிக்கும் மந்திரி, இரண்டாவது ஆலோசனைகளை அமல்படுத்தும் தளபதி. அரசர் பெரும்பாலான நேரம் அரண்மனையில்தான் இருப்பார் என்பதால் மக்களின் குறைகளை நேரில் அறிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்காது அதனால்தான் மக்களோடு மக்களாக பழகும் அமைச்சர் பெருமக்கள் குழுவை கூட்டி, எந்த ஒரு சட்டத்தையும் அரசர் நடைமுறைப்படுத்துவார். அமைச்சரைப் போலவே தளபதியும் மக்களோடு மக்களாக இருப்பவர் என்றாலும் அவருடைய ஆலோசனையை எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவர் உடல் பலத்தை நம்புபவர். தன்னுடைய பலத்துக்கும் படைகளுக்கும் எப்போதும் வேலை இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவர். ஆனால் ஒரு அரசனுக்கு தான் என்ற அகந்தை அதிகரித்தது. தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக்கொண்டான். மக்களுக்குத் தேவை உணவு, உடை, வீடு மட்டும்தான், இந்த மூன்றையும் அரசே கொடுத்துவிட்டால் மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்று நினைத்தான். அதனால் - [சர்க்கரைத் தலைநகரமா சென்னை..?](https://gyaanaguru.com/is-chennai-the-blood-sugar-capital/): தவிர்க்கும் வழி காட்டும் டாக்டர் எம்.ஜெயராஜா சர்க்கரை நோய் கொடுமையானது. இந்தியாவில், அதிலும் குறிப்பாகச் சென்னையில் சர்க்கரை நோய்த் தாக்குதலுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை மிக அதிகம். சர்க்கரை நோய் ஏற்பட்டவர்கள் பெரும்பாலும் இதயம், சிறுநீரகம், கண்கள், நரம்புகள் போன்றவை பாதிக்கப்படுவதால் அவதிப்படுகிறார்கள். சர்க்கரை நோயின் பின்விளைவுகளில் இருந்து இந்த நோய் உள்ளவர்கள் தப்பிக்க முடியுமா? அவர்களும் நோயற்று, நூறு வயதைத் தொட முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடி சென்னை, சூர்யா மருத்துவமனையின் இதயநோய் நிபுணர் டாக்டர் எம்.ஜெயராஜாவை சந்தித்தோம். இந்தியாவில் எந்தளவிற்கு சர்க்கரை நோய் மக்களைப் பாதித்துள்ளது?தமிழ்நாட்டில், 1970களில் நூற்றுக்கு 2 பேருக்கு மட்டுமே நகர்ப்புறங்களில் டயாபெடீஸ் எனப்படும் சர்க்கரை நோய் இருந்தது. கடந்த 50 ஆண்டுகளில் அதிவேகமாக டயாபெடீஸ் நோயாளிகளின் எண்ணிக்கை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. தற்சமயம், 2015ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்னையில் 100ல் 22 பேருக்கு சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவ உலகத்தையே அதிரவைத்துள்ளது. மேற்கத்திய - [பிள்ளைகளை நண்பர்களாக வளர்க்காதீர்கள்](https://gyaanaguru.com/dont-raise-children-as-friends-2/): செல்லத்துக்கும் எல்லை உண்டு தான் வாழ்க்கையில் அனுபவித்த மோசமான அனுபவங்கள், தன்னுடைய பிள்ளைகளுக்கு ஒருபோதும் கிடைத்துவிடக் கூடாது என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் கனவாகவும் இருக்கிறது. கூலி வேலை பார்ப்பவராக இருந்தாலும், கோடீஸ்வரராக இருந்தாலும், அவருடைய பிள்ளையை முடிந்த வரையிலும், எந்த துன்பமும் நெருங்காமல் வளர்க்கவே விரும்புகிறார்கள். தோழன் அல்லது தோழி எனும் அளவுக்கு பிள்ளையுடன் நெருங்கி உறவாடவே பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராகவும் இருக்கிறார்கள். ஆனால், பெற்றோர் எப்போதும் பெற்றோராகத்தான் இருக்க வேண்டும், அவர்கள் ஒருபோதும் நண்பராக மாறக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி. அவரது நண்பரது அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார் நாராயணமூர்த்தி. இதுதான் அந்த பதிவு. .’பணி முடிந்து  வெகு தொலைவு பயணம் செய்து களைப்புடன் திரும்பிய நான் என் மனைவியை கடும் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருக்கக் கண்டேன். எனக்காக அந்த ஜுரத்திலும் சமையல் செய்து உணவை ட்ரேயில் வைத்து மூடி வைத்திருந்தாள். - [வாஸ்து, அதிர்ஷ்ட மீன்கள் என்ன செய்யும்?](https://gyaanaguru.com/vastu-what-do-lucky-fishes-do/): ஞானகுரு ஆலோசனை வீட்டில் வாஸ்து குறை இருக்கிறது, அதை தயவு செய்து சரிசெய்துகொடுங்கள் என்று ஞானகுருவை கெஞ்சி வீட்டுக்கு அழைத்துவந்தார் தொழிலதிபர் ராஜரத்தினம். புன்னகையுடன்  வீட்டை நன்றாக சுற்றிப் பார்த்தார் ஞானகுரு. வீடு பெரியபெரிய ஜன்னல்களுடன் கட்டப்பட்டிருந்தது. ஆனால் வீட்டிற்குள் வெளிச்சம் வராதவகையில் ஜன்னல்கள் மூடி வைக்கப்பட்டிருந்தன. முதலில் அனைத்தையும் திறந்து வைக்கச் சொல்லிவிட்டு பங்களாவின் வெளியே இருக்கும் புல்வெளிக்குப் போனார்.  ராஜரத்தினமும் ஆட்டுக்குட்டி போல் பின் தொடர்ந்தார். ’’ராஜரத்னம்… வேலை விஷயமாக அல்லது சுற்றுப்பயணமாக எந்த ஊருக்குப் போனாலும், சில தினங்களிலேயே அந்த ஊர் அலுப்புத்தட்டி சொந்த ஊருக்குத் திரும்பும் ஏக்கம் அனைவருக்கும் வந்துவிடும். சொந்த ஊருக்குத் திரும்பி, சொந்த வீட்டில், தனட்து அறையில்  படுத்தபின்னர்தான் அக்கடாவென்று திருப்தியாக இருக்கும். அந்த நிம்மதியை  அனுபவித்திருக்கிறாயா…?’’ ’’ஆமாம் சாமி…’’ தலையாட்டினார். ’’திருமணமான புதுப்பெண்ணுக்கு மாமியார் வீடு பழகிப்போக சில மாதங்களாவது ஆகும்.  அதுபோலவே உங்களுக்கும் இந்த வீடு இப்போது கண்ணாமூச்சு காட்டுகிறது. - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-132/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [அண்ணாநகர் டவர் கிளப் ஆக்கிரமிப்பு மீட்பு](https://gyaanaguru.com/anna-nagar-tower-club-encroachment-recovery/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 281 பெருநகர சென்னையின் மேயராக சைதை துரைசாமி பதவிக்கு வந்ததும், அதுவரை மாநகராட்சி நிலத்தை அபகரித்து வைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஏனென்றால், எந்த காரணத்துக்காகவும் அவரது காலத்தில் தவறுகள் நடக்க அனுமதிக்க மாட்டார். அதுமட்டுமின்றி, அவருக்கு முந்தைய காலத்தில் தவறு நடந்திருப்பது தெரியவந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்துவிடுவார். அதனால், ‘சைதையும் சம்பாதிக்க மாட்டார், அடுத்தவர்களையும் சம்பாதிக்க விட மாட்டார்’ என்று அவரை அறிந்த அனைவருமே புலம்புவார்கள். அப்படி அரசு நிலத்தை அபகரித்து வைத்திருந்தவர்கள் எல்லாம், தங்களுடைய குட்டு இப்போது வெளியே வந்துவிடக் கூடாது என்று அமைதி காத்தார்கள். இந்த நேரத்தில் அண்ணாநகர்  டவர் கிளப் அமைந்துள்ள இடம் தொடர்பாக மாநகராட்சிக்கு எராளமான புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. அண்ணாநகர் மூன்றாவது பிரதான சாலையில் 5,872 சதுர அடி சென்னை மாநகராட்சி கட்டிடம் டவர்ஸ் கிளப்பின் பயனுக்காக குறுகிய கால குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.  குத்தகைக்கு எடுத்தவர்  இந்தக் - [ஆளுக்கு ஒரு ஆலயம்](https://gyaanaguru.com/a-temple-for-each-person/): இயற்கை அற்புதம் குளித்துமுடித்து கரையேறிய ஞானகுருவை வணங்கி நின்ற மகேந்திரன், ‘’தினமும் ரசித்துக் குளிக்கிறீர்கள். அழியக்கூடிய இந்த உடல் மீது இத்தனை பற்று வைக்கக்கூடாது என்று சித்தர் பெருமக்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் இந்த உடல் மீது மிகவும் ப்ரியமாக இருக்கிறீர்களே?’’ என்று கேட்டார். புன்னகையுடன் பேசத் தொடங்கினார் ஞானகுரு. ’’இந்த உடலானது எந்த நேரத்திலும் உடையக்கூடிய மண் பாண்டம், காற்றடைத்த பை என்றெல்லாம் சொல்லி வைத்திருக்கிறார்கள். அது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், உனக்கு இயற்கை கொடுத்திருக்கும் பொக்கிஷம்தான் இந்த உடல். இதனை பாதுகாத்து, திரும்பவும் அதனிடம் ஒப்படைக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை. அதனால்தான் உடம்பை ஊனுடம்பே ஆலயம் என்கிறார்கள்., மனிதன் வணங்கக்கூடிய முதல் ஆலயம் அவனுடைய உடம்புதான். அதை ஆலயம் போன்று சுத்தமாக பராமரிகக்வில்லை என்றால் குப்பையாக மாறிவிடும். அந்த குப்பையில் இருந்து கெட்ட எண்ணங்களும் தீய விளைவுகளும்தான் ஏற்படும். உடல் கேட்கும் இன்பத்துக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை. - [குழந்தைக்கு எப்படி புரிய வைப்பது..?](https://gyaanaguru.com/how-do-you-explain-to-your-child-2/): ஞானகுரு டிபஸ் ஞானகுருவை தேடிவந்த மகேந்திரன் படு சோகத்தில் இருந்தார். ஞானகுருவின் அருகே அமர்ந்ததும், ‘இந்த உலகத்திலேயே கஷ்டமான வேலை என்ன தெரியுமா..? குழந்தை வளர்க்கிறதுதான். என்ன சொன்னாலும் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க. நாம வாழ்றதே அவங்களுக்காகத்தான்னு குழந்தைங்க புரிஞ்சுக்கிடறதே இல்லை” என்று சலித்துக்கொண்டார். ‘’நீயும் அப்படித்தானே உன் பெற்றோரிடம் நடந்திருப்பாய்…” ‘’இல்லை. என் பெற்றோர்களைப் பார்த்தாலே பயப்படுவேன். எதற்கெடுத்தாலும் அடிப்பார்கள். அவர்கள் கண்டிப்புடன் வளர்த்த காரணத்தால்தான், இன்றைக்கு நன்றாக இருக்கிறேன். ஆனால், என் பிள்ளைகளுக்கு நான் என்ன சொன்னாலும் புரிவதில்லை. அடிக்கவும் மனம் வருவதில்லை… அவர்களிடம் எப்படி பேசுவதென்றே தெரியவில்லை” என்றார். ‘’ம்… இந்த உலகமே கதைகளால் சூழப்பட்டது. எனவே, குழந்தைகளுக்கு அவர்களுடைய வயதுக்கு ஏற்ப சுவாரஸ்யமாக கதை சொல்லிப் பழகு. அவர்கள் உன்னிடம் ஒட்டிக் கொள்வார்கள்” என்றார் ஞானகுரு. ‘’நான் சின்ன வயதில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறேன்… ஒரு சாக்லேட் வாங்குவதற்கு எத்தனை சிரமப்பட வேண்டும் என்பதை எல்லாம் சொல்லியிருக்கிறேன். ஆனால், - [உங்களிடம் அமிர்தம் எது… விஷம் எது..?](https://gyaanaguru.com/what-do-you-have-nectar-what-is-poison/): நம்பிக்கையூட்டும் சிந்தனை சொர்க்கம், நரகம் என்பது ஒரு வளமான கற்பனை. நல்லவனாக இருந்தால் நீ சொர்க்கத்திற்குப் போவாய் என்று ஆசை காட்டியவர்கள், தீயவனாக இருந்தால் நரகத்துக்குப் போவாய் என்று பயமுறுத்தியும் வைத்தார்கள். பிறருக்குத் துன்பம் தராமல் வாழ்வதற்கு மனிதன் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காகவே,  உலகத்திலுள்ள அத்தனை மதங்களும் இப்படி போதனை செய்கின்றன. ஆனால், மரணத்துக்குப் பிறகு இப்படித்தான் நடக்கப் போகிறதா..? இந்த கேள்விக்கு யாரிடமும் உறுதியான பதில் இல்லை. தெரியாத ஒன்றுக்காக நேரத்தை செலவிடுவதும் சிந்திப்பதும் தேவையில்லாத விஷயம். அதேநேரம், இந்த உலகத்தில் உயிருடன் வாழும் காலத்திலேயே மனிதனால் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும் என்பதுதான் உண்மை. அதற்காகவே இயற்கை எல்லோருக்கும் எல்லாவற்றையும் பொதுவாகக் கொடுத்துள்ளது. இயற்கை கொடுத்திருக்கும் எல்லாமே அமிர்தம். ஆனால், இயற்கையை மனிதர்கள் மதிப்பதில்லை. தங்களுக்கென தனி, சட்டதிட்டங்களை உருவாக்கிக்கொண்டு, இயற்கையைத் தாண்டி வாழ முயற்சி செய்கிறான். இயற்கை நியதிகளை மனிதன் ஒவ்வொரு முறை மீறும்போதும், அவன் உடலில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-131/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [ஒரு நேரம்… ஒரு வேலை..!](https://gyaanaguru.com/one-time-a-job/): கவனச்சிதறல் வேண்டாமே ஏதேனும் ஒரு முக்கிய வேலையில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில், டிடிங் என்று சத்தத்துடன் விழும் ஒரு வாட்ஸ் ஆப் போஸ்ட், நம் கவனத்தை அப்படியே திசை திருப்பிவிடுவதுண்டு. வேலையைத் தொடர்வதா அல்லது வாட்ஸ் ஆப் பார்ப்பதா என்ற சில நொடி யோசனையில், கை தானாகவே செல்போனுக்குப் போய்விடும். அதன்பிறகு எப்போது மீண்டும் வேலைக்குத் திரும்புவோம் என்று சொல்லவே முடியாது. இதுதான் கவனச்சிதறல். குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் மட்டுமே கவனத்தை செலுத்துபவர்களால் மட்டுமே எந்த ஒரு காரியத்தையும் கச்சிதமாக செய்துமுடிக்க முடியும். இந்த கவனச் சிதறல் காரணமாக அரை மணி நேரத்தில் முடிக்கவேண்டிய பணியை முடிக்க கூடுதலாக சில மணி நேரம் தேவைப்படுகிறது. அதனால், ஒட்டுமொத்த வேலைத்திறன் பாதிக்கப்படுகிறது. எந்த ஒரு நேரத்திலும் ஏதேனும் ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவது என்பதில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். இன்று கார் ஓட்டும் நேரத்தில்கூட செல்போன் பார்ப்பதும், பேசுவதும், மெசேஜ் அனுப்புவதும் - [அஞ்சு பாபி ஜார்ஜ் எனும் சாகசக்காரி](https://gyaanaguru.com/anju-bobby-george-the-adventurer/): உடல் குறையுடன் உலக சாதனை..! ‘நம்பினால் நம்புங்கள். நான் மிகவும் அதிர்ஷ்டம் படைத்தவள். ஒற்றை கிட்னியுடன் உலக அரங்கில் உச்சத்தை என்னால் தொட முடிந்தது. அப்போது சாதாரண வலி நிவாரணிக்குக்கூட எனக்கு ஒவ்வாமை இருந்தது. அதனால் வலியுடன்தான் போட்டியிட்டேன். இத்தனை இருந்தும் என்னால் சாதிக்க முடிந்தது. இது பயிற்சியாளரின் மேஜிக்கா அல்லது திறமையா’ என்று நீண்ட காலத்துக்குப் பிறகே தன்னைப் பற்றிய மருத்துவ உண்மையை வெளியே சொன்னார் அஞ்சு பாபி ஜார்ஜ்.  யார் இந்த அஞ்சு பாபி ஜார்ஜ்..?  2003ல் நடைபெற்ற பாரிஸ் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் 6.70 மீட்டர் தாவி இந்தியாவுக்குப் பதக்கம் வென்று தந்த முதல் வீராங்கனை என்ற மகத்தான சாதனையை இவர் படைத்தார். கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகே தன்னுடைய உடல் குறையை வெளியே பேசினார். இதுகுறித்து அஞ்சு பாபி ஜார்ஜ்,  “பிறப்பிலிருந்தே எனக்கு இந்தப் பிரச்னை இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே எப்போதும் - [மாமியார் ஜோக்ஸ்க்கு சிரிங்க மருமகளே](https://gyaanaguru.com/mother-in-law-laughs-for-jokes/): அவள் : என் மாமியார் படத்தை மாட்டி வைச்சதுக்காக சண்டைக்கு வர்றாங்க… இவள் : ரொம்ப அநியாயமா இருக்கே, எங்கே மாட்டி வைச்சே… அவள் : எங்க தெருவோட பப்ளிக் டாய்லட்ல ……………… அவள் : உன் மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம, கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ. 1000 பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்? இவள் : என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க எங்கேயோ சந்தோஷமா இருக்கிறதா கேள்விப்பட்டேன். அப்படியெல்லாம் விட்டுடுவேனா! …………………… போலீஸ் : மாமியார் முகத்துல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்? இவள் : முகத்துல ரொம்பவும் சுருக்கம் விழுந்திருச்சுன்னு வருத்தப்பட்டு சொன்னாங்க… அதான். ……………….. டாக்டர் : உங்களுக்கு உடம்புல ஒரு பிரச்னையும் இல்லை… நீங்க குத்துக்கல் மாதிரி நூறு வருஷம் இருப்பீங்க… மாமியார் : இந்த நல்ல தகவலை முதல்ல என் மருமகளைக் கூப்பிட்டுச் சொல்லுங்க. …………………………… மருமகள் : என் மாமியாருக்கு உடம்பு - [நிறத்துக்கு ஏற்ற ஆடை எது..?](https://gyaanaguru.com/what-color-is-the-right-dress/): அழகுக்கு நீங்களே பொறுப்பு ஆடைக்கும் அழகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம், உடலுக்கு ஏற்ற ஆடையைத் தேர்வு செய்யும்போதே பாதி வெற்றி கிடைத்துவிடுகிறது. ஒவ்வொரு ஆடையும் பெண்ணுக்கும் ஆணுக்கும் அழகையும், தன்னம்பிக்கையையும் தரவேண்டும். ஆனால் பெரும்பாலோருக்கு ஆடை எப்படி அணியவேண்டும் என்பது புரிவதில்லை. அதாவது  உடல் அமைப்பு. ஒல்லியாகவோ அல்லது குண்டாகவோ இருக்கும் பெண்கள் தங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற உடை எது? என்று தெரியாமல் தவித்துப்போகிறார்கள். அதிக நிறத்துடன் காட்சியளிப்பவர்களும், சுமாரான நிறத்தில் தோன்றுகிறவர்களும், தங்களுக்கு எந்த நிறத்திலான உடை பொருத்தமாக இருக்கும்? என்று குழம்புகிறார்கள். சில பெண்களின் ஒட்டுமொத்த உடல்வாகு ஒல்லியாகத் தோன்றும். ஆனால் கால்கள் மற்றும் சற்று தடித்த நிலையில் அமைந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் லெகின்ஸ் அணிய விரும்பலாம். அவர்கள் அடர்ந்த நிறத்திலான லெகின்ஸை தேர்ந்தெடுக்கவேண்டும். சற்று குண்டான கால்களை இது ஓரளவு ஒல்லியாக காட்டும். இவர்கள் பொதுவாகவே உடலை இறுக்கிப்பிடிக்கும் உடைகளை தவிர்ப்பது நல்லது. சற்று கெட்டியான - [கேபிள் வயர்களுக்கு வாடகை அதிகரிப்பு](https://gyaanaguru.com/increase-in-rent-for-cable-wires/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 280 கேபிள் வயர்களில் புரட்சி நடவடிக்கைகள் மேற்கொண்டவர் மேயர் சைதை துரைசாமி மட்டும் தான். அதற்கு முன்னர் இருந்தவர்கள் கேபிள் வயர்கள் பற்றி யாரும் கவலைப்பட்டதே இல்லை. அதிகாரிகளும் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. மேயர் சைதை துரைசாமி மட்டுமே கேபிள் வயர்களை மாநகராட்சிக்கு வருமானமாக மாற்றிக் காட்டினார். சென்னை மாநகராட்சியில் கேபிள் டி.வி.  மற்றும் இதர தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வடக்கயிறுகளை  தெரு விளக்கு கம்பங்கள் வழியாக அல்லது  பூமிக்கடியில்  எடுத்துச் செல்வதற்கு,  சென்னை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தவேண்டும் என்று அறிவித்தார். சென்னை மாநகராட்சிக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 9,400 ரூபாய் என்று முன்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.  இந்த வாடகையைக்கூட, முறையாகக் கட்டாமல் மொத்த கேபிள் தூரத்தைக் கணக்கிடாமல், தாங்களாகக் கணக்கிட்டு குறைவான தூரத்துக்கு மட்டும் கட்டணம் செலுத்தி மாநகராட்சியை ஏமாற்றி வந்தனர். எனவே மேயர் சைதை துரைசாமி இந்தக் கட்டணத்தை - [பணத்தைக் காதல் செய்யுங்கள்](https://gyaanaguru.com/make-love-to-money/): அம்பானி ஜெயித்த ரகசியம் பணம் எப்போது மனிதனை தேடி வரும் என்றால், ஏதாவது ஒரு துறையில் தனித்திறமையைக் காட்டி வெற்றி அடையும்போது பின்னாலே பணமும் வந்து சேரும். கூலி வேலை செய்பவர்கள், மாத சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள் நிம்மதியான வாழ்வு போதும் என்று நினைப்பதால், பெரிய அளவுக்கு பணம் எதிர்பார்ப்பதில்லை, அதற்கான தகுதி தங்களிடம் இல்லை என்றே நினைப்பதால், அவர்களைத் தேடி பெரிய அளவுக்கு பணம் வருவதில்லை. ஒருவன் தன்னுடைய திறமையை காட்டவேண்டும், ஏதேனும் லட்சியத்தை அடையவேண்டும் என்று முடிவெடுத்தால்… அவன் வெற்றிக்கு போனஸாக பணமும் வந்துசேரும். முதல் முயற்சியில் யாருக்கும் வெற்றி கிட்டுவதில்லை. தோல்விகளை ஏற்றுக்கொண்டு முயற்சியை கைவிடாமல் மீண்டும் மீண்டும் லட்சியத்தை நோக்கி முன்னேறும்போது வெற்றி கிடைத்துவிடும். அந்த வெற்றியால் புகழ், பணம், செல்வாக்கு போன்றவையும் கிடைக்கும். ஓர் ஏழையால் கோடீஸ்வரனாக முடியுமா என்று கேட்டால், நிச்சயம் முடியும் என்று உறுதியாக சொல்லலாம். அதற்கு உதாரணம்தான் இந்தியாவின் மிகப்பெரிய - [வித்தியாசமான விளையாட்டு கோல்ஃப்](https://gyaanaguru.com/weird-game-golf/): இலக்கு மட்டுமே எதிராளி மனிதனின் ஆரோக்கியத்தை வளர்ப்பதில் உடற்பயிற்சியும், விளையாட்டும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உண்மையில், ஒருவன் ஓடியாடி விளையாண்டாலே நோயின்றி வாழலாம் என்கின்றன ஆய்வுகள். அதன் காரணமாக, இன்று எண்ணற்ற விளையாட்டுகள் பிறந்துள்ளன. விளையாட்டுகள் அறிவோம் பகுதியில் இந்த வாரம் நாம் பார்க்கப்போவது கோல்ஃப். இந்த விளையாட்டு, அமெரிக்க ஐக்கிய நாடு, ஜப்பான் , கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி , பிரான்ஸ், ஸ்காட்லாந்து, தென் ஆப்ரிக்கா, ஸ்வீடன் , சீனா, அயர்லாந்து, தென்கொரியா, நியூசிலாந்து, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விளையாடப்படுகிறது. திறந்தவெளி மைதானம் ஒன்றில் மட்டையைக் கொண்டு பந்தைச் சீராக அமைக்கப்பட்ட குழிகளுக்குள், குறைந்த முறை அடித்து விழவைக்கும் விளையாட்டே கோல்ஃப் (Golf) ஆகும். இதை குழிப் பந்தாட்டம் என்று சொல்வர். இது விளையாடப்படும் மைதானம் கோர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. கோல்ப் விளையாடும் மைதானதிற்கென்று எந்த நிலையான அளவுகோலும் இல்லை. கோர்ஸில் 9 அல்லது 18 - [தோல்விக்குப் பயந்தால் வெற்றி கிடைக்காது.](https://gyaanaguru.com/if-you-are-afraid-of-failure-you-will-not-succeed/): அச்சம் தவிர் ஒருவருடைய வெற்றி  நம் கண்ணுக்குத் தெரிகிறதே தவிர, அவருடைய தோல்விகள் நமக்குத் தெரிவதில்லை. அந்த வெற்றிக்கு முன்பு எத்தனை தோல்விகளை அடைந்திருப்பார் என்று சிந்திப்பதே இல்லை. உண்மையில், தோல்விதான் வெற்றியின் முதல்படி. தவிர, வெற்றிக்கு வழிகாட்டும் ஆசானும்கூட. ஆகையால், தோல்வி  நம் வாழ்க்கையின் ஓர் அங்கம். தோல்வியைச் சந்திக்காதவர் எவரும் இல்லை.  ‘தோல்வியையே சந்திக்காமல் நான் சாதித்தேன்’ என்று எவராவது சொன்னால், அது உலகின் மிகப்பெரிய பொய். தோல்வி ஒவ்வொரு முறையும் ஒரு பாடத்தை நமக்கு கற்றுத் தருகிறது. நாம் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் முழு வெற்றிபெற வேண்டுமானால், தோல்வியை தைரியமாக சந்தித்தே தீர வேண்டும்.  ஒவ்வொரு தோல்வியும் நமது பயணத்தை  நல்ல கவனத்துடனும் நிதானத்துடனும் தொடர்வதற்கு வழிவகுக்கும். அடக்கம், கவனம், நிதானம், பொறுமை, மன தைரியம் போன்ற  எல்லாவற்றையும் தோல்விதான் கற்றுத்தருகிறது. தோல்வி அடிக்கடி வரும் என்றாலும் நிலையானது அல்ல. தோல்வியை சந்திக்கப் பயப்படுபவர்கள், வெற்றிக்குத் - [கேபிள் வயர்கள் புதைப்பதற்குக் கட்டணம்](https://gyaanaguru.com/burial-charges-for-cable-wires/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 279 சாலை ஓரங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் வயர்கள் பல்வேறு காரணங்களால் துண்டிக்கப்பட்டு அப்படியே ஊசலாடிக்கொண்டு இருந்தன. சில இடங்களில் வயர்கள் ரோட்டில் விழுந்து வாகனங்கள் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்தன. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கும் மேயர் சைதை துரைசாமி நடவடிக்கை எடுத்தார். மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும், சென்னையை அழகு படுத்தும் நோக்கிலும் கேபிள் மற்றும் தொலைத்தொடர்பு ஒயர்களை பூமிக்கு அடியில் மட்டுமே கொண்டுசெல்லும் வகையில் ஒழுங்கு நடவடிக்கைக்கு மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டார். இதனால் புதிய  நடைபாதைகளிலும், பேருந்து சாலைகளில் புதிதாக  அமைய இருக்கும் கான்கிரீட்  சாலை  தெருவிளக்கு கம்பங்களில் மேல்நிலை வழியாக  கேபிள் எடுத்து செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டது.  சாலையில் கேபிள் செல்லவேண்டும் என்றால் வேறு எங்கேயும் தோண்டாமல் நடைபாதையில் மட்டுமே புதைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதேநேரம், கேபிள் புதைப்பதற்கு முறைப்படி மாநகராட்சியில் பணம் கட்டி அனுமதிக் கடிதம் வாங்கிய - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-130/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-129/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [கொஞ்சம் சிரிங்க சாரே…](https://gyaanaguru.com/teacher-student-fun-jokes/): வாத்தியார் ஜோக்ஸ் ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளைக்கு உன் அப்பாவைக் கூப்பிட்டு வா… மாணவன்: சார், அவரும்தான் வேலைக்கு கட் அடிச்சுட்டு படத்துக்கு வந்திருந்தார். …………………. ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்… மாணவன்: சார், நீங்க பாராட்டுறதா இருந்தா, எனக்கு முன்னாடி பரீட்சை எழுதுன கணேஷைத்தான் பாராட்டணும். …………………….. ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வரவேகூடாதுன்னு வேண்டிக்கிறியே, ஏன்..?மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்குமே சார். …………………….. ஆசிரியர் :  “ஏன்டா, இம்புட்டு அடி வாங்கியும் இனிமே பொய் பேசமாட்டேன்னு ஏன் சொல்ல மாட்டேங்கிறே..? மாணவன் : அப்படியெல்லாம் என்னால பொய் சொல்ல முடியாது சார்.  …………………. ஆசிரியர் : நாம உயிர் வாழறதுக்கு சுவாசிக்கும் ஆக்ஸிஜனை விஞ்ஞானிகள்  1773ம் ஆண்டுதான் கண்டுபிடிச்சாங்க. மாணவன் : சார், அதுக்கு முன்னாடி வாழ்ந்தவங்க எதை சார் சுவாசிச்சாங்க. …………………. - [மூக்குத்தி அழகிகள்](https://gyaanaguru.com/nose-beauties/): யார் முகத்துக்கு எது சரி..? பெண்கள் விரும்பி அணியும் ஆபரணங்களுள் மூக்குத்திக்கும் தனியிடம் உண்டு.  முகத்தின் அழகை மெருகூட்டுவதே மூக்குதான். அந்த மூக்கிற்கு அழகு சேர்க்கும் ஆபரணமாக மூக்குத்தி திகழ்கிறது. பெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி’ என்பது அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது. பெண்களின் முகத்தில் லேசான குறைபாடுகள் இருந்தாலும் அதை மறைத்து கூடுதல் ஈர்ப்பு சக்தியை தருவது மூக்குத்தியின் சிறப்பாகும். நெற்றிக்கு பொட்டு, கண்களுக்கு மை, உதடுகளுக்கு லிப்ஸ்டிக்.. போன்று முகத்தில் ஒவ்வொரு உறுப்பையும் அழகு செய்யும் பெண்கள் அந்த வரிசையில் மூக்குக்கு மூக்குத்தி சூடிக்கொள்கிறார்கள். மூக்குத்தியின் வரலாறு மிகவும் பழமையானது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேதங்களிலும் மூக்குத்திக்கு சிறப்பிடம் தரப்பட்டிருக்கிறது. இடது பக்கம் மூக்கு குத்தினால் அந்த பெண்களுக்கு மாதவிலக்கு கால வலியும், பிரசவ வலியும் குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெற்றோர், தாய்மாமன், கணவர் ஆகியோரிடமிருந்து மட்டுமே பெண்கள் மூக்குத்தி வாங்க வேண்டும் என்ற நிபந்தனை முன்காலத்தில் இருந்தது. - [மனிதநேயர் சைதை துரைசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்](https://gyaanaguru.com/happy-birthday-to-saidai-duraisamy/): எம்.ஜி.ஆரின் ரசிகனாக வாழ்க்கையைத் தொடங்கி இன்று மக்கள் தொண்டராக, மாணவர் வழிகாட்டியாக, மனிதநேயராகவும் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாகவும் வாழ்ந்துவரும் பெருநகர சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு பிறந்த நாள் இன்று. அவரது வாழ்க்கை வரலாறு நீண்ட பெருங்கடல் என்றாலும் சில துளிகளை மட்டும் இன்று நினைவுபடுத்துகிறோம். மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எந்த அங்கீகாரமும் பாராட்டும் இதுவரை சைதை துரைசாமிக்கு வழங்கப்பட்டதில்லை என்றாலும், அவற்றைக் கண்டுகொள்ளாமல் சேவையின் பாதையில் வெற்றி நடை போட்டு வருகிறார். - [நட்சத்திரங்களைக் காண்பதற்கு இருட்டு அவசியமே…](https://gyaanaguru.com/darkness-is-necessary-to-see-the-stars/): டீன் ஏஜ் கலாட்டா கதை ஹாலிங்பெல் அலறியது. தூங்கிக்கொண்டிருந்த பவித்ரா சட்டென்று கண் விழித்தாள். பக்கத்தில் கணவனும், குழந்தையும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இரவு 1 மணி. இந்த நேரத்தில் யார் ஹாலிங் பெல் அடிப்பது என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். அண்ணனின் மகள் ஷாலு முகம் முழுக்க கோபத்துடன் நிற்பது தெரிந்தது.  கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். வீட்டு வாசலுக்கு வெளியே அவள் வந்த ஸ்கூட்டி தாறுமாறாகக் கிடந்தது. ஏதோ சண்டை நடந்திருக்கிறது, கடும் கோபத்தில் வீட்டைவிட்டு ஓடிவந்திருக்கிறாள் என்பது புரிய, சட்டென்று கதவைத் திறந்து உள்ளே இழுத்தாள். ’’அத்தை, உங்க அண்ணன் போன் செஞ்சா, நான் இங்கே இல்லைன்னு சொல்லணும், அதுக்கு சரின்னா…  இருக்கேன். இல்லைன்னா சொல்லுங்க, எனக்குன்னு ஆளுங்க இருக்காங்க… நான்  போய்க்கிட்டே இருக்கேன்…’’ இன்னமும் சூடாக குதித்தாள். அவள் சொல்லி முடிக்கும் முன்னரே செல்போன் சிணுங்கியது. சட்டென்று எடுத்துப் பேசினாள். ’’என்னண்ணா..?’’ …………………………….. ’’எதுக்கு - [தினமும் தக்காளி சாப்பிடுகிறீர்களா..?](https://gyaanaguru.com/do-you-eat-tomatoes-everyday/): யூராலஜி மருத்துவர் மெய்யப்பன் எச்சரிக்கை மனித உடல் ஆரோக்கியமாகத் திகழ்வதில் சிறுநீரகங்களில் பங்களிப்பு மிகவும் முக்கியம். அந்த வகையில், சிறுநீரகங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனை யூராலஜி நிபுணரான மருத்துவர் மெய்யப்பன் அவர்களிடம் பேசினோம். யூராலஜி (சிறுநீரகவியல்) என்றால் என்ன? யூராலஜிக்கும் நெப்ராலஜிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? சிறுநீரகவியல் என்பது ஆண் மற்றும் பெண்களின் சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய்கள் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க மண்டலம் போன்றவற்றில் ஏற்படும் குறைகளை தகுந்த சிகிச்சை முறையில் குணமாக்குவது தொடர்பாக ஆராய்ந்து படிக்கும் மருத்துவத் துறையாகும். இத்துறை நிபுணர்கள், யூராலஜிஸ்ட் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் சிறுநீரகம் தொடர்பான நோய்களைக் கண்டறிந்து, அதற்கு சிகிச்சை அளித்து குணமாக்கும் பயிற்சி பெற்றிருப்பார்கள். சிறுநீரகவியலில், சிறுநீரகம் , சிறுநீர்க் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்வடிகுழாய் மற்றும் ஆண் இனப்பெருக்க உறுப்புகள் (பிராஸ்டேட் சுரப்பிகள், ஆணுறுப்பு, விரைப்பை) ஆகியவற்றை முழுமையாகக் கற்கலாம்.சிறுநீரக சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு மருந்து, - [எப்போதும் ஏமாற்றம் கிடைக்கிறதா..?](https://gyaanaguru.com/are-you-always-disappointed/): தப்பிக்கும் வழிகள் ஏமாற்றம் அடையாத மனிதர்கள் இந்த உலகில் யாருமே இல்லை. ஆனால், ஒருசிலர் தாங்கள் மட்டுமே தொடர்ந்து ஏமாற்றம் அடைவதாக எண்ணி பெரும் துக்கத்தில் ஆழ்கிறார்கள். டிரெயின் டிக்கெட் எடுக்கப் போனால், நான் நிற்கும் வரிசை மட்டும் மிகவும் லேட்டாகிறது. ஏதாவது பொருள் வாங்கப்போனால், நான் வாங்க நினைக்கும் பொருள் மட்டும் விற்றுபோய்விடுகிறது. நான் ஏறும் லிஃப்ட் மட்டும் அடிக்கடி ரிப்பேர் ஆகிறது என்று வருந்தும் நபர்கள் ஏராளம். இவர்கள் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, இதுபோன்ற ஏமாற்றம் எல்லோருக்கும் வாழ்க்கையில் நடந்துகொண்டேதான் இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை விரும்பும் நபர், தன்னம்பிக்கை நிரம்பியவர், பொறுமை காக்கத் தெரிந்தவர் இந்த விஷயங்களை ஏமாற்றமாக எடுத்துக்கொள்வதில்லை. இயல்பாக இதனை ஏற்றுக்கொண்டு அடுத்தகட்ட வேலைக்குப் போய்விடுகிறார்கள். ஆனால், ஒருசிலர் மட்டும் விதி தம்மை தேடித்தேடி துரத்தி ஏமாற்றப்படுவதாக தங்களை மட்டும் வருத்திக்கொள்வதுடன் நில்லாமல், குடும்பத்தினரையும் வருத்தத்தில் ஆழ்த்துகின்றனர். ஏமாற்றம் ஏன் ஏற்படுகிறது என்பதை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-128/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [கேபிள் வயர்கள் கணக்கீடு](https://gyaanaguru.com/calculation-of-cable-wires/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 278 பேருந்து சாலைகள்  மற்றும்  உட்பற சாலைகளில்  கேபிள் டி.வி.,  இன்டர்நெட்  மற்றும் காப்பர் வயர்கள் மாநகராட்சிக்குச்  சொந்தமான  தெருவிளக்கு  கம்பங்களில் கட்டப்பட்டதற்கு மாநகராட்சியின் சார்பில் கட்டணம் வசூல் செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதும், நீண்ட காலமாக கட்டணம் உயர்த்தப்படாததும் மேயர் சைதை துரைசாமிக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார். அப்போதும் அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் மெத்தனமே காட்டினார்கள். அதாவது கேபிள் வயர்களை கணக்கு எடுப்பதும், அதற்கு ஏற்ப வசூல் செய்வதும் நடக்கும் காரியம் இல்லை என்றே கூறினார்கள். மாநகரட்சிக்கு வருமானம் வரும் இந்த கேபிள் கட்டண விவகாரத்தை மேயர் தீவிரமாக மேற்கொண்டார். இதையடுத்து முதல் பணியாக தெரு விளக்குக் கம்பங்கள்  மற்றும் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள ஒயர்களின் நீளம் வார்டு வாரியாக கணக்கீடு செய்யப்பட்டது. அதுவரை மாநகராட்சி சார்பில் கணக்குப் பார்க்கும் வழக்கமே இருந்தது கிடையாது. அப்போது யாருடைய கேபிள் - [எப்படிப்பட்ட காதல் ஜெயிக்கும்..?](https://gyaanaguru.com/what-kind-of-love-will-win/): காதலர் தரும் போதை இந்த உலகிலேயே மிகச்சிறந்த மகிழ்ச்சி என்றால், நம்மை ஒருவர் காதல் செய்கிறார் என்ற உணர்வு என்கிறார்கள். காதலுக்காக எதையும் செய்வதற்குத் தயராக இருக்கிறார்கள். அதே நேரம், நிறைய காதல் பூத்த வேகத்திலேயே உதிர்ந்தும் போகிறது. அதாவது நூறு பேர் காதல் செய்கிறார்கள் என்றால் 90 சதவீதம் காதல் தோற்றுப் போகிறது. 10 சதவீத காதல் மட்டுமே திருமணம் வரையிலும் வருகிறது. அப்படி திருமணம் முடித்துக்கொண்ட காதலர்களிலும் சுமார் 10 சதவீதம் பேர் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் போய்விடுகிறார்கள். இதன் காரணம் என்னவென்றால், காதல் என்றால் என்னவென்றே புரியாமல் காதலிக்கிறார்கள். அதனாலே தோற்றுப் போகிறார்கள். நிறைய பேர் முதல் பார்வையில் வரும் காதலை எப்படியாவது திருமணத்தில் கொண்டுபோய் முடிப்பதற்கு சிரமம் எடுத்துக்கொள்கிறார்கள். அண்ணலும் நோக்கினான்… அவளும் நோக்கினாள்’என்பது  இதிகாசக் காதலுக்கு மட்டுமே சரியாக இருக்கும். முதல் பார்வையில் மின்சாரம் பாய்வது, மனசுக்குள் மழை அடிப்பது போன்ற அறிகுறிகள் உண்மையான - [ஏமாற்றிவந்த கேபிள் இணைப்புகள்](https://gyaanaguru.com/deceptive-cable-connections/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 277 சென்னை மாநகராட்சியை அழகுபடுத்த வேண்டும் என்பதற்கு மேயர் சைதை துரைசாமி சாலை அமைப்பு, சாலையோர மரங்கள், தெரு விளக்குகள் என்று அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொண்டார். அந்த நேரத்தில் தான் கேபிள் வயர்கள் ஆங்காங்கே அறுந்து தொங்குவதும், மாநகராட்சியின் கம்பங்களில் ஒழுங்குமுறையற்ற வகையில் கட்டப்பட்டிருப்பதையும் கவனித்தார். காலம் காலமாக இப்படித்தான் கேபிள்கள் கட்டப்பட்டு வருகின்றன என்றாலும், அதை கவனித்து நடவடிக்கை எடுத்த முதல் மேயர் சைதை துரைசாமி மட்டும் தான். இப்படி கட்டப்படும் கேபிள் வயர்கள் குறித்து ஆய்வுகள் நடத்தினார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து சாலைகள்  மற்றும்  உட்பற சாலைகளில்  கேபிள் டி.வி.,  இன்டர்நெட்  மற்றும் காப்பர் வயர்கள் மாநகராட்சிக்குச்  சொந்தமான  தெருவிளக்கு  கம்பங்களில் ஒழுங்கற்ற முறையில் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தன.  ஏர்டெல்,  டாடா டெலி சர்வீஸ், கல் கேபிள்ஸ், மைக்ரோநோவ் நிறுவனம், டாடா கம்யூனிகேஷன் மற்றும் ஏ.சி.டி. போன்ற ஓ.எப்.சி. - [பப்பி லவ் எனப்படும் முதல் காதல் முக்கியமானதா..?](https://gyaanaguru.com/is-puppy-love-important/): ஞானகுரு கவுன்சிலிங் நிறைய பேர் முதல் காதல் என்ற வலையில் விழுந்து, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். காதல் எல்லோருடைய வாழ்க்கையிலும் வருகிறது. பப்பி லவ் எனப்படும் முதல் காதல் எல்லோருக்கும் பள்ளி வயதில் தோன்றுகிறது. முதல் காதல் ஆண்களுக்கு ஆசிரியை மீதும் பெண்களுக்கு ஆசிரியர் மீதும் ஏற்படுவதாக உளவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். குடும்பம் என்ற அமைப்பில் இருந்து முதன்முதலாக பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களின் அறிவு ஆச்சர்யம் கொடுக்கிறது. அவர்களுடைய ஆளுமை பிள்ளைகளை மகிழ்ச்சி அடைய வைக்கிறது. அதனாலே அந்த காதல் வருகிறது. இதையடுத்தே தங்கள் வகுப்பில் படிக்கும் சக மாணவ, மாணவியர் மீது காதல் வருகிறது. இந்த உணர்வுகள் எல்லாமே பருவ வயதில் ஹார்மோன் உருவாக்கும் ஆர்வக்கோளாறு. ஏனென்றால், இந்த வயதில் தொடங்கும் காதல் விரைவில் முடிந்துவிடுகிறது. குறிப்பிட்ட நபரை விட ஆளுமை கொண்டவர், அழகான ஒரு நபரைப் பார்த்ததும் மனம் மாறிவிடுகிறது. உண்மை என்னவென்றால் காதல் ஒரே - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/lovers-day-quotes/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [கருப்பு அழகிகள் கனிவான கவனத்திற்கு..](https://gyaanaguru.com/beauty-tips-for-black-color-women/): அழகுக் குறிப்புகள் நிறம் என்பது இயற்கையில் கிடைப்பது. இதனை யாராலும் மாற்ற முடியாது என்பதுதான் அறிவியல் உண்மை. ஆனால், கருப்பு நிறப் பெண்களின் கைப்பையை சோதித்துப் பார்த்தால், நிச்சயம் சிவப்பழகு க்ரீம் ஒளிந்துகிடப்பதைக் காணவே முடியும். நிறத்தை மாற்றுவது சாத்தியம் இல்லை என்ற உண்மையை முதலில் கருப்புப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது சாத்தியம் என்றால், ஆப்பிரிக்காவில் எல்லா பெண்களும் வெள்ளையாகத்தான் இருப்பார்கள். அதனால், நம் நிறத்தை எப்படி அழகாக, ஆரோக்கியமாக தக்க வைத்துக் கொள்வது என்பதில் மட்டுமே,  கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் என்பது இயற்கை. அதை, அப்படியே ஏற்பது தான் நியாயம். அதை விட்டு விட்டு கருப்பு நிறமாக இருந்தால் தவறு, அசிங்கம், அவலட்சணம் என்று பேசுவது, நடத்துவது முட்டாள்தனம். கருப்பு என்பது, ஒரு நிறமே. அதை வெளுப்பாக்குகிறேன் பேர்வழி என்று கூறிக் கொண்டு, இயல்பாக இருக்கும் இயற்கை அழகைக் கெடுக்கும் விதத்தில் தங்கள் தோற்றத்திற்கும், - [யார் அழைப்பது, யார் அழைப்பது, யார் குரல் இது..?](https://gyaanaguru.com/who-is-calling-who-is-calling-whose-voice-is-this/): விசித்திர மன நோய் கவுன்சிலிங் அறையில் தனியே படித்துக்கொண்டு இருப்பார்கள். அந்த நேரம் யாரோ திடீரென பெயர் சொல்லி கூப்பிடுவது போல் தோன்றும். திரும்பிப் பார்த்தால் யாரும் இருக்க மாட்டார்கள். அதேபோன்று பிஸியான தெருக்களில் போகும்போதும், தூக்கத்தின் போதும் யாரோ அழைப்பது போலவே இருக்கும். இந்த அழைப்புகளை கண்டுகொள்ள முடியாமல் நகர்ந்தால், உங்கள் மனது நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். அதைவிட்டு, யார் அழைத்தது, எங்கே வரச்சொன்னார்கள் என்று குரலை பின் தொடர்பவர்கள் உண்டு. அந்த நிலைதான், டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox)  எனப்படும் மனநல பிரச்னை. அறிகுறிகள் : பொதுவாக, நம் உடலில் உள்ள வேதிப்பொருட்களின் மாற்றங்களால்தான் பலருக்கு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்தால், மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். இன்னும் சிலருக்குப் பரம்பரைத் தன்மையில்கூட மனநோய்கள் வருவதுண்டு. ஆனால் இந்நோய் இந்தக் குறைபாடுகளால் வருவதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தக் குறைபாடுகள் எல்லாம் - [டாக்டர் சிரிப்பு ஸ்பெஷலிஸ்ட்](https://gyaanaguru.com/doctor-laughter-specialist/): டாக்டர் : பாம்பு கடிச்சு அஞ்சு நிமிஷத்திலே உங்க புருஷனுக்கு உயிர் போயிடுச்சா… அதுக்கு வாய்ப்பே இல்லையே.. என்ன செஞ்சீங்க..? மனைவி : என் புருஷனுக்கு விஷம் தலைக்கு ஏறக்கூடாதுன்னு கழுத்துல ஒரு கயிறு போட்டு டைட்டா கட்டிட்டேன் டாக்டர். ……… நோயாளி  : என்ன டாக்டர் இது, மருந்து சீட்ல சா.முன் சா.பின் அப்படின்னு போட்டிருக்கீங்க… சாவுக்குப் பிறகு எப்படி சாப்பிட முடியும்..? டாக்டர் : யோவ், அது சாப்பாட்டுக்குப் பின் …….. டாக்டர் : நர்ஸ், இந்த நோயாளிக்கா பல்ஸ் எக்குத்தப்பா இருக்குதுன்னு கூப்பிட்டீக… நர்ஸ் ; ஆமா டாக்டர். டாக்டர் : இவர்தான் செத்துப்போய் 2 மணி நேரமாச்சே… …….. டாக்டர் : அச்சோ, இவரை ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டுவந்திருந்தா கண்டிப்பா காப்பாத்தியிருக்கலாம்… உறவினர் : என்ன செய்றது டாக்டர்… ஆக்சிடென்ட் ஆகியே அரை மணி நேரம்தானே ஆகுது. ……………….. டாக்டர் : கவலையே - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-127/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [மாநகராட்சி வணிக வளாகங்களுக்கு நோட்டீஸ்](https://gyaanaguru.com/notices-issued-to-corporation-malls/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 276 தன்னுடைய மேயர் பதவி காலத்தில் மக்களுக்கு முழு நேரமும் சேவை செய்ய வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி உறுதியுடன் இருந்தார். அதனால் அரசு வேலைக்குச் செல்லும் ஊழியர் போன்று காலையில் சாப்பாடு எடுத்துக்கொண்டு தினமும் மேயர் அலுவலகத்திற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். பொதுவாக எந்த மேயரும் தினமும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருவதில்லை. பகுதிநேரமாக வந்து செல்வதே வழக்கம். ஆனால், இவர்களிடமிருந்து வித்தியாசமான மேயராக சைதை துரைசாமி இருந்தார். அதிகாரிகள் நீட்டும் கோப்புகளில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடாமல், முழுமையாகப் படித்து, அதனை ஆய்வு செய்து, தேவையான திருத்தங்கள் செய்து, அதன்பிறகே கையெழுத்து போடுவார். இப்படி தன்னுடைய முழு நேரத்தையும் மக்களுக்குச் செலவிட மேயர் சைதை துரைசாமி தயாராக இருந்த காரணத்தாலே ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்க முடிந்தது. அதேபோன்று குத்தகையில் இருந்த முறைகேடுகளைத் தவிர்க்கவும், நிலுவைத் தொகையை வசூலிக்கவும் - [இளநரைக்கு இதுதான் மருந்தா..?](https://gyaanaguru.com/is-this-the-cure-for-hair/): சிம்பிள் மெடிக்கல் டிப்ஸ் தலையில் லேசாக நரை விழுந்ததும் பலரும் துடித்துப் போகிறார்கள். உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என்று என்னென்னவோ மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள். இளநரையைத் தடுக்கும் வைட்டமின் ஒன்று உண்டென்றால், அது வைட்டமின் – பி5தான். இது எப்படிச் சாத்தியமாகிறது? பென்டோதெனிக் அமிலம் கால்சியத்துடன் இணைந்து ‘கால்சியம் பென்டோதினேட்’ எனும் வேதிப்பொருளாக மாறிவிடும். இது முடியின் வளர்ச்சியைத் தூண்டியும் முடியின் நிறத்துக்குத் தேவையான நிறமிகளைத் தந்தும் முடி கருமையாக வனர்வதற்கு உதவுகிறது. இதனால், இளமையிலேயே தலைமுடி தரைப்பது தடுக்கப்படுகிறது. இளநரையுடன் காலில் எரிச்சல், மரத்துப் போதல் போன்ற பிரச்னைகளும் இருந்தால் அது நிச்சயம் வைட்டமின் பி5 குறைபாடு என்பதை உறுதிபடுத்த முடியும். நரம்பு மண்டலச் செயல்பாட்டுக்கும், ரத்தத்தில் சிவப்பணுக்கள் சரியான அளவில் உற்பத்தியாவதற்கும் வைட்டமின் – பி5 முக்கியமாகத் தேவைப்படுகிறது.   வைட்டமின் பி5 அரிசி, கோதுமை, பயறுகள், பருப்புகள், எண்ணெய் வித்துகள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, - [கல்யாணம் முடித்தால், குழந்தை பிறந்தால் மன அழுத்தம் சரியாகிவிடுமா..?](https://gyaanaguru.com/will-getting-married-and-having-a-child-relieve-stress/): உண்மையைத் தெரிஞ்சுக்கோங்க. தாய்மை என்பது ஒரு வரம் என்றே பெண்கள் நினைக்கிறார்கள். அதனால் தாய்மை, கர்ப்பம், குழந்தைப் பிறப்பு போன்றவைகளின் அடிப்படையில் எக்கச்சக்க பொய் நம்பிக்கைகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. உண்மை என்னவென்று பார்க்கலாம் நம்பிக்கை ; குழந்தை பிறந்தால் மன அழுத்தம் சரியாகும். உண்மை ; மன அழுத்தம், மன இறுக்கம், மனதில் தடுமாற்றம் உள்ள பெண்களுக்கு திருமணம் முடித்துவிட்டால் அல்லது குழந்தை பிறந்துவிட்டால் அந்த பிரச்னை தீர்ந்துவிடும் என்று பலரும் சொல்வதுண்டு. மன அழுத்தம் காரணமாக ஹார்மோன்களில் சீரற்ற நிலை ஏற்படும் என்பதே உண்மை. இதனால் மாதவிடாய்ச் சுழற்சி, கருமுட்டை வெளியேற்றநிலை அனைத்தும் பாதிக்கப்படும். இந்த நிலையில் இருப்பவர்களுக்கு கருத்தரிப்பதே சிக்கலாக இருக்கும். ஆகவே, இது போன்ற காரணங்களுக்காக யாருக்கும் திருமணம் செய்துவைக்கவும், குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துவதும் கூடாது. உண்மையில் திருமணம், கர்ப்பம், குழந்தை பிறப்பு காரணமாக பெண்கள் கூடுதல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு இந்த காலகட்டத்தில் - [அந்த சில நாட்களிலும் கருத்தரிக்க முடியுமா..?](https://gyaanaguru.com/can-you-get-pregnant-in-those-few-days/): உண்மை தெரிஞ்சுக்கோங்க தாய்மை என்பது ஒரு வரம் என்றே பெண்கள் நினைக்கிறார்கள். அதனால் தாய்மை, கர்ப்பம், குழந்தைப் பிறப்பு போன்றவைகளின் அடிப்படையில் எக்கச்சக்க பொய் நம்பிக்கைகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. உண்மை என்னவென்று பார்க்கலாம் நம்பிக்கை ; மாதவிடாய்க் காலத்தில் உறவு கொண்டாலும் கருத்தரிக்க முடியும் உண்மை : நன்கு படித்த பெண்கள், ஆண்களிடமும் இந்த நம்பிக்கை இன்னமும் நிலவுகிறது என்பது ஆச்சர்யம்தான். மாதவிடாய் நேரத்தில் கருத்தரிக்க 100 சதவிகிதம் சாத்தியமில்லை என்பதே உண்மை. மாதவிடாய் சுழற்சியில் மாதவிடாய்க் காலம், இனப்பெருக்க காலம், கருமுட்டை வெளியேற்ற நிலை, முன்மாதவிடாய் நிலை என நான்கு நிலைகள் உள்ளன. அவற்றில், மாதவிடாய் தொடங்கி சராசரியாக 14வது நாள், கருமுட்டை வெளியேற்ற நிலை (இந்த நாள் கணக்கு நபருக்கு நபர் வேறுபடும்) ஏற்படும். இந்த நேரத்தில் மட்டுமே கருத்தரிக்க முடியும். ஆனால், நிறைய பேர் மாதவிலக்கு சுழற்சியை சரியாகக் கணக்கிடுவதில்லை. ஒவ்வொரு மாதமும் மிகச்சரியாக பலருக்கு சுழற்சி - [குத்தகை நிலங்களில் கறார் வசூல்](https://gyaanaguru.com/collection-of-lease-lands/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 275 அரசியல்வாதிகள் என்றாலே அரசு நிலத்தை சுருட்டுவார்கள், அபகரிப்பார்கள் அல்லது ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதை உடைத்துக் காட்டியவர் மேயர் சைதை துரைசாமி. தன்னுடைய மேயர் காலத்தில் மாநகராட்சியில் எந்த இடமும் பறி போய்விடக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினார். அதோடு தகுதியற்ற வகையில் குத்தகைக்கு விடப்பட்டிருந்த நிலங்களை எல்லாம் கண்டுபிடித்து மீட்கும் நடவடிக்கையிலும் இறங்கினார். மேயர் சைதை துரைசாமி இது குறித்து முழுமையாக ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் மூலம் சென்னை  மாநகராட்சிக்குச் சொந்தமான 524 நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதேநேரம், குத்தகை எடுத்தவர்களிடம் இருந்து 21 கோடியே 39 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மாநகராட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்துவதற்குப் போதிய நிதி இல்லாமல் தடுமாறும் நிலையில் இத்தனை கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதும், இதனை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-126/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [புது தண்ணீரில் குளித்தால் முடி கொட்டுமா?](https://gyaanaguru.com/does-bathing-with-fresh-water-make-your-hair-fall/): சில நாட்கள் வெளியூர் சென்று திரும்பியவர்கள், புதிய இடங்களில் குளித்தவர்கள் எல்லாம் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்வதுண்டு. அதாவது, புதிய தண்ணீரில் குளித்ததால் முடி கொட்டுகிறது என்பார்கள். உண்மை என்னவென்றால், தலைமுடியின் வேர் பகுதி வரை தண்ணீர் ஊடுருவுவது இல்லை. ஆகவே, புதிய நீர், உப்புத்தண்ணீர், ஸ்விம்மிங் பூல் தண்ணீர் போன்ற காரணங்களால் முடி கொட்டுவது இல்லை. முடி கொட்டுவதற்கு ஹார்மோன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு முக்கியக் காரணமாக இருக்கிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் உருவாகும் ஸ்ட்ரெஸ் முக்கிய காரணமாக இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு, முதுமை போன்ற காரணங்களாலும் முடி உதிரலாம். திடீரென ஒருசிலருக்கு கொத்துக்கொத்தாக முடி கொட்டுவதுண்டு. ஒவ்வாமை, தரமற்ற ஷாம்பூ போன்ற காரணங்களால் இப்படி நிகழலாம். முடி வேர்களில் உண்டாகும் பிரச்னை காரணமாகவே இப்படியொரு சிக்கல் உருவாகும். இப்படிப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவரை குடும்ப மருத்துவர் அல்லது தோல் மருத்துவரை அணுகி தீர்வு காண முயற்சிக்க வேண்டும். பரம்பரைத்தன்மை - [வயதில் மூத்த பெண்ணுடன் ஓடிப் போகலாமா..?](https://gyaanaguru.com/can-i-run-away-with-an-older-woman/): எஸ்.கே.முருகன் – ஞானகுரு கவுன்சிலிங் சென்னையில் ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் 30 வயதான சம்பத்குமார் மனக்குழப்பத்துடன் வந்தார். என்ன பிரச்னை என்று கேட்டதும் மளமளவென பேசத் தொடங்கினார். ‘’எனது சொந்த ஊர் நெல்லைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம். முதல் தலைமுறை பட்டதாரி. மிகவும் கஷ்டபட்டு படித்து இப்போது ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் பணியில் இருக்கிறேன். என்னுடைய சகோதரிகள் இருவருக்குத் திருமணம் முடித்துக் கொடுத்த பிறகே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று இத்தனை நாட்களும் என் கல்யாணம் பற்றி யோசிக்கவே இல்லை. இப்போது எனக்கு கடமைகள் முடிந்துவிட்டன. வீட்டில் பெண் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது அலுவலகத்தில் பணியாற்றும் தீபா மீது எனக்கு ஆர்வம் வந்திருக்கிறது. அவருக்கு 33 வயது. திருமணமாகி ஐந்து வயதில் பெண் குழந்தை இருக்கிறது. உறவுக்காரரை திருமணம் முடித்திருக்கிறார். ஆனால், அந்த உறவு சரியாக இல்லை. இவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் - [தகுதியற்ற குத்தகை இடங்கள் மீட்பு](https://gyaanaguru.com/recovery-of-ineligible-leasing-spaces/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  274 பெருநகர சென்னை மாநகராட்சி குத்தகையில் எக்கச்சக்க முறைகேடுகள் நடப்பதாக மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்ததும், அதிரடி நடவடிக்கை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டார். இன்றைய பதிவேடுகளைக் கொண்டு ஆய்வு செய்யாமல், 10 வருடங்களுக்கு முந்தைய பதிவேடுகளை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டார். மேயர் சைதை துரைசாமிக்கு வந்த தகவல் உண்மை என்பது தெரியவந்தது. பெரும் புகழுடன் திகழும் கல்வி நிலையங்கள், செல்வாக்குடன் இருக்கும் வி.ஐ.பி.கள் பலரும் அரசு சொத்தை குத்தகை என்ற பெயரில் அனுபவித்துவருவது தெரியவந்தது. இதில் தகுதி இல்லாமல் குத்தகை கொடுக்கப்பட்டவைகளை மீட்கும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். முக்கிய நபர்களுக்கு குத்தகை கொடுக்கப்பட்டதை மீட்கும் முயற்சியில் இறங்கினால், அவர்கள் மேலிடம் வரை சென்று உங்களுக்கு சிக்கல் உருவாக்குவார்கள், எனவே முக்கியப் புள்ளிகள் விவகாரத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் என்று அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தார்கள். உடனே மேயர் சைதை துரைசாமி, ‘இந்த பட்டியலை நான் அப்படியே முதல்வருக்குக் கொடுத்துவிடுவேன், முதல்வரின் - [வள்ளலார் மரணம் நிகழ்ந்தது எப்படி..?](https://gyaanaguru.com/how-did-vallalars-death-happen/): சாதியும் மதமும் பொய் என்ற அருட்பெருஞ்ஜோதி உலகில் உள்ள எல்லாத் தீமைகளுக்கும் காரணம் பசிப்பிணிதான் என்பதை உணர்ந்தவர் வள்ளலார். பசியின் கொடுமையை உலகுக்குச் சொன்னவர். ஒருவன் பசியோடு இருக்கும் பொழுது அவனுக்கு எந்தவித கருத்தும் தேவைப்படாது. அவன் பசியைப் போக்கிவிட்டுதான் மற்ற ஆன்மிக விஷயத்தை அவனோடு பேச முடியும். ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு இதை தவிர்த்து கடவுள்அருள் பெறுவதற்காக, நாம் என்னபாடுபட்டாலும் அதனால் நம்மை நாமே ஏமாற்றி கொள்வோமே தவிர கடவுள் அருளை நிச்சயமாக பெறமுடியாது என்றவர் ராமலிங்க அடிகளார்.  1867 – ஆம் ஆண்டு பார்வதிபுரம் என்ற ஒரு சிறு கிராமத்தில் 80 காணி நிலத்தை தானமாகப் பெற்று, சமரச சுத்த சன்மார்க்க தருமச் சாலையை நிறுவினார், வள்ளல் பெருமான். 1867 – ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி, இருபத்தி ஒரு அடி நீளம், 2.5 அடி அகலம் இரண்டரை அடி ஆழமுள்ள அணையா அடுப்பு ஏற்படுத்தினார். - [மன அழுத்தத்தில் இருப்பவரை எப்படி கண்டுபிடிப்பது..?](https://gyaanaguru.com/how-to-find-someone-who-is-stressed/): சிம்பிள் டிப்ஸ் ஒருவர் மன அழுத்தத்தில் இருப்பதை முகம் பார்த்து கண்டுபிடித்துவிட முடியாது என்றாலும், அவரது நடவடிக்கையை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் சிக்கலை அறிய முடியும். மன அழுத்தத்தில் இருப்பவர் எப்போதும் சோர்வாக இருப்பதுடன் போதிய அளவுக்கு தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவார். சின்னச்சின்ன விஷயங்களுக்கும் எரிச்சலும் கோபமும் கொள்வார். விருப்பமான உணவு இருந்தாலும் அதை சாப்பிடுவதற்கு ஆர்வம் காட்ட மாட்டார். அப்படியே சாப்பிட்டாலும் அதன் ருசியைப் பாராட்ட மாட்டார். யார் என்ன கேள்வி கேட்டாலும் ஒரு வார்த்தை அல்லது இரண்டு வார்த்தைகளில் பதில் வரும். ஏதேனும் யோசனையில் தன்னை மறந்து இருப்பார். வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களிலும் போதிய ஆர்வம் காட்ட மாட்டார். கூட்டத்தோடு அமர்ந்திருந்தாலும் யார் பேசுவதையும் முழுமையாகக் கவனிக்க மாட்டார். ஏதேனும் சாக்கு சொல்லி தப்பித்து தனியே சென்று அமர்வதற்கு முயற்சி செய்வார். பேசுவதற்கு முயற்சி செய்பவர்களை புறக்கணிப்பார். தலைவலி, உடல்வலி என்று ஏதேனும் காரணம் சொல்லி மருந்து, மாத்திரைகள் - [பொண்ணு ஆரோக்கியத்தை எப்படி தெரிஞ்சுக்கலாம்..?](https://gyaanaguru.com/how-do-you-know-your-health/): சாமுத்ரிகா இலக்கணம்… ஒரு பெண் அழகாக இருப்பதை முகத்தைப் பார்த்துச் சொல்லிவிடலாம். அந்த பெண் ஆரோக்கியமாக இருக்கிறாரா, உடலை நன்றாக பராமரிக்கிறாரா என்பதை கண்டுபிடிக்கும் வழி என்ன தெரியுமா? அவரது குதிகாலை பார்த்தால் போதும். அதில் பாதவெடிப்புகள் இருக்கிறது என்றால், அவர் முகத்தைப் பராமரிக்கும் அளவுக்கு உடல் ஆரோக்கியத்துக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பவர் இல்லை என்று புரிந்துகொள்ள முடியும். பொதுவாக, சருமம் வறண்டு போகும்போது பாத வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிக உடல் எடை, உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் ஏற்படுகிறது. வேப்பிலையை அரைத்து பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இரவில் உறங்குவதற்கு முன், ஆலிவ் ஆயிலை பாதங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் மூன்றே நாட்களில் மாற்றத்தைக் காணலாம். எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவினால் வெடிப்பில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். வெதுவெதுப்பான நீரில் வினிகரைக் கலந்து அதில் கால்களை அரை மணி நேரம் ஊறவைத்துக் கழுவினால் இறந்த - [சுதந்திரமே எனது ஆரோக்கியம்](https://gyaanaguru.com/freedom-is-my-health/): தயாரிப்பாளர், இயக்குநர் கேயார் திரை உலகில் இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் கேயார். அது மட்டுமல்ல தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, இயக்குநர் சங்கங்களில் தலைமைப் பொறுப்பு உட்பட பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றிருந்தவர். இந்திய அரசின் தேசிய விருதுக்குழுவிலும் பங்கேற்றவர். கோதண்டராமையா என்கிற இயற்பெயரைக் கொண்ட கேயாரைச் சந்திக்கிற பலரும் அவரது இளமைத் தோற்றத்தைக் கண்டு வியப்பதுண்டு. வயது எழுபதைக் கடந்தும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அவருடன் பேசினோம். “என்னைப் பார்க்கிறவர்கள் முதலில் கேட்கிற கேள்வி இதுதான், எப்படி இப்படி இருக்கிறீர்கள்? இதற்கு என்ன செய்கிறீர்கள்? என்பதுதான். ஆனால் நான் எதுவுமே செய்வதில்லை. விருப்பம் போல சாப்பிடுகிறேன். விருப்பம் போல நடக்கிறேன். சுதந்திரமாக இயங்குகிறேன் அவ்வளவுதான் எனது ஆரோக்கியத்தின் ரகசியம். சாப்பாடு என்றால் நான் சைவம், அசைவம் இரண்டும் சாப்பிடுவேன். வயதுக்கு ஏற்ற உணவு மாற்றத்தில் இப்போது நான் மட்டன் சாப்பிடுவதில்லை. - [குத்தகை முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி](https://gyaanaguru.com/an-end-to-lease-irregularities/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  273 மாநகராட்சியின் நிலம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து, அவற்றை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கும் வரச் செய்த மேயர் சைதை துரைசாமிக்கு நிறைய பாராட்டு கிடைத்தது. மாநகராட்சி நில அபகரிப்பை தடுத்து நிறுத்தியதுடன் மேயர் சைதை துரைசாமியின் பணி நிற்கவில்லை. குத்தகை என்ற பெயரில் அரசு சொத்தை காலம் காலமாக பலரும் கொள்ளை அடித்து வரும் அவலம் மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. இந்த தில்லுமுல்லு நீண்ட காலமாகவே நடைபெற்று வருவதையும் இதை தடுப்பதற்கு யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.  ஒரு தவறு நடக்கிறது என்பது தெரியவந்தால், அதனை தடுத்து நிறுத்துவதும் மீண்டும் அப்படியொரு தவறு நிகழாமல் தடுப்பதும் மேயர் சைதை துரைசாமியின் பாணி. ஆகவே, குத்தகை விஷயத்திலும் தன்னுடைய முத்திரை பதிக்கும் நடவடிக்கையைத் தொடங்கினார். முதல் கட்டமாக குத்தகை நிலங்கள் முழுமையாக அடையாளம் காணப்பட்டன. மாநகராட்சியின் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-125/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [தில்லு ஸெண்ட்யா… ..ன்னா பொண்ணுப்பா இது.](https://gyaanaguru.com/dillu-zendya-this-is-a-girl/): ஸ்பைடர் மேன் படத்தில் அமெரிக்க நடிகை ஸெண்ட்யாவை பார்த்தபோதே ஏதோ ஒரு மின்னல் அடித்தது. அடுத்து த கிரேட்டஸ்ட் ஷோ மேன் படத்தில் மனதை அள்ளினார். அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் மிரட்டிக்கொண்டேயிருந்த ஸெண்ட்யா, இப்போது அமேசான் பிரைமில் தமிழ் டப்பிங்குடன் காணக் கிடைக்கும் சேலஞ்சர்ஸ் படத்தில் உலுக்கியெடுத்துவிட்டார். சேலஞ்சர்ஸ் படத்திற்கு ஸெண்ட்யாவுக்கு சிறந்த நடிகை ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், போட்டிக்குள் இந்தப் படம் நுழையவே இல்லை. இதற்கு அவரது ரசிகர்கள், ‘ஹாட் ஸெண்ட்யாவைப் பார்க்கப் பயந்து சேலஞ்சர்ஸ் படத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள்’ என்று கடுப்பாக கண்டனம் தெரிவிக்கிறார்கள். ஸ்போர்ட்ஸ் சினிமாக்கள் நிறைய வந்திருக்கின்றன என்றாலும் இப்படியொரு ரொமாண்டிக் ஸ்போட்ஸ் பார்த்ததில்லை. டென்னிஸில் உச்சம் தொடத் துடிக்கும் டஷிக்குத் திடீரென கால் எலும்பு பிசகி விளையாட முடியாத நிலை உருவாகிறது. அதனால், கோச்சாக மாறி யுஎஸ் ஓப்பன் போட்டியில் கணவனை ஜெயிக்க வைக்கப் போராடுகிறாள். இம்புட்டுத்தான் கதை. ஆனால், - [இந்தியாவின் தேசிய பானம் கோமியம்..?](https://gyaanaguru.com/is-cow-urine-the-national-drink-of-india/): பாலுக்குப் பதில் கோமியம் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் ஐஐடி இயக்குனர் காமகோடி போன்றவர்கள் கோமியம் பயன்பாட்டுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் புற்றுநோய் ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் டாக்டர் வி.மாசிலாமணி நேரடியாக காமகோடிக்கு ஒரு சவால் விட்டிருக்கிறார். அதாவது, காமகோடி குறிப்பிட்ட Irritable bowel syndrome (IBS) உள்ள 100 பேரில் 50 பேருக்கு பசு மூத்திரம், 50 பேருக்கு நன்னாரி சர்பத் கொடுத்து பசு மூத்திரம் குடித்த 50 பேருக்கு வயிற்று வலி போய்விட்டது என்றால் காமகோடிக்கும் அவர் டீமுக்கும் 1 லட்சம் ரூபாய் மாசிலா – விஜயா அறக்கட்டளை கொடுக்கும். இதை இன்னும் 6 மாதங்களுக்குள் காமகோடி நிரூபிக்காவிட்டால் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பதவியில் இருந்து விலகி விட தயாரா என்று கேட்டிருக்கிறார். இந்த நிலையில் டாக்டர் செளந்தரராஜன், ‘’பசு மூத்திரத்தில் பாக்டீரியாக்களால் உருவாகும் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறதா என்றால், இருக்கிறது. பசுக்கள் - [சுகர் நோயாளிகளுக்கு ஸ்நாக்ஸ் டயட்](https://gyaanaguru.com/snacks-diet-for-sugar-patients/): Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை வீட்டுக்கு ஒருவர் சர்க்கரை நோயாளியாக இருந்தாலும் என்ன சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்பதில் எக்கச்சக்க குழப்பங்கள் உள்ளன. தீர்வு தருகிறார் மருத்துவர். நீரிழிவு உள்ள சகோதர சகோதரிகளில் சிலர் உணவு முறை மற்றும் வாழ்வியல் மாற்றத்திற்கு உட்படும்போது மனச் சோர்வுக்கு உள்ளாகின்றனர். நீரிழிவு வந்தவர்களுக்கு எகஸ்க்ளூசிவ் (பிரத்யேக) டயட் வேண்டும் என்கிறார்கள். ஆனால் நீரிழிவு வந்தவர்களுக்கு நாம் பரிந்துரைப்பது எக்ஸ்க்ளூடிங் (பலவற்றை ஒதுக்கும்) டயட். இயன்றவரை பல வகை உணவுகளையும் உள்ளடக்கிய உணவு முறையைப் பரிந்துரைத்தாலும் ரஸ்க், பிஸ்கட், மிக்சர், வடை, பஜ்ஜி, பிரட் என்று தங்களுக்குப் பிடித்த ஸ்நாக்குகளை விட்டு வெளி வர மறுக்கிறார்கள். கூடவே சீனி அல்லது ஏதாவது ஒரு வகை இனிப்பு கலக்காமல் டீ காபி பருக மாட்டார்கள். இது இல்லை என்றால் சற்று காஸ்ட்லியான சத்து மாவு பொடிஅல்லது உடல் வளர்ச்சிக்கு உதவும் புரதம் அதிகமாக உள்ளதாக நம்பப்படும் - [உக்ரைன் போரில் இந்திய ராணுவ வீரர்களைக் காணவில்லை..?](https://gyaanaguru.com/indian-soldiers-missing-in-ukraine-war/): என்ன விபரீதம் இது. ரஷ்யாவுக்கும் உக்ரைன் நாட்டுக்கும் சண்டை நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இந்த போரில் இந்திய ராணுவத்தின குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. எழுப்பியிருக்கும் கேள்வியும் அதற்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் விளக்கமும் அதிர வைக்கிறது. இது குறித்து சு.வெங்கடேசன் எழுதியிருக்கும் பதிவில், ‘ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களின் உயிர் இழப்பு, பாதுகாப்பு பற்றி நாடாளுமன்றத்தில் நானும், தயாநிதி மாறன் எம்பி அவர்களும் எழுப்பிய கேள்விக்கு (எண் 903 / 07.02.2025) வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் அளித்துள்ள பதில் அதிர்ச்சி தருகிறது. எவ்வளவு பேர் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்தார்கள், எத்தனை பேர் நாடு திரும்பி இருக்கிறார்கள், எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவல் அமைச்சர் பதிலில் இல்லை. 18 பேர் இன்னும் ரஷ்ய ராணுவத்தில் நீடிப்பதாகவும் அதில் 16 பேரின் இருப்பிடம் தெரியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். - [சிரிப்பதற்கு கூச்சப்படலாமா..?](https://gyaanaguru.com/best-funny-jokes-in-tamil/): சிரிசிரி ஜோக்ஸ் மாப்பிள்ளை : மாமா, எனக்கு வீட்டோட மாப்பிள்ளையா இருக்கிறது கூச்சமா இருக்குது… மாமா : அதனால, வீட்டைவிட்டு போறீங்களா மாப்பிள்ளை மாப்பிள்ளை : இல்லே மாமா. இந்த வீட்டை என் பேருக்கு எழுதி வைச்சுடுங்க. நான் கூச்சம் இல்லாம இருப்பேன். …………………… காதலி : என்னங்க, நாமளும் ஒரு வருஷமா காதலிச்சுக்கிட்டே இருக்கோம், இன்னும் கல்யாணப் பேச்சை எடுக்கவே மாட்டேங்கிறீங்க… காதலன் : என் பொண்டாட்டி என்ன சொல்வாளோன்னு பயமா இருக்குதே… …………….. அவர் : டாக்டர் என் மனைவிக்கு திடீர்னு மனநிலை சரியில்லாம போயிடுச்சுன்னு நினைக்கிறேன். டாக்டர் : ஏன் அப்படி நினைக்கிறீங்க அவர் : எங்க அம்மாவை பார்த்து பாசமா சிரிக்கிறா டாக்டர் ……………….. காதலி : இந்த மாசத்துக்குள்ள நாம கல்யாணம் செஞ்சுக்கணும் இல்லைன்னா ஒண்ணா தற்கொலை பண்ணிக்குவோம்… காதலன் : நான் உசுரோட இருக்கிறதுக்கு வாய்ப்பே தர மாட்டியா டியர் …………………. அப்பா - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-18/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [டெட் செல் டெலிட் செய்தால் பளபள அழகு](https://gyaanaguru.com/removing-dead-cells-gives-you-radiant-beauty/): முகப்பொலிவு டிப்ஸ் இப்படி ஒவ்வொரு பொருட்களிலும் உள்ள அழகுத் தன்மையை அறிந்து பயன்படுத்தினால், நிச்சயம் எல்லா பெண்களுமே அழகாகிவிட முடியும். அழகுக்கு ஆசைப்படும் ஒவ்வொரு பெண்ணும் செய்ய வேண்டிய ஒரு அத்தியாவசிய விஷயம் என்ன தெரியுமா? அது, மாதத்திற்கு ஒருமுறையாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். பொதுவாக வாரம் ஒருமுறை இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும். நமது சருமத்தின் வகை அறிந்து அதற்கு ஏற்ற வாறு இறந்த செல்களை நீக்குவதுதான் சரியான முறை. இறந்த செல்களை செயற்கையாக பணம் கொடுத்து ரசாயனக் கலப்புகளுடன் இருக்கும் அவற்றை பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அடிக்கடி உங்கள் சருமத்திற்கு இவ்வாறான செயற்கை ரசாயனம் ஊட்டப்பட்ட கலவையை தருவது உங்கள் சருமத்தின் இயல்பை மாற்றி வறண்டு சுருக்கங்கள் வர வைத்து விடும். க்ளென்சிங் முறைக்கு காய்ச்சாத பால் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்கள், எலுமிச்சை சாறு இரண்டு சொட்டுக்கள், கிளிசரின் - [சிரிக்கத்தான் மறக்காதீங்க…](https://gyaanaguru.com/tamil-best-funny-jokes/): பெஸ்ட் தமிழ் ஜோக்ஸ் அவர் : சார், உங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு பாமா எப்படி..? என் தம்பிக்கு பொண்ணு பார்க்கலாம்னு இருக்கோம்… இவர் : நல்ல பொண்ணுதான் சார். என் தம்பியை வேணும்னாலும் கேட்டுப் பாருங்க. அவனை ரெண்டு மாசம்தான் காதலிச்சா. ………….. மனைவி : என்னங்க, நான் எப்போ சினிமாவுக்குப் போலாம்னாலும் கூட்டிட்டுப் போறீங்களே ஏங்க..? கணவன் : அந்த நேரத்துல மட்டும்தான் நீ வாய் பேசாம இருக்க …………………… அவன் : பொண்ணு கிளி மாதிரின்னு சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சுடா… இவன் : ஏன்.. அவன் : பேசுனதையே திருப்பித் திருப்பிப் பேசுறா.. ………………… நோயாளி : டாக்டர் நீங்க ஆபரேஷன் செய்யும்போது எனக்கு ரொம்பவும் வலிக்குமா..? டாக்டர் : வலிக்குதுன்னு சொல்ற வரைக்கும் யாரும் இருந்ததே இல்லை… கவலைப்படாதீங்க. ……………. நோயாளி : டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துக்கிட்டே இருக்குது… - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-17/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [எம்.ஜி.ஆரை அவமதித்த கருணாநிதிக்கு எலுமிச்சம்பழ மாலை…](https://gyaanaguru.com/lemon-garland-for-karunanidhi-who-insulted-mgr/): சைதை துரைசாமியின் வரலாற்றுத் துணிச்சல் இன்று தினத்தந்தி நாளிதழில் வெளியாகியிருக்கும் ஒரு செய்தி அதிமுகவின் பழைய வரலாற்றை மீண்டும் மக்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்கிறது. இதுதான், தமிழகத்தில் சலசலப்பை உண்டாக்கியிருக்கும் பெருநகர சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் கட்டுரை. 1972 நவம்பர் 26 அண்ணா திமுகவின் முதன் முதல் போராட்டத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அறிவித்தார். அதாவது, திமுக வெற்றிபெற்ற சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் நம்பிக்கை இழந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அமைதிப் பேரணி நடத்தி மனுகொடுக்க வேண்டும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வீடுகளுக்கு சென்று ராஜினாமா செய்யச் சொல்லி மனு கொடுக்கப்பட்டது. அப்போது சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி. அவரது வீட்டிற்கு வடபழனி சிங்கார வேலன் திடலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோபாலபுரம் நோக்கி ஊர்வலம் சென்றது. குறிப்பிட்ட இடத்தில் ஊர்வலம் நிறுத்தப்பட்டு - [ரத்தம் கேட்காத ஒரே தலைவர் காந்தி](https://gyaanaguru.com/gandhi-was-the-only-leader-who-did-not-ask-for-blood/): மகாத்மா சிந்தனைகள் இந்த உலகில் ஆயிரக்கணக்கான தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எல்லா தலைவர்களும் போர் நடத்தி, ரத்தம் மூலம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், காந்தி ஒருவர் மட்டும்தான் யாரும் ரத்தம் சிந்தக்கூடாது என்று சிந்தித்தவர். அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவரது நேரம் தவறாமை. நேரம் பொன் போன்றது என்று சொல்வார்கள். அதை நிஜமென்று நிரூபித்து வாழ்ந்து காட்டியவர் மகாத்மா காந்தி. 100 ஆண்டுகள் வாழ்வேன் என்று திட்டமிட்டு வாழ்ந்துவந்த மகாத்மாவை தோட்டாக்களால் முடித்துவைத்தான் கோட்சே. நேரம் தவறாமை குறித்த காந்தியின் வெற்றிமொழிகள் சிலவற்றை காணலாம்.. - [அழகிகள் பிறப்பதில்லை, உருமாறுகிறார்கள்](https://gyaanaguru.com/beauties-are-not-born-they-transform/): அழகுக்கு ஆயிரம் வழிகள் ஒவ்வொரு பெண்ணும் பேரழகிதான். ஆம், தன்னை சரியான வழியில் அலங்காரம் செய்யத் தெரிந்துவிட்டால், அந்த பெண் அழகியாக மாறிவிடுகிறாள் என்பதுதான் உண்மை. அழகுக்கு அடிப்படை ஆரோக்கியம் என்ற உண்மை தெரிய வேண்டும். அதாவது சத்தான உணவு, சரியான நேரத்தில் தூக்கம், போதிய உடற்பயிற்சி ஆகியவை அனைவருக்கும் அவசியம். கையில் கிடைத்த எந்த ஒரு பொருளையும் கொண்டு அழகாகும் கலை நம் பெண்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், அழகுக்கு ஆயிரம் வழிகள் உண்டு என்பாகள். ஆயிரம் வழிகள் இருக்கிறது என்றாலும் நம் இயற்கை அழகை மேம்படுத்தும் ஒருசில முக்கிய வழிகளை மட்டும் இப்போது அறிந்துகொள்வோம். அழகுக்கு நான் பயன்படுத்தவேண்டியவை என்னவென்று பார்க்கலாம். நெல்லிக்காய் எண்ணெய்நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்மந்த பிரச்சனைகளை நீக்க முடியும். இந்த வகை எண்ணெயை - [நெற்றியில் சுருக்கம் வந்திடுச்சா..?](https://gyaanaguru.com/what-if-you-get-wrinkles-on-your-forehead/): டோண்ட் ஒர்ரி டிப்ஸ் ஒருவரை வயதானவராகக் காட்டுவதில் சரும சுருக்கத்திற்கு முக்கிய பங்குண்டு. அதனாலே சுருக்கத்தைக் கண்டு மிரளாத பெண்கள் எவருமில்லை. முன்னர் ஆண், பெண் அனைவரும் உடலில் உள்ள அத்தனை தசைகளுக்கும் வேலை கொடுத்துக் கொண்டே இருந்ததால், உடல் தசைகள் நீண்டகாலம் பளபளப்பாக இருந்தது. ஆனால் இன்று உடல் உழைப்புக்குத் தேவையில்லாத நிலைமை வந்துவிட்டதால், சரும சுருக்கமும் சீக்கிரமாகவே ஆஜராகி விடுகின்றது. பொதுவாக சருமத்தை மூன்று வகையாக மருத்துவ நிபுணர்கள் பிரித்துப் பார்க்கிறார்கள். அதாவது  வறண்ட சருமம், எண்ணெய் பசையான சருமம், சாதாரண சருமம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். இதில் எண்ணெய் பசை கொண்ட சருமத்தினருக்கு, எப்போதும் முகத்தில் எண்ணெய் இருப்பதால் சுருக்கம் வர தாமதமாகிறது. மற்ற வகையினருக்கு சீக்கிரமாகவே இந்த பாதிப்பு வந்துவிடுகின்றது. அதிலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு சீக்கிரம் பாதிப்பு நேர்கிறது. குளிர் பிரதேசத்தில் இருப்பவர்களும் இந்த சிக்கலால் அதிகம் அவதிப் படுகின்றார்கள். மிகவும் சின்ன - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-16/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [காந்தி சுடப்பட்ட நேரம் 5:17](https://gyaanaguru.com/gandhi-was-shot-at-517/): நேரத்துக்கு விலை அதிகம் நம் இந்தியாவை பொறுத்தவரை மனிதனின் சராசரி ஆயுள் கிட்டத்தட்ட 65 வருடங்கள்தான். அதனால் அதற்குள் ஆசைப்பட்ட இலக்குகளை அடைந்துவிட வேண்டும் என்றால் நேரத்தை திட்டமிட்டுத்தான் செலவழிக்க வேண்டும். தன் வாழ்நாளில் நேரத்தை மிகச்சிறப்பாக பயன்படுத்தி வெற்றியடைந்த ஒரு தலைவர் இருக்கிறார். பொதுக்கூட்டத்திற்கு வருவதற்கு ஒரே ஒரு நிமிடம் தாமதமானாலும் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்வார் அவர். அப்படியொரு நேர நிர்வாகிதான் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி. நேரம் தவறாமையை காந்தி கறாராக கடைபிடித்தார் என்பதற்கு அத்தாட்சிதான் அவருடைய இடுப்பில் தொங்கும் கடிகாரம். அந்தக் காலத்தில் கைகளில் கட்டும் கடிகாரம் அறிமுகமாவில்லை என்பதால் காந்திக்கு பாக்கெட் வாட்ச் பரிசளித்தார் அவரது சகோதரர். அந்த பாக்கெட் கடிகாரத்தை தன் இடுப்பு நூலில் கட்டி தொங்கவிட்டிருந்தார் காந்தி. அந்த கடிகாரம் காந்தி சுடப்பட்ட நேரமான 5:17 என்பதை காட்டியபடி இன்னமும் அருங்காட்சியத்தில் இருக்கிறது. காந்தியின் நேரம் தவறாமைக்கான இரண்டே எடுத்துக்காட்டுகள் மட்டும் இங்கே. - [நீரிழிவு நோயாளிகளுக்கு ஸ்பெஷல் உடற்பயிற்சிகள்](https://gyaanaguru.com/special-exercises-for-diabetics-it-is-possible-to-control/): கட்டுப்படுத்துவது சாத்தியமே. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் உடற்பயிற்சிக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. குறிப்பாகச் சொல்வது என்றால் நடைபயிற்சி என்றே சொல்ல முடியும். அத்துடன் சில குறிப்பிட்ட உடற்பயிற்சியால் அதிகப்படியான  நன்மைகள் கிடைக்கின்றன. உடற்பயிற்சி செய்யும் போது தசைகள், கணையத்தில் சுரக்கும் இன்சுலினை நன்றாக செயலற்ற அனுமதிப்பதால் இரத்தத்தில் சர்க்கரையில் அளவு குறைகிறது. இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளுக்கு இருதயம் மற்றும் இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவதால் மாரடைப்பு, பக்க வாதம், கால் நரம்புகள், இரத்தக் குழாய்கள் பாதித்தல், இரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைத்தல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோயுள்ளவர்கள் முறையான உடற்பயிற்சி செய்யும் போது இரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு கூடுகிறது, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது, இரத்தம் உறையும் தன்மை மாறுபடுகிறது, இரத்தக் கொதிப்பு குறைகிறது. உணவுக்; கட்டுப்பாட்டுடன் முறையான உடற்பயிற்சியும் செய்யும் போது உடலிலுள்ள கொழுப்புச் சத்து எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது. முறையான உடற்பயிற்சி செய்வதால் மனபதட்டம் - [மார்க் அதிகம் எடுப்பதற்கு என்ன தேவை..?](https://gyaanaguru.com/what-is-needed-to-get-high-marks/): உழைக்கலாம் ஜெயிக்கலாம் நன்றாக படிக்கும் மாணவனிடம் உனக்கு நிறைய திறமை இருக்கிறது என்பதால் உன்னால் நிறைய மதிப்பெண் வாங்கமுடியும் என்று சொல்லிக்கொண்டே வந்தால் அவன் திறமை மீது நம்பிக்கை வைப்பான். எப்போதாவது ஒரு முறை மதிப்பெண் குறைந்துவிட்டால், அவனது நம்பிக்கை முழுமையாக வடிந்துவிடும் எனக்கு உண்மையில் திறமை இல்லை என்று நினைக்கத் தொடங்குவான். அதனால் அடுத்த பரிட்சையில் இதைவிட குறைவான மதிப்பெண்ணே வாங்குவான். அதே மாணவனிடம் நீ நன்றாக உழைக்கிறாய் அதனால் உன்னால் நிறைய மதிப்பெண் பெற முடிகிறது. உன்னால் எப்படிப்பட்ட பரிட்சையிலும் வெல்ல முடியும் என்று சொல்லிவந்தால் உழைப்பின் மீது நம்பிக்கை வைப்பான். எப்போதாவது மதிப்பெண் குறைந்தால், நாம் போதுமான அளவுக்கு உழைக்கவில்லை என்று உணர்வான். அதனால் அடுத்த பரிட்சைக்கு இன்னமும் அதிகமாக உழைக்கத் தொடங்கி எளிதில் நல்ல மதிப்பெண் வாங்குவான். இதுதான் உழைப்புக்கும் திறமைக்கும் உள்ள வித்தியாசம். உழைப்பை நம்புபவன் தன்னம்பிக்கையுடன் திகழ்வதையும் திறமையை நம்புபவன் அவநம்பிக்கையுடன் வாழ்வதையும் - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-15/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [நெப்போலியன் தோல்விக்குக் காரணம் இதுதான்](https://gyaanaguru.com/this-is-the-reason-for-napoleons-defeat/): பலத்தை மறக்காதீங்க புத்திக்கூர்மை, திறமை உள்ளவர் என்றாலும் நம்பிக்கையை இழந்துவிட்டால், தன்னுடைய பலத்தை மறந்துவிட்டால் வெற்றி காணாமல் போய்விடும் என்பதுதான் உண்மை. அதற்கு இந்த வரலாற்று உண்மை சம்பவமே சாட்சி. தன்னுடைய மன வலிமையாலும் திறமையாலும் உலகையே வெல்லக் கிளம்பிய பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன், ஒரு கட்டத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்துவிட்டார். தோல்வியால் அவமானத்தில் இருந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் சிறை பிடித்து, ஆப்பிரிக்க  நாட்டில் ஒரு சிறையில் அடைத்துவைத்தது. எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் நெப்போலியனுக்கு அந்த தோல்வியும் கைதும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. உலகையே வெல்ல முடியும் என்று தன்னுடைய பலத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த நெப்போலியன், அந்த சிறையில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டார். அதனால் எந்த நேரமும் சோகத்தில்தான் இருந்தார். யாருடனும் பேசுவதை விரும்பாமல் தவிர்த்தார். அந்த நேரத்தில் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் மிகுந்த சிரமத்துடன் அரசு அனுமதி பெற்று நெப்போலியனை சந்திக்க - [நேரம் குறைவு வேலை அதிகமா..?](https://gyaanaguru.com/too-much-work-too-little-time/): டயம் மேனேஜ்மென்ட் பெரும்பாலான மனிதர்கள் நேரத்தை திட்டமிடாமல் மாங்குமாங்கென்று உழைப்பார்கள். பகல் முழுவதும் வேலை பார்த்து முடித்த பிறகும், இன்னமும் முடிக்க வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்கும். எதை முதலில் முடிப்பது என்று புரியாமல் கண்டதையும் செய்யத்தொடங்கி குழப்பம் அடைவார்கள். ஒவ்வொரு அதிகாரியிடமும் ஏராளமான வேலைகள் இருக்கத்தான் செய்யும். அதனை முறைப்படுத்துவது அவசியம். அதாவது எது மிகமிக முக்கியம், எது அவசரம், எது அவசரமில்லை என்று செய்யவேண்டிய வேலைகளை மூன்றாக பிரித்துக்கொள்வது நல்லது. இவற்றில் மிகமிக அவசரத்துக்கு முதல் முக்கியம் கொடுக்கவேண்டும். மற்ற வேலைகளை செய்வதற்கு நேரம் குறித்துக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் எல்லா வேலைகளையும் நாமே செய்யவேண்டுமா அல்லது பிறரிடம் பிரித்துக்கொடுகலாமா என்று தீர்மானித்து செயல்படுத்த வேண்டும். ஏனென்றால் எல்லா வேலைகளையும் தானே செய்வது நடைமுறைக்கு சாத்தியமில்லை. தானே நேரடியாக வேலையை செய்தால்தான் திருப்தியாக இருக்கும் என்று சொல்பவர்கள் பழைய பஞ்சாங்கமாக இருப்பார்களே தவிர, திறமையான நிர்வாகியாக உருவாக வாய்ப்பு - [சர்க்கரை நோய்க்கு ஐந்து கோட்பாடுகள்](https://gyaanaguru.com/five-principles-for-diabetes/): இவற்றை கடைப்பிடித்தால் போதுங்க. இந்த உலகிலேயே அதிக நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில்தான் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவிக்கிறது. இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் நீரிழிவு சோதனை நடத்தினால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனப்படுகிறது. சர்க்கரை கட்டுப்பாட்டை காலையில் சாப்பிடும் முன்னும், பிறகு சாப்பிட்டு ஒன்றரை மணிநேரம் கழித்தும் இரத்தப் பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம். சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தால் – சாப்பிடும் முன் இரத்தத்தில் சர்க்கரை அளவு 80 – 120மிலி, சாப்பிட்டு ஒன்றரை மணிநேரம் கழித்து 120 – 160மிலி இருக்க வேண்டும். சாப்பிடும் முன் 140க்கு மேலும், சாப்பிட்ட பின் 200க்கு மேலும் இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லையென்று பொருள். சர்க்கரை நோய் சிகிச்சையில் ஐந்து முக்கியக் கோட்பாடுகள் உள்ளன. 1. உணவு 2. உடற்பயிற்சி 3. மருந்துகள் 4. பரிசோதனை 5. சர்க்கரை நோய் கல்வி சர்க்கரை நோய் சிகிச்சை என்பது மேற்கண்ட - [புதிய ஸ்டைலில் முயல் ஆமை க்யூட் கதை](https://gyaanaguru.com/cute-story-of-the-hare-and-the-turtle-in-a-new-style/): திறமையை புரிந்துகொண்டால் வெற்றிக்கு நிச்சயம் திறமை பிறப்பால் வருகிறது. அந்த திறமையை பட்டை தீட்டிக்கொள்பவர்கள் எளிதாக வெற்றி பெற்றுவிடுகிறார்கள். போட்டிகளில் தன்னுடைய திறமையைப் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு குட்டி கதை. முயல் ஆமை கதை எல்லோருக்கும் தெரிந்தது. இது கொஞ்சம் வேறு ஸ்டைல்.   எப்போதுமே ஆமையை பார்த்தால் முயலுக்கு கேலியும் கிண்டலுமாக இருக்கும். ஆடி அசைந்து ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து நகர்வதை பார்த்து சிரிப்பதுதான் முயலுக்கு பொழுதுபோக்கு. தன்னைப் பார்த்து முயல் சிரிப்பதை பார்த்து ஆமை எப்போதும் சங்கடப்பட்டதில்லை. அது தானுண்டு தன்னுடைய பயணம் உண்டு என்று நகர்ந்துகொண்டே இருக்கும். எத்தனை சிரித்தாலும் கண்டுகொள்ளாமல் நகரும் ஆமையை அவமானப்படுத்த ஆசைப்பட்டது முயல். அதனால் அதனிடம் போய் என்னுடன் போட்டிக்கு வருகிறாயா என்று கேட்டது. ஆமை சிரித்துக்கொண்டே நகர்ந்தது. அப்படியென்றால் நீ என்னிடம் தோற்றுவிட்டாய் என்று எழுதிக்கொடுத்துவிட்டு இந்த காட்டைவிட்டு வெளியேறு என்று சொன்னது. அதற்கு ஆமை, ‘’போட்டியில் - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-14/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [இத்துடன் ஈரோடு தமிழன்பன் வாழ்வு நிறைவடைந்தது.](https://gyaanaguru.com/with-this-the-life-of-erode-tamilanban-ended/): மரபுக்கும் புதுமைக்கும் பாலம் போட்ட கவிஞன் பெரும்பாலான நபர்களுக்கு அந்த காலத்து டிடி செய்தி வாசிப்பாளராக மட்டுமே ஈரோடு தமிழன்பனை தெரியும். அவர் ஒரு கவிஞர், சென்னை நியூ காலேஜ் பேராசிரியர் என்பதெல்லாம் நிறைய பேருக்குத் தெரியாது. மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடையில் அழகிய பாலம் அமைத்தவர். ஹைக்கூ, சென்ட்ரியூ, லிமைரைக்கூ ஆகிய புதுவகை குறும்பாக்களிலும், எழுதி குவித்தவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்! ”எதற்கப்பா எதுகை மோனை மின்னலைப் பிடித்து வைக்கவா சட்டி பானை?” – என்று விழிப்பூட்டியவர். ஊது வத்திச் சின்னம் கட்சி வென்று கோட்டை பிடித்தும் நாற்றம் இன்னும் போகவில்லை!”  என அரசியல்வாதிகளை விமர்சனம் செய்தவர். அவரது ‘அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்’ நூல் தமிழகத்தில் மிகப்பெரும் அதிர்வலைகள உருவாக்கிய ஒன்று. சாகித்ய அகாதமி விருது பெற்ற இவரின் ‘வணக்கம் வள்ளுவ’ நூல் பல கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்ற - [நீச்சல் வீராங்கனை ஷிவானி கட்டாரியா](https://gyaanaguru.com/swimmer-shivani-kataria/): சாதனை மேல் சாதனை..! ‘விளையாட்டுகளில்  சாதனைகள் புரிவது  எளிதானதல்ல. இதற்கு சவால்களை எதிர்கொள்ள தியாகமும், அர்ப்பணிப்பும், பொறுமையும் அவசியம்’ என்கிறார், 2016ம் ஆண்டு தெற்காசிய போட்டிகளில் தங்கப்பதக்கமும், பெண்களுக்கான 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நிகழ்வில் தேசிய அளவில் சாதனையும் படைத்த ஷிவானி கட்டாரியா.தற்போது தாய்லாந்து நாட்டின் ஃபுகேட்டில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் ஷிவானி, நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஷிவானி, 6 வயது முதலே நீச்சல் பழகி வருகிறார். இதற்காக, அவருடைய தந்தை, அவரை நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச் செல்வாராம். ஆனால் ஷிவானி,  ஆரம்பகாலத்தில் நீச்சல் பயிற்சியை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே எடுத்துக்கொண்டாரே தவிர, பின்னாளில் அதில் கோலோச்சும் வீராங்கனையாக மாறுவோம் என நினைத்துக்கூட பார்த்ததில்லையாம். தன் வீட்டுக்கு அருகிலிருந்த பாபா கங் நாத் நீச்சல் பயிற்சி மையத்தில் நடந்த கோடைக்கால பயிற்சி வகுப்புகளை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே எடுத்துக் கொண்டிருந்த ஷிவானி, - [வெற்றிக்கான சாவி விடாமுயற்சி](https://gyaanaguru.com/the-key-to-success-is-perseverance/): க்யூட் குட்டி கதை எந்த ஒரு செயலிலும் இறங்குவதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்கலாம். ஆனால், இறங்கியபிறகு வெற்றி மட்டுமே சிந்தனையாக இருக்க வேண்டும். வெற்றி அடையும் வரை போராடிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு தேவை விடாமுயற்சி மட்டும்தான். ஒரு குட்டிக் கதை. ஒரு கிராமத்தில் இரண்டு வருடங்களாக மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டது. அதனால் இரண்டு பேர் அவரவர் இடத்தில் கிணறு தோண்டினார்கள். கிணறு வெட்டிக்கொண்டே போனாலும் தண்ணீர் ஊற்று தென்படவே இல்லை. அதனால் ஒருவர் இனி பிரயோஜனமில்லை என்று கிணறு தோண்டுவதை நிறுத்திவிட்டார். அவரை புத்திசாலி என்று பாராட்டியவர்கள் அதன்பிறகும் தோண்டியவரை கிண்டல் செய்தனர். ஆனாலும் அவர் மனம் தளராமல் தோண்டினார். திடீரென ஒரு நாள் ஊற்று தென்படவே, தண்ணீர் மளமளவென நிரம்பியது. உடனே ஊர் மக்கள் அத்தனை பேரும் ஓடிவந்து அவரது விடாமுயற்சியை பாராட்டினார்கள். பாதியில் தன் முயற்சியை நிறுத்தியவரை இப்போது கிண்டல் செய்தனர். இதுதான் விடாமுயற்சியின் - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-13/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [தினமும் 24 ஆயிரம் ரூபாய் வேண்டுமா..?](https://gyaanaguru.com/do-you-want-24-thousand-rupees-daily/): நேரம் எனும் அதிசயம் நேரத்தின் அருமை உணரவேண்டும் என்பதற்காகத்தான் மனிதர்கள் கையில் கடிகாரம் கட்டிக்கொள்ளும் பழக்கம் உருவானது. ஆனால் கடிகாரத்தை அலங்கார பொருளாகத பார்க்கிறார்களே தவிர, நேரத்தை மிச்சப்படுத்தும் கருவியாக பயன்படுத்துவதில்லை. அதனால் தோல்வி அல்லது ஏமாற்றம் கிடைத்தால், நேரம் சரியில்லை என்று காலத்தின் மீது பழியை போடுகிறார்கள். உண்மையில் என்ன தவறு செய்ததால் தோல்வி ஏற்பட்டது என்பதை பலரும் சிந்திப்பதே இல்லை. நேரம் போதவில்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக மாணவர்கள் நேர நிர்வாகத்தில் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள். எனக்கு மட்டும் இன்னும் கூடுதலாக அரை மணி நேரம் கொடுத்திருந்தால் பரிட்சையில் எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுதி மாநிலத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றிருப்பேன் என்று சொல்பவர்கள் உண்டு. மற்றவர்கள் அதே நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும்போது, சிலரால் மட்டும் ஏன் முடிவதில்லை? நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தாததுதான் காரணம். ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி முடிக்கவேண்டும் என்று - [இதயம் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems-12/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள் தனிமை தனிமையில் ஒரு துயர் மலர்கிறது எண்ணற்ற தனிமைகளில் அது வளர்கிறது தனிமையில் ஓரிரவில் பின்பு உதிர்கிறது தனிமையில் தனிமை மட்டும் எஞ்சுகிறது தனிமையில் தனிமை மட்டும் எஞ்சுவது எவ்வளவு அழகு தனிமையில் தனிமை மட்டும் எஞ்சுவது எவ்வளவு ஆறுதல் வழிகள் கண்கள் பாதையை தொலைத்துவிட்டு நிற்கும் போதெல்லாம் கால்கள் ஒரு புதிய பாதையைக் கண்டுபிடித்துத் தரும் - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-12/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [நயன்தாரா ஜெயித்தது எப்படி..?](https://gyaanaguru.com/how-did-nayanthara-win/): நேரம் எனும் மந்திரம் ஒரு விளம்பர படத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே நடிப்பதற்கு நயன்தாரா 2 கோடி ரூபாய் வாங்கினார் என்ற செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். பில்கேட்ஸ் தொடங்கி நம்மூர் அம்பானி வரையிலான பெரும் தொழிலதிபர்களின் ஒரு மணி நேர சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றும். அதே நேரம் வெயிலில் அமர்ந்து வியர்வை வழிய, கைகள் வலிக்க கல் உடைக்கும் ஒரு தொழிலாளியின் ஒரு மணி நேர சம்பளம் 10 ரூபாய்கூட கிடையாது. இந்த இரண்டு வகை மனிதர்களுமே உழைக்கிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும் கோடிகளில் பணம் குவிக்க, இன்னொருவர் ஏன் சில்லறைக்கே திண்டாடுகிறார்? நயன்தாரா முதல் படத்தில் சரத்குமாருடன் நடித்தார். அதன் பிறகு ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், தொடர்ந்து இதை கடைப்பிடிக்காமல் இளம் நடிகர்களுடன் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். தன்னுடைய கேரியரை எப்படி துல்லியமாக மேல் நோக்கி கொண்டுசெல்ல வேண்டுமென திட்டமிட்டு செயலாற்றினார். ஹீரோயின் படங்களில் நடித்தது மட்டுமின்றி, - [இதயம் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems-11/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள் அன்பும் அறிவும் அன்பு  பொறாமை கொள்ளாது அன்பு சந்தேகப்படாது அன்பு பயன் யோசிக்காது அன்பு காயப்படுமே தவிர காயப்படுத்தாது அன்பு யார் பெரிது என்று சிந்திக்காது அன்பு வேலை முடிந்தால் விட்டு விலகாது ஏனெனில் உண்மையான அன்புக்கு ஆறாம் அறிவு கிடையாது. மனசு மனம் ஒரு மலை. குடைந்துகொண்டே இரு. புதையல் கிடைக்கலாம் புத்தன் கிடைக்கலாம் நீயும் கிடைக்கலாம். – பாத்திமா மவுனா ரூமி - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-11/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [பணம் பிச்சையாகப் போடாதீங்க](https://gyaanaguru.com/dont-beg-for-money/): ஞானகுரு பதில்கள் கேள்வி : பிச்சைக்காரர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம்..? ஞானகுரு ; பாத்திரமறிந்து பிச்சை இடு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதாவது பசியில் அழும் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டுமே தவிர, பொம்மை தரக்கூடாது. பிச்சைக்காரருக்கு கையில் இருக்கும் ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாயை தானம் செய்கையில் மனதில் ஒரு மாபெரும் திருப்தியும், பிறருக்கு உதவி செய்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. ஆனால், பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பது ஒரு தவறான அணுகுமுறை. பொதுவாக ஊனமுற்றவர்கள், முதியோர்கள், அனாதைகளே பிச்சை எடுக்கிறார்கள். இவர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வாங்கித்தருவதே உண்மையான கருணையாக இருக்க முடியும். இதையும் தாண்டி நீண்ட காலத் தேவைக்கு வழி காட்டும் வகையில் சிறு உதவிகள் செய்யலாம். ஆனால், பணம் கொடுப்பது பிச்சையை ஊக்கப்படுத்தும் செயல். சிலரை பிச்சை எடுக்கவைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு மோசமான கும்பல் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். - [சம்சாரம்னாலே சிரிங்க… சிரிங்க](https://gyaanaguru.com/very-funny-jokes-wife-fun/): Wife funny ஜோக்ஸ் மனைவி: ஏங்க உங்களுக்கெல்லாம் நாகரீகமே தெரியாதா..? நான் ஒரு  மணி நேரமா பேசுறேன் கொட்டாவி விட்டுக்கிட்டே இருக்கீங்க… கணவன்: லூசாடி நீ… உன்கிட்ட ஏதாவது சொல்லனும்னு வாய தொறந்தா, எங்க நீ பேச விடுற… ……………… மகன் : என்னம்மா உன்கிட்டே கதை கேட்டா அப்பா வரட்டும்னு சொல்றே… அம்மா : இன்னைக்கு லேட்டா வர்றாரில்லே… காரணம் கேட்போம். எத்தனை கதை சொல்வாரு தெரியுமா? ………… கணவன் : வரதட்சனை வாங்கிட்டு உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டது தப்புன்னு எனக்கு ரொம்பவும் வருத்தமா இருக்குது… மனைவி : அதுக்காக… கணவன் : உன் தங்கச்சியை வரதட்சனை வாங்காம கட்டிக்கிடலாம்னு பார்க்குறேன். ………………….. மனைவி : எதுக்குங்க வேலைக்காரி பாத்ரூம்ல குளிக்கும்போது எட்டிப் பார்த்தீங்க… கணவன் : அவ, தினமும் என் சோப்பைத்தான் போடுறாளான்னு ஒரு சந்தேகம், அதுக்குத்தான். ……………. மனைவி : நேத்துத்தான் குடிக்க மாட்டேன்னு சொன்னீங்க, இன்னைக்கு - [ஒரு நல்ல வார்த்தை வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-10/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [பழுக்காத பப்பாளிக்குள் அழகு அதிசயம்](https://gyaanaguru.com/the-beauty-miracle-inside-an-unripe-papaya/): ஆரோக்கிய சருமம் ரெடி பெண்களுக்கு அழகு தரும் அற்புத பழங்களில் ஒன்று பப்பாளி. பப்பேன் எனப்படும் இயற்கையான நொதியால் உட்செலுத்தப்பட்ட பப்பாளி இயற்கையாகவே சருமத்தை மென்மையாக்கும். பழுக்காத பப்பாளிப்பழத்தில் அதிக அளவு பப்பேன் உள்ளது. எனவே இறந்த சரும செல்கள் மற்றும் பிற அசுத்தங்களை அகற்றவும் பயன்படுத்தலாம். உணர்திறன் வாய்ந்த தோல் வகை உள்ளவர்கள் பப்பாளிப்பழத்தையும் பயன்படுத்தலாம், ஏனெனில் இது எதிர்வினையைத் தூண்டும் வாய்ப்பு குறைவு. ஒரு கப் பப்பாளி சதைகளை வெளியேற்றி, 1 தேக்கரண்டி புதிய அன்னாசிப்பழத்துடன் கலந்து மென்மையான கலவையை உருவாக்கி முகத்தில் தடவவும். பின்னர் கழுவுவதற்கு முன் 5 முதல் 15 நிமிடங்கள் வரை உலர விடவும். ஆரோக்கியமான, ஒளிரும் சருமத்திற்கு கற்றாழை. எரிச்சலூட்டப்பட்ட சருமத்தை அமைதிப்படுத்துவது முதல் ஊட்டச்சத்து அளிப்பது வரை, கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவது ஒரு இயற்கை முறை. ஒரு சிறிய வெட்டு, முகப்பரு, அரிக்கும் தோலழற்சி அல்லது வேறு ஏதேனும் தோல் பிரச்சினையாக - [கோயில் கட்டியது சுயநலமா..?](https://gyaanaguru.com/was-the-temple-built-out-of-selfishness/): ஞானகுரு பதில்கள் கேள்வி : ஆலய வழிபாடு முறை எப்படி உருவானது..? ஞானகுரு : மனிதருக்கு பயம் வந்ததும் கடவுள் நம்பிக்கை வந்தது. சுயநலம் அதிகமானதும் ஆலய வழிபாடு உருவானது. கடவுள் தனக்கும் தன்னை சேர்ந்தவருக்கு மட்டும் அருள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தே ஆலயத்தை உருவாக்கி, அதற்குள் கடவுளை கட்டிப் போட்டார்கள். இந்த சுயநலம் அதிகமானதால் தெருவுக்குத் தெரு ஆலயங்கள் முளைத்தன. இந்த ஆலயத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களே, பிரதோஷம், நட்சத்திர பூஜை, கும்பாபிஷேகம் என்று விதவிதமாக கதைகள் சொல்லி கல்லா கட்டுகிறார்கள். உடம்புதான் ஆலயம் என்று சொன்ன சித்தர்களை மனிதர்கள் மறந்தே போனார்கள். - [ஒரு நல்ல வார்த்தை வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-9/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [பிளாக் ஹெட்ஸ், எண்ணெய் சருமம் சிம்பிள் டிரீட்மென்ட்](https://gyaanaguru.com/blackheads-oily-skin-simple-treatment/): அழகு சீக்ரெட்ஸ் அழகு என்ற ஒற்றை வார்த்தைக்காகத்தான் இந்த உலகில் எக்கச்சக்கமான பெண்கள் தவமிருக்கிறார்கள். தங்கள் சருமத்தின் தன்மையை புரிந்துகொண்டாலே அழகை மேம்படுத்துவது எளிது. எப்படியெல்லாம் அழகை மேம்படுத்தலாம் என்று பார்க்கலாம். தினமும் கிரீன் டீ குடித்துவிட்டு, பயன்படுத்திய தேநீர் பைகளை எறிந்து விடுகிறீர்களா? அடுத்த முறை சேமித்து வைக்கவும். உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும், பச்சை தேயிலை பைகள் உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்கின்றன. இந்த இயற்கையான முக அழகு குறிப்பை பயன்படுத்துவதால், கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை உடனடியாகக் குறைத்து, அவை பிரகாசமாக மாறும். இதற்கு உங்கள் கண் இமைகளில் 5 முதல் 15 நிமிடங்கள் தேநீர் பைகளை வைத்து ஓய்வெடுக்கவும். இறந்த தோல் செல்கள், மற்றும் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு, இருக்கு கடலை மாவு. தெளிவான, மென்மையான மற்றும் இயற்கையாக ஒளிரும் சருமத்தை நீங்கள் பெற விரும்பினால், ஒரு பாத்திரத்தில் சம அளவு கடலைமாவு மற்றும் தயிரை - [கொண்டாட்டத்தில் இருக்கிறதா மகிழ்ச்சி..?](https://gyaanaguru.com/is-there-joy-in-celebration/): ஞானகுரு பதில்கள் கேள்வி : மகிழ்ச்சி என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன..? ஞானகுரு : ருசியாக சாப்பிடுவது, ஜாலியாக அரட்டையடிப்பது, மது குடிப்பது, பாலியல், சினிமா போன்ற கலைகள் சந்தோஷம் தரலாம். ஆனால், இவை எல்லாம் மகிழ்ச்சி என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இவை தற்காலிக சந்தோஷமே தருகின்றன. உண்மையான மகிழ்ச்சியின் இலக்கணம் புரிந்தால் மட்டுமே பொய் மகிழ்ச்சியின் வித்தியாசத்தை அறியமுடியும்.  நாம் வாழ்வதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது, முக்கியத்துவம் இருக்கிறது, நம்மால் குடும்பத்துக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்யமுடியும் என்ற எண்ணமே மகிழ்ச்சியின் அடிநாதமாகத் திகழ்கிறது. அதனாலே தலைவர்கள், உயர் அதிகாரிகள், வெற்றியாளர்கள் எல்லா நேரங்களிலும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். அதோடு உறவுகள், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்களின் அன்பு, பாசம், நெருக்கம் போன்றைவயும் மகிழ்ச்சிக்கு ஆதார சக்தியாகத் திகழ்கிறது. மேலும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு சின்னச்சின்னதாக புதுப்புது விஷயங்கள் கற்றுக்கொள்வதும் மகிழ்ச்சி தருகிறது. உண்மையான மகிழ்ச்சி ஒரு கொண்டாட்டமாக இருப்பதில்லை. ஆனால், அதீத  - [ஒரு நல்ல வார்த்தை வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-8/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [முடிவு எடுக்கையில் குழப்பம் வருகிறதா..?](https://gyaanaguru.com/do-you-get-confused-when-making-decisions/): ஞானகுரு பதில்கள் கேள்வி : ஒன்றை தேர்வு செய்யும்போது அல்லது முடிவு எடுக்கும்போது சரியா அல்லது தவறா என்ற குழப்பம் வருகிறது. இதை எப்படி சரி செய்வது..? ஞானகுரு : சிம்பிளான தீர்வு இருக்கிறது. டாஸ் போட்டு முடிவு செய்யலாம். நாணயத்தை சுண்டிப் போடுங்கள உள்ளங்கையில் பிடியுங்கள். உடனே கையைத் திறக்காதீர்கள். உங்கள் மனம் தலை வரவேண்டும் என்று விரும்புகிறதா அல்லது பூ விழ ஆசைப்படுகிறதா என்று யோசித்துப் பாருங்கள். இப்போது மனம் விரும்பும் முடிவு எடுங்கள். டாஸ் போட்ட கையைத் திறந்துபார்க்காமல் காசை பைக்குள் போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெற்றி, தோல்வி எது கிடைத்தாலும் மனம் விரும்பிய வகையில் முடிவு எடுத்தோம் என்ற மகிழ்ச்சி நிச்சயம் கிடைக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.   - [தோல்விக்கு அஞ்ஞாத ஜோர்டன் கதை](https://gyaanaguru.com/the-story-of-jordan-who-never-gave-up-on-defeat/): 9000 ஷூட் வேஸ்ட் ’என் வாழ்க்கையில் 9000 முறை ஷூட் போடும் சந்தர்ப்பத்தை வீணடித்திருக்கிறேன். இதுவரை 300 போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறேன். நான் ஷூட் போட்டு அணியை வெற்றி பெற வைத்துவிடுவேன் என்று மைதானத்தில் உள்ளவர்கள் நம்பிய வேளையில், 26 முறை அந்த வாய்ப்பை வீணடித்திருக்கிறேன். நான் மீண்டும் மீண்டும் தோற்றுக்கொண்டே இருக்கிறேன். ஆனால் வெற்றிக்காக போராடிக்கொண்டே இருக்கிறேன். அதனால்தான் வெற்றியாளனாக என்னால் வலம் வர முடிகிறது’ என்று சொன்னவர் யார் தெரியுமா..? மைக்கேல் ஜோர்டன். இதுவரையிலான காலத்தின் மிகச்சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரராகப் போற்றப்படுபவர்.  ஆனால், இவரும் சிறுவயதில் நிராகரிப்புக்கு ஆளானவர்தான். ஆம், பள்ளி காலத்தில் மிகப்பிரமாதமான விளையாட்டு வீரர் என்று பெயர் வாங்கியிருந்தாலும், சீனியர் அணியில் இடம் கிடைக்கவில்லை. என்னவென்று கேட்ட நேரத்தில், ‘தம்பி, உனக்கு உயரம் பத்தாது’ என்று விரட்டியடித்தார்கள். அதைக் கேட்டு வீட்டில் கதவை பூட்டிக்கொண்டு அழுதிருக்கிறார். ஆனால், அது கொஞ்ச நேரம்தான். திறமையை நிரூபித்தால் நிச்சயம் வாய்ப்பு - [சீமானுக்கு மட்டும் ஏன் தோல்வி மேல் தோல்வி..?](https://gyaanaguru.com/why-is-it-that-only-seeman-keeps-losing/): அரசியல் விமர்சனம் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் நிறைய கட்சிகள் வெற்றிக் கணக்கு தொடங்காமலே கலைக்கப்பட்டுள்ளன. சிவாஜிகணேசன், டி.ராஜேந்தர், பாக்கியராஜ், சரத்குமார் தொடங்கி பலருக்கும் இதுதான் நிலை. இப்போது விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். அவருக்கு சீட் கிடைக்குமா என்பதை விட, வரும் தேர்தலிலாவது நாம் தமிழர் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2010ல் ஆரம்பிக்கப் பட்ட கட்சியால் இதுவரை டெபாசிட் பெற முடியவில்லை என்பது ஆச்சர்யம். ஏனென்றால் நிறைய இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே வெற்றி பெற்றுவிட்டன. நீதி கட்சி1916ல் ஆரம்பித்து1920ல் ஆட்சியை பிடித்தது! 1949ல் திமுக ஆரம்பித்து போட்டியிட்ட 1957 முதல் தேர்தலில் 15 இடம் வென்றது,1967ல் ஆட்சியையே பிடித்தது. 1972ல் ஆரம்பித்த அதிமுக 1973இல் இடைத்தேர்தலில் வென்று1977ல் ஆட்சியை பிடித்தது.பாமக 1989 ஆரம்பித்து 1991வெற்றி பெற்றனர், மதிமுக 1994ல் ஆரம்பிக்கப்பட்டு 1996ல் மக்களவையில் 3சீட்டு வென்றனர், 1996ல் தமாக துவங்கி 39 தொகுதிகளை வென்றது, 1999ல் - [ஒரு நல்ல வார்த்தை வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-7/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [சென்னையை நவீனமாக்கும் முயற்சி](https://gyaanaguru.com/efforts-to-modernize-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 433 மேலை நாடுகளின் வளர்ச்சியடைந்த நகரங்களுக்கு இணையாக சென்னை நகரையும் முழுமையாக மாற்றியமைக்க ஆசைப்பட்டார் மேயர் சைதை துரைசாமி. அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைமுறைக்கு வந்தது. தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பத்தின் மூலமாக தெருக்களில் வாகன நிறுத்தம் மேலாண்மை, சுழற்சி முறையில் மிதிவண்டி பகிர்தல், வாகனங்களுக்கு சூரிய சக்தியளிக்கும் நிலையங்கள் நிறுவுதல் போன்றவை ஏற்படுத்தப்படும். திறன்மிகு சிக்னல் அமைப்பு, திறன்மிகு போக்குவரத்து அமைப்பு, பூங்காவில் பசுமை போர்வை அதிகரித்தல், பூங்காவில் கட்டிட அமைப்பு, புல்வெளி எழிலூட்டுதல் நிகழும்.    மழைநீர் வடிகாலை மேம்படுத்துதலுக்காக தற்போதுள்ள மழைநீர் வடிகால்வாய் நெட்வொர்க் மேம்படுத்தப்படும். மழைநீர் வடிகால்வாய் மூலோபாயஇடங்களில் நிலை சென்சார்கள் நிறுவப்படும். மேலும் ஓவ்வொரு 30 மீ இடைவெளியிலும் மழைநீர் சேகரிப்பு அமைத்தல் தகவல் தொழில்நுட்ப இணைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல், முக்கிய இடங்களில் வைஃபை அமைக்கப்படும். இதுதவிர நகர கண்காணிப்பு - [சின்ன பிரச்னைக்கும் பெரிய கவலை ஏன்..?](https://gyaanaguru.com/why-worry-so-much-about-a-small-problem/): ஞானகுரு பதில்கள் கேள்வி ; சின்ன பிரச்னை, கவலை இருந்தாலும் தூக்கம் வருவதற்கு ரொம்பவே சிரமமாக இருக்கிறது. இதற்கு ஒரு வழி சொல்லுங்கள். ஞானகுரு : உடல் களைப்பாகவும் மனம் ஓய்வாகவும் இருந்தால் மட்டுமே உறக்கம் சீக்கிரம் வரும். கவலை அல்லது பிரச்னையால் தூக்கமில்லாமல் அவஸ்தைப்படுபவர்களுக்கு லெட்டர் ஸ்லீப் டெக்னிக் கைகொடுக்கும ஒரு பேப்பர் எடுத்து கவலையைப் பற்றி பத்து நிமிடங்கள் எழுதுங்கள். அந்த கவலை எப்படி உருவானது, இதனால் என்ன பிரச்னைகள், எத்தனை தீர்வுகள் என்று விரிவாக எழுதுங்கள். இவற்றை எல்லாம் பாயின்ட் பாயின்ட் ஆக எழுதுங்கள். தீர்வுகளை மட்டும் மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். இரவு தூங்காமல் விழித்திருப்பதால் ஏதேனும் தீர்வுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். நிச்சயம் இல்லை என்பது புரியும். பேப்பரில் எழுதாமலே இது தெரியும் என்றாலும் மூளையில் பதியாது. பேப்பரில் எழுதும்போது தீர்வு இல்லை என்பது உறுதியாகத் தெரியும். பேப்பரை மடித்து - [பலவீனத்தை மறைத்துவைப்பதே வெற்றிக்கு வழி](https://gyaanaguru.com/the-way-to-success-is-to-hide-weakness/): சிம்பிள் ஸ்டெப்ஸ் ஓய்வில் இருந்த ஞானகுருவை சந்திக்கவந்தார் மகேந்திரன். ‘’ஒருசிலர் மட்டுமே சாதனையாளராக மாறுகிறார்கள். அப்படிப்பட்ட சாதனை மனிதர்களின் வெற்றி ரகசியம் என்ன..?’’ என்று கேட்டார். ‘’தங்கள் பலம் எது, பலவீனம் எது என்பதை சாதனையாளர்கள் தெளிவாக அறிந்திருப்பார்கள். தன் பலத்தை அதிகரித்து, பலவீனத்தை பிறருக்குத் தெரியாமல் மறைத்துவைப்பார்கள். அதனால்தான், அவர்களை எதிரிகளால் எளிதில் வெல்ல முடிவதில்லை…’’ என்றார் ஞானகுரு. ‘’பலவீனத்தை வெளியே காட்டாமல் இருக்க முடியுமா..? எளிதாக கண்டுபிடித்துவிடுகிறார்களே….’’ ‘’பிறர் கண்டுபிடிக்கவே தேவையில்லை, பெரும்பாலோர் தாங்களாகவே பலவீனத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் தாழ்வு மனப்பான்மையில் தவிக்கின்றனர். இதனால், அவர்களுடைய திறமையை வெளியே காட்டவே முடியாமல் தோல்விகளைச் சந்திக்க நேரிடுகிறது. எப்போதாவது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், நம் எதிரேயிருக்கும் நபரைவிட, நாம் தாழ்வாக உணர்வது  தாழ்வு மனப்பான்மை அல்ல. எப்போதும், எவர் முன்பும், நான் அவருக்கு நிகர் இல்லையோ என்று பயந்து ஒதுங்குவதுதான் தாழ்வு மனப்பான்மை. தாழ்வு மனப்பான்மை என்பது - [ஒரு நல்ல வார்த்தை வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-6/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [கசாப்புக்கடைக்கு விற்பவன் நல்ல மேய்ப்பனா..?](https://gyaanaguru.com/is-the-one-who-sells-to-the-butcher-a-good-shepherd/): ஞானகுரு பதில்கள் கேள்வி : நல்ல மேய்ப்பன் என்றால் குடும்பத் தலைவரா அல்லது அரசியல்வாதியா..? ஞானகுரு ; புலி, ஓநாய் போன்ற மிருகங்கள் தாக்க வரும்போது, தன் உயிரைக் கொடுத்தாவது ஆட்டுக் கூட்டத்தைக் காப்பாற்றும் மனிதரை நல்ல மேய்ப்பன் என்கிறார்கள். அதேநேரம், ஆடுகளை பாதுகாப்புடன் வளர்த்து, அன்பு காட்டி, நன்கு கொழுக்கவைத்து, கசாப்புக் கடைக்குத்தான் விற்பனை செய்யப்போகிறார் அந்த மேய்ப்பன். மனிதர்களுக்கு மட்டுமே அவர் நல்ல மேய்ப்பன், ஆடுகளுக்கு ஓநாயும் ஒன்றுதான், நல்ல மேய்ப்பனும் ஒன்றுதான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள். - [தினமும் குட்டியா ஒரே ஒரு சந்தோஷம்](https://gyaanaguru.com/every-day-little-one-there-is-only-one-joy/): க்யூட் மோட்டிவேஷன் கதை உமாவுக்கு இப்போது நாற்பது வயது. குடும்பத் தலைவி என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் முழுநேரத் தொழிலாளி. மாமனார், மாமியார், உமாவின் அம்மா என பெரிய குடும்பம். மூத்த பெண் கல்லூரி முதல் ஆண்டும், அடுத்த பையன் எட்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். கணவன் டூ வீலர் மெக்கானிக் ஷாப் வைத்து தேவைக்கேற்ப சம்பாதிக்கிறார்.  உமாவின் அம்மாவுக்கும், மாமனாருக்கும் பென்ஷன் வருகிறது. கணவனும் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்துவிடுவதால், வீட்டில் காசுக்குப் பஞ்சமில்லை. உமாவுக்கு முதுகுவலி வந்ததில் இருந்து பாத்திரம் கழுவவும், துணி துவைக்கவும் வேலைக்கு ஒரு பெண் வருகிறார். ஆக, வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு நிறைவான குடும்பம். ஆனால், உண்மையில் இந்தக் குடும்பத்தில் ஒவ்வொரு நபருக்கும் ஒரு பிரச்னை. மூன்று பெரிசுகளுக்கும் உணவு, மாத்திரை, மருந்து கொடுத்து சமாளிப்பது உமாவுக்கு சவால். தோளுக்கு மேல் வளர்ந்த பெண் பிள்ளை என்றாலும் காபி குடித்த டம்ளரைக்கூட கழுவி வைப்பதில்லை, எந்த நேரமும் - [ஒரு நல்ல வார்த்தை வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [நீரிழிவு ரொம்பவே நல்லது, குடும்பத்தோடு பரிசோதனை செஞ்சுக்கோங்க](https://gyaanaguru.com/diabetes-is-very-good-get-tested-with-your-family/): சர்வதேச நீரிழிவு தினம் இன்று சர்வதேச நீரிழிவு தினம்.  இந்நாளில் நீரிழிவு நோய் எனும் அமைதியான ஆட்கொல்லியின் கோரப்பிடியில் இருந்து நம் சமூகத்தைக் காக்கும் நமது கூட்டுப் பொறுப்பைப் பற்றி ஒவ்வொரு நபரும் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக  கடந்த 2023-ம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் இந்த அறிக்கை சொல்கிறது.  உலகிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை ஆண்டுக்கு ஒருமுறையாவது நீரிழிவுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். நீரிழிவு நோயை ஒரு விழிப்புணர்வு எச்சரிக்கை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கட்டுப்பாடான வாழ்க்கைக்கு மாறிவிட முடியும். கட்டுப்படுத்தப்பட்ட சர்க்கரை நோய் ஒருபோதும் ஆபத்து தருவதில்லை. எனவே, நீரிழிவு நோயை நேர்முறையாக அணுகுவதே இன்றைய - [சாமியாருக்கு ஷாக் கொடுத்த நேரு](https://gyaanaguru.com/nehru-gave-a-shock-to-the-preacher/): பிறந்த நாள் சிந்தனை ஜவஹர்லால் நேருக்கு மதத் தலைவர்களை சந்தித்துப் பேசுவதற்கு பொதுவாக விருப்பம் காட்ட மாட்டார். ஆனால், மிகவும் கட்டாயப்படுத்தி ஒரு சாமியார் பிரதமராக இருந்த நேருவை சந்திக்க வந்தார். அவருக்கு மொத்தமே 10 நிமிடங்கள் மட்டுமே சந்திப்புக்கு நேரம் ஒதுக்கினார் நேரு. அதன்படி நேருவை சந்திக்க வந்த சாமியார், பிரதமரை ஆச்சர்யப்படுத்த நினைத்தார். எனவே, அறைக்குள் நுழைந்ததும் நேருவிடம் தன் சக்தியைக் காட்ட விரும்பினார். எனவே நேருக்கு அருகில் நின்று, சில மந்திரங்கள் சொல்லிவிட்டு, காற்றிலிருந்து ஒரு மாலையை வரவழைத்து நேருக்குப் போட முயன்றார். அதை பார்த்ததும் நேரு சட்டென்று எழுந்து, ‘’சாமியார் என்று நினைத்தால் ஒரு மேஜிக்காரனை வரச்சொல்லியிருக்கிறீர்கள். நான்சென்ஸ்’ என்று வெளியே விரட்டி விட்டார். 10 நிமிடங்கள் நடப்பதாக இருந்த சந்திப்பு மொத்தமே 10 வினாடிகளில் முடிந்துபோனது. ஆட்சிக்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என்ற சிந்தனையாலே நவீன இந்தியாவை கட்டிக்காத்தார். இன்று நேருவின் சிந்தனைகளைத் - [சென்னையில் எக்கச்சக்க மாற்றங்கள்](https://gyaanaguru.com/massive-changes-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 432 இந்தியாவில் முக்கியமான நகரங்களை எல்லாம் ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகரமாக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் பெருநகர சென்னைக்கும் முக்கிய இடம் கிடைத்தது. இதையடுத்து சென்னையின் மாற்றத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க முன்வந்தார் மேயர் சைதை துரைசாமி. முதல்கட்டமாக தமிழக அரசுடன் பெருநகர சென்னை மாநகராட்சி 50 : 50 என்ற விகிதத்தில் இணைந்து, ‘சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது.  இந்த வளர்ச்சித்  திட்டத்தில் தியாகராயநகர், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை மற்றும் மயிலாப்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. நான்கு தொகுதிகளில் இருந்து 110  கி.மீ நீளமுள்ள 409  சாலைகள்  தேர்வு செய்யப்பட்டன. இந்த நான்கு தொகுதிகளிலும் சீர்மிகு நகரத் திட்டத்தின் தொலைநோக்கு பார்வையின்படி, பெருநகர சென்னை மாநகரத்தை தன்னிறைவுடன், நிலையான சுற்றுச்சூழல் மற்றும் சீரிய பொருளாதாரத்தைக் கொண்ட உலகத் தரம் வாய்ந்த - [கஷ்டப்பட்டு வேலை செய்து வாழ வேண்டுமா..?](https://gyaanaguru.com/do-you-want-to-work-hard-and-live/): ஞானகுரு பதில்கள் கேள்வி : நான் தினமும் 12 மணி நேரம் நின்றுகொண்டே வேலைசெய்கிறேன். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உயிர் வாழ வேண்டுமா..? ஞானகுரு ; நின்றுகொண்டே வேலை செய்வதை கடினம் என்று சொன்னால், சாக்கடை குழிக்குள் முழுமையாக மூழ்கி அடைப்பு எடுக்கும் மனிதர்களின் வேலையை என்ன சொல்வீர்கள்..? சுரங்கத்திற்குள் குனிந்தபடி நுழைந்து, குனிந்துகொண்டே வேலை செய்யும் மனிதர்கள் இருக்கிறார்கள். தூர நின்று குப்பையை வீசி எறியும் மக்களுக்கு மத்தியில்தான் முழு நேரமும் குப்பை அள்ளுகிறார்கள் இருக்கிறார்கள். உயிரை பணயம் வைத்து ஃபிஷர்மேன், ஃபயர் சர்வீஸ், பைலட், ராணுவம் என்று பணியாற்றுகிறார்கள். பணத்துக்காக வேறு ஒரு ஆணுக்கு கொஞ்ச நேரம் உடம்பை வாடகைக்கு விடும் செக்ஸ் தொழிலாளிகள் என உலகில் நிறைய பேர் கஷ்டப்பட்டே உழைக்கிறார்கள். ஏசி ரூமில், சொகுசான சேரில் அமர்ந்திருக்கும் ஐ.டி. பணியாளர்கள் ஜாலியாக வேலை செய்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. அவர்களும் கடுமையான மன உளைச்சலில், டென்ஷனுடனே வேலை - [வாழ்வின் இறுதி நிமிடங்கள் எப்படி இருக்கும்..?](https://gyaanaguru.com/what-will-the-final-minutes-of-life-be-like/): உறவுக்கு கொஞ்ச நேரம் பிறந்த நிமிடத்தில் எப்படி இருந்தோம் என்பது யாருக்கும் ஞாபகம் இருப்பதில்லை. ஆனால், மரணம் வரும் தருணத்தை நிறைய பேர் உணர்கிறார்கள். இனி, உயிர் பிழைக்கப்போவதில்லை, சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் இந்த உடலை விட்டு உயிர் பிரியப் போகிறது என்ற உண்மையைப் புரிந்துகொள்கிறார்கள். அப்படிப்பட்ட இறுதி நேரங்களில் மனிதர்களின் சிந்தனை, பேச்சு, செயல், எண்ணம் எப்படி இருக்கும்..? இன்று பெரும்பாலான மரணங்கள் மருத்துவமனையில் நிகழ்கின்றன. எனவே, மரண தருணங்களில் உறவினர்கள், நெருங்கியவர்கள் அருகில் இருப்பதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது. அதேநேரம் மருத்துவமனையில் செவிலியர் என்று அழைக்கப்படும் நர்ஸ்கள் நிறைய மரணங்களை நேரில் பார்க்கிறார்கள். கடைசி நொடியில் அவர்கள் விருப்பம், பேச்சு எப்படி இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறார்கள். செவிலியர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மரணத்தின் கடைசி நிமிடங்களில் மனிதர்கள் இந்த ஐந்து விஷயங்களையே பேசுகிறார்கள். மிகப்பெரும் தொழிலதிபர், புகழ்பெற்ற கலைஞர், முதுபெரும் அரசியல்வாதி என பிரபலங்கள் - [ஒரு நல்ல வார்த்தை வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [முருகனும் திருப்பதியும் சமணர்களா..?](https://gyaanaguru.com/are-murugan-and-tirupati-jains/): திருத்தப்பட்ட வரலாறு புத்தர் தலையை வெட்டி யானை தலையை வைத்து தான் பிள்ளையார் உருவானார் என்பது பௌத்த பொய் என்கிறார் சமரன். அவரது பதிவு பல வரலாற்று ஆச்சர்யங்களைக் கொடுக்கிறது. படித்துப் பாருங்கள்.   இந்திய நிலபரப்பு முற்றும் முழுவதுமாக சமணம்தான் கோலோச்சி நின்றது. தென்னிந்தியாவில் ஒரிசா மற்றும் விந்திய மலைக்கு கீழ் சமணம்தான் முதன்மை சமயமாக இருந்து வந்தது. பௌத்தம் பின்புதான் வருகிறது. வந்த பௌத்ததால் சில நூற்றாண்டுகள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை, தென் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பௌத்தம் மிக மிக சொற்ப அளவில் தான் இருந்தது. ஒரு புரிதலுக்காக, நிகழ்காலத்தில் அதனை தமிழக பகுஜன் சமாஜ் கட்சியோடு ஒப்பிடலாம். விஜயாலயச்சோழன் சமணத்தில் இருந்து சைவத்துக்கு மாறினான். கூன் பாண்டியன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டான். மகேந்திர வர்மன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டான். தேவாரம் பாடிய திருஞான சம்பந்தரைத் தவிர மாணிக்கவாசகர், சுந்தரர், திருநாவுக்கரசர் என யாவரும் - [உலகமே போதையில் மிதக்குது… குடிப்பது தப்பா சார்…?](https://gyaanaguru.com/the-whole-world-is-floating-in-intoxication-is-it-wrong-to-drink-sir/): ரஜினியும் இளையராஜாவும் மது பிரியர்கள் இன்னைக்கு பஸ்ஸில் ஜன்னலோரம் சீட் கிடைச்சது, ஜாலியா டிராவல் செஞ்சேன். அதுக்கு ஒரு பார்ட்டி வைக்கலாம் எனும் ரேஞ்சுக்கு குடிப்பதற்கு ஏதேனும் காரணம் தேடுகிறார்கள். மது குடித்தால் மகிழ்ச்சி கிடைக்கும் என்பது குடிகாரர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. மதுவில் கிடைப்பது உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிறது மருத்துவ உலகம். ஆனாலும் மகிழ்ச்சி கிடைப்பது எப்படி..? அறிவியல்பூர்வமாக பார்க்கையில், மது குடிக்கத் தொடங்கியதும் மூளையின் செயல்தன்மை மந்தமடைகிறது. மூளையின் செயல் குறைந்து ஓய்வுக்குப் போவதால் டோபமைன் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் உடலை முறுக்கேற்றி, தன்னம்பிக்கையை விறுவிறுவென அதிகரிக்கச் செய்கிறது. இதனால் சாதாரண மனிதரும் தன்னை ஒரு சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு முக்கியமான ஒரு நபராக உணர்கிறார்கள். இந்த நம்பிக்கையே அளப்பரிய மகிழ்ச்சியும் அசட்டுத்துணிச்சலும் தருகிறது. இதனாலே குடி போதையில் மனைவியை அடிக்கிறார்கள், எதிராளியுடன் சண்டைக்குப் போகிறார்கள், கொலையும் செய்கிறார்கள். இதனால் பெரும் பிரச்னைக்கு - [ஒரு நல்ல வார்த்தை வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [எல்லைகள் என்பது மாயை](https://gyaanaguru.com/boundaries-are-an-illusion/): மைக்கேல் ஜோர்டன் தன்னம்பிக்கை மொழிகள் மைக்கேல் ஜோர்டன் விளையாட்டிற்கு இணையான ரசிகர் கூட்டம், பிறருக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக, தன்னுடைய கடந்த காலம் குறித்து அவர் பேசும் பேச்சிற்கும் உண்டு.  இதோ அவரது சில தன்னம்பிக்கை மொழிகள். * நான் எனது வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தேன், அதனாலேயே நான் வெற்றியடைந்தேன். -* நீங்கள் செய்ய விரும்பும் எதையும் செய்வதற்கு, இப்போது ஒன்றும் அதிக தாமதமாகிவிடவில்லை. -* முயற்சிக்கும்வரை உங்களால் என்ன சாதிக்க முடியும் என்பது உங்களுக்கு ஒருபோதும் தெரியாது. * எல்லைகள் என்பவை பயத்தைப்போன்றே பெரும்பாலும் ஒரு மாயை. * எப்போதுமே ஒரு எதிர்மறையான சூழலை நேர்மறையான சூழலாக மாற்றிவிடுங்கள். * நீங்கள் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை ஏற்றுக்கொண்டால், அதன் பின்விளைவுகளை உங்களால் ஒருபோதும் மாற்றமுடியாது. *  உங்களது வேலையில் நீங்கள் செயல்பட்டால், முடிவுகள் வரும் என்பதை எப்போதும் நான் நம்பினேன். *  செயலிலிருந்து ஒருமுறை வெளியேறிவிட்டால், அது பழக்கமாகிவிடும். ஒருபோதும் பின்வாங்காதீர்கள். - [சிலிர்க்க வைக்கும் சினிமா டயலாக்](https://gyaanaguru.com/thrilling-cinematic-dialogue/): தத்துவமே வாழ்க்கை சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் நிஜத்தை புரியவைக்கும் அம்சங்கள் நிரம்பிய கலை. ஒரே ஒரு வசனத்திற்காக ஒருசில சினிமாக்கள் பாப்புலர் ஆகியிருக்கின்றன. எம்.ஜி.ஆர். படங்களில் நிறைய பஞ்ச் டயலாக்குகள் தூவப்பட்டன. குறிப்பாக திராவிடக் கருத்துக்களை எல்லாம் சினிமாவில் நுழைத்து, தன்னுடைய அரசியல் வெற்றிக்குப் பயன்படுத்தி ஆட்சியை பிடித்தார். சிவாஜி படங்களில் வாழ்க்கைத் தத்துவம், காதல் தத்துவம், உறவுகள் தத்துவம் நிரம்பிவழியும். ரஜினி டயலாக்குகளில் மசாலாத்தனம் இருக்கும். விஜய் டயலாக் கொஞ்சம் மாஸாக இருக்கும். ஒரு பொய் சொன்னா அதுல உண்மையும் கலந்து இருக்கணும், அப்போதான் அது பொய்னு தெரியாது. மழை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது… ஆனா வரும் என்று நம்பினால் தான் விதை போட முடியும். – அருணாசலம் காதல் முடிந்த பிறகும் அந்த நினைவுகள் போக மாட்டேங்குது… அதுதான் உண்மையான காதல். அன்பை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லவில்லைனா… வாழ்க்கையே மாறிடும். – - [ஒரு நல்ல வார்த்தை வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [சூப்பர் செஞ்சுரி போட்ட சட்டம் ஒரு வகுப்பறை ](https://gyaanaguru.com/the-law-that-super-century-put-in-place-is-a-classroom/): புதுயுகத்தில் சட்டப் புரட்சி புதுயுகம் தொலைக்காட்சியில் 100வது நாளைத் தொட்டு புதிய சாதனை படைத்திருக்கிறது, ‘சட்டம் ஒரு வகுப்பறை’ விழிப்புணர்வு சட்டத் தொடர். சட்டம் என்பது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த ஒன்று. ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வு பொது மக்களிடம் இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. இந்த குறையை நீக்குவதற்கும், ஒவ்வொரு நபருக்கும் தேவையான அடிப்படை சட்டம் குறித்த தகவல்கள் வழங்குவதையும் உறுதிப்படுத்துவதே, புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்,  “சட்டம் ஒரு வகுப்பறை” நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். இது ஒரு நேரலை நிகழ்ச்சி என்பதால், பார்வையாளர்கள் நேரடியாக தொலைபேசி மூலம் இணைந்து, தங்கள் சந்தேகங்களைக் கேட்டு உடனுக்குடன் சட்ட நிபுணர்களிடமிருந்து சரியான விளக்கம் பெற்றுக்கொள்ள முடியும். பணம் செலவழிக்காமல் சட்டத்துறை சார்ந்த வல்லுநர்களிடம் நேரடியாகப் பேசி தீர்வு பெறுவது, “சட்டம் ஒரு வகுப்பறை”நிகழ்ச்சியின் வரப்பிரசாதமாகும். மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள், சட்ட ரீதியாக வழிகளும் சொல்லித்தருவதால் மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது. - [சென்னைக்கு ஸ்மார்ட் சிட்டி வாய்ப்பு](https://gyaanaguru.com/smart-city-opportunity-for-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 431 ஒருவர் நல்லவராக இருக்கிறார் என்றால், அவர் பொருட்டு எல்லோரும் பெய்யும் மழை என்பார்கள். அப்படித்தான் மேயர் சைதை துரைசாமியின் ராசியால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்லலாம். அதாவது, இந்தியாவில் முக்கியமான சில நகரங்களை மட்டும் முதல்கட்டமாக சீர்மிகு நகரங்களாக உருவாக்கும் பட்டியல் வெளியானது. அதில் மேயர் சைதை துரைசாமி மேயராக இருந்த சென்னைக்கு முதல் இடம் கிடைத்தது. அப்போது மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் மூலமாக இந்தியாவில் 98 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 12 நகரங்களில் சென்னையும் ஒன்று. ஸ்மார்ட் சிட்டி கொள்கைப்படி நகரின் குடிநீர், மின்சாரம், திடக்கழிவு மேலாண்மை, நகர விரிவாக்க வளர்ச்சி, ஏழைகளுக்கு வீடுகள், தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி போன்ற அனைத்துவிதமான அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும். ஸ்மார்ட் - [வெற்றி ரகசியம் உங்களிடமே ஒளிந்திருக்கிறது](https://gyaanaguru.com/the-secret-of-success-lies-within-you/): இந்திரா நூயி வெற்றி மந்திரம் வாழ்க்கையில் வெற்றி அத்தனை எளிதில் கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் வெற்றியும் நிறைய பேருக்கு நிலைப்பதில்லை. இவர்களில் வித்தியாசமானவர் இந்திரா நூயி. ஒரு பெண்ணாக உலகின் தலைசிறந்த நிறுவனத் தலைவியாக முடியும் என்று எடுத்துக்காட்டாக விளங்கியவர் வெற்றிகரமான நிர்வாகத்திற்கு இந்திரா நூயி சொல்லியிருக்கும் சில முக்கியமான பொன்மொழிகளை பார்க்கலாம் - [மனிதரால் முடியாததை கடவுளிடம் கேளுங்கள்](https://gyaanaguru.com/ask-god-for-what-is-impossible-for-man/): ஆசிரியர் பார்வை இந்த உலகை சுற்றிப் பார்க்க கடவுள் வந்தாராம். அடையாளம் கண்டுகொண்ட மனிதர்கள் அவரை சூழந்துகொண்டனர். தங்கள் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். கடவுள் சம்மதம் தெரிவித்ததும் பணம், புகழ், ஆரோக்கியம், நிம்மதி, ஞானம் என்று ஆளுக்கு ஒன்றாகக் கேட்டார்கள். அவர்களிடம் கடவுள், ‘ஆளுக்கு ஒன்று என வரம் கொடுக்க முடியாது. அனைவரும் ஒரே வரமாகக் கேளுங்கள், தருகிறேன்’ என்றார். உடனே அனைவரும் சேர்ந்து ஆலோசனை செய்து ஓட்டெடுப்பு நடத்தினார்கள். அதில் ஆரோக்கியம் முதல் இடம் பிடித்தது. உடனே அதையே வரமாகக் கேட்டார்கள். அதைக் கேட்ட கடவுள் சிரித்தே விட்டாராம். ‘’உங்களால் முடியாத ஒன்றைத்தான் நான் வரமாகத் தர முடியும். ஆரோக்கியமான உடல் பெறுவது உங்களுக்கே சாத்தியம்தான்’ என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். இது, கதை என்றாலும் சொல்லவரும் கருத்து உயர்வானது. ஆரோக்கியம் அடைவது மனிதர்கள் கையில்தான் இருக்கிறது. ஆனால், மனிதர்கள் ஆரோக்கியம் தேட வேண்டிய காலங்களில் எல்லாம் - [ஒரு நல்ல வார்த்தை வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [கோபுர தரிசனம் என்பது ஏமாற்று வேலை..?](https://gyaanaguru.com/is-the-tower-darshan-a-scam/): ஞானகுரு பதில்கள் கேள்வி : கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது உண்மையா..? ஞானகுரு ஆலயத்தின் கோபுரத்தை தூரத்தில் இருந்து பார்ப்பதே மிகப்பெரும் புண்ணியம் தரும் என்பதைச் சொல்வதற்கே கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்கிறார்கள். அதேபோல் கோபுர தரிசனம் பாப விமோசனம் என்றும் சொல்வார்கள். இதை அப்படியே நம்பிவிடாதீர்கள். ஆன்மிகரீதியாகவும், அறிவியல்ரீதியாகவும் இதில் எந்த உண்மையும் இல்லை.   சாதி ரீதியாக நசுக்கப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது  அதேநேரம் அவர்கள் மதத்தில் இருந்து விலகிவிடக் கூடாது என்பதற்காகத் தரப்படும் பொய்யான நம்பிக்கை. யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாதீர்கள். கேள்வி கேளுங்கள். உண்மை புரியும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள். - [கிரீடத்தை கழட்டிவிட்டு வீட்டுக்குள் நுழையுங்கள்](https://gyaanaguru.com/take-off-your-crown-and-enter-the-house/): இந்திரா நூயி வாழ்க்கை தத்துவம் இடத்துக்கும் நேரத்திற்கும் தகுந்தாற்போல் நம்மை மாற்றிக்கொள்வதும் வளைந்துகொடுப்பது மட்டுமே வெற்றிக்கு வழி என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் இந்திரா நூயி. இடத்துக்கு தகுந்தபடி வளைந்து கொடுத்துதான் போகவேண்டி இருக்கும். இதற்காக நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக்கொள்வதோ, தண்டித்துக்கொள்வதோ சரியல்ல என்கிறார் இந்திரா நூயி. வெற்றி நாயகி இந்திரா நூயி பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம். 1995ம் ஆண்டு சென்னையில் பிறந்த இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி, கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்தார். அதன்பிறகு ஐஐஎம் கொல்கத்தாவில் எம்.பி.ஏ. முடித்தார். இன்றைய கார்ப்பரேட் உலக போட்டியை சமாளிப்பதற்கு எம்பிஏ படிப்பு மட்டும் போதாது என்பதை தெரிந்துகொண்டு, யேல் யுனிவர்சிட்டியில் மேனேஜ்மென்ட் பட்டமும் பெற்றார். அதன்பிறகு பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய இந்திரா 1994ம் ஆண்டு பெப்சி நிறுவனத்தில் நுழைந்தார். அதன்பிறகு அவரது வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது. இரவும் பகலுமாக அவர் கொடுத்த உழைப்பும், திட்டமிடலும் அவரை உயர்ந்த இடத்தில் நிறுத்தியது. - [ஒரே ஒரு வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-kind-word-can-change-your-entire-life-9/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [எல்லா காலத்திற்கும் ஏற்ற நிலவேம்புக் கஷாயம்](https://gyaanaguru.com/a-herbal-tea-suitable-for-all-seasons/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 430 மேயர் சைதை துரைசாமியால் அறிமுகம் செய்யப்பட்டு, எல்லா இடங்களிலும் இலவசமாக வழங்கப்பட்ட நிலவேம்புக் கஷாயத்துக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. டெங்கு பற்றிய அச்சம் மக்களிடம் குறைந்துபோனது. இதற்கு முக்கிய காரணம், நிலவேம்பு கஷாயத்தின் மகிமை தான். டெங்கு நோயைக் குணப்படுத்தியது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் நிலவேம்புக் கஷாயம் ஆற்றலுடன் செயல்பட்டது. ரத்தத்தில் அதிகமான சர்க்கரை அளவு, மூட்டு வலி, கல்லீரல் நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்னைகளை சரி செய்யவும் கல்லீரலின் நச்சுத்தன்மையை குறைக்கவும் உதவுகிறது. காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆண்டி வைரஸ் பண்புகளின் காரணமாக டெங்கு மட்டுமின்றி டைபாய்டு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற பல்வேறு காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் நிலவேம்பு உதவுகிறது, நிலவேம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் முடக்குவாதத்தை சரிசெய்யவும் உதவுகிறது. ரத்தத்திலிருந்து நச்சுக்களை - [ராணியைக் கைப்பற்ற சிப்பாயை இழக்கலாம்..!](https://gyaanaguru.com/you-can-lose-a-pawn-to-capture-the-queen/): வெற்றி தரும் மந்திரம் சூழ்நிலை அல்லது மனிதர்கள் சாதகமாக இல்லாத நேரத்தில் வளைந்துகொடுப்பதுதான் புத்திசாலித்தனம். எதிர்த்து நிற்காமல் வளைந்துவிட்டோமே என்று மனதில் எதிர்மறையான எண்ணம் அல்லது வருத்தம் தோன்றலாம். ஆனால், இன்றைய சூழலில் இதுதான் நல்ல முடிவு என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்ள வேண்டும். பிடிக்காத ஒரு முடிவு எடுத்துவிட்டதாக வருந்துவதற்கு அவசியம் இல்லை. ஏனென்றால் நேரம் அமையும்போது சரியான முடிவு எடுத்துவிட முடியும். இப்போது வளைந்துகொடுக்கவில்லை என்றால் இன்றைய தினம் பிரகாசமாக இருக்காது என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.  எதிர்கால நன்மைக்காக வளைந்துகொடுத்து போவது எந்த வகையிலும் தவறில்லை, ஒருவகையில் இதுதான் புத்திசாலித்தனமான நடவடிக்கை. சதுரங்க ஆட்டத்தில் எதிராளியின் ராணியை கைப்பற்றுவதற்காக நமது சிப்பாயை இழப்பது தவறு அல்ல. அப்படித்தான் வளைந்துசெல்வதையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல விரும்புபவர்கள் நிச்சயம் வளைந்துகொடுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை விளக்குகிறது இந்த குட்டிக்கதை. ஒரு போர்க்கப்பல் கடலில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. - [நீரிழிவு நோயாளி கண் தானம் செய்யலாமா..?](https://gyaanaguru.com/can-a-diabetic-patient-donate-eyes/): டாக்டர் மாலா பாலகோபால், சூர்யா மருத்துவமனை கண் பாதுகாப்பிற்கு என தனியாகப் பயிற்சிகள் ஏதேனும் உள்ளதா? கண்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? முக்கியமாக, நல்ல வெளிச்சத்தில் கண் பார்வையைச் செலுத்துவது நல்லது. கம்ப்யூட்டரில் வேலை செய்வோர், கம்ப்யூட்டரை, நம் கண் பார்வையில் இருந்து, 20 முதல் 26 இன்சுகள் தள்ளியிருக்கிற மாதிரி அமைத்துக்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் இருக்கும் அறையில், வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மங்கலான வெளிச்சம் கூடாது. கம்ப்யூட்டர் பணியின்போது, ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு ஒருமுறையும், திரையில் இருந்து கண்களை அகற்றி, 20 மீட்டர் தொலைவில் உள்ள ஏதாவது ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும். இப்படிச் செய்யும்போது கண்களுக்கு இயல்பான பாதுகாப்பு கிடைக்கும். இதை 20க்கு 20 என்றுகூடச் சொல்வர்.கம்ப்யூட்டரால், கண்கள் உலரும் பாதிப்பு ஏற்பட்டால், கண் டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். சிலர் கண்களில் நீரை முகத்தில் அடித்துக் கழுவுகிறார்கள். அப்படிச் செய்யும் - [ஒரே ஒரு வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-kind-word-can-change-your-entire-life-8/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [தவறு செய்பவரை தட்டிக் கேட்பீர்களா..?](https://gyaanaguru.com/would-you-reprimand-someone-who-makes-a-mistake/): குட்டியூண்டு நம்பிக்கை கதை உயர் அதிகாரியை சந்திப்பதற்காக தலைமை அலுவலகத்திற்கு சென்றுகொண்டு இருக்கிறீர்கள். மேலதிகாரி நேர மேலாண்மையில் மிகவும் கண்டிப்பானவர். சரியான நேரத்தில் எல்லாம் சரியாக நடக்கவேண்டும் என்று நினைப்பவர். அதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே கிளம்பி செல்கிறீர்கள். அப்போது நடுரோட்டில் ஒரு குடிகாரன் அவனுடைய காரை நடுரோட்டில் நிறுத்தி தகராறு செய்துகொண்டு இருக்கிறான். யாரோ ஒருவர் அவன் காரை இடித்துவிட்டு சென்றதால், தனக்கு நியாயம் வேண்டும் என்று சாலையை மறித்து போராடுகிறான். அவனுடைய நண்பர்கள் சிலர் அவனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவருகிறார்கள். இந்த நேரத்தில் உங்களிடம் இரண்டு கேள்விகள் மட்டுமே இருக்கின்றன. அந்த குடிகாரனிடம் பேசி, காரை எடுக்கச்செய்து முன்னேறி செல்வது முதல் வழி. உடனடியாக வண்டியை வேறு ஒரு பாதையில் திருப்பி தலைமையகத்தை அடைவது இரண்டாவது வழி. நீங்கள் எதனை தேர்வு செய்வீர்கள்? குடிகாரன் செய்வது தவறுதான். அதனால் அவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சரிசெய்து அனைவருக்கும் நல்லவராக - [தலைவலிக்கும் கண்ணுக்கும் என்ன தொடர்பு?!](https://gyaanaguru.com/what-is-the-connection-between-headaches-and-eyes/): டாக்டர் மாலா பாலகோபால், சூர்யா மருத்துவமனை இந்த விஞ்ஞான யுகத்தின் ஓர் அம்சமாக கண்களில் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக கம்ப்யூட்டர், செல்போன் காரணமாக கண்களுக்கு அதிக சிரமம் உண்டாகிறது. இதுதவிர, பிறவிக் குறைகளும் அதிகரித்து வருகின்றனர். கடந்த இதழில் இதுகுறித்து விவரித்த  சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனையின் கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் மாலா பாலகோபால் மேலும் சில கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கிறார். தலைவலிக்கும்  கண்களுக்கும் என்ன தொடர்பு? அதற்கு தீர்வு என்ன? தலைவலி வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கண் நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அடிக்கடி தலைவலி வரும். எனவே, அடிக்கடி தலைவலி வருகிறது என்றால், அலட்சியம் காட்டாமல் கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்வது மிக அவசியம். கண்ணில் உள்ள பார்வை நரம்பில் வீக்கம் ஏற்பட்டால் பாப்பிலிடெமா (Papilledema) என்ற குறைபாடு ஏற்படும். மூளையில் நீர் அழுத்தம் (CSF Pressure) அதிகமாவதால் பார்வை நரம்பில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் - [ஒரே ஒரு வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-kind-word-can-change-your-entire-life-7/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [எம்.ஜி.ஆரின் மரணம் கொடுத்த ஆரோக்கிய விழிப்புணர்வு](https://gyaanaguru.com/health-awareness-brought-about-by-mgrs-death/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 429 தமிழ் மண்ணின் பாரம்பரியமான சித்தவைத்தியத்தை மீண்டும் கொண்டுவந்த மேயர் சைதை துரைசாமிக்கு கலாச்சாரக் காவலன் என்ற பெருமையும் பாராட்டும் மக்களிடமிருந்து கிடைத்தது. டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்துவதற்கு நிலவேம்புக் கஷாயமும், ரத்தத்தில் பிளேட்லட் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பப்பாளி இலைச்சாறும் நிச்சயம் பயன்படும் என்பதை மேயர் சைதை துரைசாமி அறிந்து வைத்திருந்த காரணத்தாலே, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அவற்றை நம்பிக்கையுடன் கொண்டுவந்தார். அப்படியென்றால் மேயர் சைதை துரைசாமிக்கு சித்த வைத்தியம் தெரியுமா? சித்த வைத்தியத்தில் ஆர்வம் தோன்றுவதற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரே காரணம் என்கிறார் சைதை துரைசாமி. இதுகுறித்து அவர், ‘’புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் அனைத்து நல்ல பண்புகளும் நிரம்பியிருந்தன. ஆனால், உணவுக் கட்டுப்பாட்டில் மட்டும் அவர் உறுதியாக இல்லை. விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடலுக்கு ஒவ்வாத உணவுகளை, கால, நேர முறையற்று எடுத்துக்கொண்டார். இதனால் அவரது உடல் நலன் குன்றியது. புரட்சித்தலைவரின் மரணமே என்னை ஆரோக்கியத் தேடலுக்கு வித்திட்டது. - [நாய்க்கு சொத்து… பிள்ளைக்கு..?](https://gyaanaguru.com/property-for-a-dog-for-a-child/): ஆச்சர்யம் ஆனால் உண்மை மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் பதிபாபா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண் வர்மா. இவருக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனது பிள்ளைகளுக்கு சேர்த்து வைத்த எதையும் கொடுக்க அவருக்கு விருப்பமில்லை. நாராயண் வர்மாவுக்கு 18 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவருடைய மனைவிக்கும், அவர் வளர்த்துவரும் நாய்க்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்க விரும்பினார். அவருடைய விருப்பப்படி அதைச் சமீபத்தில் எழுதிவைத்துள்ளார் . அந்த நாயை, சாகும்வரை பராமரிப்பவர்களுக்கு 9 ஏக்கர் நிலம் செல்லும். இதுதொடர்பாக நாராயண் வர்மா,  ‘நான் எனது பிள்ளைகளை நம்பவில்லை. அதனால் என்னுடைய மரணத்திற்கு பின் மனைவிக்கும், வளர்ப்பு நாய்க்கும் சொத்து கிடைக்கும் வகையில் எழுதி வைத்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார். - [கண் இமைக்காமல் கம்ப்யூட்டர் பார்த்தால் கண் புரை..?](https://gyaanaguru.com/does-looking-at-the-computer-without-blinking-cause-cataracts/): டாக்டர் மாலா பாலகோபால், சூர்யா மருத்துவமனை கண்ணில் உள்ளிருக்கும் சிறிய கண்ணாடி போன்ற பகுதியான லென்ஸ், கருவில் துவங்கி மனித ஆயுள் முழுவதும் வளரக்கூடிய தன்மையுடையது. இந்த லென்ஸ், தன் கண்ணாடி போன்ற தன்மையை (Transparency) இழந்து ஒளிபுகாததாக மாறினால், அதுவே கண்புரை எனப்படும். இது, பிறப்பிலிருந்தே பார்வையின்மையை ஏற்படுத்தும் காரணிகளில் முதன்மையானதாக இருக்கிறது. கண்புரை என்பது ஒரு கண்ணை மட்டுமின்றி, இரண்டு கண்களையும் சேர்த்து பாதிக்கலாம். காரணிகளைத் தெரிந்துகொண்ட பின், முடிந்தளவு பிறவிக் குறைபாடுகளைத் தவிர்க்க முயல வேண்டும். அப்படி கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக பரிசோதனை மற்றும் அறுவைச்சிகிச்சை மிகவும் அவசியம். கண்ணில் அல்லது உடலில் வேறு எதுவும் குறைபாடு இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். கண்புரை பாதித்த குழந்தைகளுக்கு கண்ணின் அளவு சிறுத்திருத்தல், கண் அழுத்த நோய், விழித்திரைக் குறைபாடு போன்ற பிற கண் நோய்களும் சேர்ந்திருக்கலாம். கண்களை இமைக்க மறந்து கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக்கொண்டே வேலை செய்வதும் பிரச்னைதான். - [ஒரே ஒரு வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-kind-word-can-change-your-entire-life-6/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [மனைவிக்கு  நிலவில்  நிலம்!](https://gyaanaguru.com/land-on-the-moon-for-the-wife/): ஆச்சர்யம் ஆனால் உண்மை மனைவிக்காக தாஜ்மஹால் கட்டிய ஷாஜகானை நமக்குத் தெரியும். அதேபோல் மனைவிக்காக ஒரு மனிதர் நிலவில் இடம் வாங்கிக் கொடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த தர்மேந்திரா அனிஜா, தன் மனைவிக்காக நிலவில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கி, அதை அவருக்கு திருமணப் பரிசாக அளித்துள்ளார். பிரேசிலில் வசித்துவரும் இவர், தனது மனைவியான சப்னா அனிஜாவுக்கு எட்டாம் ஆண்டு திருமண நாள் பரிசு வழங்குவதற்காக நிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். தர்மேந்திரா  தமது மனைவி சப்னாவுக்கு திருமண நாள் கேக் வெட்டியதும் மணநாள் பரிசாக நிலாவில் நிலம் வாங்கிய பதிவுச் சான்றிதழை கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்தார். நிலவில் வசிப்பதற்கான குடியுரிமையுடன் நிலம் வாங்கியதற்கான சான்றிதழை நியூயார்க்கில் உள்ள அமெரிக்க லூனர் சொசைட்டி என்ற நிறுவனம் விற்றுள்ளது. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும், டாம் குரூஸ் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களும், நிலவில் - [குழந்தைகளுக்கு கண் அழுத்த நோய் வருமா..?](https://gyaanaguru.com/can-children-get-eye-strain/): டாக்டர் மாலா பாலகோபால், சூர்யா மருத்துவமனை குழந்தைகளுக்கு வரும் கண் அழுத்த நோயின் ஆரம்பநிலை அறிகுறி கண்ணில் நீர் வடிதல். அதனுடன், வெளிச்சத்தைப் பார்க்க முடியாத அளவு கண் கூச்சம் ஏற்பட்டால் அது கண் அழுத்த நோய்க்கான அறிகுறியாக இருக்க  வாய்ப்புண்டு. இதை சாதாரணமாக விட்டுவிடக் கூடாது.  கண் அழுத்த நோய் கண் பார்வையை பாதிக்கும் அபாயமுடையது. ஆனால், பெரியவர்களுக்குக் கண் அழுத்த நோய் ஏற்பட்டால் அறிகுறிகள் வெளிப்படாது. சில வேளைகளில் சாதாரணமாக கண்ணீர் வடியும். கண் கூச்சம் ஏற்படுதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் கண் அழுத்த நோய் ஏற்பட்டு நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தும். இதில், சில பிரச்னைகளை சாதாரணமாக சொட்டு மருந்து போடுவதன் மூலம் சரி செய்துவிடலாம். அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தால் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும். இதேபோன்று பெரியவர்களுக்கும் கண் புரை, கண் பார்வை மங்குதல், கண்ணில் நீர் வடிதல், கண்ணில் வலி, கண் அழுத்தம் போன்ற - [ஒரே ஒரு வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-kind-word-can-change-your-entire-life-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [லொக் லொக் வறட்டு இருமலா..?](https://gyaanaguru.com/do-you-have-a-dry-cough/): வீட்டிலேயே சிம்பிள் தீர்வுகள் மழை காலங்களில் பெரும்பாலான நபருக்கு டிரை காப் எனப்படும் வறட்டு இருமல் வருகிறது. தொண்டையில் எரிச்சலுடன் தொடர்ந்து இருமல் வந்து கொண்டே இருக்கும். இது அக்கம்பக்கத்தினரையும் அச்சத்தில் ஆழ்த்தக்கூடியது. பொதுவாக சளியினால் வறட்டு இருமல் வருவதில்லை. வைரஸ் போன்ற தொற்று நோய்,, ஆஸ்துமா, நிமோனியா, காசநோய் போன்ற காரணங்களால் இந்த வறட்டு இருமல் பிரச்சனை வரக்கூடும். இதனால் தொண்டைப் புண், சோர்வு, எரிச்சலுணர்வு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உருவாகிவிடும். சூடான மஞ்சள் பால்: ஒரு டம்ளர் சூடான பாலில், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். தேவைப்படுபவர்கள் மட்டும் தேன் சேர்த்துக்கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். மஞ்சள் என்பது மருத்துவக்குணம் நிரம்பியது. இதிலுள்ள ஆன்டி-பாக்டீரியல் அலர்ஜிக்கு எதிராக செயல்படுகிறது. எனவே வறட்டு இருமல் குணமாக மஞ்சள் பால் உதவுகிறது. எலுமிச்சை சாறு இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், - [தமிழகத்தில் சித்த மருத்துவ மறுமலர்ச்சி](https://gyaanaguru.com/siddha-medicine-revival-in-tamil-nadu/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 428 ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு தமிழகத்தில் சித்த வைத்தியமே புழக்கத்தில் இருந்தது. பாட்டி வைத்தியம், கை வைத்தியம் என்ற பெயரில் சித்த வைத்தியத்தை எல்லா வீடுகளிலும் கடைபிடித்து வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அலோபதி மருத்துவமே சிறந்தது என்று ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் அதாவது கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் சித்த வைத்தியத்திற்கு வரவேற்பு கிடைக்கச் செய்தவர் மேயர் சைதை துரைசாமி. டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்தியதால் மக்களுக்கு சித்த வைத்தியம் மீதும் இயற்கை மருந்துகள் மீதும் நம்பிக்கை கிடைத்தது. சைதை துரைசாமி காட்டிய வழியில் தான் கொரோனா காலத்திலும் தமிழக மக்களுக்கு சித்த வைத்திய மருந்துகள் நம்பிக்கை கொடுத்தன. அலோபதியில் டெங்கு நோய்க்கு மருந்து இல்லை என்றதும் மேயராக இருந்த சைதை துரைசாமி அமைதியாக இருந்துவிடாமல், நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைச் சாறு மூலம் சித்த மருத்துவத்தை தமிழகத்தில் - [ரயில்களை நிறுத்திய அன்னப்பறவை!](https://gyaanaguru.com/the-swan-that-stopped-the-trains/): ஆச்சர்யம் ஆனால் உண்மை ஜெர்மனியின் ஃபுல்டேட்டல் பகுதியில் உள்ள ரயில் பாதையில் உள்ள உயர் அழுத்த மின் கம்பியில் அன்னப்பறவை ஒன்று சிக்கி சமீபத்தில் உயிரிழந்தது. அதைக் கண்ட அதன் ஜோடிப்பறவையான மற்றொரு அன்னப்பறவை, இறந்த தன் ஜோடிக்காக துக்கம் அனுஷ்டிப்பதுபோல், அந்த ரயில் பாதையில் அமர்ந்துகொண்டது. இதனால், அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட, சுமார் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட வேண்டியதாயிற்று. பின்னர், தீயணைப்புத்துறையினர் பிரத்யேக கருவிகள் மூலம் மின் கம்பியில் சிக்கி இறந்த அன்னப்பறவையை அகற்றியதோடு, அதற்காக காத்திருந்த அதன் ஜோடிப்பறவையையும் பத்திரமாக அங்கிருந்து மீட்டு ஒரு நதிப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர். நம் ஊராக இருந்திருந்தால், அந்த ஜோடி பறவையை பிடித்து சூப் போட்டிருப்பார்கள். - [ஒரே ஒரு வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-kind-word-can-change-your-entire-life-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [பாம்பு  மசாஜ் செய்ய ஆசையா..?](https://gyaanaguru.com/do-you-want-a-snake-massage/): ஆச்சர்யம் ஆனால் உண்மை மசாஜ் என்பது எப்போதுமே மனிதனுக்கு இன்பம் தரும் ஒரு கலையாகவே இருந்துவருகிறது. ஆனந்தமாக  மசாஜ் செய்து கொள்வதற்காகவே பலர் தாய்லாந்து நாட்டுக்குப் பறப்பதும் உண்டு. மசாஜ் வகையில், ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ், தாய் மசாஜ், ஸ்வீடிஷ் மசாஜ், ஹாட் ஸ்டோன் மசாஜ் எனப் பல வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. ஏற்கெனவே, இத்தனை மசாஜ்கள் புழக்கத்தில் இருக்கும் நிலையில், பாம்புகளைக் கொண்டு திகிலூட்டும் வகையில் எகிப்தில் ஒரு புதிய மசாஜ் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பாம்புகளை உடலின்மீது ஊர்ந்து செல்லவிட்டு, மலைப்பாம்பு மசாஜ் செய்யப்படுகிறது. இதற்கு வரவேற்பும் அதிகமிருக்கிறது.எகிப்தின் கெய்ரோ நகரில் உள்ள மசாஜ் மையத்தில்தான் பாம்புகளை கொண்டு மசாஜ் செய்து வருகின்றனர். அங்கு, மசாஜ் செய்ய வருபவர்களை குப்புற படுக்கவைத்து, அவர்கள் முதுகின் மேல் பல வகையான பாம்புகளை ஊர்ந்துசெல்ல விடுகின்றனர். மேலும், அந்த பாம்புகள் அவர்களின் தலை முதல் கால்வரை ஊர்ந்து செல்கின்றன. இரண்டு டசனுக்கும் - [மாறு கண்ணை மாற்றிவிட முடியும்..!](https://gyaanaguru.com/you-can-change-your-eyes/): நம்பிக்கை தரும் டாக்டர் மாலா பாலகோபால் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியும், விஞ்ஞானமும் போட்டி போடும் காலம் என்றாலும்கூட, அதனால் பாதிப்புகளும் அதிகமாகவே இருக்கின்றன. அந்த வகையில், கம்ப்யூட்டர், மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் கண்களால் பாதிக்கப்படுகின்றனர். இதுதவிர, பிறவிக் கண் பார்வைக் கோளாறுகள் உள்ளவர்களும் அதிகரித்து வருகின்றனர். இதற்கான காரணம் மற்றும் சிகிச்சை குறித்து சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனையின் கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் மாலா பாலகோபால் அவர்களிடம் பேசினோம். குழந்தைகளுக்கு கண்ணில் ஏற்படும் நோய்கள் என்ன? எந்தெந்த வயதில் என்னென்ன பாதிப்புகள் வரும்? பொதுவாக அனைவருக்குமே கண்களில் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், பெரியவர்களுக்கும் வரலாம்; குழந்தைகளுக்கும் வரலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு பிறக்கும்போதே கண்ணில் நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது. பொதுவாக பார்வைத் திறன் குறைபாடுதான் குழந்தைகளுக்கு முக்கியப் பிரச்னை. மாறுகண், கண் புரை போன்றவை மரபுரீதியாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதில் மாறுகண் என்பது ஒரு கண் - [ஒரே ஒரு வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/just-one-kind-word-can-change-your-entire-life-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [வயிறு பேசுவதைக் கேளுங்கள், கடிகாரத்தை மறந்துவிடுங்கள்](https://gyaanaguru.com/listen-to-your-stomach-forget-the-clock/): உணவே மருந்து மனிதரின் நோய்க்கும் ஆரோக்கியத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது உணவு மட்டுமே. சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட வேண்டும் என்பதை நிறைய பேர் மிகப்பெரும் லட்சியமாக வைத்து செயல்படுத்திவருகிறார்கள். அதாவது, சரியான நேரத்துக்கு சாப்பிட்டால் மட்டுமே ஜீரணமாகும் என்று நினைக்கிறார்கள். உடலுக்கு உணவு எப்போது தேவைப்படும் என்பது வயிற்றுக்குத்தான் நன்றாகத் தெரியும். ஆனால், கடிகாரத்தைப் பார்த்து சாப்பிடுகிறார்கள். சரியான நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியத்தின் அடிப்படை” என்று பெரும்பாலோர் நம்புகிறோம். ஆனால் சிலருக்கு இந்த வழக்கம் கூட சில மருத்துவச் சூழலில் தீமையாக அமையக்கூடும் என்பதை நிறைய பேர் அறிவதில்லை. பொதுவாக உணவு நேரம் ஒழுங்காக இருந்தால் செரிமானச் சாறு சீராக சுரந்து உணவு எளிதில் செரிகிறது. நேரம் தவறாமல் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும் என்பதால் நீரிழிவு அபாயம் குறையும். இன்சுலின், கோர்டிசோல் போன்ற ஹார்மோன்கள் சரியான நேரத்தில் செயல்பட உதவுகிறது. நேரத்திற்கு சாப்பிடுபவருக்கு மெட்டபாலிசம் சீராக - [நிலவேம்புக் கஷாய விவாதத்துக்கு சவால்](https://gyaanaguru.com/challenge-to-the-nilavembu-kashaya-debate/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 427 டெங்கு நோய்க்கு மருந்தாகவும் தடுப்பு மருந்தாகவும் நிறைய பேர் நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைச்சாறு குடித்துவந்த நேரத்தில், ஒரு சிலர் மட்டும் நிலவேம்புக் கஷாயத்தின் நோய் தீர்க்கும் திறன் குறித்து சந்தேகம் எழுப்பினார்கள். இதற்கு பெருநகர சென்னை மேயராக இருந்த சைதை துரைசாமி, ‘’அலோபதி மருத்துவத்தில் டெங்கு நோய்க்கு மருந்தில்லை. எனவே டெங்கு  வைரஸ் தாக்கத்திற்கு  நிவாரணி  நில வேம்பு கஷாயம்  மற்றும் பப்பாளி இலைச் சாறு தவிர, வேறு மருந்து எதுவும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த மருந்து எடுத்துக்கொள்வதால் யாருக்கும் எவ்வித பக்க விளைவும் இல்லை.  எனவே பொது மக்கள் நில வேம்புக் கஷாயம்  மற்றும் பப்பாளி இலைச் சாற்றினை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் காக்கப்படும்;  பொருளாதாரமும் சேமிக்கப்படும். இது குறித்து இன்னும் விரிவாக விவாதிக்க விரும்பினால், எந்த விவாதத்திற்கும் நான் தயார் ’’ என்று சவால் விடுக்கும் வகையில் - [கருவில் அறுவை சிகிச்சை எதற்காக ..?](https://gyaanaguru.com/why-is-surgery-on-the-fetus-necessary/): டாக்டர் பாலகோபால் ஆலோசனை மரபணு குறைபாடு, உணவு, அலட்சியம் போன்ற பல்வேறு காரணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்குக்கூட, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் நேர்கிறது. குழந்தைகளுக்கு செய்யப்படும் அறுவைச்சிகிச்சைகள் குறித்து சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனையின் குழந்தைகள் அறுவைச்சிகிச்சை நிபுணரான மருத்துவர் பாலகோபால் அவர்களிடம் பேசினோம். குழந்தைகளுக்கு அறுவைச்சிகிச்சை நோய்களை, தவிர்க்க ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா? குழந்தைகளின் ஆரோக்கியத்தில் செய்யப்பட வேண்டியது என்ன? ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லாதது, வயது கடந்து செய்யப்படும் திருமணம், உறவு முறை திருமணம் ஆகியவற்றை தவிர்த்தால் மரபுவழி நோய்கள் குறையும். மேலும் கருவுற்ற சமயத்தில் தாய்மார்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மருந்து மாத்திரைகளை முறையாக சாப்பிட்டு உடலைப் பலமாக வைத்துக்கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் ஸ்கேன் வசதி செய்து அதற்கான வித்தியாசங்களைக் கண்டுபிடித்து மருத்துவ வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.  முறையான பிரசவ மருத்துவமனைகளுக்குச் சென்று பிரசவம் பார்ப்பது நல்லது. பிரசவ விஷயத்தில் கை வைத்தியம் செய்வதைத் - [ஆசனவாய் இல்லாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை](https://gyaanaguru.com/surgery-for-a-child-without-anus/): டாக்டர் பாலகோபால் ஆலோசனை முதுமை அடைந்தவர்களுக்குத்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் நேரிடும் என்பதெல்லாம் போயே போச்சு. மரபணு குறைபாடு, உணவு, அலட்சியம் போன்ற இன்னும் பிற காரணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்குக்கூட, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்துவிடுகிறது. குழந்தைகளுக்கு செய்யப்படும் அறுவைச்சிகிச்சைகள் குறித்து சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனையின் குழந்தைகள் அறுவைச்சிகிச்சை நிபுணரான மருத்துவர் பாலகோபால் அவர்களிடம் பேசினோம். பொதுவாக, குழந்தைகளுக்கு ஏற்படும் அறுவை சிகிச்சை நோய்கள் எவை? இவற்றில் ஏதேனும் பிரிவுகள் உள்ளனவா? பொதுவாக, குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, பிறவியிலேயே வரக்கூடியது. மற்றொன்று, வளர்ந்த குழந்தைகளுக்கு வரக்கூடியவை. சுவாசக்குழாய், உணவுக்குழாயில் இருக்கக்கூடிய வித்தியாசங்கள், குடல் அடைப்புகள், ஆசனவாய் இல்லாத நிலை, சிறுநீர் வரும் வழியில் உறுப்புகளில் காணப்படும் வித்தியாசம் போன்றவற்றுடன் உறுப்பு மற்றும் துவார வித்தியாசங்கள், கிட்னியிலிருந்து வரும் தடைப்பாடுகள் ஆகியன பிறவியிலேயே இருக்கக்கூடியவையாகும். குடல் சுத்திக்கொள்ளுதல், சிறுகுடல் பெருங்குடலுக்குள் - [சந்தேகத்தை தள்ளி வையுங்கள்..!](https://gyaanaguru.com/put-aside-your-doubts/): இல்லறம் நல்லமாகும் ஒரு வீட்டில் சந்தேகம் முன்வாசலில் நுழைந்தால், சந்தோஷம் பின்வாசல் வழியே போய்விடும் என்பார்கள். இது குடும்ப உறவுக்கு மட்டுமல்ல… காதல்,  நட்பு, சகோதரத்துவம், தொழில்முறை போன்ற உறவுகளுக்கும் பொருந்தும். ஒருவரது செயல் அல்லது பேச்சுக்கு அர்த்தம் விளங்காத நேரத்தில்தான் ஒருவரது மனதுக்குள் சந்தேகம் நுழைகிறது. அந்த சந்தேகத்திற்கு விளக்கம் கேட்காமல் அமைதி காக்கும்போது, சந்தேகம் மிக வேகமாக வளர்கிறது. அதீத பாசம், அக்கறை, எதிர்கால அச்சமும் சந்தேகத்திற்கு காரணமாக அமைவதுண்டு. வாழ்க்கையில் சந்தோஷம் வரவேண்டுமே தவிர, ஒருக்காலும் சந்தேகம் வரவே கூடாது. அப்படி, சந்தேகம் என்று ஒன்று வந்துவிட்டால் நிம்மதி போய்விடும். மேலும் சந்தேகம் என்பது திரும்பத்திரும்பத் தொடர்ந்துகொண்டே இருக்கும். வேறு எந்த உறவிலும் சந்தேகம் வந்தாலும் பரவாயில்லை, இது கணவன், மனைவி விஷயத்தில் மட்டும் நுழைந்துவிடவே கூடாது. ஏனென்றால், சந்தேகம் என்பது ஒரு புற்று நோய் போன்றது. ஆரம்பத்திலேயே அதனை நிவர்த்தி செய்யவில்லை என்றால் அது சட்டென்று - [ஒரே ஒரு வார்த்தை, வாழ்க்கையை வெளிச்சமாக்கிவிடும்](https://gyaanaguru.com/just-one-kind-word-can-change-your-entire-life-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [ருசியான சமையல் ஜோக்ஸ்](https://gyaanaguru.com/delicious-cooking-jokes/): சிரிச்சிக்கிட்டே படிங்க கணவன் : என்னடி, காரக்குழம்பை டம்ளர்ல ஊத்தித் தர்றே… மனைவி : உங்களுக்கு ரொம்பவும்தான் குறும்பு. இதுதான் நான் போட்ட காப்பி. ……………… கணவன் : செல்லம் இன்னைக்கு புரோட்டா ரொம்பவும் நல்லா செஞ்சிருக்கேன்னுதானே சொன்னேன், அதுக்கு ஏன் முறைக்கிறே… மனைவி : அது  தோசைங்க ………………….. மனைவி : என்னங்க… அது தண்ணி, அதை ஊத்தி சாப்பிடுறீங்க. இதோ நான் வச்ச ரசம் இங்கே இருக்கு. கணவன் : இதுவே நல்ல டேஸ்டா இருக்கு, இது போதும்மா… ………………… கணவன் : அடியே, காலையிலே எதுக்கு அப்பளம் சுட்டு வைச்சிருக்கே… மனைவி : நல்லா பாருங்க, அதுதான் பூரி. ……………….. மனைவி : ஏங்க, நான் வைச்ச சூப் எப்படியிருந்திச்சு. இங்கதான கிண்ணத்தில் வைச்சிருந்தேன், எடுத்து குடிச்சிட்டீங்களா…? கணவன் : அச்சச்சோ, அது அழுக்குத் தண்ணின்னு கீழே ஊத்திட்டேம்மா… …………………… கணவன் : என்னம்மா, மீன் குழம்பு - [சினிமா நடிகைகள் மட்டும் ஏன் அழகு..?](https://gyaanaguru.com/why-are-only-film-actresses-beautiful/): ரகசியம் சொல்லும் சோனம் கபூர் சினிமா நட்சத்திரங்களின் எந்த போட்டோவைப் பார்த்தாலும் அழகாகத் தெரியும் அது நிறைய பெண்களுக்கு மனக்குறையை உருவாக்கும். அதாவது, நாம் அப்படி இல்லையே என்று கவலைப்படுவார்கள். பிரபல நடிகை சோனம் கபூர் கூறியிருக்கும் விஷயத்தை ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டும். அவர் சொன்னது இதுதான். ‘திரையுலக நாயகியைப் போல மின்னவில்லை என்று பெருங்கவலை கொள்கிறாயா? உனக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். தூங்கி எழுகிறபோதே நாங்கள் யாரும் பேரழகியாக ஜொலிப்பதில்லை. உலகத்தில் இருக்கும் எந்த நடிகையும் அப்படிப்பட்ட அசல் அழகி இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். “ஒவ்வொரு முறை மின்னும் கேமராக்கள் முன்னால் தோன்றுவதற்கு முன்னாலும் நான் ஒப்பனை அறையில் ஒன்றரை மணிநேரம் தவம் கிடக்கிறேன். 3 – 6 பேர் என் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒப்பனை செய்கிறார்கள். ஒரு தேர்ந்த அழகுக்கலை நிபுணர் என் நகங்களைப் பொலிவாக்குகிறார். என் கண் புருவங்கள் - [ஒரே ஒரு வார்த்தை, வாழ்க்கையை வெளிச்சமாக்கிவிடும்](https://gyaanaguru.com/just-one-kind-word-can-change-your-entire-life/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [வீடு தோறும் நிலவேம்புக் கஷாயம்](https://gyaanaguru.com/neem-leaves-decoction-for-every-home/): என்ன செய்தார் சைதை துரைசாமி 426 டெங்கு அச்சத்தைத் தணிக்க வேண்டும் என்றால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்புக் கஷாயமும், பப்பாளி இலைச்சாறும் கிடைக்கவேண்டும் என்று திட்டமிட்டு, அதை செயல்படுத்திக் காட்டினார் மேயர் சைதை துரைசாமி. அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி  அம்மா உணவகம், ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையம் போன்று மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கஷாயம் இலவசமாக வழங்கப்பட்டன. ஒருசில இடங்களில் சித்த மருத்துவர்கள் முன்னிலையில், கஷாயம் காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. மக்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்வை அடுத்து தனியார் மருத்துவமனைகளும் நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின. இது பக்கவிளைவு இல்லாதது என்பதால் குடும்பத்தில் அனைவரும் ஆர்வமுடன் கஷாயம் குடிக்கத் தொடங்கினார்கள். நாட்டு மருந்துக் கடைகளில் நிலவேம்பு வாங்கி வீடுகளில் கஷாயம் போட்டுக் குடிக்கும் பழக்கமும் அதிகரித்தது. அதோடு, டெங்கு தவிர மற்ற நோய்களுக்கும் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்துவதற்கு மக்கள் ஆர்வமாக முன்வந்தார்கள். - [பத்திரம் போட்டு மனைவியை வாடகைக்குத் தர்றாங்க](https://gyaanaguru.com/they-rent-out-their-wives/): இப்படியும் ஒரு பெண் கொடுமை தன் மனைவியின் கற்பு மீது ஊர் மக்கள் சந்தேகப்பட்டார்கள் என்ற காரணத்துக்காக மனைவியை தீ குளிக்கச் செய்த ஸ்ரீராமரின் நாட்டில் தான், மனைவியை வேறு ஒருவருக்கு வாடகைக்குக் கொடுக்கும் அவலம் நிலவுவது அம்பலமாகியிருக்கிறது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேச கிராமங்களில் மனையை கணவனே வாடகைக்கு விடும் முறை நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ளது என்கிறார்கள். இதை, “தாதிச்சா பிரதா” என்று அழைக்கிறார்கள். மனைவியை மட்டுமின்றி பெற்ற மகளையும் வாடகைக்கு அனுப்பும் கொடூரம் நடப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இது குறித்து ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாலே ஒட்டுமொத்த அவலமும் வெளியே வந்திருக்கிறது சொத்துப் பத்திரம் போன்றே இதற்கும் அரசு முத்திரைத்தாளில் பத்திரம் எழுதிக்கொள்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வாரம், குறிப்பிட்ட மாதம் மனைவியாக செயல்படுவதற்கு சம்மதம் என்று எழுதி வாங்கப்பட்டு பணம் கொடுக்கப்படுகிறது. 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 லட்சம் வரை வாடகை மனைவிகள் - [விறுவிறுப்படைந்த சாலை பணிகள்](https://gyaanaguru.com/fast-paced-road-works/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 239 ஹாரிங்டன் சாலை போன்று சென்னை நகரம் முழுக்க அமைக்கத் திட்டமிட்ட மேயர் சைதை துரைசாமியின் ஆசை நிறைவேறவில்லை என்றாலும் எதிர்கால சென்னையை காங்கிரீட் சாலையாக வடிவமைக்கத் தீர்மானம் நிறைவேற்றினார். காங்கிரீட் சாலை அமைப்பில் புதிய யுக்தி ஒன்றும் கண்டறியப்பட்டது. அதாவது, காங்கிரிட் சாலை அமைக்கும்போது, பழைய தார்ச் சாலைகள் அகழ்ந்தெடுக்கப்படுகின்றன. இவ்வாறு அகழ்ந்தெடுக்கும் தார்ச் சாலையில் இருந்து ஏராளமான தார்க் கழிவுகள் கிடைக்கும். வழக்கமாக இந்தத் தார்க் கழிவுகளை குப்பையில் போடுவது வழக்கம். ஆனால், சைதை துரைசாமியின் கொடுத்த ஆலோசனைப்படி அந்த தார்க் கழிவுகள் மறுசுழற்சி செய்வதற்குத் திட்டமிடப்பட்டது. இந்த தார்க்கலவையை மறு சுழற்சி செய்யும்போது நிறைய நிதி மிச்சமாகும். எனவே, அகழ்ந்தெடுக்கும் தார்க் கலவைகளை, மத்திய வெப்ப தார் கலவை மையத்தில் சேமிக்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து வடசென்னை மற்றும் தென் சென்னையில் வெப்ப தார் கலவை நிலையம் அமைக்கவும், அந்த இடத்தில் - [தேர்தல் வந்தால் தான் 1,000 ரூபாய் கொடுப்பீங்களா ஸ்டாலின்..?](https://gyaanaguru.com/will-you-give-rs-1000-only-if-elections-come/): அடித்து நொறுக்கும் எதிர்க் கட்சிகள் பண்டிகை என்றாலே அரசு பணம் தரும் என்ற மனநிலையை எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் ஏற்படுத்திவிட்டார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப்பணம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது. ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியலைன்னா எதுக்கு முதல்வர் பதவி என்று எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஸ்டாலினை வெளுத்தெடுக்கிறார்கள். டிடிவி தினகரன் இது குறித்து, ‘’பொங்கல் தொகுப்புடன் 1000 ரூபாய் தருவதாக அறிவித்ததே நீங்கள் தானே. இப்பொழுது நீங்களே பின்வாங்கினால் எப்படி? நிதி நிர்வாக சீர்கேட்டில் மூழ்கி நிற்கிறதா தமிழக அரசு? பொங்கல் சமயத்தில் இதை எதிர்பார்த்து எவ்வளவு தாய்மார்கள் காத்திருந்திருப்பார்கள்? இதேபோல தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை அறிவித்த பொழுது அதிகாரிகள் நிதி பற்றாக்குறையாக உள்ளது என்றார்கள். ஆனால் புரட்சித்தலைவர் மக்களிடம் கையேந்தியாவது அந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று உறுதியாக இருந்தார். அந்த உறுதித்தன்மை திமுகவிடம் இல்லை. போலியாக திட்டத்தை அறிவித்துவிட்டு பின் - [காய்ச்சல்ன்னா  சும்மா இல்லீங்க...](https://gyaanaguru.com/beware-of-fever/): கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப் பிடிக்காது. அலுப்பு, அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது வலி போன்றவைதான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 பாகை ஆகும். இது ஆளாளுக்கு, நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5  அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல், ஜுரம் என்கிறோம். காய்ச்சல் ஒரு நோயா? காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல. மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி போராடுவதன் பாகம்தான் காய்ச்சல். நோய் உண்டாக்கும் அநேக பாக்டீரியாக்களும் வைரஸ்களும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும் போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் - [குங்குமப் பூ அழகிகள்](https://gyaanaguru.com/saffron-beauties/): சிவப்பழகு சாத்தியமே பெண்கள் சிவப்பாக இருந்தாலே தனி அழகுதான். அப்படிப்பட்ட அழகைப் பெற கிரீம்களை தேட வேண்டியதில்லை. மருத்துவம் குணம் நிறைந்த குங்குமப்பூ இருந்தாலே போதும். அதை எப்படிப் பயன்படுத்தலாம்? 1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். 2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். 3. இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும். 4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி - [மஞ்சள் என்றால் வெப்பம், ஊதா என்றால் குளிர்ச்சி..!](https://gyaanaguru.com/color-medicine-yellor-is-hot-blue-is-cool/): வண்ண மருத்துவம் அறிவோம். மருந்தில்லா மருத்துவ முறைகளில் வண்ண மருத்துவத்திற்கு முக்கிய இடம் உண்டு. பண்டைய காலத்திலிருந்தே எகிப்தியர்கள் வண்ண சிகிச்சையைப் பின்பற்றும் வழக்கத்தை மேற்கொண்டனர். எகிப்தியர்கள் ஒளியின் சக்தியை நம்பினர்.  குணப்படுத்துவதை ஊக்குவிக்க ஒளியின் வெவ்வேறு வண்ணங்களை பயன்படுத்தினர். இன்றைக்கும் ஒருசில கலாசாரங்களில் வண்ண சிகிச்சை தொடர்ந்து முக்கிய பங்கை வகித்து வருகிறது. சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது. வண்ண சிகிச்சையிலும் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு என ஏழு நிறங்கள் உள்ளன.  இதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக VIBGYOR என்று அழைப்பார்கள். இதில் ஊதா, கருநீலம், நீலம் ஆகிய மூன்று நிறங்களும் குளிர்ச்சித் தன்மை கொண்டவை. பச்சை நடுநிலையான தன்மை கொண்டது. மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய மூன்று நிறங்களும் வெப்ப தன்மை கொண்டவை. உடல் மற்றும் உணர்ச்சி சிக்கல்களைக் குணப்படுத்துவதற்காக, வண்ணங்களையும் அவற்றின் அதிர்வெண்களையும் பயன்படுத்தும் ஒரு மாற்றுச் சிகிச்சையே - [ஜோக்கும்மா… ஜோக்கு](https://gyaanaguru.com/jokes-funny-jokes/): சும்மா சிரிங்க சாரே கணவன் : உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கல்யாணம் பண்ணியிருக்கலாம்.மனைவி : நான் அதைத்தானே கல்யாணம் முடிச்சிருக்கேன்.  ………………… நண்பன் 1 : டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம். நண்பன் 2 : இப்பவாவது தெரியுதா நான் ஏன் எந்த ஜோசியரையும் நம்புறதே இல்லைன்னு. எல்லா பயல்களும் ஏமாத்துறானுங்கடா. …………………………. மகன் : இந்தாங்கப்பா ரேங் கார்ட் கையெழுத்து போடுங்க அப்பா: டேய், அஞ்சு சப்ஜெக்ட்லேயும்  ஃபெயில் ஆயிட்டியா? இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாதடா  மகன்: சரி கோவிந்தராஜ்,  கையெழுத்து போடுங்க ……………………… கணவன் : சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்! மனைவி :  சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன். ஆனா, கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது.. கணவன் :  ஒண்ணும் பிரச்சினை இல்லம்மா.  டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!  …………………. நண்பன் 1 - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-91/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [பொங்கலுக்கு 5 ஆயிரம் கொடுங்க ஸ்டாலின்.](https://gyaanaguru.com/stalin-donates-rs-5000-for-pongal/): போட்டுத்தாக்குறாங்க. இரட்டை நாக்கு என்றால் அது ஸ்டாலின். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு பேச்சு, ஆளும்கட்சியாக ஒரு பேச்சு என்று தில்லாலங்கடி வேலைகள் செய்கிறார். இது குறித்து பா.ஜ.க. தலைவர் ஹெச்.ராஜா கிண்டல் செய்திருக்கிறார். அவரது அறிக்கையில், ‘’2024 ஆம் வருடத்திற்கான பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழுக்கரும்பு வழங்க தமிழக முதல்வர் அரசாணை அறிவித்திருப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. திமுக எதிர்கட்சியாக இருந்த போது பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.5000/- வழங்க வேண்டும் என ஸ்டாலின் அன்றைய அதிமுக அரசிடம் வலியுறுத்தினார். திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது குறிப்பிடும் விஷயங்களை ஆளுங்கட்சியாக பொறுப்பேற்ற பிறகு பின்பற்றியதாக வரலாறு இல்லை. இந்த வருடம் அந்த குற்றச்சாட்டிலிருந்து திமுக விடுபடும் வகையிலும் தமிழக மக்கள் சிறப்பாக பொங்கல் திருநாளை கொண்டாட திராவிட மாடல் அரசு குறை வைக்காத - [பெரியார் சொல்வதைக் கேட்கலாமா..?](https://gyaanaguru.com/can-i-listen-to-periyar/): ஈ.வே.ராமசாமி எனும் பெரியார் என்றாலே மக்களுக்கு ஞாபகம் வருவது, அவரது கடவுள் மறுப்புக் கொள்கை மட்டும்தான். ஆனால், அது மட்டும்தான் அவரா..? பெரியாரைப் பற்றி அவரே எழுதிய சுய விளக்கம் இது. படித்துப் பாருங்கள். என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் பொருட் படுத்தாமல் உண்மையிலேயே நான் யார், நான் என்ன பேசினேன், என்ன எழுதினேன், என்ன சிந்தித்தேன், எதற்காகப் போராடினேன், எப்படி வாழ்ந்தேன் என்று நீங்களாகவே நேரடியாகத் தேடி அறிந்துகொண்டு, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். தேவை என்றுபட்டால் நான் சொன்னதில் எதையேனும் சிந்தித்துப் பாருங்கள். தேவை இல்லை என்று தோன்றினால் தாமதிக்காமல் ஒதுக்கிவிடுங்கள்,  என் வழியும் அதுதான். உங்கள் ஜாதி ஒரு மனிதனைத் தடுத்து நிறுத்தி, உன். அம்மா யார், - [சாலை பழுது பார்க்க காங்கிரீட் கேக்](https://gyaanaguru.com/concrete-cake-for-road-repair/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 238 ஹாரிங்டன் ரோட்டில் போடப்பட்ட காங்கிரீட் சாலை சென்னையின் அடையாளமாகவே மாறிப்போனது. இந்த சாலையின் சிறப்பு சென்னையின் முகத்தையே மாற்றும் அளவுக்குப் புகழ் பெற்று விளங்குகிறது என்று முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் மேயர் சைதை துரைசாமிக்குப் பாராட்டு தெரிவித்தார்கள். ஆனாலும், சென்னை முழுக்க காங்கிரீட் சாலையாக மாற்றுவதற்கு மேயர் சைதை துரைசாமிக்கு வாய்ப்பு அமையவில்லை. அதனால் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 69 பேருந்து சாலைகள் மற்றும் 1,125 உட்புற சாலைகள் மட்டுமே மேயர் சைதை துரைசாமியால் காங்கிரீட் சாலைகளாக மாற்றம் பெற்றன. அதேநேரம், சென்னை மாநகரம் முழுக்க காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினார். இந்த நேரத்தில் தார் சாலையில் பழுது என்றால், எளிதாக தார் கலவை போட்டு மூடிவிட முடியும். காங்கிரீட் சாலையை உடைப்பதும் சீர்செய்வதும் கடினமான பணி. இதனால் அந்த சாலை நிரந்தரப் பழுதாகிவிடும் என்று - [நல்ல அப்பா, கட்சித்தலைவர் கருணாநிதியா… ராமதாஸா..?](https://gyaanaguru.com/good-father-party-leader-karunanidhi-ramadasa/): அரசியல் பட்டிமன்றம் பொது மேடையில் டாக்டர் ராமதாசும் அன்புமணியும் மோதிக்கொண்ட விவகாரம்தான் இன்றைய அரசியல் ஹாட் டாபிக். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் நடந்த மோதல் விவகாரத்தை அப்படியே கருணாநிதி – ஸ்டாலின் பதவி பிரச்னையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். யார் நல்ல அப்பா என்பதைப் பார்க்கலாம். கருணாநிதிக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் வீல் சேரில் வலம் வரத் தொடங்கியதும் ஸ்டாலின் பதவிக்கு வருவதற்கு ஆசைப்பட்டார். ஆனால், அந்த ஆசையில் அழகிரி மண் அள்ளிப் போட்டார். அதற்கு ஸ்டாலினும் பணிந்து போனார். 2016 தேர்தலிலே ஸ்டாலினை திமுக முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்க வேண்டும் என பலரும் கேட்டுக்கொண்டனர். ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தவர்கள் கூட திமுக தலைவராக ஸ்டாலினை அறிவிக்க வேண்டும் என்றே குரல் கொடுத்தார்கள். அதற்கெல்லாம் கருணாநிதி அசைந்தே கொடுக்கவில்லை. ஆனால் இவை எதைக் குறித்தும் சற்றும் கவலப்படாமல், கட்சித் தலைவர் பதவி , முதலமைச்சர் பதவி என்பதில் எல்லாம் கவனம் செலுத்தாமல் - [தோழர் நல்லகண்ணு 10 சிறப்புகள்](https://gyaanaguru.com/comrade-nallakannu-10-points/): நூற்றாண்டு விழா காணும் தோழர் நல்லகண்ணு பற்றி சொல்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சுருங்கச்சொல்வதே சிறப்பு என்பதால் அவரைப் பற்றி பத்தே பத்து தகவல்கள். - [சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் புதுக்கவிதைகள்](https://gyaanaguru.com/short-poems-gives-joy-and-fun/): கவிதைகள் என்றாலே புதுமை, இளமை மட்டும்மல்ல இனிமையும் தான். புன்னகைக்கவும் சிந்திக்கவும் வைத்த அட்டகாசமான சில பிரபல கவிதைகள்.   “ரேசன் கடைக்காரருக்கு குழந்தை பிறந்தது…. எடை குறைவாக…!” ………………….. “வராந்தாவிலேயே இருந்த வயதான தந்தை…. இறந்த பின் ஹாலுக்குள் வந்தார் புகைப்படமாய்…!” ……………….. “வீட்டின் பெயரோ அன்னை இல்லம்..! அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்..!” …………………….. ’புறாக்கள் வளர்க்கும் எதிர் வீட்டுக்காரர் என்னிடமிருந்து பறிக்கிறார் பூனை வளர்க்கும் சுதந்திரத்தை….” – நா. முத்துக்குமார். …………… ’’பறித்த மலரை ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன? கல்லறையில் வைத்தாலென்ன? மலருக்கென்னவோ பறித்ததுமே வந்துவிட்டது மரணம் ! “ …………………. “சர்க்கரை இல்லை… கொழுப்பு இல்லை… எஜமானரோடு வாக்கிங் போகுது ஜிம்மி…!” ………………. “வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே…! வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வாய்…?” — மு. மேத்தா. ………………………. “ஒவ்வொரு முறையும் அவன் அவளை பிறந்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-swrod-use-wisely/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [கவித்துவம்](https://gyaanaguru.com/lovable-poems/): அன்பென்பது… யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதற்கான ஒரு விலகுதல் நேசித்தலை விட அழகானது..!! எல்லாமும்… ஆடும்போது ஆடு. பாடும்போது பாடு. படிக்கும்போது படி. தூங்கும்போது தூங்கு. வாழும்போது வாழு. சாகும்போது செத்துவிடு புலம்பாதே. அது ஓர் அரிய வாய்ப்பு அது ஓர் அழகிய வாய்ப்பும்கூட…!! - [அண்ணா பல்கலை மாணவி விருப்பப்படி இருக்கக்கூடாதா..?](https://gyaanaguru.com/shouldnt-a-student-of-anna-university-be-of-her-own-choice/): நீதிமன்றம் சாட்டையடி கேள்வி படிக்கிற பொண்ணுக்கு புதருக்குள் என்ன வேலை, படிக்கத்தானே  அனுப்பியிருக்கு அதைத் தவிர மற்றதை செஞ்சா எப்படி என்றெல்லாம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கருத்து சொன்னவர்களுக்கு சாடையடி கொடுத்திருக்கிறது நீதிமன்றம். இது குறித்து நீதிமன்றம், ‘’ஒரு பெண் ஏன் தன் விருப்பப்படி காதல் செய்ய கூடாது? ஏன் தன் விருப்பப்படி உடை அணியக்கூடாது? இரவில் ஏன் தனியாக செல்லக்கூடாது? ஒரு பெண்ணின் விருப்பத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. பெண்ணின் அனுமதியில்லாமல், அவரை தொட யாருக்கும் அனுமதி இல்லை’’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதோடு காவல் துறை பொறுப்பின்மையால் எஃப்.ஐ.ஆர். வெளியானதற்கு பெண்ணுக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்கவும் இலவசக் கல்வி வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. ஒரே ஒருவர் மட்டுமே குற்றவாளி என்ற சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது என்று சொன்னதுடன் நில்லாமல் அவர் தலைமையில் இருந்த வழக்கை சிறப்பு புலாய்வுக் - [சென்னையின் அடையாளமான ஹாரிங்டன் சாலை](https://gyaanaguru.com/harrington-road-a-landmark-of-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 237 பெருநகர சென்னை நகர் முழுக்கவே காங்கிரீட் சாலைகள் போடுவதற்கு மேயர் சைதை துரைசாமி விரும்பினாலும், பல்வேறு மட்டங்களில் இருந்தும் எதிர்ப்பு வந்த காரணத்தால் முதலில் காங்கிரீட் சாலையை அமைத்து மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் அதன் நன்மைகளை உணர வைக்கவேண்டும் என்று திட்டமிட்டார். மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டபடி சென்னை மாநகரில் இரண்டு இடங்களில் அதிநவீன கான்கிரீட் சாலை உருவாக்கப்பட்டன. சர்தார் படேல் சாலை சந்திப்பில் இருந்து, வேளச்சேரி சாலை நீச்சல் குளம் வரை ஒரு சாலையும்,  அண்ணா சாலையிலிருந்து அதாவது நந்தனம் வீட்டுவசதி வாரிய கட்டிட எதிர்ப்புறம்  சி.ஐ.டி.நகர் லிங்க் சாலை வழியாக ரவுண்டானா வரை அடுத்த ஒன்றும் காங்கிரிட் சாலையாக மாற்றப்பட்டது. இதனால்  24 மணி நேரமும் போக்குவரத்து மிகவும் எளிதாக மாறியது. அதுமட்டுமின்றி சாலை பயணம் விரைவாகவும், பாதுகாப்பாகவும் மாறுவதற்கு காங்கிரீட் சாலைகள் பெரும் உதவியாக இருந்தன. மழை போன்ற காரணங்களால் - [விஜயகாந்த்துக்கு குரு பூஜை தேவையா..?](https://gyaanaguru.com/does-vijayakanth-need-guru-puja/): அரசியல் விளையாட்டு கருணாநிதி, ஜெயலலிதா போன்ற அரசியல் ஆளுமைகள் இருந்த நேரத்திலேயே தில்லாக கட்சியைத் தொடங்கி மாஸ் காட்டினார் விஜயகாந்த். மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று களத்திற்கு வந்தவர் எப்போது ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தாரோ அப்போதே அவரது அரசியல் எதிர்காலம் முடங்கிவிட்டது. சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை வலிமையுடன் எதிர்த்த பிறகு, அவர் கட்சியிலே அவருடைய ஆளுமை கேள்விக்குரியதாக மாறிவிட்டது. விஜயகாந்த் கட்சியினரைக் கொண்டே விஜயகாந்த் எனும் பிம்பத்தை உடைத்துத் தள்ளினார் ஜெயலலிதா. அடுத்த தேர்தலில் விஜயகாந்த் முதல்வர் என்று கோஷமிட்ட சொன்ன மக்கள் நலக் கூட்டணியின் பொம்மலாட்டத்தில் அவரது கட்சியின் ஒட்டுமொத்த பிம்பமும் உடைந்துபோனது. அடுத்த தேர்தலில் ஒரே நேரத்தில் அ.தி.மு.க.வுடனும் தி.மு.க.வுடனும் கூட்டணி பேரம் பேசி பிரேமலதா அவமானப்பட்டார். அதன் பிறகும் உடல் நலமில்லாமல் எதிரே நிற்கும் நபர்களை அடையாளம் காணவே சிரமப்பட்ட நிலையிலும், அவரை பிரசாரத்துக்கு அழைத்துச்சென்று அவமானப்படுத்தினார் பிரேமலதா. அவர் மறைந்த நேரத்திலும் பிரசாரமே பேசினார் பிரேமலதா. இப்போது - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-90/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [ஓஷோவின் வண்ண மலர்கள்](https://gyaanaguru.com/oshos-colorful-flowers/) - [காங்கிரீட் சாலைக்கு எதிர்ப்பு](https://gyaanaguru.com/opposition-to-concrete-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 236 சென்னையில் தார்ச்சாலைகளுக்குப் பதிலாக காங்கிரீட் சாலைகள் அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி. பேருந்து சாலைகள் அனைத்தும் காங்கிரீட் சாலைகளாக மாற்றப்படும் பட்சத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடிக்கும் என்பதுடன் சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்துபோகும் என்று கணக்குப் போட்டார். காங்கிரீட் சாலைகள் அமைக்கும் செலவு கொஞ்சம் அதிகம் என்றாலும் தாக்குப்பிடிக்கும் காலத்துடன் ஒப்பிடுகையில் நிறைய பணம் மிச்சமாகும் என்று போன்ற சாதக அம்சங்களை எல்லாம் ஆராய்ந்து, அத்தனை பேருந்து சாலைகளையும் காங்கிரீட் சாலைகளாக மாற்றம் செய்வதற்கு விரும்பினார். ஆனால், சைதையின் விருப்பத்திற்கு ஏகப்பட்ட தடைகள் இருந்தன. தார் சாலைகளுக்குப் பதிலாக காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டால் தங்கள் வருமான வாய்ப்பு பறி போய்விடும் என்று ஒப்பந்ததாரர்கள் பதறினார்கள். தார்ச் சாலை அடிக்கடி பழுதாவதால் மீண்டும் மீண்டும் போடப்பட்டு நிறைய பணம் பார்த்து வந்த அத்தனை பேரும் அலறினார்கள். அதனால் - [சவுக்கடி அண்ணாமலைக்கு அகிலா பிசினஸில் சவுக்கடி கேள்வி](https://gyaanaguru.com/akhila-questions-annamalai-in-business/): தமிழிசையை இப்படி கேவலப்படுத்திட்டாரே. பல்கலை மாணவிக்குப் பாதுகாப்பு கொடுக்காத தமிழக அரசை பதவியில் இருந்து இறக்குவதற்கு அண்ணாமலை நடத்திய சவுக்கடி போராட்டம் இன்று செமையாக வைரலானது. அந்த போராட்டத்தை முடித்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘’முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் போராட்டம் நடத்தினர் அவரை நாயை பிடிப்பது போல காவல்துறை கைது செய்து அடைத்து வைத்துள்ளது. எங்கள் தொண்டர்களை எல்லா போராட்டங்களின் போதும் இப்படியே காவல்துறை நடத்துகிறது’’ என்று போகிற போக்கில் தமிழிசையை நாய் என்று விமர்சனம் செய்தார். அண்ணா பல்கலையின் முழு நிர்வாகமும் கவர்னர் ஆர்.என்.ரவியின் கையில் தான் இருக்கிறது. அவர் தானே துணைவேந்தர் நியமனம் செய்கிறார், அவர் தானே அங்கே நடக்கும் அத்தனை சிக்கலுக்கும் காரணம் என்பது வெளியே வந்துவிடக் கூடும் என்பதாலே அண்ணாமலை சாட்டையடிப் போராட்டம் நடத்தி விஷயத்தை திசை திருப்புவதாக தி.மு.க.வினர் விமர்சனம் செய்கிறார்கள். அதோடு, ‘’உண்மையாகவே தன்னை வருத்திக்கொள்வதாக இருந்தால் - [இந்தியாவை கரையேற்றிய நவீன பொருளாதார சிற்பி மன்மோகன்](https://gyaanaguru.com/manmohan-singh-is-indias-architect-of-modern-economics/): பேச்சு அல்ல திறமை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தந்து 27 கோடி மக்களை வறுமையிலிருந்தும் பசிக் கொடுமையிலிருந்தும் மீட்ட பொருளாதார புரட்சியாளர் என்ற ஒரே ஒரு திட்டம் போதும் மன்மோகன் சிங் புகழைச் சொல்வதற்கு. ஆதார், தகவல் அறியும் சட்டம் ஆகியவற்றைக் கொண்டுவந்த சீர்திருத்தவாதி. மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது பா.ஜ.க.வினர் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தினார்கள். அப்போது  ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 126 டாலர் என்று மன்மோகன் சிங் ஆட்சியில் வாங்கப்பட்டது என்றாலும்  பெட்ரோல் 71ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்குத் தான் போராடினார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் லிட்டர் 50 ரூபாய்க்குப் பெட்ரோல் கொடுப்போம் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது 110 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது. ஆனால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து 68 டாலருக்குத் தான்  இந்தியா வாங்குகிறது. ஆனாலும், இதன் பலன் மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பது தான் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-89/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [பேய் இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-it-ghost-alive/): ஆவிகள் அட்டகாசம் செய்யும் ஒரு சினிமா பார்ப்பதற்கு திரையரங்கம் போகிறாய். அக்கம்பக்கம் நூற்றுக்கும் மேலான மனிதர்கள் அமர்ந்திருக்கிறார்கள். திரைக்குப்பின்னே எதுவும் கிடையாது என்பதும், ஒளிக்கற்றை மூலமே பேய் உருவங்கள் தோன்றுகிறது என்பதும் சர்வநிச்சயமாக உனக்குத் தெரியும். ஆனாலும் படம் பார்க்கும்போது உனக்கு பயம் வருகிறது. இதயம் துடிக்கும் சத்தம் உனக்கே கேட்கும் வகையில் திடுக்கிடுகிறாய். திரையரங்கினுள் பேய் இல்லை என்று தெரிந்தாலும் நீ பயப்படுவதற்கு காரணம் தெரியுமா? சின்ன வயதில் இருந்து பேய் பற்றி கற்பிக்கப்பட்ட நம்பிக்கைகளும் மரணம் பற்றிய அச்சமும்தான். திரையில் காணப்படும் பேய் உண்மை இல்லை என்றாலும், பேய் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக நம்புகிறான் மனிதன். தான் இதுவரை காணாத பேய் எப்படியிருக்கும் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலில்தான், பேய்ப்படம் பார்க்கச் செல்கிறான் மனிதன். ஒரு பேய் படத்தை பார்த்துமுடித்ததும், ஏதோ சாதனை புரிந்ததுபோல் சந்தோஷப்படுகிறான். இன்னும் சொல்லப்போனால் மது குடிப்பதில் கிடைக்கும் போதையைப் போன்று பேய் படம் பார்த்து - [சென்னையில் காங்கிரீட் சாலைகள்](https://gyaanaguru.com/concrete-roads-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 235 பொதுவாக சாலை அமைப்பு என்றாலே தார்ச்சாலை என்பதே அனைவருடைய கருத்தாக இருக்கும். ஆனால், மேயர் சைதை துரைசாமி மட்டுமே பெருநகர சென்னையில் காங்கிரீட் சாலைகள் அமைப்பதற்குத் திட்டமிட்டார். இதற்கு அதிகாரிகள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தார்ச்சாலை என்றால் அடிக்கடி போடவேண்டிய சூழல் உருவாகும் என்பதாலும், அது ஆதாயம் தரும் என்பதே அனைவருடைய கணக்காகவும் இருந்தது.  ஆனால், காங்கிரீட் சாலைகளே மக்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் என்று அனைவருக்குமே பாடமே எடுத்தார். தார்ச் சாலைகளை விட காங்கிரீட் சாலை அமைப்பதற்கு ஆரம்ப செலவுகள் அதிகம் என்றாலும் நீடித்த பயன்பாடு கொண்டது. சிசி சாலைகள் எனப்படும் சிமெண்ட் காங்கிரீட் சாலைகள் 10 முதல் 20 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்டவை என்பதுடன் சுத்தம் செய்வதற்கு எளிதாக இருக்கும். வானிலை மாற்றங்களான வெயில், மழை, வெள்ளம் போன்றவைகள் மூலம் காங்கிரீட் சாலைகள் எளிதில் சேதம் - [நூறு வயது பொக்கிஷம் நல்லகண்ணு](https://gyaanaguru.com/100-year-old-treasure-nallakannu/): எளிமையே இவரது சொத்து டீ, பன் சாப்பிட்டுவிட்டு தோழர்களின் சைக்கிளின் பின்பக்கம் அமர்ந்து போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஒரு தலைவன், நல்லகண்ணு. நூறு ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மனிதனே புதிய இளைஞர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம். நூறாண்டு தொடங்கும் நல்லகண்ணுவின் வாழ்க்கையை எளிதில் சுருக்கிவிட முடியாது என்றாலும், இன்றைய தினத்தில் சொல்லப்பட வேண்டிய வாழும் வரலாறு அவர். வைகுண்டத்தில் ராமசாமி-கருப்பாயி தம்பதிக்கு 26.12.1925 அன்று 3வது குழந்தையாக நல்லகண்ணு பிறந்தார். இதேநாளில் அதாவது 1925, டிசம்பர் 25, 26-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு முதல் மாநாடு கான்பூரில் நடைபெற்றது. எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நல்லகண்ணுவுக்கும் ஒரே வயது. அவரது அரசியல் பயணம் பற்றி அவரே கூறுவதைக் கேட்கலாம். “நான் பள்ளிக்கூட மாணவனாக இருந்தபோது, விடுதலைப் போராட்டம் மிகத் தீவிரமாக இருந்தது. எங்கள் பகுதியில் நடைபெற்ற எல்லா போராட்டங்களிலும் நானும் என் நண்பர் முத்தையா பிள்ளையும் கலந்துகொண்டு, முதல் வரிசையில் - [பல்கலை பாலியல் கொடூரத்தில் இரண்டாவது குற்றவாளி எங்கே?](https://gyaanaguru.com/where-is-the-second-accused-in-the-university-sexual-assault/): யார் அந்த சார்..? அண்ணா பல்கலையில் மாணவிக்கு நடந்தது பெரும் கொடூரம் என்றால், அதைவிட கொடூரமாக அந்த நிகழ்வின் எஃப்.ஐ.ஆர். லீக் ஆகியுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவியின், பெயர் முகவரி முதலான அத்தனை விஷயங்களும் வெளியே வந்துள்ளன. அந்த எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்படும் இரண்டாவது குற்றவாளி இன்னமும் பிடிபடவில்லை என்பது மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணா பல்கலையில் காதலர்கள் பேசிக்கொண்டும், முத்தம் கொடுத்தும் இருக்கிறார்கள். இதை வீடியோ எடுத்து மிரட்டியிருக்கிறான். அந்த வீடியோவை டீன் மற்றும் பேராசிரியரிடம் காட்டி டிசி தரவைப்பேன் என்று மிரட்டியிருக்கிறான். மாணவியின் செல்போனை பறித்து அதிலிருந்து மாணவி தந்தையின் செல்போன் எண்ணை எடுத்து, அவருக்கு அந்த வீடியோ அனுப்பிவைப்பேன் என்று மிரட்டியிருக்கிறான். பணம் தருகிறோம் என்று இருவரும் கெஞ்சியபோதும் அவன் விடவில்லை. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை சமூகவலைதளங்களில் பதவிட்டு விடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறான். அந்த பெண்ணை காதலன் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-88/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [இந்த குணம் இருப்பவர்களிடமே பணம் தங்கும்...](https://gyaanaguru.com/if-you-want-money-you-need-this-quality/): உங்களிடம் இந்த குணம் இருக்கிறதா? மிகுந்த கவலையுடன் ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். அவரே பேசுவார் என்று காத்திருந்தார் ஞானகுரு. அதேபோல் பேச்சைத் தொடங்கினார். ‘’சம்பளம் வாங்கி 10 நாள் கூட ஆகலை, அதுக்குள்ள எல்லாமே காலி. பணத்துக்கு என் மீது என்ன கோபம்னு தெரியலை, இப்படி கையில் நிக்காம ஓடிப் போயிடுது’ என்று வருந்தினார். ‘’பணம் உன்னிடம் தங்கும் அளவுக்கு நடந்துகொள்..’’ ‘’நானா பணத்தை விரட்டுறேன். பணத்துக்குத் தான் என்னைப் பிடிக்க மாட்டேங்குது… கையில் வந்ததும் காணாமல் போய்விடுகிறது’’ ‘’பணத்துக்கு உன்னைப் பிடிக்க வேண்டுமென்றால், பணத்துக்கு எதுவெல்லாம் பிடிக்கும், பிடிக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்..?’’ ‘’பணத்துக்கு பணம் வைச்சிருக்கிறவங்களைத் தான் பிடிக்குது. மத்தவங்களைப் பணம் விரும்புவதே இல்லை…’’ ‘’தன்னை யார் மதிக்கிறார்களோ அவர்களையே பணம் விரும்புகிறது. தன்னை யார் புரிந்துகொள்கிறார்களோ அவர்களிடமே தஞ்சம் அடைகிறது. அதேநேரம், பணம் பற்றி தெரியாதவர்களை அது விரும்புவதே இல்லை. குறிப்பாகத் தன் பொருளாதாரத் தகுதிக்கு - [கீழ்வெண்மணியில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட நாள்](https://gyaanaguru.com/the-day-44-people-were-burnt-alive-in-keelvenmani/): பதறவைக்கும் வரலாற்று துயரம் அரைப் படி நெல் கூலிஉயர்வு கேட்டதற்காக 44 உயிர்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டுவரும் கீழ்வெண்மணியின் கதை அத்தனை சுருக்கமானது அல்ல. உண்மையில் அது கூலி உயர்வுப் போராட்டம் மட்டுமல்ல, வர்க்கப் போராட்டம். அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் நாகை, திருவாரூர் பகுதி `கீழைத் தஞ்சை’ என அழைக்கப்பட்டது. தஞ்சாவூர் பகுதி `மேலத் தஞ்சை’ எனப்பட்டது. மேலத் தஞ்சையில் ஜமீன்தார்கள் கையிலும், கீழைத் தஞ்சையில் திருவாரூர் பகுதியில் கோயில்கள் மடங்கள் கைகளிலும், நாகைப் பகுதியில் பண்ணையார்கள் கைகளிலும் நிலங்கள் குவிந்துகிடந்தன. நிலமற்ற பெருவாரியான பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் கூலி உழைப்பாளிகளாக அல்லாமல் பண்ணை அடிமைகளாக உழைத்துவந்தனர். வேலை வாங்குவதற்காகப் பண்ணை அடிமைகளைச் சாட்டையால் அடிப்பதும் வாயில் சாணிப்பால் புகட்டுவது எல்லாம் சாதாரண நிகழ்வாக இருந்தன. அந்த காலகட்டத்தில், `அடிச்சா திருப்பி அடி’ என்ற முழக்கத்தோடு செங்கொடியைக் கையில் ஏந்தி சீனிவாசராவ் தலைமையில், தாழ்த்தப்பட்ட மக்களும் - [சென்னையில் பிளாஸ்டிக் சாலைகள்](https://gyaanaguru.com/plastic-roads-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 234 இன்றைய உலகிற்கு ஒரு சவாலான பிரச்னையாக பிளாஸ்டிக் பொருட்கள் உருமாறி நிற்கின்றன. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்களை கண்ட இடங்களிலும் தூக்கிப் போடுவதால் தண்ணீர் செல்வதற்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. பிளாஸ்டிக்கை எரிப்பதும், மறுசுழற்சி செய்வதும் மக்களுக்கு ஆபத்தான நோய்களை உருவாக்குகின்றன. அதோடு சுற்றுச்சூழலுக்கு எமனாகவும் இருந்துவருகின்றன. பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்ய முடியாமல் அழிக்கவும் வழியில்லாமல் முன்னேறிய நாடுகள் எல்லாமே தடுமாறி வருகின்றன. இந்த நிலையில், சாலை அமைக்கும்போது, பிளாஸ்டிக் சேர்த்துக்கொண்டால், சாலையின் ஆயுட்காலம் கூடும் எனும் ஆய்வு குறித்து மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. இது குறித்து பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பரீட்சார்த்த ரீதியில் சாலை மூலப்பொருட்களில் பிளாஸ்டிக் கலந்து பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்தார் சைதை துரைசாமி. சாலைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சாலைக்குள் மழைநீர் புகுந்து செல்வது குறைகிறது. அதனால் மழையினால் சாலைகள் சேதம் அடைவது குறையும் என்பது நல்ல - [அன்புமணியை இப்படிப் போட்டு அடிக்கிறாங்களே..](https://gyaanaguru.com/anbumani-is-being-beaten-like-this/): ஜிகே மணிக்கு எம்.பி.. செளமியாவுக்குப் பதில் ஏகே மூர்த்தி..? வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்கள் கடந்த நிலையில், வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் அன்புமணி கடுமையான வாத்தைகளால் பேசினார். வன்னியரான துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்காமல் உதயநிதி ஸ்டாலினுக்குக் கொடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கட்சிக்கு உழைத்த ஜி.கே.மணி, ஏகே.மூர்த்தி ஆகியோருக்கு ஏன் ராஜ்யசபா சீட்டு கொடுக்காமல் அன்புமணியே பறித்துக்கொண்டார். ஜி.கே.மணி நன்றாக உழைத்த போதும் கட்சித் தலைவர் பதவியை அன்புமணி ஏன் வாங்கினார். சவுமியா அன்புமணிக்கு பதிலாக தர்மபுரியில் கட்சிக்கு உழைத்தவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாமே என்று அன்புமணியைப் போட்டுத் தாக்குகிறார்கள். மேலும் 10.5 சதவீதம் குறித்துப் பேசியிருக்கும் அமைச்சர் சிவசங்கர், ‘’மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கூட்டணியில் குலாவும் மோடி அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-87/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [ஞானகுரு தமிழ் லீடர் 2024 சினிமா விருதுகள்](https://gyaanaguru.com/gyaanaguru-tamil-leader-cinema-award-2024/): தமிழ் சினிமா கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஞானகுரு தமிழ் லீடர் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு விருது அறிவித்து வருகிறது.  அந்த வகையில் 2023ம் ஆண்டுக்குரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சினிமா மற்றும் பத்திரிகை துறையில் பணியாற்றும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் இணைந்து விருதுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவதில் தமிழ் லீடர் பெருமிதம் கொள்கிறது. 2023ம் ஆண்டு வெளியானதில் கவனிக்கத்தக்க படங்களை கை விரல்களுக்குள் அடக்கிவிடலாம். அதேநேரம், மோசமான படங்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம். மிக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படு மொக்கை திரைப்படம் என்ற விருதை மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியன் 2 பெறுகிறது. அதேநேரம், சிறந்த படங்கள் என்ற பட்டியலின் இறுதிச்சுற்றுக்குள் விடுதலை 2, மகாராஜா, லப்பர் பந்து ஆகிய மூன்று படங்கள் மட்டுமே வந்து நின்றன.   கமல், ரஜினி, விக்ரம், சூர்யா, விஜய் ஆகிய முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகியிருந்தாலும் சிறந்த நடிகர் பட்டியலுக்குள் அவர்கள் - [கடவுளை ஏன் எதிர்த்தார் பெரியார்..?](https://gyaanaguru.com/why-did-periyar-oppose-god/): நினைவு நாள் சிந்தனைகள் பகுத்தறிவுப் பகலவன் பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் வழிகாட்டியாகத் திகழ்கிறார். பெரியார் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரது கடவுள் மறுப்புக் கொள்கையே. அதனை ஏன் விடாப்பிடியாகப் பெரியார் கையில் எடுத்தார் என்பதை அறிந்துகொள்வோம். கடவுள் மறுப்பை துணிந்து வெளிப்படுத்திய முதல் உலகத் தலைவர் பகுத்தறிவாளர் பெரியார். ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன் கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி’ என்று வெளிப்படையாக அறிவித்த தலைவர் பெரியார். ஏன் இந்த கொள்கையில் பெரியார் அதிக ஆர்வமாக இருந்தார்..? பல சமுதாயச் சீர்கேடுகளுக்கு சாஸ்திரங்களும் புராணங்களும் காரணம். அவற்றுக்கு ஆணிவேர் கடவுள் நம்பிக்கை என்பதால் பெரியார் கடவுளை மறுத்தார். கடவுளை எவரும் காண முடியாது, உணரவும் முடியாது என்கிறார்கள் கடவுளை நம்புகிறவர்கள் உருவமே இல்லாத கடவுளை ஆதிமனிதன் நம்பத் துவங்கினான். இந்த உலகை இயக்கும் சக்தி கடவுள் - [சின்ன கோட்டுக்கு அருகில் பெரிய கோடு](https://gyaanaguru.com/large-line-next-to-small-line/): சொத்து போராட்டத்துக்கு ஒரு கவுன்சிலிங் கார்த்திகேயனும் அவரது மனைவி புஷ்பாவும் வந்து அமர்ந்தார்கள். இருவரது முகமும் கலங்கியிருந்ததால் யாருக்குப் பிரச்னை என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவர்களே சொல்லட்டும் என்று அமைதி காத்தேன் புஷ்பா பேசத் தொடங்கினார். ‘’இவங்க அப்பா செத்ததும் சொத்துப் பிரச்னை வந்திச்சு. இவருடைய அண்ணன் கிட்டத்தட்ட எல்லா சொத்தையும் எடுத்துக்கிட்டார். நாங்க கோர்ட்டுக்குப் போனோம். போன மாசம் இவரோட அண்ணனுக்கு சாதகமா தீர்ப்பு வந்திச்சு. அதுல இருந்து ரொம்பவும் கோபமா இருக்கிறார். எதற்கெடுத்தாலும் எரிஞ்சு விழுறார். ஏற்கெனவே ரொம்பவும் செலவழிச்சுட்டோம், இவரு திரும்பவும் மேல் கோர்ட்டுக்குப் போய் சொத்தை வாங்கப்போறேன்னு நிக்கிறார். அவரோட அண்ணனை அடிக்கப்போறேன், கூலிப்படையை வைச்சுக் கொல்லப் போறேன்னு என்னென்னவோ பேசுறார்… ஏதாச்சும் தப்புத்தண்டா நடந்துடுமோன்னு பயமா இருக்கு’’ என்று மனைவி சொல்வதைக் கேட்டு அமைதியாகவே இருந்தார். நான் பேசிக்கொள்கிறேன் என்று அவரது மனைவியை வெளியே அனுப்பிவிட்டு கார்த்திகேயனிடம் பேசினேன். ‘’என்ன வேலை பார்க்கிறீங்க..?” - [எம்.ஜி.ஆரின் இளைஞர் மந்திரிசபையில் சைதை துரைசாமிக்குப் பதவி..?](https://gyaanaguru.com/saidai-duraisamy-to-be-inducted-into-mgrs-new-cabinet/): 1984 வரலாற்றுத் தகவல் எம்.ஜி.ஆர். மறைந்து 37 ஆண்டுகள் ஆனபிறகும் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்.ஜி.ஆருக்கு ஒரு கண்ணீர் கடிதம் எழுதியிருக்கும் சைதை துரைசாமி எம்.ஜி.ஆர். கொண்டுவர நினைத்த இளைஞர் அமைச்சரவை பற்றிய தகவலைக் குறிப்பிட்டுள்ளார். இது தான் அவரது கடிதம். எங்களின் அவதார புருஷருக்கு… •     இந்தியா முழுக்க எத்தனையோ சிறப்புமிக்க முதல்வர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். ஆனால், உன்னைப் போன்று ஒருவர் கூட கொடை வள்ளலாக வாழ்ந்தது இல்லை. தமிழக மக்களுக்கு நீ செய்த நன்மைகளை எல்லாம் ஏட்டில் சுருக்கிவிட முடியாது. இறையருள் பெற்ற அவதார புருஷர் என்பதாலே நாடகம், சினிமா, அரசியல் என்று கால் பதித்த அத்தனை துறைகளிலும் மகத்தான சாதனைகள் படைத்தாய் தலைவா. •     தமிழகம் இன்று போதையில் தள்ளாடுகையில், அன்று மதுவைக் கட்டுப்படுத்த நீ கொண்டுவந்த கடுமையான சட்டத்தை நினைத்துப் பார்க்கிறேன் தலைவா. முதல்முறை மதுவிலக்கு சட்டத்தில் பிடிபட்டால் 3 ஆண்டுகள் - [சாலைகளுக்கு குவாலிட்டி இன்டிகேட்டர்](https://gyaanaguru.com/quality-indicator-for-roads/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 233 சென்னை பெருநகர மேயராக சைதை துரைசாமி பதவிக்கு வந்த தினத்திலிருந்தே சாலைகள் மேம்பாட்டுக்காக நிறைய ஆய்வுகளும், ஏராளமான ஆலோசனைகளும் நடத்தினார். அதனால், சாலைகள் சேதமடைவதற்கு முக்கியமான காரணங்கள் என்னவென்று கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுத்தார். பல்வேறு காரணங்களுக்காக ரோடுகளை தோண்டிவிட்டு, அதனை செம்மையாக மூடாமல் விட்டுச்செல்லும் அவலத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார். இதையடுத்து சாலை சேதமடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மழை நீர் தேங்கி நிற்பது ஆகும். சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீர் காரணமாக எளிதில் சேதமடைகின்றன. இதற்காக சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதைத் தடுக்கும் வகையில் சாய்தள சாலைகள் போடப்பட்டன. அதன்பிறகும் மழை நீர் சரியாக வடிந்து செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. ஆகவே, மழைநீர் வடிகால்வாய்களில், தண்ணீர் வேகமாக வடிந்து  செல்வதற்கு ஏற்ற வகையில்,  இரண்டு 160 மி.மீ. விட்டமுடைய  இணை குழாய்கள் அமைக்கப்பட்டன. - [பெரியாருக்கு பனையூரில் விஜய் அஞ்சலி](https://gyaanaguru.com/vijay-pays-homage-to-periyar-at-panaiyur/): சீமானை டென்ஷன் ஆக்காதீங்க புரோ சமூகநீதி, சமத்துவம்,பெண்ணுரிமை, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு,ஏற்றத் தாழ்வு இல்லாத சமத்துவ சமூகம் உருவாக வேண்டும் என்று தன் இறுதி மூச்சுவரை போராடிய மாபெரும் மக்கள் போராளி தந்தை பெரியாரின் நினைவு நாள். தி.முக.வினரும் அ.தி.மு.க.வினரும் பெரியார் சிலையைத் தேடிச் சென்ற நேரத்தில் விஜய் மட்டும் பனையூரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இன்று நடிகர் விஜய், ‘’சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர்  எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்…’’ என்று பதிவு போட்டிருக்கிறார். கடமைக்காக பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வது, கடமைக்காக எல்லோரையும் புகழ் பாடுவது - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-86/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [எம்.ஜி.ஆரின் மதுவிலக்கு சட்டம்](https://gyaanaguru.com/mgrs-prohibition-act/): நினைவு நாளில் ஒரு வரலாறு இந்த உலகிலேயே மக்கள் நன்மையைப் பிரதானப்படுத்தி சினிமா எடுத்த ஒரே நடிகர் எம்.ஜி.ஆர். மட்டும் தான். எம்.ஜி.ஆரின் கேரக்டருக்கு ஏற்பவே கதை, வசனம், பாடல், காட்சியமைப்புகள் உருவாக்கப்பட்டன. திரைப்படமாக இல்லாமல் திரைப்பாடமாகவே தன்னுடைய சினிமா வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் எம்.ஜி.ஆர். மதுவை தொட்டதில்லை. தனது ரசிகர்கள் மட்டுமின்றி மக்களும் மது, சிகரெட் போன்ற போதை பழக்கத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே சினிமாவில் இவற்றைத் தவிர்த்தார். அதனாலே எம்.ஜி.ஆர். மீது மக்கள் பேரன்பு கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தால் தங்கள் குறைகள் எல்லாம் தீர்ந்துபோய்விடும் என்று நம்பினார்கள். அதனாலே எம்.ஜி.ஆர். தனிக் கட்சி தொடங்கியதும் ஆட்சியில் அமர்த்தினார்கள். எம்.ஜி.ஆரும் மக்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார். 1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், ‘என் தாய் மீது ஆணையாக மதுவிலக்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவேன்’ என்று சூளுரைத்தார். மதுவிலக்கை கடுமையாக நடைமுறைப்படுத்தவும் சட்டத்திருத்தம் கொண்டுவந்தார். மது குடித்த குற்றத்திற்காக - [எம்.ஜி.ஆரின் பொதுச்செயலாளர் விதி இவருக்காகவா?](https://gyaanaguru.com/is-mgrs-general-secretary-destiny-for-him/): நினைவு நாளில் ஒரு வரலாறு எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வின் சட்ட விதிகளில், பொதுச்செயலாளர் தேர்வு விதி புரட்சிகரமானது. தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விதி கொண்டுவந்ததற்குப் பின்னே ஒரு மிகப்பெரும் அரசியல் இருக்கிறது. அதாவது, அ.இ.அ.தி.மு.க. பைலா விதி 43 திருத்தம் படி, ’கழக சட்ட திட்ட விதிகளை இயற்றவும் திருத்தவும் நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும். ஆனால், இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கழக பொதுச்செயலாளரை கழக அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற விதியை மட்டும் மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல. மேற்கூறிய கழக சட்ட விதிகளின்படி எல்லா மாநிலங்களிலும் உள்ள சிற்றூர் முதல் மாநகராட்சி வரை இயக்கத்தில் அடிப்படை உறுப்பினராகப் பதிவு செய்துகொண்ட தொண்டர்களே வாக்களித்து பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்.’’ என்று கூறுகிறது. அதாவது, பொதுச்செயலாளர் தேர்வு செய்யும் விதியை மட்டும் எக்காரணம் கொண்டும் யாராலும் மாற்ற - [வேகத்தடைக்கு எழுத்தாளர் பாலகுமாரன் பாராட்டு](https://gyaanaguru.com/writer-balakumaran-praises-speed-breaker/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 232 பெருநகர சென்னையில் சாலையில் வேகத்தடைகள் முறையாக அமைக்கப்படாமல் இருந்தன. எதற்காக வேகத்தடைகள் அமைக்கப்படுகிறது என்ற அடிப்படைப் புரிதல் இல்லாமல் திண்டு போன்றும், பெரிய சறுக்கல் போன்றும் விதவிதமாக அமைக்கப்பட்டிருந்தன. இதனால் வேகமாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வருபவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைவது வாடிக்கையாக இருந்தது. இந்த விஷயம் தெரியவந்ததுமே அத்தனை வேகத்தடைகளையும் உடனடியாக அகற்றுவதற்கு மேயர் சைதை துரைசாமி உத்தரவிட்டார். இதனை சீர்படுத்தி மேம்படுத்துவதற்கு ஆலோசனையில் ஈடுபட்டார். ஐ.ஆர்.சி. எனப்படும் இந்திய சாலைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி, பெருநகர சென்னை முழுவதும் ஒரே சீரான அளவில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. மேலும், வேகத்தடைகள் மீது வெள்ளை நிற பெயின்ட் அடித்து இரவில் ஒளிரும் ஸ்டட்ஸ் பொருத்தப்பட்டன. இதனால் தூரத்தில் வரும்போதே வேகத்தடைகள் இருப்பதை அறிந்து வாகனவோட்டிகள் வேகத்தைக் குறைத்து பாதுகாப்பாக செல்லத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கைக்கு பலரும் மேயர் சைதை துரைசாமியை பாராட்டினார்கள். - [தேர்தல் கமிஷனின் ஜனநாயகப் படுகொலை](https://gyaanaguru.com/election-commissions-murder-of-democracy/): ஆதாரம் தர மாட்டேன் போடா பா.ஜ.க.வினர் இவிஎம் மோசடி செய்தே வெற்றி பெறுகிறார்கள் என்று இண்டியா கூட்டணி கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தேர்தல் கமிஷன் செய்திருக்கும் திருத்தம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் கட்சி, ‘’மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் வாக்காளர்கள் பட்டியல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், தேர்தல் வாக்கெடுப்பு அன்று நடந்த பல்வேறு முறைகேடுகள் என ஒன்றன்பின் ஒன்றாக அம்பலத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற அன்று மாலை 5 மணிக்கு, தற்காலிகமாக அறிவித்த பதிவான மொத்த வாக்குகளை விட, இரவு 11.30 மணிக்கு இறுதியாக அறிவிக்கப்பட்டதில் 76 லட்சம் வாக்குகள் கூடுதலாக பதிவானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பொதுவாக, வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கு மேல் வாக்களிக்க வரிசையில் நிற்பவர்களுக்கு எண்ணுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும். அப்படி வழங்கப்படுகிற அனுமதி - [கக்கன் எனும் நெருப்பு மனிதன்](https://gyaanaguru.com/kakkan-the-fire-man/): தமிழ்நாட்டின் பெருமை தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் அரசியல் தலைவர்களில் முதலும் முக்கியமான நபர் என்றால், அவர் கக்கன். அவரது நினைவு தினத்தில் சில சிறப்புகளை மட்டும் அறிந்துகொள்வோம். மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் 1908ம் ஆண்டு ஜூன் 18 அன்று  பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடு களுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்டார். தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார். காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அவர் மனைவி முன்னிலையில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-85/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [சாலையில் பாதசாரிகளுக்கு பாதுகாப்பு](https://gyaanaguru.com/safety-for-pedestrians-on-the-road/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 231 பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பாராட்டு கிடைத்தது மட்டுமின்றி மக்களிடமிருந்தும் பேராதரவு கிடைத்தது. அதனால் சென்னை மாநகராட்சியில் முதன்முறையாக  அனைத்து  சாலைகளிலும்  போக்குவரத்து  மேம்பாட்டுத்  திட்டங்களை சைதை துரைசாமி அமல் படுத்தினார். பெருநகர சென்னையில் எல்லா சாலைகளிலும் தெர்மோபிளாஸ்டிக்  பெயின்ட்கள் பூசப்பட்டன. அதோடு அனைத்து சாலைகளிலும்  இரவில் மிளிரும் ஸ்டெட்டுகள் பதிக்கப்பட்டன. இதனால் சென்னை நகர சாலைகள் இரவுப் பயணத்துக்கு மிகவும் பாதுகாப்பாக மாறியது மட்டுமின்றி அழகுடன் திகழ்ந்தன. போக்குவரத்து சந்திப்புகளில் விபத்தைத் தடுக்கும் வகையில் மத்திய தடுப்பான்கள் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டது. மேலும், வாகனங்கள் தடம் மாறாமல் செல்லும் வகையில் வழித்தடக்  குறியீடுகள் அனைத்து இடங்களிலும்  அமைக்கப்பட்டன. வாகனவோட்டிகள் மட்டுமின்றி பாதசாரிகளின் வசதியும் பாதுகாப்பும் முக்கியம் என்பதால் அவர்களுக்கும் தேவையான நடவடிக்கைகளில் எடுப்பதற்குத் திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி. அதன்படி பாதசாரிகள் - [அறிவாலயத்தில் பிரியாணி, உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு தடை](https://gyaanaguru.com/beef-banned-at-food-festival/): சைவத்துக்கு மாறிட்டாரா ஸ்டாலின்.? சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் பிரியாணி, சிக்கன் என்று தடபுடல் விருந்து நடைபெற்றது. ஆனால், இன்று நடைபெற்ற தி.மு.க. செயற்குழுவில் எளிமையான சைவம் போடப்பட்டுள்ளது. அதோடு உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சிக்குத் தடை போட்டிருப்பதும் தி.மு.க.வினரையே கொதிக்க வைத்திருக்கிறது. இன்று நடைபெற்ற தி.மு.க. செயற்குழுவில் பேசிய நிர்வாகி ஒருவர், ’’அதிமுக ஆட்சியில் எந்த திமுககாரனும் அமைச்சர்களிடம் போய் நிற்பதில்லை. ஆனால் இப்பொழுது வெட்கம், மானம் எதுவுமில்லாமல் திமுக அமைச்சர்களிடம் வந்து டெண்டர், டிரான்ஸ்பர் என்று அதிமுகவினர் பணிகளை முடித்துக் கொள்கிறார்கள்…’’ என்று ஆவேசம் காட்டினார். இதற்கு முதல்வர் உள்ளிட்ட யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த செயற்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1. அண்ணல் அம்பேத்கரை அவதூறு செய்து – அவரது தியாகத்தை இழிவுபடுத்திய உள்துறை அமைச்சருக்கு திமுக செயற்குழு கண்டனம். 2. ஃபெஞ்சல் புயலில் முன்கள வீரராக நின்று மக்களைக் காப்பாற்றிய கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு - [ஒரே மேடை ஒரே குடும்பம். சபாஷ் ராமதாஸ்](https://gyaanaguru.com/one-stage-one-family-sabash-ramadoss/): நீரா பானத்துக்குக் கோரிக்கை திருவண்ணாமலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இணை அமைப்பான தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மாநில மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஒரே மேடையில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், செளமியா அன்புமணி ஆகிய மூன்று பேரும் அமர்ந்த விவகாரம் பாட்டாளி மக்களை உஷ்ணமாக்கியுள்ளது என் கட்சிக்குள் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் வரமாட்டார்கள் என்று அறிவித்த டாக்டர் ராமதாஸ் தி.மு.க.வின் வாரிசு அரசியலை கடுமையாக விமர்சனம் செய்வதுண்டு. ஆனால், அவரது மகன், மருமகள், பேத்தி என எல்லோரும் இப்போது அரசியலில் நுழைந்துவிட்டார்கள். அரசியலில் நுழைவது மட்டுமின்றி, ஒரே மேடையில் அத்தனை பேரும் அமர்ந்து தொண்டர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர். இந்த மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசின் உழவர் மூலதன மானியத்தின் அளவை ரூ.12,000 ஆக உயர்த்த வேண்டும். நீர்நிலைகளைத் தாரைவார்க்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும். தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்கத் தனி வாரியம் அமைக்க - [விஜயகாந்த் குரு பூஜையில் பிரேமலதா அரசியல்](https://gyaanaguru.com/premalatha-at-vijayakanth-guru-puja/): எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வாரா..? இறந்த தலைவர்களின் நினைவு நாள் என்றாலே அமைதிப் பேரணி நடத்துவது அனைத்துக் கட்சிகளும் வழக்கம். பொதுவாக இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியினர் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், விஜயகாந்த் நினைவு நாள் பேரணியை மாபெரும் அரசியல் மாநாடு போன்று நடத்துவதற்கு பிரேமலதா திட்டமிடுவது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பேசிய பிரேமலதா விஜய்காந்த், ‘’கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் பேரணியில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க விரும்புகிறோம். இதற்காக திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நேரில் அழைப்பு வழங்க உள்ளோம்” என்று தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் கட்சியினருக்கு அதிருப்தி ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்துப் பேசும் கேப்டன் அபிமானிகள், ‘’கேப்டன் மரணத்தின் போதும் அதனை பிரேமலதா அரசியலாக்கி ஆதாயம் அடையவே விரும்பினார். விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருப்பதால் இப்படி அழைப்பு விடுத்து அனைத்துக் கட்சிகளிடமும் - [பாப்கார்ன் மீம்ஸில் வறுபடும் நிர்மலா சீதாராமன்](https://gyaanaguru.com/nirmala-sitharaman-fries-popcorn-memes/): பழைய கார் விற்றாலும் வரி ஜிஎஸ்டி வரியைப் போட்டு சாமான்ய மக்களின் பணத்தை உறியும் மத்திய அரசு அவ்வப்போது கூட்டம் போட்டு அடுத்தகட்ட அரங்கேற்றம் குறித்துப் பேசும். அப்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 55-வது கூட்டத்தில் பாப்கார்னுக்கும் வரி விதிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுக்க மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கிறார்கள். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டதில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக சாம்பல் உள்ளடக்கம் கொண்ட ஆட்டோக்ளேவ்ட் ஏரேட்டட் காங்கீட் (ஏஏசி) பிளாக்குகள் ஹெச்எஸ் 6815 குறியீட்டின் கீழ் வரும் என்றும், அதற்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக நிறுனவங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் பழைய மற்றும் பயன்படுத்திய கார்களின் விற்பனை வரி விகிதத்தை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்திக் கொள்ள ஒப்புதல் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-84/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [விவேகானந்தரின் மூட நம்பிக்கை](https://gyaanaguru.com/vivekanandas-superstition/): விவேகானந்தர் மிகப்பெரும் ஆன்மிக ஞானியாக கருதப்படுகிறார். அதேநேரம், மூட நம்பிக்கைக்கு எதிராக அவர் எப்படி குரல் கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். 1897ம் ஆண்டு சென்னைக்கு வந்த விவேகானந்தர் திருவல்லிக்கேணியில் பேசிய உரையின் சிறு பகுதி இது. ‘’மூடநம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்துத் தன்னைத் தானே பாழ்படுத்திக்கொள்கின்ற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  அவன் கல்வி அறிவு பெற்றவன். ஆனால், ஒன்றைப் பற்றிக்கொண்டு அதுதான் சரியென்று சாதிப்பவன்.  ஒவ்வொரு மூடநம்பிக்கையும் அவனுக்கு வேத விதி. அவனைப் பொறுத்தவரை அவைகளைப் பின்பற்றுவதைச் சார்ந்துதான் தேசிய வாழ்க்கையே இருக்கிறது. இத்தகையவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் உடைய முட்டாள்களாக இருப்பதைவிட நீங்கள் நாத்திகர்களாக இருப்பதையே நான் விரும்புகிறேன். ஏனென்றால் நாத்திகனிடம் உயிர்த்துடிப்பு இருக்கிறது. அவனிடம் நீங்கள் ஏதாவது நல்லதை உருவாக்க முடியும்.  ஆனால், மூடநம்பிக்கை மட்டும் நுழைந்துவிடுமானால் சிந்திக்கும் திறன் போய்விடுகிறது; மூளை மழுங்கிவிடுகிறது…’’ என்று பேசியிருக்கிறார். - [இறப்பு வருவதை அறிந்துகொள்ள முடியுமா..?](https://gyaanaguru.com/can-you-know-death-is-coming/): ஞானகுரு தரிசனம் ’’ஆன்மிக குரு என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் அத்தனை பேரும் ஆன்மிக வியாபாரிகள் தான். எந்த ஒரு மனிதனுக்கும் குரு என்பவர் தேவையே இல்லை’’ என்றார் ஞானகுரு. ‘‘இன்றைய நிலையை வைத்துத்தானே இப்படிச் சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.‘‘இல்லை… இந்த உலகம் ஆரம்பமான காலத்தில் இருந்து, ஆன்மிக குருவென அவதரித்தவர்கள் அத்தனை பேருமே மக்கள் பிரச்னைகளைத் தீர்த்ததில்லை. ஆனால், அவர்களுக்கேத் தெரியாதவற்றைச் சொல்லி மக்களை நம்ப வைத்தார்கள். அந்த நம்பிக்கையினால் மக்கள் திருப்தி அடைந்து ஏமாறத் தொடங்கினார்கள். அதனால் ஏதாவது பிரச்னை வந்தால், தாங்களே தீர்த்துக் கொள்ள நினைக்காமல் ஜோதிடர், சாமியார், மருத்துவர் என்று தேடிப்போனார்கள்…’’‘‘யாருமே சரியில்லை என்று சொல்லும் நீங்களாவது நல்ல குருவாக இருக்கலாமே’’‘‘எனக்கு எல்லாம் தெரிந்திருந்தால், புரிந்திருந்தால் மட்டுமே குருவாக இருக்க முடியும். ஆனால் எனக்கு எல்லாம் தெரியும் என்று எப்போது நினைக்கிறோனோ, அப்போதே எதுவும் தெரியவில்லை என்ற அர்த்தமாகிவிடும்’’ என்று முடித்தபோது சாரல் நின்று வெளிச்சம் வரத் - [வாழ்நாள் முழுவதும் உங்கள் துணை யார்..?](https://gyaanaguru.com/who-will-be-your-partner-for-the-rest-of-your-life/): மிகவும் வருத்தமான மனநிலையில் ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். அவரது கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்தது. என்னவென்று கண்களால் விசாரித்தார். ‘’நான் என் நண்பன் ஒருவனை மிகவும் நம்பினேன். அவசரம் என்று அவன் கேட்ட நேரத்தில் என் மனைவியின் நகையை விற்று பணம் கொடுத்தேன். இப்போது அவன் திடீரென குடும்பத்துடன் தலைமறைவு ஆகிவிட்டான். என்னைப் போன்று நிறைய பேரிடம் பணம் வாங்கி ஏமாற்றியிருக்கிறான். நான் அவனை என் வாழ்நாள் முழுக்க எனக்கு துணையாக இருப்பான் என்று நம்பியிருந்தேன். இனி, நான் யாரையும் நம்பமுடியாமல் செய்துவிட்டான்… இப்படியொரு ஏமாளியான நான் வாழவேண்டுமா என்று சிந்திக்கும் அளவுக்குத் துரோகம் செய்துவிட்டான்’’ என்றார் கண்ணீருடன். ‘’உன் வாழ்க்கையில் ஒரே ஒருவரை மட்டும் தான் நீ நம்ப முடியும். எல்லா நேரமும் உன் பக்கம் நிற்பார்…’’ ‘’என் மனைவியா..?’’ ‘’இல்லை…;;’’ ‘’என் அம்மா அல்லது அப்பாவைச் சொல்கிறீர்களா..?’’ ‘’இல்லை…’’ ‘’வேறு யார், என் பிள்ளைகளை நம்ப வேண்டுமா..?’’ ‘’இல்லவே - [உண்டியலில் விழுந்த செல்போன் யாருக்கு சொந்தம்..?](https://gyaanaguru.com/who-owns-the-cell-phone-that-fell-into-the-bill/): இந்த காலத்திலும் இப்படி பேசலாமா அமைச்சர்..? கோயில் உண்டியலில் கை தவறி போடப்பட்ட பொருட்கள் கோயிலுக்கே சொந்தம் என்று கூறப்படுவதுண்டு. அந்த வகையில் கை தவறி விழுந்த செல்போனை திருப்பித்தருவதற்கு அறநிலையத் துறை தயக்கம் காட்டுவது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் உண்டியல் திறக்கப்பட்ட நேரத்தில், பணத்துடன் ஒரு செல்போனும் இருந்தது கண்டறியப்பட்டது. விலையுயர்ந்த அந்த போன் அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. அவர் செல்போனை பெற முயன்றதற்கு கோவில் நிர்வாகத்தினர் உண்டியவில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே சொந்தம் என்று கூறி செல்போனை திருப்பி கொடுக்க மறுத்துவிட்டனர். அமைச்சர் சேகர் பாபுவும், ‘அறநிலையத்துறை விதிகளை ஆராய்ந்து, சாத்தியக்கூறு இருந்தால் செல்போனை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்திருக்கிறார். வேறு ஒருவர் போட்ட தங்கம், வெள்ளி போட்ட அன்பளிப்பை ஏமாற்றி யாரும் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட - [ஜெயலலிதாவிடம் கிடைத்த பாராட்டு](https://gyaanaguru.com/praise-from-jayalalithaa/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 230 மழைக் காலம் என்றாலே வாகனவோட்டிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் நிலையை பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி மாற்றிக் காட்டினார். புதிய தொழில்நுட்பமான  ‘கோல்டு மிக்ஸ்’ தார்க் கலவை மூலம் மழை பெய்துகொண்டு இருந்தபோதே சேதமடைந்த சாலைகள் செப்பனிடப்பட்டன. அதனால், பாதுகாப்பான பயணம் மக்களுக்குச் சாத்தியமானது. மழையினால் எந்தெந்த சாலைகள் பாதிக்கப்படுகின்றன என்று கண்டறியப்பட்டு, உடனுக்குடன் சீரமைப்பு மேற்கொள்ளும் மேயர் சைதை துரைசாமியின் நடவடிக்கை முதல்வர் ஜெயலலிதாவுக்குப் போய்ச் சேர்ந்தது. புத்தம் புதிய தொழில்நுட்பங்கள் மீது முதல்வர் ஜெயலலிதாவுக்கும் மிகுந்த ஆர்வம் உண்டு என்பதால் மேயர் சைதை துரைசாமியை நேரில் அழைத்துப் பாராட்டினார். அதோடு, வேறு எந்தெந்த துறைகளில் என்னென்ன புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பதையும் கேட்டு அறிந்துகொண்டார். மக்களின் நன்மைக்கு இதுபோன்ற சீர்திருத்தங்கள் செய்வதற்கு எந்தத் தயக்கமும் வேண்டாம், தைரியமாக பரீட்சார்த்த முயற்சியில் இறங்கலாம் என்று பச்சைக்கொடி காட்டினார். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-83/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [பேய் பொண்டாட்டி](https://gyaanaguru.com/ghost-wife/): சூப்பரான தத்துவக் கதை வாழ்க்கை தத்துவத்திற்கும் சுலபமான வாழ்க்கை நெறிக்கும் வழி காட்டுபவை ஜென் கதைகள். ஒரு கதையில் பல கதைகள் அடங்கியிருப்பதுண்டு. அப்படியொரு ஜென் கதை இது. ஒரு செல்வந்தனின் மனைவி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்தாள். கிட்டத்தட்ட சாகும் தருவாயில் அவள் செல்வந்தனிடம், ‘நான் உன்னை உயிருக்குயிராக நேசிக்கிறேன். அதனால் உன்னை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை. நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று எனக்கு ஒரு சத்தியம் செய்துகொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால், தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன்’ என்று சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்து விடுகிறாள். அவள் இறந்து பல மாதங்களான பிறகும் செல்வந்தன் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால், திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படுகிறான். காதல் நிச்சயதார்த்தம் வரை செல்கிறது. ஆனால், - [அன்னபூரணி புதிய கடவுளா, மன நோயாளியா..?](https://gyaanaguru.com/is-annapurna-a-new-god-or-a-mental-patient/): ஞானகுரு ஆருடம் கைலாசா எனும் கற்பனை நாட்டில் இருக்கும் நித்தியானந்தா இப்போதும் சிவன், திருப்பதி, திருமால் என்று பல்வேறு வேடம் போட்டு தன்னையே கடவுள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர், ராம்தேவ் என்று ஒரு கும்பல் அரசியல்வாதிகளை வளைத்துப் போட்டு ஆன்மிக வியாபாரம் செய்து வருகிறார்கள். மேல்மருவத்தூர் அம்மாவாக காட்சியளித்த பங்காரு அடிகளார் இறந்துபோனதும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய அம்மாவாக அவதாரம் எடுத்திருக்கிறார் அன்னபூரணி. ‛அகிலத்தை ஆளும் ஆதிபராசக்தியின் அவதாரமே’ என்று அன்னபூரணி அரசு அம்மாவை பக்தர்கள் வழிபட்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். ரிஷிமூலம் அதுசரி, யார் இந்த அன்னபூரணி..? இவர் எப்படி சாமியார் ஆனார்..? ‘இறை சக்தி மனித உருவத்தில் தான் வரும். நிறைய பிரச்னைகளை கொடுத்து தான், இறை சக்தியாக இருக்கிறேன் என்பதை உணர வைக்கும். அப்படி தான், என் வாழ்க்கையில் நடந்தது என்கிறார் அன்னபூரணி. மேலும் அவர், ‘’.நான் பிறந்த ஊர் சிவகங்கை - [காலில் விழுவதும் தீண்டாமை](https://gyaanaguru.com/falling-at-feet-is-untouchability/): ஆசிரியர் பக்கம் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் பழக்கம் நிறைய குடும்பங்களில் உள்ளது. தாங்கள் பார்த்து பிரமிக்கும் நபர், அரசியல் தலைவர்கள், பெரிய அதிகாரிகள் காலில் விழுந்து ஆசி வாங்குவதை பெருமையாகப் பார்க்கிறார்கள்.   சில மேடைகளில் இந்த கலாச்சாரத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிக்கொண்டிருப்பார். இடையில் யாரேனும் ஒரு மாணவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார். அதையடுத்து வரும் மாணவர்களுக்கும் அந்த அழுத்தம் விழுந்துவிடும். எனவே வரிசையாக எல்லோரும் காலைத் தொட்டுவிட்டு பரிசு வாங்கும் நிலைக்கு ஆளாவார்கள். அப்போது யாராவது ஒரு மாணவர், அதனை தவிர்ப்பது பெரும் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. சில வீடுகளில் இதனை பாரம்பரிமாக கடைப்பிடிக்கிறார்கள். விஷேச தினங்களில் பெரியோர்களின் ஆசிர்வாதம் முக்கியம் என்று சொல்லித்தரப்படுகிறது. இதை எங்க சந்தோஷத்துக்குச் செய்கிறோம், மதிப்பையும் அன்பையும் இப்படி காட்டுவதில் தவறு இல்லை என்கிறார்கள்.  எனவே காலில் விழுவது அடிமைத்தனத்தின் மிச்சமா அல்லது கலாச்சாரமா என்ற - [நெஞ்சைத் தொடும் காதலுக்கு மரியாதை](https://gyaanaguru.com/respect-for-the-love-that-touches-the-heart/): மகிழ்ச்சி தரும் க்ளைமாக்ஸ் இந்த உலகில் இதுவரை வெளியான பெரும்பான்மை திரைப்படங்களுக்கு காதல் என்பது தான் மையக்கரு. பழி வாங்கும் கதை, பேய், திரில்லர், சயின்ஸ்ஃபிக்‌ஷன் வகையறா என்றாலும் அதற்குள் எப்படியாவது ஒரு காதலைப் புகுத்திவிடுவார்கள். ஏனென்றால் மனிதர்கள் அத்தனை பேரும் காதல் அடிமைகள். எல்லா படங்களிலும் காதல் இருக்கிறது என்றாலும், இதுவரை சொல்லப்படாத காதல் க்ளைமாக்ஸ் என்ற வகையில், பார்த்த அத்தனை பேரையும் ரசிக்க வைத்த திரைப்படம், காதலுக்கு மரியாதை.  காதலுக்காக உயிர் கொடுத்தவர்கள், காதலுக்காக உயிர் எடுத்தவர்கள், காதலுக்காக சேர்ந்தே செத்தவர்கள், காதலுக்காக ஓடிப்போனவர்கள், காதலுக்காக பைத்தியம் ஆனவர்கள் என்றெல்லாம் பார்த்த ரசிகர்களுக்கு, முதன்முதலாக காதலுக்காக காதலை தியாகம் செய்த ஜோடியாக ஜீவா – மினியை அறிமுகம் செய்திருக்கிறார் ஃபாசில். காதலர்கள் ஒன்று சேர்வார்கள் என்பதை படத்தின் டைட்டிலே சொல்லிவிடுகிறது. ஆனால், இப்படியொரு க்ளைமாக்ஸ் காட்சியை யோசிக்கவும், உள்ளத்தை அள்ளும் வகையில் படமாக்கவும் ஃபாசிலால் மட்டுமே முடியும். எத்தனை - [மழைக் காலத்திலும் சாலை சீரமைப்பு](https://gyaanaguru.com/road-repairs-during-rainy-season/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 229 பொதுவாக மழை காலங்களில் சாலைகளில் சீரமைப்புப் பணி மேற்கொள்வதில்லை. ஏனென்றால் மழைத் தண்ணீர் ஓடுவதன் காரணமாக சாலைகளில் செய்யப்படும் சீரமைப்புப் பணி நிலைத்து நிற்காமல் சீக்கிரம் பெயர்ந்துவிடும். அதனால், மழை காலம் முடியட்டும் என்று காத்திருந்து, அதன் பிறகே சாலை சீரமைப்பு செய்வது சென்னை மாநகராட்சியின் வாடிக்கையான நடவடிக்கையாக இருந்துவந்தது.   அதேநேரம், மழைக் காலங்களில் தான் ரோடுகள் மிகவும் மோசமாக பாதிப்புகளை சந்தித்தன. பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்தன. இந்த சாலைகளில் நடப்பது மட்டுமின்றி இருசக்கர வாகங்கள், ஆட்டோ, கார் என அனைத்து வாகனங்களும் கடும் சிரமத்தைச் சந்தித்தன. நிறைய விபத்துகள் ஏற்பட்டன.  இதனைக் கண்ட மேயர் சைதை துரைசாமி, மழைக் காலங்களிலும் சீரமைப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார். மழையைத் தாக்குப் பிடிக்கும் வகையில் எப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைக் கையாளலாம் என்று ஆலோசனை மேற்கொண்டார். பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களிடம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-82/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [அம்பேத்கரைத் தொட்டிருக்கக் கூடாது அமித்ஷா..](https://gyaanaguru.com/amit-shah-should-not-have-touched-ambedkar/): இந்தியா முழுக்க கொந்தளிப்பு மனதில் இருப்பது சில நேரங்களில் வாய் வழியே வந்துவிடும். அப்படித்தான், ‘அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது ‘பேஷன்’ ஆகிவிட்டது’ என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய விவகாரம் நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. ஒரு அம்பேத்கரை அவமானப்படுத்தியற்கு பதிலடியாக நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு சீட்டிலும் அம்பேத்கர் படத்தை வைத்து புரட்சி செய்திருக்கிறார்கள். வழக்கமாக வெள்ளை நிற டீ சர்ட்டில் வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று நீல நிற டி-ஷர்ட் அணிந்துவந்து போராட்டத்தில் குதித்தார். இந்த போராட்டத்தைத் திசை திருப்புவதற்காக ராகுல் காந்தி தள்ளிவிட்டார் அதனால் இரண்டு எம்.பி.க்கள் ஐ.சி.யு.வில் இருக்கிறார்கள் என்று திசை திருப்பும் அரசியலில் பா.ஜ.க. குதித்தது. அதோடு ராகுல் காந்தியை கைது செய்து பிரச்னையை மடை மாற்ற நினைக்கிறார்கள். ஆயிரம் அமித்ஷாக்கள் ஒன்றுகூடினாலும் அண்ணல் அம்பேத்கரின் பெயரை மறைக்க முடியாது. அண்ணல் அம்பேத்கரை என்றுமே பாஜக மதித்தது கிடையாது. தலித்துகளின் - [அம்பேத்கருக்கு எடப்பாடி பழனிசாமி பேரமைதி](https://gyaanaguru.com/edappadi-palaniswami-for-ambedkar/): கூட்டணி உறுதியாயிடுச்சாம் இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லவே இல்லை என்று பேசிவந்த எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை இப்போது சந்தேகப்படும் அளவுக்கு மாறிவிட்டன. அண்மை மாநில கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுகிறது என்றெல்லாம் ஸ்டாலினை எதிர்த்து அறிக்கை விடும் பழனிசாமி, அம்பேத்கர் விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லை என்பது கடும் சர்ச்சையாகியுள்ளது. மக்களாட்சியை அழிக்க பாஜக அரசு கொண்டுவரத் துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேபோல்,  இஸ்லாமிய மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி காத்தார். இப்போது அம்பேத்கரை அவமானப்படுத்திய விஷயத்திலும் அமைதியாகவே இருக்கிறார். இதையடுத்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ‘’அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் திமுகவும் பங்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு முழுக்க திராவிட முன்னேற்ற - [சென்னையில் பேவர் இயந்திரம் அறிமுகம்](https://gyaanaguru.com/paver-machine-introduced-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 228 மக்கள் நன்மைக்கு புத்தம் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் மேயர் சைதை துரைசாமி மிகவும் ஆர்வமாக இருந்தார். அனைத்துத் துறைகளிலும் என்னென்ன புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகியுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட துறை நிபுணர்கள் மூலம் அறிந்துகொள்வார். அந்த புதிய தொழில்நுட்பம் மூலம் நன்மை கிடைக்கும் என்பது தெரியவந்தால் உடனடியாக அதனை எப்படியாவது அறிமுகம் செய்துவிடுவார். அப்படித்தான் சென்னைக்கு சாலைகள் அமைப்பதற்கு பேவர் இயந்திரங்களை மேயர் சைதை துரைசாமி அறிமுகம் செய்தார். பொதுவாக சூடான தார்க் கலவையைப் பரப்பி வேலை செய்வது சாலைத் தொழிலாளர்களுக்கு ரொம்பவே சவாலான பணி. அதுவும் வெயில் காலங்களில் இந்த வேலையை செய்வது தொழிலாளர்களுக்கு மிகவும் துன்பம் தரக்கூடியதாக இருக்கும். இந்த தொழிலாளர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் பேவர் இயந்திரங்கள் சாலை போடுவதற்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதன் மூலம் சாலைகளை விரைவாகவும், தரமாகவும் அமைக்கப்பட்டன. தொழிலாளர்கள் எத்தனை சிரத்தை எடுத்து பணியாற்றினாலும் சாலை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-81/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [அமித்ஷாவுக்கு சீமான் எசகுபிசகான கேள்வி](https://gyaanaguru.com/seeman-questions-amit-shah/): அம்பேத்கர் வணக்கம் எல்லாம் நடிப்புதானா..? நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்’ என்று பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக அமித் ஷாவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் மாநிலங்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு மிகப்பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்கு நாம் தமிழர் சீமானும் கடும் எதிர்ப்பு காட்டியிருக்கிறார். இன்று அவரது அறிக்கையில், ‘’அம்பேத்கர்! அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ‘பேஷன்’ ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும்” என்கிறார் அமித்ஷா. உயிரோடு இருக்கும்போது சோறு தராத கடவுள், செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்? - [பிள்ளைகளை நண்பர்களாக வளர்க்காதீர்கள்](https://gyaanaguru.com/dont-raise-children-as-friends/): செல்லத்துக்கும் எல்லை உண்டு தான் வாழ்க்கையில் அனுபவித்த மோசமான அனுபவங்கள், தன்னுடைய பிள்ளைகளுக்கு ஒருபோதும் கிடைத்துவிடக் கூடாது என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் கனவாகவும் இருக்கிறது. கூலி வேலை பார்ப்பவராக இருந்தாலும், கோடீஸ்வரராக இருந்தாலும், அவருடைய பிள்ளையை முடிந்த வரையிலும், எந்த துன்பமும் நெருங்காமல் வளர்க்கவே விரும்புகிறார்கள். தோழன் அல்லது தோழி எனும் அளவுக்கு பிள்ளையுடன் நெருங்கி உறவாடவே பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராகவும் இருக்கிறார்கள். ஆனால், பெற்றோர் எப்போதும் பெற்றோராகத்தான் இருக்க வேண்டும், அவர்கள் ஒருபோதும் நண்பராக மாறக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி. அவரது நண்பரது அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார் நாராயணமூர்த்தி. இதுதான் அந்த பதிவு. .’பணி முடிந்து  வெகு தொலைவு பயணம் செய்து களைப்புடன் திரும்பிய நான் என் மனைவியை கடும் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருக்கக் கண்டேன். எனக்காக அந்த ஜுரத்திலும் சமையல் செய்து உணவை ட்ரேயில் வைத்து மூடி வைத்திருந்தாள். - [மரணத்தை நினைச்சு பயப்படுறீங்களா..?](https://gyaanaguru.com/are-you-afraid-of-death/): கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ் முதியவர்கள் பெரும்பாலும் சோகத்துடன் இருப்பதைக் காணமுடியும். அவர்களிடம் கொஞ்சநேரம் மனம்விட்டு பேசிப் பார்த்தால், அதற்கான காரணங்களை அவர்களே சொல்வார்கள். அதாவது, ‘இத்தனை காலமும் வாழ்க்கை என்றால் என்னவென்று புரியாமல் பணத்தைத் தேடி, காலத்தை எல்லாம் வீணாக்கிவிட்டேன். இப்போதுதான் எது உண்மையான வாழ்க்கை என்பது புரிகிறது. எல்லோருடனும் பாசத்துடனும், நேசத்துடனும் பழக ஆசையாக இருக்கிறது. ஆனால், உடலுக்கு நோய் வந்துவிட்டது. எந்த நேரமும் மரணம் வந்துவிடும் போல் இருக்கிறது. நிறைவாக வாழவில்லையே என்பதுதான் என் கவலையாக இருக்கிறது. இனியாவது, எல்லோருக்கும் பிடித்தவராக, எல்லோருக்கும் நல்லவராக வாழவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால், மற்றவர்களுக்கு என்னிடம் பேசுவதற்குப் பிடிக்கவில்லை, நேரமும் இல்லை. எனக்கு எந்த வகையில் மரணம் நேரப்போகிறதோ என்பதுதான் எனக்கான பயமாக இருக்கிறது. சட்டென்று தூக்கத்திலேயே செத்துவிட வேண்டும். படுக்கையில் விழுந்து எல்லோரும் என்னை பாரமாக நினைக்கும் அவமானம் நிகழ்ந்துவிடக் கூடாது’ என்பதுதான் அவர்களின் கவலைக்கு காரணமாக இருக்கும். - [யாரெல்லாம் 8 போட்டு நடக்கக்கூடாதுன்னு தெரியுமா?](https://gyaanaguru.com/is-it-okay-to-walk-8/): மருத்துவ விளக்கம் மரத்தின் கீழே உதிர்ந்துகிடந்த இலைகளை கைகளில் எடுத்து தடவிக்கொடுத்தார் ஞானகுரு. அப்போது வந்து சேர்ந்த மகேந்திரன், ‘சாதாரண நடைபயிற்சி செய்வதைவிட, 8 போட்டு நடப்பது மிகவும் உற்சாகம் தருகிறது. இதை ஏன் நீங்கள் கற்றுத்தருவதில்லை?’ என்று கேட்டார். ‘எதற்காக எட்டு போட்டு நடக்க வேண்டும்..?’ சந்தேகம் கேட்டார் ஞானகுரு. ‘’அட, உங்களுக்கு எதுவு இது தெரியாதா? இதுதான் சித்தர்கள் காட்டிய வழியாம். இந்த பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின்மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும்.  அப்படி நடக்கும்போது மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழும் வகையில் அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.  முதுமை இளமையாகும்.. சர்க்கரை - [சென்னையில் சாய்தள சாலைகள்](https://gyaanaguru.com/ramps-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 227 பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி இருந்த காலகட்டத்தில் சாலை அமைப்பில் ஏகப்பட்ட புதுப்புது மாற்றங்கள் உருவாக்கப்பட்டன. புதிய தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டன. தெருக்களின் உயரத்தை அதிகரிக்காமல் சீராக வைத்திருக்கும் வகையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டன. அதேபோல் அதிக போக்குவரத்து நிரம்பிய சாலைகள் மட்டும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, அங்கெல்லாம் கூடுதல் தரத்துடன் சாலைகள் போடப்பட்டன. அதேபோன்று, மேயர் சைதை துரைசாமியின் ஆலோசனையின் பேரில், சென்னை மாநகராட்சியில்  முதன் முறையாக சாய்தள அமைப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  எல்லா சாலைகளும் ஒரே மட்டத்தில் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த சாலைகளில் சின்னச்சின்ன பள்ளங்கள், குழிகள் உருவாவதும், அவற்றில் மழை நீர் தேங்குவதும் வாடிக்கையாக இருந்தது. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. அதன்படி, சாலையின் இரண்டு பக்கமும் கொஞ்சம் சாய்தளமாக அமைக்கப்பட்டன. உன்னிப்பாகப் பார்த்தால் தவிர இந்த வித்தியாசம் கண்களுக்குத் தெரியாது. ஆனால், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-80/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [புதிய கடவுளான அன்னபூரணி மன நோயாளியா..?](https://gyaanaguru.com/is-the-new-god-annapurna-mentally-ill/): நித்தி, ஜக்கி, பங்காரு வழியில் புதிய கடவுளாக தன்னை அறிவித்திருக்கிறார் அன்னபூரணி. மூன்றாவதாக திருமணம் முடித்தவருக்கும் தெய்வ அம்சம் இருக்கிறது என்று சொல்லி தம்பதி சமேதராக காட்சியளிக்கிறார். இவர் மன நோயாளியா அல்லது அவரது பக்தர்கள் மன நோயாளியா..? இன்னும் பல சுவாரஸ்யங்களுடன் வந்துவிட்டது ஞானகுரு மகிழ்ச்சி மார்கழி இதழ். லிங்க் மூலம் அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும் படியுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். மகிழ்ச்சி DEC 2024 – ஞானகுரு - [பணம் அள்ளித் தருமா அதிர்ஷ்ட மீன்கள்?](https://gyaanaguru.com/do-lucky-fish-make-money/): வாஸ்து வஸ்துக்கள் திருப்பரங்குன்றம் தெருக்களை வலம்வந்த ஞானகுரு ஓய்வுக்காக ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தார். ஞானகுருவின் வருகையைப் பார்த்த எதிர்வீட்டு கோல்டு ஃபிரேம் கண்ணாடி மனிதர், பவ்யமாக  வணங்கி நின்றார். ’’சாமி… அடியேனை ஆசிர்வாதம் செய்யணும்…’’ என்று சட்டென காலைத் தொட்டு வணங்கினார். கண்ணாடிக்காரருக்கு ஏதோ அவசியத் தேவை இருக்கிறது என்பது அவரது செயலில் புரியவே, ‘‘சொல்லுங்கள்… என்ன பிரச்னை?’’ என்று அதிகாரத்தோரணையில் கேட்டார் ஞானகுரு. ’’வழக்கமா எங்க குருஜி ஒருவர் மலையில் இருப்பார். அவரிடம்தான்  என் மனபாரத்தை இறக்கி வைப்பேன். ஆனா, ஒரு வாரமா அவர் போன இடமே தெரியலை. என் பிரச்னையை யாரிடம் கொட்டித் தீர்ப்பது என்று  தெரியாமல்  தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில், கடவுளாய் பார்த்து உங்கள் தரிசனம் கிடைக்கச் செய்திருக்கிறார்…’’ என்றார். அப்போது அங்கே வந்த ஒரு பெரியவர் ஞானகுருவுக்கு கோல்டு ஃபிரேமை அறிமுகம் செய்துவைத்தார்.  ‘’சாமி… இவர் ராஜரத்னம் ரொம்ப  வசதியானவர். இந்தப்பக்கம் மக்களுக்கு நிறைய - [மனிதர்களை பலவீனங்களுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்..!](https://gyaanaguru.com/accept-people-with-weaknesses/): போனால் கிடைக்காது உறவு தன்னை யாருமே முழுமையாக புரிந்துகொள்ளவில்லை, எல்லோருக்கும் எத்தனை முறை சொல்லிக்கொடுத்தாலும் திரும்பத் திரும்ப தப்பு செய்கிறார்கள் என்ற எண்ணம்தான் நிறைய மனிதர்களுக்கு இருக்கிறது.  அதனால்தான், உறவுகளையும் நண்பர்களையும் குறைகளுடன் ஏற்றுக்கொள்வதில் தயக்கம் நிலவுகிறது. ஒவ்வொரு நபருக்கும் பலம் இருப்பது போலவே, பலவீனமும் இருக்கிறது. நூறு சதவீதம் முழுமையான ஆணும், பெண்ணும் இந்த உலகில் யாருமே இல்லை என்பதுதான் உண்மை. கடவுளாக இருந்தாலும், அவரிடமும் சில குறைகளை அவரது மனைவியால் கண்டுபிடித்துவிட முடியும். எப்போது, குறைகளுடன் பிறரை ஏற்றுக்கொள்வதற்கு தயாராகிறீர்களோ, அப்போது வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது.  மனைவி அழகாக இருப்பதை எப்படி விரும்புகிறீர்களோ அப்படியே அவருக்கு சுவையாக சமைக்கத் தெரியாததையும் விரும்ப முடியும். கணவனின் தைரியத்தை மெச்சுவது போலவே, அவரது சோம்பேறித்தனத்தையும் ஏற்பது சுலபம்தான்.   பலத்தையும் பலவீனத்தையும் ஒருசேர ரசிக்க முடியாதவர்களுக்கு, வாழ்க்கை மோசமான பாடத்தை கற்றுக்கொடுத்துவிடும். அப்போது, நீங்கள் ரசிக்க நினைத்தாலும் முடியாமல் போய்விடும் என்பதை - [மோடியின் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்னாகும்..?](https://gyaanaguru.com/what-will-happen-to-modis-one-nation-one-election-bill/): எதிர்க் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு இடையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளானர். இது குறித்துப் பேசும் டெல்லிவாலாக்கள், ‘’இந்தியாவில் மாநில அரசுகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையிலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையிலும்,  ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவில் அரசமைப்புச் சட்டப்பிரிவு 82(A), 83, 172 மற்றும் 327 ஆகியவை திருத்தப்பட உள்ளன. ஏற்கனவே உள்ள சட்டங்கள் போக புதிய சில திருத்தங்கள் இந்தச் சட்டங்களில் இணைக்கப்படுகின்றன அதன் அடிப்படையில் அரசமைப்புச் சட்ட பிரிவு 327ல் சட்டமன்ற பேரவைகளை உரியவாறு அமைப்பதற்கு, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், தேர்தல் தொகுதிகளை வரையறுத்தல் ஆகியவற்றுக்கு அடுத்ததாக, - [போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப புதிய சாலைகள்](https://gyaanaguru.com/new-roads-to-accommodate-traffic-congestion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 226 சென்னை பெருநகர தெருக்களில் புதிய சாலைகள் போடுவதன் மூலம், இரண்டு பக்க வீடுகளும் பள்ளத்தில் விழுவது மட்டுமின்றி மழைநீர் வடிகால் பிரச்னைகளும் அதிகரிப்பதைத் தடுத்து நிறுத்தும் வகையில் மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்த புதிய தொழில்நுட்பம் மாபெரும் வரவேற்பு பெற்றது. மில்லிங் இயந்திரம் கொண்டு பழைய சாலையை அகழ்ந்தெடுத்து புதிய சாலை அமைக்கப்பட்டதன் மூலம் ரோட்டின் மட்டம் சீரான அளவில் கடைப்பிடிக்கப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான குடும்பத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். இந்த காலகட்டத்தில் சாலை அமைப்பில் இன்னொரு புதிய நுணுக்கத்தையும் மேயர் சைதை துரைசாமி சென்னை பெருநகர மாநகராட்சியில் அறிமுகம் செய்தார். அதாவது, சாலை போக்குவரத்து அடர்த்திக்கு ஏற்ப சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை முதன்முறையாகக் கொண்டுவந்தார். பொதுவாக சாலைகள் என்றாலே எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் ஒரே தரத்தில் போடப்படுவதே நடைமுறையாக இருந்தது. அதிக போக்குவரத்து இருக்கும் சாலைகளுக்கும், குறைவான - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-79/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [சாலையை அகழ்ந்தெடுக்கும் நடைமுறை](https://gyaanaguru.com/road-excavation-procedure/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 225 பெருநகர சென்னையில் புதிய ரோடு போடுவதில் ஒரு மிகப்பெரும் சிக்கல் நிலவியது. அதாவது, ஒவ்வொரு முறை புதிதாக ரோடு போடும் நேரத்திலும் அதன் உயரம் அதிகரிக்கும். இதன் காரணமாக ரோட்டை ஒட்டியிருக்கும் வீடுகள் எல்லாமே பள்ளத்துக்குப் போய்விடும். முன்கூட்டியே ரோடு உயரம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு என்று அதிக உயரத்தில் தளம் அமைத்த வீட்டுக்காரர்கள் மட்டுமே பாதிக்கப்பட மாட்டார்கள். மற்ற அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவர்கள். எல்லா வீட்டுக்காரர்களாலும் உடனடியாக தங்கள் தளத்தை உயர்த்திக் கட்ட முடியாது. ஏனென்றால் இது அதிக செலவு வைக்கக்கூடியது மட்டுமின்றி, நிறைய வீடுகள் முன்பு குறைந்த உயரத்தில் கட்டப்பட்ட காரணத்தால் கடும் சிரமத்தை சந்தித்தன. இந்த சிக்கல் காரணமாக ரோடு போட வேண்டாம் என்று சிலரும், ரோடு வேண்டும் என்று சிலரும் கூறும் நிலைமை உருவானது. சொந்த வீட்டுக்காரர்கள் மட்டுமின்றி மழைநீர் வடிகால்வாய்கள் மற்றும் மின்சாரக் கம்பத்திற்கும் - [நேற்று வைரமுத்து… இன்று இளையராஜா..!](https://gyaanaguru.com/yesterday-vairamuthu-ilayaraja-today/): சனாதனத்தில் ஸ்டாலின் கையாலாகத்தனம் சினிமாவுலகில் பலரும் இளையராஜாவை சாமி என்றே கூப்பிடுகிறார்கள். ஏனென்றால் அவரது பேச்சு, செயல், திறமை எல்லாமே மனிதசக்திக்கு அப்பாற்றப்பட்ட ஒன்று. சங்கீத உலகின் சாம்ராட் என்று போற்றப்படும் இளையராஜாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நடந்திருப்பது கொடூரமான, அப்பட்டமான சாதிய வன்முறை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா செல்ல முயன்ற நேரத்தில் விதிமீறல் என்று வெளியே தள்ளப்பட்டிருக்கிறார். இசைக்கு கடவுளா இருந்தாலும்,  ஆளும் கட்சியின் எம்.பி.யாக இருந்தாலும் ஏன் குடியரசு தலைவராவே இருந்தாலும் வெளியே நின்றே சாமி கும்பிட வேண்டும் என்று சனாதன தர்மத்தின் தீண்டாமையை உரக்கச்சொல்லி நிலைநாட்டியிருக்கிறார்கள்.   இப்படித்தான் ஆண்டாள் பற்றி வைரமுத்து கூறிய கருத்துக்கு எதிராக இந்து சமூகம் என்று ஜீயர்கள் கொதித்து எழுந்தார்கள். வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடம் பிடித்தார்கள். அப்போதும் ஸ்டாலின் எதுவும் பேசாமல் அமைதி காத்தார். இப்போது அதே நிலையில் இளையராஜா விவகாரத்திலும் அமைதி காக்கிறார். தமிழ்நாட்டில் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-78/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [குழந்தைக்கு எப்படி புரிய வைப்பது..?](https://gyaanaguru.com/how-do-you-explain-to-your-child/): ஞானகுரு டிபஸ் ஞானகுருவை தேடிவந்த மகேந்திரன் படு சோகத்தில் இருந்தார். ஞானகுருவின் அருகே அமர்ந்ததும், ‘இந்த உலகத்திலேயே கஷ்டமான வேலை என்ன தெரியுமா..? குழந்தை வளர்க்கிறதுதான். என்ன சொன்னாலும் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க. நாம வாழ்றதே அவங்களுக்காகத்தான்னு குழந்தைங்க புரிஞ்சுக்கிடறதே இல்லை” என்று சலித்துக்கொண்டார். ‘’நீயும் அப்படித்தானே உன் பெற்றோரிடம் நடந்திருப்பாய்…” ‘’இல்லை. என் பெற்றோர்களைப் பார்த்தாலே பயப்படுவேன். எதற்கெடுத்தாலும் அடிப்பார்கள். அவர்கள் கண்டிப்புடன் வளர்த்த காரணத்தால்தான், இன்றைக்கு நன்றாக இருக்கிறேன். ஆனால், என் பிள்ளைகளுக்கு நான் என்ன சொன்னாலும் புரிவதில்லை. அடிக்கவும் மனம் வருவதில்லை… அவர்களிடம் எப்படி பேசுவதென்றே தெரியவில்லை” என்றார். ‘’ம்… இந்த உலகமே கதைகளால் சூழப்பட்டது. எனவே, குழந்தைகளுக்கு அவர்களுடைய வயதுக்கு ஏற்ப சுவாரஸ்யமாக கதை சொல்லிப் பழகு. அவர்கள் உன்னிடம் ஒட்டிக் கொள்வார்கள்” என்றார் ஞானகுரு. ‘’நான் சின்ன வயதில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறேன்… ஒரு சாக்லேட் வாங்குவதற்கு எத்தனை சிரமப்பட வேண்டும் என்பதை எல்லாம் சொல்லியிருக்கிறேன். ஆனால், - [உங்கள் மனதுக்குள்  விஷம் இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-there-poison-in-your-mind/): மரண சிந்தனை சொர்க்கம், நரகம் என்பது ஒரு வளமான கற்பனை. நல்லவனாக இருந்தால் நீ சொர்க்கத்திற்குப் போவாய் என்று ஆசை காட்டியவர்கள், தீயவனாக இருந்தால் நரகத்துக்குப் போவாய் என்று பயமுறுத்தியும் வைத்தார்கள். பிறருக்குத் துன்பம் தராமல் வாழ்வதற்கு மனிதன் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காகவே,  உலகத்திலுள்ள அத்தனை மதங்களும் இப்படி போதனை செய்கின்றன. ஆனால், மரணத்துக்குப் பிறகு இப்படித்தான் நடக்கப் போகிறதா..? இந்த கேள்விக்கு யாரிடமும் உறுதியான பதில் இல்லை. தெரியாத ஒன்றுக்காக நேரத்தை செலவிடுவதும் சிந்திப்பதும் தேவையில்லாத விஷயம். அதேநேரம், இந்த உலகத்தில் உயிருடன் வாழும் காலத்திலேயே மனிதனால் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும் என்பதுதான் உண்மை. அதற்காகவே இயற்கை எல்லோருக்கும் எல்லாவற்றையும் பொதுவாகக் கொடுத்துள்ளது. இயற்கை கொடுத்திருக்கும் எல்லாமே அமிர்தம். ஆனால், இயற்கையை மனிதர்கள் மதிப்பதில்லை. தங்களுக்கென தனி, சட்டதிட்டங்களை உருவாக்கிக்கொண்டு, இயற்கையைத் தாண்டி வாழ முயற்சி செய்கிறான். இயற்கை நியதிகளை மனிதன் ஒவ்வொரு முறை மீறும்போதும், அவன் உடலில் - [சாலைப் பணிகளில் இண்டிகேட்டர் கருவி](https://gyaanaguru.com/indicator-tool-in-road-works/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 224 பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் போடப்படும் சாலைகள் ஐந்தடுக்குப் பரிசோதனை செய்யப்பட வேண்டும், அந்த பரிசோதனைகள் அனைத்தும் ஆவணமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்த திட்டம் புரட்சிகரமானது என்றே சொல்ல வேண்டும். தொழில்நுட்பத்தை மிகச்சரியாக மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார். இதற்கு எழுந்த எதிர்ப்புகளுக்கு கொஞ்சம் இடம் கொடுக்காமல் உறுதி காட்டி, நடைமுறைக்குக் கொண்டுவந்தார். சாலையில் போடப்படும் தார்க்கலவையின் அடர்த்தியைக் கண்காணிப்பதற்கு சரியான கருவிகள் மாநகராட்சியில் இல்லை என்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. தார்க்கலவையின் அடர்த்தியைப் பொறுத்தே சாலையின் உறுதி இருக்கும். ஆகவே, இதனை சரியான தொழில்நுட்பத்தின் மூலம் அறிந்துகொள்வது முக்கியம் என்று கருதினார். ஆகவே, தார்க்கலவையின் அடர்த்தியைக் கண்காணிக்கும் குவாலிட்டி பேவ்மென்ட் இன்டிகேட்டர் என்ற கருவி முதன்முறையாக கொள்முதல் செய்யப்பட்டு 15 மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டன. இதற்கெல்லாம் கருவி வாங்க வேண்டுமா, இத்தனை காலமாக கண்களால் பார்த்தே - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-77/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [இடது பக்கம் படுத்துத் தூங்கினால் என்னாகும்..?](https://gyaanaguru.com/what-happens-if-you-sleep-on-your-left-side/): வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டாம் என்று  சாஸ்திர ரீதியாக சொல்வதை மருத்துவம் ஏற்பதில்லை. அதேநேரம், இடது பக்கம் திரும்பிப் படுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை என்பதை ஏற்றுக்கொள்கிறது. பெரும்பாலான மனிதர்கள் நேராகப் படுத்துத் தூங்குவதை விரும்புகிறார்கள். குழந்தைகள் குப்புறப் படுத்து தூங்குவதை விரும்புகிறார்கள். படுக்கையில் கை, காலை விரித்துப் படுப்பவர்கள் உண்டு. இப்படி விதம்விதமாகப் படுப்பதை விட இடது பக்கமாக தூங்குவது உள் உறுப்புகளுக்கு நல்லது என்கிறார்கள். பெரும்பாலும், இரவு நேரங்களில் தான் பலரும் நெஞ்செரிச்சல் பிரச்னையை அனுபவிக்கிறார்கள். அவர்கள் இடது பக்கமாகப் படுத்துத் தூங்குகையில் இரைப்பையில் உள்ள அமிலம் உணவுக்குழாய்க்குள் செல்லும் வாய்ப்பு குறைகிறது. மேலும், கழிவுகளை சிறு குடலிலிருந்து பெருங்குடலுக்கு அனுப்புவதும் இதனால் எளிதாவதால் சிறந்த முறையில் ஜீரணமாகிறது. அதோடு இடது பக்கத்தில் தூங்குவதன் மூலம் குறட்டை ஒலியும் கட்டுக்குள் வருகிறது. இடதுபுறமாக படுப்பது கர்ப்பிணிப் பெண்களுக்கும் கருவுக்கும் ரத்தவோட்டம் சிறப்பாக நடைபெற உதவுகிறது. அதோடு - [தொப்பைக்கு இதுதாங்க காரணம்](https://gyaanaguru.com/this-is-the-reason-for-belly-fat/): பொதுவாக நாம் சாப்பிடுட்ம் உணவு உமிழ்நீருடன் சேர்ந்து அரைக்கப்பட்டு குடலுக்குள் செலுத்தப்படுகின்றது. அங்கே உண்ணப்பட்ட உணவு ஏற்கனவே உணவுடன் கலந்துவரும் உமிழ்நீருடன் சேர்ந்து செரிமானத் திரவங்கள் மற்றும் அமிலங்கள் இருக்கிறது. இவற்றால் உணவு முழுமையாக ஜீரணம் செய்யப்படுகிறது. அதேநேரம், சாப்பிட்டதும் வயிறு நிறைய நீர் குடிப்பவர்களுக்கு குடிலில் செமிப்பதற்கு தேவையான அமிலங்கள் நீர்த்து விடும். அதனால் செரிமானக் குறைவு ஏற்படும். அதனால் தான் உணவுடன் அல்லது உணவு உண்டதும் அதிகளவு நீரை குடிக்கக் கூடாது. சாப்பிட்டதும் அதிக நீர் குடிப்பவர்களுக்கு தொப்பை விழும் அபாயமும் உண்டு. அதேபோல் உணவு உண்டவுடன் குளிர்பானம் அருந்துபவர்களுக்கும் விரைவில் தொப்பை விழ வாய்ப்பு அதிகம். பசி எடுக்கும் நேரத்தில் சாப்பிடாவிட்டால் உணவை செமிக்க தயாராக இருக்கும் அமிலங்கள் உணவுக் குடல்களையும் ,அதன் பாதைகளையும் பாதிக்கிறது. இதனால் நெஞ்செரிச்சல் அல்சர் போன்றவை உருவாகலாம். ஆகவே, சாப்பிடும் நேரத்திலும் சாப்பாட்டுக்குப் பின்னர்ம் உடனடியாக நீர் அருந்த வேண்டாம். அரை - [அல்லு அர்ஜூன் கைதில் அரசியல் விளையாட்டு..?](https://gyaanaguru.com/allu-arjuns-political-game/): முதல்வர் இப்படி சொல்கிறாரே கலைஞர்களுக்கு தெலுங்கானா அரசில் பாதுகாப்பு இல்லை என்று அல்லு அர்ஜூன் கைது விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இது திட்டமிட்ட நடவடிக்கை, சில நாட்களாவது சிறையில் அவரை அடைக்க வேண்டும் என்பதற்காக வெள்ளியன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சுமத்துகிறார்கள். அதற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த், ‘’அந்த சம்பவத்தில் ஒரு பெண் உயிர் இழந்துருக்கிறார். அவர் மகன் 11 நாளா கோமாவில் இருக்கிறான். மீண்டு வந்து அம்மா எங்கே என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்?. இது குறித்தெல்லாம் எந்த கேள்வியும் எழுப்பாமல் ஒரு நடிகர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்ன நியாயம்?’’ என்று கேட்டிருக்கிறார். புஷ்பா 2 படத்தில் காட்டப்படும் அரசியல் தெலுங்கானா அரசியலை குறிவைத்து எடுக்கப்பட்டதாக ஆளும் ஆட்சி கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனாலே, உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கிய பிறகும் அல்லு அர்ஜூன் திட்டமிட்டு ஒரு நாள் - [பெரியாரின் வாரிசு இளங்கோவன் திராவிடத்தில் ஏன் இல்லை.?](https://gyaanaguru.com/why-is-elangovan-not-periyars-successor-in-dravida/): சுருக்கமான வரலாறு பெரியாரைப் போலவே தைரியமாக தன்னுடைய கருத்துக்களை சொல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஈவிகேஎஸ். இளங்கோவன் தன்னுடைய 75வது வயதில் மரணத்தைத் தழுவியிருக்கிறார். சோனியா காந்தி அரசியலில் நுழைந்த நேரத்தில் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். சோனியா காந்தியை அவமானப்படுத்துவதாக அவருடைய இத்தாலியப் பெயரான, “அண்டோனியோ மொய்னோ காந்தி” என்று அறிக்கை வெளியிட்டார். அடுத்த சில மணிநேரங்களில், “கோமளவல்லி என்கிற அம்மு என்கிற ஜெயலலிதா” என கடுமையாக விமர்சித்து இளங்கோவன் அறிக்கை வெளியிட்டார். இப்படியொரு மரண அடியை ஜெயலலிதா சந்தித்ததே இல்லை எனலாம். இத்தாலி பெயரை விட கோமளவல்லி என்ற பெயர் விவாதம் தமிழகம் முழுக்க கொடி கட்டிப் பறந்தது. ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசினால் என்னமும் நடக்கலாம் என்பது தெரிந்தும் தைரியமாக எதிர்த்த ஆளுமை இளங்கோவன். சொல்லின் செல்வன் என்று அழைக்கப்படும் ஈவிகேஎஸ் சம்பத் – சுலோசனா தம்பதிக்கு 1948ல் ஈரோட்டில் மகனாகப் பிறந்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இவர் தந்தை - [சாலை ஆய்வுப் பணியில் சமூக ஆர்வலர்கள்](https://gyaanaguru.com/social-activists-on-road-inspection/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 223 பொதுமக்களின் வசதிக்காகவும் பொதுப் போக்குவரத்து மேம்பாட்டுக்காகவும் சாலை வசதிகள் செய்து தரப்படுகின்றன. இந்த சாலைகள் தரமாகவும் உறுதியாகவும் போடப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும் கடமையும் பொறுப்பும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மட்டுமே இருக்கிறது என்பதே உண்மை. ஆனால், இந்த ஆய்வுப் பணியில் சமூக ஆர்வலர்களையும், தங்கள் பகுதி மேம்பாட்டுக்கு உழைக்கும் பொதுநலச் சங்கங்கள் மற்றும் என்.ஜி.ஓ.க்களையும் களம் இறக்கும் சிந்தனை முதன் முதலாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு உதித்தது. உடனடியாக இதனை செயல்படுத்தினார். இதுகுறித்து தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் முகவரி ஃபவுண்டேசன் டிரஸ்டியான ரமேஷ், ‘’சாலை ஆய்வுப் பணிகளில் சமூக ஆர்வலர்களும் பங்கேற்கும் திட்டத்தை மேயர் சைதை துரைசாமி அறிமுகம் செய்ததும் என்னைப் போன்ற சமூக ஆர்வலர்கள் பலரும் கண்காணிப்புகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டோம். பல இடங்களில் மேற்கொண்ட ஆய்வு அனுபவத்தை மறக்கவே முடியாது, இது யாரும் செய்யமுடியாத - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-76/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [புஷ்பாவுக்கு ஜெயிலு நியாயமா?](https://gyaanaguru.com/allu-arjuna-arrest-is-justification/): 5 வருட தண்டனைக்கு வாய்ப்பு புஷ்பான்னா புயல் என்று வசூல் வேட்டையாடிவரும் அல்லு அர்ஜூனாவை திடீரென போலீஸ் கைது செய்து, இடைக்கால ஜாமீன் வழங்கியிருப்பது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது. புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியானதை முன்னிட்டு, டிசம்பர் 4ம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இரவு 9.30 மணிக்கு பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. சந்தியா திரையரங்கிற்கு தில்சுக்நகரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது மனைவி ரேவதி (35), மகன் ஸ்ரீதேஜா (9), மகள் சான்விகா ஆகியோருடன் வந்திருந்தார். அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுனும் படம் பார்க்க வந்ததையடுத்து ரசிகர்கள் முண்டியடித்து ஓடி வந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடியும் நடத்தியதில் பலரும் கலைந்து ஓடினார்கள். இந்த நெரிசலில் ரேவதியும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் கீழே விழுந்தனர். கூட்டத்தினர் மேலே விழுந்ததில் இருவரும் மயக்கமடைந்தனர். பின்னர் ரேவதியையும் ஸ்ரீதேஜாவையும் அருகிலுள்ள - [எழுத்தாளர் தேவிபாலா ஆரோக்கிய ரகசியம்](https://gyaanaguru.com/writer-devibala-health-secrets/): நலம், நலமறிய ஆவல் எழுத்து எந்திரமாக எழுதிக் குவித்து வருபவர் எழுத்தாளர் தேவிபாலா. நாவல்கள், தொடர் கதைகள் என்று 4000, சிறுகதைகள் 1000, தொலைக்காட்சி தொடர்கள் 12000 எபிசோடுகள் என்று கடந்தும் எழுதி வருபவர். எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து கால மாற்றத்தை உணர்ந்து தொடர்ச்சியாக எழுதியவர். அவர் தனது ஆரோக்கியம் சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். “நான் ஒரு காலத்தில் 20 மணி நேரம் எழுதினேன். நான்கு மணி நேரம் தான் தூங்குவேன். அவசியம் என்று வரும்போது இளம் வயதில் உழைக்கத்தான் வேண்டும். வேறு வழி இல்லை என்ற நிலையில் அப்படித்தான் நிறைய எழுதினேன். அந்த நேரங்களில் எனக்கு வந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியம் மீதும், மனநலம் மீதும் கவனம் செலுத்தியாக வேண்டும். இன்றும் எனக்கு ரத்த அழுத்தம் இல்லை, கொலஸ்ட்ரால் இல்லை ,சர்க்கரை தான் சிறிது உள்ளது. அதுவும் கட்டுக்குள் - [கட்டிய மனைவிக்குப் பாலியல் கொடுமை](https://gyaanaguru.com/sexual-abuse-of-wife/): வீட்டுக்கு வீடு நடக்குதுங்க படுக்கை அறையில் தங்களுடைய விளையாட்டுப் பொம்மையாகவே மனைவியை நிறைய ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். அதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை இது. இளம் பெண் ஒருவர் செல்போனில் கவுன்சிலிங்கிற்கு வந்தார். ‘’என்னுடைய பெயர் டெய்சி. எனக்கு 35 வயதாகிறது. என் தந்தை ஓரளவுக்குப் பணக்காரர். அவரை விட அதிகம் பணக்காரர் என்று என் கணவரைக் கட்டி வைத்தார்கள். 23 வயதில் திருமணம் முடிந்து 26 வயதுக்குள் இரண்டு பிள்ளைகள் பெற்றுவிட்டேன். வீட்டில் வேலைக்கு ஆட்கள் இருக்கிறார்கள். பிள்ளைகள் இருவரும் அவரவர் வேலையைப் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். இப்போது அவர்கள் படிப்பதற்கும் படுப்பதற்கும் தனி அறை ஒதுக்கிவிட்டோம். ஆகவே, இரவு நேரத்தில் இப்போது நான் வெறுமையை உணர்கிறேன். மாதத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டும் என் கணவருக்கு விருப்பம் இருக்கும் நாட்களில் மட்டுமே என்னுடன் உறவு கொள்கிறார். அதுவும் அவசரம் அவசரமாக இயங்கிவிட்டு என் ஆசையைத் - [விஜய்க்கு தனி விமானம்… சீமானுக்கு இல்லையா..?](https://gyaanaguru.com/vijays-private-plane-isnt-it-for-seeman/): டிவிகே கட்சிக்கு விஞ்ஞான விளக்கம். கடலூர் வெள்ள நிவாரணத்துக்கு நேரில் போக முடியாத விஜய் கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்காக தனி விமானத்தில் கோவா போனது சமூகவலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதோடு டிவிகே என்ற கட்சிக்கு புதிய விளக்கம் கொடுத்து அலற விடுகிறார்கள். த்ரிஷா, விஜய் கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று பெயர்களின் சுருக்கமே டிவிகே என்று சொல்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் கல்யாணம் முடித்தாலும் அவர் இன்னமும் த்ரிஷா போலவே அண்ணி என்று விஜய் ரசிகர்கள் பாசக்கவிதை வடிக்கிறார்கள். இந்த தனி விமானத்தில் த்ரிஷாவை எப்படி கூட்டிக்கொண்டு போகலாம் என்று நாம் தமிழர் தம்பிகள் கடுமையாக விமர்சனம் வைக்கிறார்கள். சீமான் இன்னமும் பொதுவிமானத்தில் போகிறார். ஆனால், விஜய் மட்டும் தனி விமானத்தில் போகலாமா..? இப்படி தனி விமானத்தில் செல்ல வேண்டும் என்று அண்ணன் ஆசைப்பட்டால் அதற்கும் நாங்கள் திரள் நிதி கொடுக்க வேண்டியிருக்குமே என்று கோபம் காட்டுகிறார்கள். அதேநேரம் தி.மு.க.வினர், ‘’விஜய் - [தமிழக அரசு மருத்துவமனை சாதனை + வேதனை](https://gyaanaguru.com/tamil-nadu-government-hospital-achievement-agony/): ஸ்டாலின் நிதி ஒதுக்குங்க இந்தியாவிலேயே மிகச்சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு தமிழகத்தில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், இன்றைய நிலையில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் சிறப்புகளை தி.மு.க.வினர் பெருமை பேசும் நேரத்தில் சிஏஜி அறிக்கை கடும் விமர்சனம் வைத்திருக்கிறது. தரமான மருத்துவம் அனைவருக்கும் இலவசம் என்று செயல்படும் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் 538 – நரம்பியல் அறுவை சிகிச்சைகள், 1375 – சிறுநீரக அறுவை சிகிச்சைகள்,  512 – பொது அறுவை சிகிச்சைகள், 1000 – புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், 137 – இதய பைபாஸ் அறுவை சிகிச்சைகள் என மொத்தம் 18 மாதங்களில் 5000 அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கிறது என்று பெருமையாக அறிவித்தார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு மீதான சிஏஜி அறிக்கை. 2016 – 2022-ம் ஆண்டு, தமிழ்நாடு பொது சுகாதார கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவை துறை பராமரிப்பு பற்றிய இந்திய தலைமை தணிக்கையகம் அறிக்கை வெளியாகியுள்ளது. - [கையும் காலும் முக்கியம் இல்லீங்க](https://gyaanaguru.com/hands-and-feet-dont-matter/): குறை என்று எதுவும் இல்லை இன்னும் கொஞ்சம் வெள்ளையாகப் பிறந்திருக்கலாம், கொஞ்சம் உயரமாக வளர்ந்திருக்கலாம், பணக்கார வீட்டில் பிறந்திருக்கலாம்’ என்று தங்கள் உடல் மீதும் வாழ்க்கை மீதும் பலருக்கும் நிறையவே குற்றமும், குறையும் உண்டு. அதேபோல், ‘எனக்கு யாராவது உதவி செய்திருந்தால், சரியான வழியைக் காட்டியிருந்தால், முதலீடுக்குப் பணம் கொடுத்திருந்தால், என் இஷ்டப்படி படிக்க வைத்திருந்தால்…’ என்று தங்கள் தோல்விக்குப் பிறரை காரணம் காட்டுவதும் உண்டு. ஆனால், ‘குறை என்று எதுவும் இல்லை’ என்று வாழ்ந்துவரும் இரண்டு பேரை மட்டும் இங்கே பாருங்கள். கைகளே கால்கள் ciyon clark ஓஹியோ நகரைச் சேர்ந்த சீயோன் கிளார்க் என்ற 23 வயது இளைஞர் பிறவியிலேயே இரு கால்களும் இல்லாமல் பிறந்துள்ளார். ஆனாலும் மனம் தளராமல் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ள இவர், மல்யுத்தம் மற்றும் சக்கர நாற்காலி பந்தயம் உள்ளிட்ட பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் கைகளால் வேகமாக ஓடி ரெனால்ட்ஸ் என்பவரின் சாதனையை - [வாழ்க்கையை மாற்றும் பொன்மொழிகள்](https://gyaanaguru.com/life-changing-quotes/): வார்த்தைகளே வரம் நல்ல வார்த்தைகளைப் பேசுங்கள். ஏனென்றால் பேசும் ஒவ்வொறு வார்த்தைகளிலும் சக்தி உள்ளது. நாம் எப்பொழுதும் நேர்மறை சொற்களைப் பேசும்பொழுது நமக்கு நன்மைகள் நடைபெறும். எதிர்மறைச் சொற்கள் பேசும்போது தீமைகளை மற்றும் தீமையாக முடியும். அந்த வகையில் ஒரு சில பொன்மொழிகள் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும். அத்தகைய நல்ல பொன்மொழிகளை அறிந்துகொள்வோம். உன்னைத் தவிர உன்னை யாரும் அழிக்க முடியாது. உன்னை தவிர உன்னை யாரும் காப்பாற்ற முடியாது. –  ஓஷோ மகிழ்ச்சியான நாள் என்று நீங்களே உருவாக்கிக் கொள்ளும் வரை, மகிழ்ச்சியான நாள் என்று உங்கள் வாழ்க்கையில் வரப் போவதில்லை……!!  – ஜனனி ~ பிறிதொரு பொழுதில் உங்கள் பைத்தியக்காரத்தனங்களை எண்ணி சிரிப்பதற்கேனும் காதலியுங்கள். –  யாதுமானவன் நம் பயம் எதிரிக்குத் ‘தைரியம்’… நம் அமைதி அவனுக்குக் ‘குழப்பம்’… குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் ஜெயித்ததில்லை…!! –  தமிழினியன் எங்கு நம்பிக்கை இருக்கிறதோ அங்கு அற்புதங்கள் நிகழும். – லக்ஷ்மி சரவணகுமார் - [நம்பிக்கையே இருளை விரட்டும் ஒளி](https://gyaanaguru.com/hope-is-the-light-that-dispels-darkness/): சினிமா எனும் வாழ்க்கை – தி சஷாங்க் ரிடெம்ப்ஷன் கடந்த 1994ம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படம், இன்று வரை IMDb தரவரிசையில் முதல் இடத்தில் கொடி கட்டி பறக்கிறது என்பதை நம்ப முடிகிறதா..? ஆம். இதுதான் உண்மை. அத்தகைய சாதனையை படைத்திருக்கும் ஒரு திரைப்படமே தி சஷாங்க் ரிடெம்ப்ஷன். மிகவும் மெதுவாக நகரும் தன்மை கொண்ட இந்த படம் வெளியான தருணத்தில், போதிய கவனிப்பு கிடைக்கவில்லை, வெற்றியும் அடையவில்லை. ஆனால், அதன்பிறகு இந்த படத்தின் அடர்த்தியான கருத்து வெளியே தெரியவர, மக்களின் பேராதரவுடன் அன்று முதல் இன்று வரை முதல் இடத்தில் நீடிக்கிறது. அப்படி என்ன இந்த படத்தின் சிறப்பு..? வாழ்க்கை எப்போதும் நேர் கோட்டில் செல்வது கிடையாது. இக்கட்டான சூழல் ஏற்படும்போது, இந்த பிரபஞ்சமே நமக்கு எதிராக செயல்படுவது போல் தோன்றும். இதுபோன்ற தருணம் எல்லா மனிதருக்கும் ஏதாவது ஒரு தருணத்தில் ஏற்படவே செய்யலாம். அதுபோன்ற நேரங்களில் மனிதர்கள் - [மக்கள் விருப்பத்துக்கு மரியாதை](https://gyaanaguru.com/respect-for-the-will-of-the-people/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 300 பெருநகர சென்னையின் முதல் மேயராக பதவியேற்ற சைதை துரைசாமிக்கு குப்பை மேலாண்மை பெரும் சவாலாக இருந்தது. பெருநகர சென்னை விரிவாக்கத்திற்குப் பிறகு கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை வளாகம் மட்டும் போதுமானதாக இல்லை என்பதால், நீண்ட காலத் திட்டமாக புதிய வளாகங்கள் தேர்வு செய்ய விரும்பினார். சென்னையில் சேரும் குப்பைகளை சேகரித்து மேலாண்மை செய்வதற்கு குறைந்தது நான்கு இடங்களாவது தேவைப்படும் என்று உணர்ந்தார். அந்த வகையில் புதிதாக இரண்டு இடங்கள் தேடப்பட்டன. பெருநகர சென்னை முழுவதும் மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட ஆய்வின்படி திருவள்ளூர் மாவட்டம் கூத்தம்பாக்கம் மற்றும் மீஞ்சூர் ஆகிய இடங்கள் பொருத்தமாக இருந்தன. புதிய இடங்களில் ஹைடெக் முறையில் குப்பை கொட்டும் வளாகம் உருவாக்குவதற்குத் திட்டமிட்டார். ஆனால், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதி மக்கள் குப்பையால் படும் அவஸ்தையைக் கண்ட கூத்தம்பாக்கம் மற்று மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த மக்கள், அப்படியொரு - [குடிக்கிறது தப்பா சார்..?](https://gyaanaguru.com/is-it-okay-to-drink-sir/): ஞானகுரு தரிசனம் வெளுத்துப்போன முகத்துடன் வந்து நின்றார் மகேந்திரன். ஞானகுருவை பார்த்ததும் கண்களில் இருந்து மளமளவென கண்ணீர் சிந்தியது. ’’சுவாமி.. என்னோட பையன் ஐ.டி. நிறுவனத்தில் நல்ல வேலையில் சேர்ந்துவிட்டான் என்று சந்தோஷப்பட்டேன்… கடந்த வாரம் திடீரென மது குடித்துவிட்டு போதையில் வந்து நிற்கிறான். நான் கண்டிப்பு காட்டியதும், ‘இன்னமும் பழைய காலத்தில் இருக்காதீர்கள். குடிக்கிறதெல்லாம் ஒரு தப்பே இல்லை’ என்று எனக்கு அட்வைஸ் செய்துவிட்டுப் போகிறான். நான் சரியாக வளர்க்கவில்லையா அல்லது இந்த உலகத்தை நான் புரிந்துகொள்ளவில்லையா என்று புரியவில்லை…’’ என்று நிறுத்தினார். மகேந்திரன் தோளில் கை போட்டு பேசத் தொடங்கினார் ஞானகுரு. ஜாதி, மதம், மொழி பாகுபாடு பார்க்காமல்  ஒரு புதிய மதமாக போதை உருவாகியிருக்கிறது. டாஸ்மாக் கடையில் இருந்து  ஒரு மது பாட்டிலை வாங்கி குடித்தாலே போதை மதத்தில் சங்கமித்துவிடலாம். அந்த மதத்தில் எல்லா துன்பமும் காணாமல் போய்விடும் என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை ஊக்கப்படுத்துவது போல், - [ரத்தத்தில் தன்னம்பிக்கை இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-self-confidence-in-your-blood/): பரிசோதனை செய்து பாருங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும் என்றால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எவ்வளவு இருக்கிறது என்று பரிசோதனை செய்து பார்க்கலாம். குறைவாக இருந்தால் எப்படிப்பட்ட ஆபத்துகள் நேரும் என்று மருத்துவர்கள் பட்டியல் போடுவார்கள். உடனே ஹீமோகுளோபின் அதிகரிப்பதற்குத் தேவையான உணவுகள், மருந்துகள் எடுத்துக்கொள்வார்கள். உடல் பலமடைந்துவிடும். அதேபோல், வெற்றி வேண்டும் என்றால் ரத்தத்தில் தன்னம்பிக்கை நிரம்பவும் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை” என்பது ஓர் உந்து சக்தி – வாழ்வதற்கும், வாழ்வில் உயர்வதற்கும், எல்லோருக்கும் தன்னம்பிக்கை இருக்கிறது!! ஆனால் அது போதுமான அளவு இல்லை என்பதே உண்மை. தன்னம்பிக்கை நிரம்பப்பெற்றவர்கள் ஒருபோதும் சோர்வு அடைவதில்லை. துவண்டு போவதில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். அதேநேரம், தோல்வியானது துவண்டு போகச் செய்கிறது, சுருள வைக்கிறது, அச்சமூட்டுகிறது என்றால், தன்னம்பிக்கை அளவு குறைவாக இருக்கிறது என்று பொருள். தாழ்வு மனப்பான்மை, தம்முடைய முயற்சியின் மீது நம்பிக்கையின்மை, மற்றவர்களுடைய வெற்றியைக் கண்டு வெதும்புதல், சோம்பேறித்தனம், - [நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems-4/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள் போலி இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்… மரியாதை ஒரு போலியான சமாச்சாரம். உச்ச அன்பிலும் உச்ச கோபத்திலும் இது இறந்திருக்கும். நான் உலகம் என்னிடமிருந்து தொடங்கவில்லை. அது என்னோடு முடிவடையப் போவதுமில்லை. துள்ளிப் போகும் ஆற்றில் ஒரு துடிப்பு நான். தீ பகலில் எரியும் திரியில் இருந்து சுருள் சுருளாக பிரிகிறது இருள் வரம் வனத்தையும் வாழ்வையும் இழந்து சபிக்கப்பட்ட யானையைத்தான் ஆசிர்வதிக்க நிர்பந்திக்கிறான் பாகன். பொழைப்பு வானம் பார்ப்பதும் கடல் பார்ப்பதும் யானை பார்ப்பதும் ரயில் பார்ப்பதும் காணாமல் போனது பிழைப்பைப் பார்ப்பதில் - [சூரியனாக மாறுங்கள்… வாழ்க்கை வசப்படும்](https://gyaanaguru.com/become-the-sun-life-will-prevail/): யாராவது ஒருவர் நம்மை வாழ்த்தும்போது அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அதனை ஒரு பெரும்பேறாகக் கருதுவதில்லை. எனவே, அந்த வாழ்த்தை சாதாரணமாகக் கடந்துவிடுகிறோம். யாராவது ஒருவர் பாராட்டும்போது, பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். மனம் துள்ளிக் குதிக்கிறது. உடனே நமக்கு வேண்டப்பட்டவர்களிடம் அந்த பாராட்டை பகிர்ந்துகொள்கிறோம். அதேநேரம், நம்மை பாராட்டியவருக்கு நாம் ஏதாவது பதில் நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. அதேநேரம், யாராவது ஒருவர் கோபம் காட்டினால், இகழ்ந்தால், கேலி செய்தால், பழி கூறினால், மனம் நோகப் பேசினால் என்ன செய்கிறோம்..? உடனே கோபம் அடைகிறோம். உடல் துடிக்கிறது. ஆக்ரோஷம் அடைகிறோம். அவரை பழி வாங்குவதற்கு பல்வேறு வழிகளை யோசிக்கிறோம். சகல நேரமும் அந்த கசப்பான அனுபவங்களையே சிந்திக்கிறோம். இப்போது நாம் கொஞ்சம் சிந்திக்கலாம். நமக்கு கிடைக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கொஞ்ச நேரத்தில் மறந்துவிடுகிறோம். ஆனால், இந்த மனக்காயங்களை மட்டும் ஏன் சுமந்துகொண்டே திரிகிறோம்..?. யாரோ ஒருவர் ஒரு நிமிடம் திட்டிவிட்டுப் - [பிரார்த்தனைக்கு சக்தி இருக்கிறதா..?](https://gyaanaguru.com/does-prayer-have-power/): ஆசை வரம் ‘’பிரார்த்தனைக்கு அளப்பரிய சக்தி இருக்கிறது என்கிறார்கள். ஆனால், நான் என்ன பிரார்த்தனை செய்தாலும், அது நடப்பதே இல்லை. ஏன் எனக்கு மட்டும் இப்படி சோதனைகள் நிகழ்கிறது’’ என்று மகேந்திரன் மிகுந்த சோகத்துடன் ஞானகுருவிடம் விளக்கம் கேட்டார். ‘’ஒவ்வொரு மனிதரின் பிரார்த்தனையும் நிறைவேறத் தொடங்கினால், இந்த உலகத்தின் இயக்கமே பைத்தியக்காரத்தனமாக மாறிவிடும்’’ என்று சிரித்தார் ஞானகுரு. அந்த பதிலுக்கு அர்த்தம் தெரியாமல் மகேந்திரன் விழிக்கவே, விளக்கம் சொல்லத் தொடங்கினார் ஞானகுரு. ‘’ஒவ்வொரு நபரும் பிரார்த்தனை என்ற பெயரில் தங்கள் ஆசையை குறுக்குவழியில் நிறைவேற்றப் பார்க்கிறார்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ஆசை இருக்கும். அப்படி பிரார்த்தனை செய்யும் ஒவ்வொரு நபரின் ஆசையும் ஒன்றுக்கொன்று முரணாகவே இருக்கும். விவசாயி மழை வேண்டும் என்பான், வியாபாரி மழை பெய்யக் கூடாது என்பான். நோயே வரக்கூடாது என்று ஒருவன் ஆசைப்படுவான். நிறைய நோயாளிகள் வரவேண்டும் என்று மருத்துவன் விரும்புவான். விடுமுறை வேண்டும் என மாணவன் - [செலவு இல்லைன்னா வருமானம் எதற்காக..?](https://gyaanaguru.com/if-there-is-no-expenditure-what-is-the-purpose-of-income/): முரண்பாடுகளுக்கு ஆசைப்படுங்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதுதான்  மனிதர்களின் குறிக்கோள் என்றாலும், அதில் எல்லோருக்கும் ஒரு நிபந்தனை உண்டு. அதாவது அக்கம்பக்கத்து வீட்டுக்காரனைவிட, உறவினர், நண்பர்களைவிட சந்தோஷமாக வாழ்வதைத்தான் வெற்றிகரமான வாழ்க்கையாக கருதுகிறார்கள். அப்படியில்லை என்றால் வாழ்வில் தோற்றுப்போனதாக நினைக்கிறார்கள். இது கொஞ்சம் ஓவரான ஆசை என்றாலும் அடைவது மிகவும் எளிது. ஆம், வாழ்வின் மொத்த முரண்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அடைந்துவிட்டால் அமோக மகிழ்ச்சி கிடைத்துவிடும். ஆனால் மகிழ்ச்சிக்கு ஆசைப்படுபவர்கள் முரண்பாடுகளைக் கண்டு அச்சப்படுவதால்தான் மகிழ்ச்சி கண்ணாமூச்சு ஆட்டம் போடுகிறது. முரண்பாட்டின் மொத்த உருவம் என்று மனிதனை சொல்லலாம். அன்பாக இருக்கும் மனிதனே ஆக்ரோஷம் அடைகிறான். பாசமாக இருப்பவனே சிலநேரம் வேஷம் போடுகிறான். தன் மனைவியை நேசிப்பவன் இன்னொரு பெண்ணின் நகையை அறுக்கிறான். தான் வாழ்வதற்காக பிறரை கொலை செய்கிறான். இத்தனை முரண்பாடு கொண்டவனாகத் திகழும் மனிதன் வாழ்க்கை முரண்களை எதிர்கொள்வதற்கு கொஞ்சமும் விரும்புவதில்லை. இதனை விளக்குவதற்கு ஒரு கதை. - [சிரிப்பு சிரிப்பா வருதய்யா](https://gyaanaguru.com/is-it-laughter-or-laughter/): மிஸ்டர் திருடர்..! மனைவி : என்னங்க, நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்சு, ‘உன் மாமனார் பொண்டாட்டிக்குப் போட்ட நகையெல்லாம் வித்துத் தின்னுட்டியே, ஒரு பைசா கூட சேர்த்துவைக்கலை’ன்னு உங்களை திட்டுட்டிப் போறான்… எங்க சொந்தக்காரன் மாதிரி தெரியலையே… கணவன் : அடியே, அவன் நம்ம வீட்டுல திருட வந்து ஏமாந்து போறான்… ………………………. திருடன் : ஒழுங்கா பீரோ சாவிய குடுத்துடு.. இல்லேண்ணா உன் பொண்டாட்டியை கொன்னுடுவேன்..கணவன் : பீரோ சாவியை குடுக்கலாம்னுதான் நினைச்சேன், ஆனா, உன்னோட டீல் எனக்கு பிடிச்சிருக்கு. தர முடியாது, என்ன செய்வியோ செஞ்சுக்கோ. ………………… போலீஸ் : என்ன சார்.. உங்க வீட்டுல திருடினவன்கிட்டே ஆட்டோ கிராஃப் வாங்கி வச்சிருக்கீங்களா..? கணவன் : பின்னே என்ன சார், என் பொண்டாட்டிக்கே பயம் காட்டிட்டாரே. அவர் என் தெய்வம் சார். ……………………………….வக்கீல் : இந்த வழக்கில் உனக்கு விடுதலை வாங்கித் தந்தா என்ன கொடுப்பே..? திருடன்: அடுத்த திருட்டுல - [தலைமுடி வளர வீட்டு வைத்தியம்..!](https://gyaanaguru.com/home-remedies-for-hair-growth/): சிம்பிள் பியூட்டி         நாற்பது வயதைத் தாண்டினாலே உடல் பலவிதமான எச்சரிக்கை மணி அடிக்கும். அந்த வயதில் பலவித மாற்றங்களும் நம்முடைய உடலை ஆக்கிரமிக்கும். அதில் ஒன்று… அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல். தலையில் காணப்படும் வறட்சிதான் இதற்கு முக்கிய காரணமென்றாலும், அதைக் கொண்டுவந்து சேர்க்கும் மூலக்காரணிகள் நிறைய இருக்கின்றன. முக்கியமாக, மெனோபாஸ் என்பது இந்த வயதில் ஆரம்பமாவதால், டென்ஷன், உடல் சோர்வு, மன உளைச்சல் ஆகியவை ஏற்பட்டு, அதன் காரணமாகவும் தலைமுடி உதிரும். ‘நாற்பது வயதாகிவிட்டது. இனிமேல் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்’ என்று ஆரோக்கியத்தில் அதீத அக்கறை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள் பலரும். கொழுப்புச் சத்து நிறைந்த பால், தயிர் போன்றவற்றைத் தவிர்த்துவிடுவார்கள். இதனால், தோல் பாகங்களில் எண்ணெய்ப் பசை குறைந்து, ஒட்டுமொத்த உடம்பும் வறண்ட பாலைவனமாகிவிடும். இதுவும் முடி உதிரக் காரணமாக அமைந்துவிடும். தலையில் வகிடு எடுக்கும் பகுதி அகலமாகி, சொட்டை விழுந்ததுபோல் தெரியும். கோண வகிடு எடுத்தாலும் - [இரண்டாவது கல்யாணம் ஜெயிக்குமா..?](https://gyaanaguru.com/will-the-second-marriage-succeed/): வேதாளம் சொன்ன குட்டிக் கதை தன்னுடைய முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன், பத்தாவது மாடியில் படுத்திருந்த வேதாளத்தைப் பிடித்து தோளில் தூக்கிக்கொண்டு கீழே இறங்கினான். லிஃப்ட் இன்னமும் சரிசெய்யப்படவில்லை என்பதால் வேதாளத்துடன் படிக்கட்டில் இறங்கினான். தோளில் இருந்த வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு அலுப்பு தெரியாமல் இருக்க ஒரு கதை சொல்லியது. வரலெட்சுமியை புதுமைப் பெண் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஆனால் எதையும் நியாயமாகவும் நேர்மையாகவும் அணுகுவாள்.. யாருக்கும் தொந்தரவு கொடுக்கமாட்டாள், அதேபோன்று பிறருக்கு உதவும் குணமும் இல்லை. தானுண்டு தன் குடும்பம் உண்டு என்றபடி பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து, ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். அதுவரை வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது.  பெற்றோர் பார்த்து செய்துவைத்த திருமணம், அவள் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. சாப்பிட்ட தட்டைக்கூட கழுவாமல் சொகுசாக இருந்தவளுக்கு, கணவன் விவேகானந்தன் வீட்டில் பிறர் தட்டையும் கழுவவேண்டிய அவசியம் ஏற்பட்டது. சினிமாவுக்கு கணவனுடன் செல்வதற்கும் மாமியாரிடம் அனுமதி கேட்கவேண்டிய நிலை. டிரெஸ் உடுத்துவது - [குப்பை மேலாண்மைக்கு எதிர்காலத் திட்டம்](https://gyaanaguru.com/future-plan-for-waste-management/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 299 பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமிக்கு ஒரு தனித்துவம் உண்டு. அதாவது, எந்த ஒரு பிரச்னை என்றாலும் அதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எத்தனை வேகம் காட்டுவாரோ, அதே அளவுக்கு எதிர்காலம் பற்றியும் திட்டமிடுவார். குப்பை மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டங்களில் எல்லாம் பொதுவாக மேயர்கள் கலந்துகொள்வதே இல்லை. ஆனால், மேயர் சைதை துரைசாமி இது போன்ற ஆய்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இன்று குப்பை அகற்றம் சிக்கலாக இருப்பது போன்று, எதிர்காலத்தில் அதிக சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினார். சென்னையில் குப்பை மேலாண்மை குறித்து முழுமையான தகவல்களையும் திரட்டினார்.   .2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு 42 உள்ளாட்சி அமைப்புகள் பெருநகர சென்னையில்  இணைக்கப்பட்டன. அதன்படி  வீடுகள் , வணிக வளாகங்கள்  மற்றும்  தெருக்களிலிருந்து  சேகரிக்கப்படும்  குப்பை அளவு - [நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems-3/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள் அப்பா அப்பாவை மட்டும் ரசிப்பதில் ஆரம்பித்து, அப்பாவிடமிருந்து விலகி நின்று, அப்பாவை வெறுத்து, அப்பாவுக்காக ஏங்கி, அப்பாவைப் போலவே மாறி நிற்பதுதான் வாழ்க்கை. வழி வழி முற்றிலும் தெரியாத போதும் வழி முற்றிலும் தெரிந்துவிட்ட போதும் வழியின் அழகு எங்கோ மறைந்து போய்விடுகிறது. எங்கே..? இருப்பதைத் தொலைப்பதும், தொலைப்பதை தேடுவதுமாய், இவ்வாழ்தல் ஓரு சுவாரஸ்யமான நெடும் பயணம். - [வார்த்தைகளே வரம்](https://gyaanaguru.com/words-are-a-blessing/): மந்திரச்சொல் சில வார்த்தைகள் நம்மைச் செதுக்கும். வேறு சில வார்த்தைகள் நம்ம பலப்படுத்தும். சில வார்த்தைகள் நம்மைப் புண்படுத்தவும் செய்கின்றன. இந்த கதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். முதியவர் ஒருவர் தனிமையில் தன் தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார். அதில், ‘சென்ற வருடம் எனக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை,கணையத்தில் கல் எடுக்க வேண்டிய சூழ்நிலை. நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது. அதே வருடம் 60 வயது ஆகி விட்டதால் வேலையிலிருந்து ஒய்வு. அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார். அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு மருத்துவ தேர்வு எழுத முடியவில்லை. காரும் பயங்கர சேதாரம்.என்ன ஒரு மோசமான வருடம்’’ என்று எழுதினார். இதைப் பார்த்த மனைவி , ‘இவற்றில் சின்ன திருத்தம் செய்து தருகிறேன் என்று எழுதிக்கொடுத்தார். அதில், ‘சென்ற வருடம் நீண்ட நாட்களாக கணையத்தில் இருந்த வலியில் இருந்து - [நீங்கள் யார் என்று கண்டுபிடியுங்கள்..!](https://gyaanaguru.com/find-out-who-you-are/): வெற்றிக்குக் குறுக்கு வழி வெற்றி அடைவதற்கு நேர் வழியே சரியானது என்பார்கள். இது உண்மையாக இருந்தாலும் வெற்றியைத் தொடுவதற்கு ஒரு குறுக்கு வழி இருக்கிறது. அதாவது, ஒவ்வொரு நபரும் அவருடைய தனித்தன்மை எது என்றும் அவரது பலவீனம் எது என்பதையும் அறிந்துகொள்வது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நேரத்தில் ஒரு உண்மை அனைவருக்கும் புரிய வேண்டும். அதாவது, எல்லா மனிதரும் ஒன்றல்ல. அதாவது உலகில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வேறுபட்டவர்கள். மனிதர்களின் குணங்கள் வேறுபட்டிருக்கும். பார்வையில், கொள்கையில், ரசனையில், பேச்சில், நடத்தையில், என்று எல்லாமே ஒன்று போல் இருப்பதில்லை. அதனால் தான் ஒருவருக்குப் பிடிக்கும் உடை வேறு ஒருவருக்குப் பிடிப்பதில்லை. வெவ்வேறு விருப்பத்தில் மனிதர்கள் இருப்பதாலே ஐஸ் க்ரீம் கூட பல்வேறு ஃப்ளேவர்களில் உருவாக்கப்படுகிறது. ஒருவருக்குப் பிடித்த சினிமா வேறு ஒருவருக்குப் பிடிப்பதில்லை. இவற்றை ஏற்றுக்கொள்வது முக்கியம். நாம் விரும்பும் ஒரு விஷயம், அடுத்தவருக்கு வெறுப்பாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. - [ஓவியம் யாருக்காக வரையப்படுகிறது..?](https://gyaanaguru.com/who-is-the-painting-for/): மகிழ்ச்சி எனும் புதையல் ’’மகிழ்ச்சியைத் தேடி ஒவ்வொருவரும் எங்கெங்கோ செல்கின்றனர். சினிமா, பார்க், பீச், சர்க்கஸ், சுற்றுலா என்று அவர்கள் செல்லாத இடமே இல்லை. உண்மையில் மகிழ்ச்சி எங்கு உள்ளது என்று ஆராய்வோமானால், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, அதைத் தேடி ஊர் முழுக்க அலையும்  கதையாகத் தான் இருக்கிறது…” என்றார் ஞானகுரு. ‘’அப்படியென்றால் எல்லோராலும் மகிழ்ச்சி அடைய முடியுமா?’’ ’’நிச்சயமாக. சின்னச்சின்ன விஷயங்களையும் சந்தோஷமாகப் பார்ப்பவர்கள், மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதனால் தான் குழந்தைகள் அடிக்கடி சிரிக்கிறார்கள். எதை செய்தாலும், அதை அழகுணர்ச்சியுடனும் திருப்தியாகவும் செய்பவர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கதை, கவிதை, ஓவியம், சிற்பம், சினிமா, உணவு என ஏதேனும் ஒன்றை ரசிக்கும்போது, மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், நிறைய பேர் சிரிப்பதற்கு ஒரு காமெடி சேனல் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், நிறைய கலைஞர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஏனென்றால், தன்னால் இதைவிட, சிறப்பான ஒன்றை தரமுடியவில்லை என்று ஆதங்கத்தில் ஆழ்கிறார்கள். இது, தேவையில்லாத - [பக்கவாதத்திற்கு அந்த மூன்று மணி நேரம்](https://gyaanaguru.com/those-three-hours-for-a-stroke/): மருத்துவ எச்சரிக்கை மூளையின் ஒரு பக்கம் ரத்த ஓட்டம் குறைவதால் உடலின் ஒரு பகுதி செயலற்றுப் போகும் நிலையே பக்கவாதம். பொதுவாகவே உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளையும் இடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளையும் கட்டுப்படுத்துகின்றன. அந்த வகையில் மூளையின் வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கப்படுகின்றது.  முதல் கட்ட அறிகுறியாக  கைகள், கால்கள் மற்றும் முகத்தில் உணர்வற்ற நிலை உருவாகும். அதேபோல் ஒருவர் பேசுவது அல்லது பேச்சைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருப்பதும் முக்கிய அறிகுறிகள். சிந்தனை செய்ய முடியாத நிலை, உரையாடலின் நடுவில் குழப்பமடையும் தன்மை போன்றவை எல்லாம் அசட்டை செய்யப்படுகிறது.   ஒன்று அல்லது இரண்டு கண்களில் பார்வைக் குழப்பம், பார்வை இழப்பு அல்லது மங்கலான பார்வையும் பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறிகள். அதேபோல் கடுமையான தலைவலியும் ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கிறது.   நடந்து செல்லும் போது  தள்ளாடுவது, நேராக நிற்க முடியாத - [டிரான்ஸ்ஃபர் ஸ்டேஷன்களுக்கு மூடுவிழா](https://gyaanaguru.com/closing-ceremony-for-transfer-stations/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 298 பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி பதவிக்கு வந்த நாளில் இருந்து, ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு கட்டத்திலும் ஆய்வுகள் செய்துகொண்டே இருந்தார். எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்து, இனிமேல் எப்படி நடக்க வேண்டும் என்று திட்டம் வகுத்துக் கொடுப்பார். அந்த வகையில் குப்பை மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தினார் மேயர் சைதை துரைசாமி. இந்த நேரத்தில் குப்பைகள் எப்படி அகற்றப்படுகின்றன என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்தார். அப்போது, சென்னையில் அகற்றப்படும் குப்பைகள் முதலில் டிரான்ஸ்ஃபர் ஸ்டேஷனுக்கு கொண்டுசெல்வது வழக்கமாக இருந்தது. அதாவது சென்னைக்குள் இருக்கும் ஒரு சிறிய குப்பைக் கிடங்கிற்கு கொண்டுசென்று குப்பைகள் குவிக்கப்பட்டன. அதன்பிறகு, அந்த குப்பை அகற்றப்பட்டு சென்னைக்கு வெளியே உள்ள பெரிய குப்பைக் கிடங்கிற்கு கொண்டுசெல்வது வழக்கமாக இருந்தது. இப்படி சென்னைக்குள் குப்பையை சேகரித்து வைப்பதற்கு மட்டும் 7 டிரான்ஸ்ஃபர் - [காந்தி யாருக்கு அடிமையாக இருந்தார்..?](https://gyaanaguru.com/who-was-gandhi-a-slave-to/): பழக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள் எதையும் முறைப்படி செய்ய வேண்டும், எல்லாவற்றையும் சரியாக செய்ய வேண்டும், சரியான நேரத்தில் திட்டமிட்டபடி தொடங்கவேண்டும் என்று நிறைய விஷயங்களில் பிடிவாதம் பிடித்தவர் மகாத்மா காந்தி. அவரது வெற்றிக்கு இந்த பிடிவாதம் காரணமாக இருந்தது போலவே, அவருக்கு நிறைய நேரங்களில் இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, எதையும் பழக்கப்படுத்திக்கொள்ளக் கூடாது என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். நல்லது, கெட்டது என்ற பாகுபாடு பாராமல் இயல்பாக வாழ்பவரே இன்பமாக வாழ முடியும் என்கிறார்கள். இது குறித்து ஞானகுருவுடன் சிறு உரையாடல். ?  எதுவுமே நல்ல பழக்கம் கிடையாதா? நன்மை செய்வது நல்ல பழக்கம், தீமை செய்வது கெட்ட பழக்கம் என்றுதான் மனிதன் பிரித்துப்பார்க்கிறான். அதனால் நல்ல பழக்கங்களை வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டும் என்றும் தீய பழக்கங்களை தூக்கி வீசவேண்டும் என்றும் முயற்சிக்கிறான். எந்த ஒரு பழக்கத்தையும் தூக்கியெறியும் திறனை வளர்த்துக்கொண்டால் எல்லா பழக்கமும் நல்லதாகவே மாறிவிடும். ? பழக்கத்தை - [நல்ல பழக்கத்திலும் மோசமான முடிவுகள்](https://gyaanaguru.com/bad-results-from-good-habits/): அடிமை எனும் ஆபத்து பழக்கம் என்பது மலைப்பாம்பு போன்றது. எளிதில் பிடிக்காது, பிடித்துவிட்டால் அத்தனை சீக்கிரம் விடாது. அதனால்தான் நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ எதையுமே பழகிக்கொள்ள வேண்டாம் என்கிறார்கள். மூன்று வேளை சாப்பாடு என்ற பழக்கத்தில் சிக்கிக்கொண்ட காரணத்தால்தான் மனிதன் நாயாய், பேயாய் நிம்மதியின்றி அலைகிறான். குடி அடிமையாக மாறியவனுக்கு நான்கு மாதங்கள் சிகிச்சை மையத்தில் வைத்து மருந்துகள் கொடுத்தாலும், திரும்பிவந்த சில மாதங்களில் அவன் மீண்டும் குடிப்பழக்கத்தில் ஈடுபடுவது ஏன் தெரியுமா? அவன் குடிப்பழக்கத்தையும் அதில் கிடைக்கும் ஆனந்தத்தையும்  ஆழமாக மனதில் திணித்துக்கொண்டதுதான். குடி எனும் வட்டத்திற்குள் சுற்றுவது அவனுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. கெட்ட பழக்கம் மட்டுமல்ல, நல்ல பழக்கத்தையும் தேவைப்படும்போது கைவிட கற்கவில்லை என்றால் சிக்கல்தான் என்பதற்கு உதாரணம் சுப்பிரமணி. மூன்றாம் வகுப்பிலிருந்து காலை 4 மணிக்கு சுப்பிரமணியை எழுப்பி படிக்கச்சொன்னார்கள், பக்கத்தில் இருந்து சொல்லிக் கொடுத்தார்கள்.  அதனால் வேறு வழியே இல்லாமல்  நீண்ட நேரம் படிக்கவேண்டிய - [கொஞ்சம் நிதானம்… நிறைய மகிழ்ச்சி](https://gyaanaguru.com/a-little-peace-a-lot-of-joy/): ஞானம் வரும் வயசு..! மகன் அல்லது மகளுக்குத் திருமணம் முடித்த பிறகு அதாவது 50 வயதைத் தாண்டிய பிறகே பலருக்கும் வாழ்க்கையில் ஒரு நிதானம் வருகிறது. அந்த நிதானத்தை தொடர்ந்து கடைபிடிப்பவர்களுக்கே வாழ்க்கையின் சூத்திரம் புரிபடுகிறது. சூத்திரம் அறிந்துகொண்டவர்களுக்கு ஞானம் கிடைக்கிறது. அப்படி வாழ்க்கையை புரிந்துகொண்டவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்..? * உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் கொடுப்பார்கள். நாக்கு ருசிக்காக இதுவரை சாப்பிட்டுவந்த எண்ணெய் பலகாரம், ஃபாஸ்ட் ஃபுட், செயற்கை குளிர் பானம் போன்றவற்றை தவிர்க்கத் தொடங்குவார்கள். * முடிந்த வரையிலும் அதிக நேரம் தூங்குவதற்கு ஆசைப்படுவார்கள். ஏனென்றால், அதுவே உடலுக்கு ஆரோக்கியமும் மனசுக்கு புத்துணர்வும் கொடுக்கும். * வாகனம் ஓட்டுபவர்களாக இருந்தால் வேகமாக ஓட்டுவதை தவிர்த்து, நிதானமாக ஓட்டுவார்கள். சீட் பெல்ட் போடுவது, ஹெல்மட் போடுவது, சிக்னலில் நிற்பது போன்ற எல்லா சட்டதிட்டங்களையும் கடைபிடிப்பார்கள். * திருமணம், விழா போன்றவைகளுக்கு அழைப்பு கொடுத்தவர்களுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், சரியான நேரத்திற்கு - [லொக் லொக்கிற்கு தீர்வு இதோ](https://gyaanaguru.com/here-is-the-solution-to-lok-lok/): மெடிக்கல் டிப்ஸ் நுரையீரல், தொண்டை அல்லது சுவாச பாதையில் தூசுகள் நுழையும்போது அதை வெளியேற்ற இருமல் வருகிறது. சிலருக்கு இரவு நேரத்தில் மட்டும் இருமல் வரும். நன்கு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல் இருமல் வரும். இந்த வறட்டு இருமல் ஏன் ஏற்படுகிறது என்பதை அறிந்தால் தான் இதனை தீர்க்க முடியும். பொதுவாக சுவாசப் பாதையில் தொற்று, சைனஸ் பிரச்சனை, நிமோனியா போன்ற பிரச்னைகளால் வறட்டு இருமல் வரலாம். தூசு, மகரந்தம் போன்றவையாலும் வறட்டு இருமல் வரலாம். இந்த நேரத்தில் சளி வெளிவராது என்றாலும் தொண்டை வறண்டு, புண்ணாகிவிடும்.   வறட்டு இருமலுக்கு வீட்டு வைத்தியமே போதும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்கலாம். மஞ்சள் தூளில் உள்ள ஆன்டிபயாடிக் தன்மை இருமலை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். அதேபோல் ஒரு டம்ளர் நீரில் சோம்பு - [கெண்டைக்கால் கிராம்ப் சுலப தீர்வு](https://gyaanaguru.com/easy-solution-for-carpal-tunnel-syndrome/): மெடிக்கல் டிப்ஸ் நாற்பது வயதைத் தொட்டுவிட்ட பலருக்கும் இரவு நேரத்தில் அல்லது பகலில் எழும்போது கெண்டைக்கால் சதை, கால் விரல்கள், பாதங்களில் தசைப்பிடிப்பு ஏற்படுவதுண்டு. குறிப்பாக கெண்டைக்கால் சதையும் நரம்புகளும் சேர்ந்து கட்டி போன்று இறுகிவிடும். எனவே, படுக்கையில் இருந்து எழுந்தரிக்க முடியாமல், காலை அசைக்க முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாவார்கள்.   கடினமாகிவிட்ட சதைப் பகுதியைத் தொட்டாலே வலிக்கும் என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக நீவி விட்டு, நிதானமாக தடவிக் கொடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்து, அந்த தடிமன் இயல்பு நிலைக்குத் திரும்பும். ஆனாலும் இரண்டு நாட்களுக்காவது அந்த இடத்தில் லேசாக வலி இருக்கும். மேலும், எப்போது வேண்டுமானாலும் அது போன்று வலி வந்துவிடலாம் என்ற பயம் வந்துகொண்டே இருக்கும். மருத்துவரிடம் சென்று பார்த்தால், சத்து குறைவாக இருக்கிறது என்று மருந்து எழுதிக்கொடுப்பார். மருந்து சாப்பிடும் வரையில் நன்றாக இருக்கும், அதன் பிறகு மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வரும். இதற்கு - [கடைகள் மூலம் குப்பை அகற்றம்](https://gyaanaguru.com/garbage-disposal-by-shops/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 296 சென்னை நகர் முழுவதும் சுமார் 3 லட்சம் கடைகள் அமைத்து, அதன் மூலம் தெருவின் குப்பையை மேலாண்மை செய்வதற்கு மேயர் சைதை துரைசாமி திட்டம் தீட்டியிருந்தார். இந்த விஷயத்தில் கடைக்காரர்கள் ஆர்வமுடன் இயங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஊக்கத் திட்டங்கள் வகுத்திருந்தார். அதன்படி, மிகவும் சிறப்பாக தெருவை பராமரிக்கும் கடைக்காரருக்கு பரிசு, பாராட்டுகள் வழங்குவதற்குத் திட்டமிட்டிருந்தார். ஒவ்வொரு வட்டத்திலும் எந்தத் தெருவில் குப்பை இல்லை என்று போட்டி போட்டு குப்பை அகற்றுவதற்கு இது வழிவகை செய்யும் என்று நம்பினார். மக்கள் மற்றும் மாநகராட்சியின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்ற ஆர்வத்தில் கடைக்காரர் அதிக ஒத்துழைப்பு கொடுப்பார் என்று திட்டமிட்டார். இதுதவிர, எப்போதும் கடைக்காரரின் கண்காணிப்பு இருப்பதால், மக்களும் குப்பையை சரியாகவும், முறையாகவும் போடுவதற்கு முன்வருவார்கள். மக்களே, மக்களுக்காக சுகாதாரத்தை மேம்படுத்தும் திட்டமாக இது விளங்கும் என மேயர் சைதை துரைசாமி ஆர்வமாக முன்னெடுத்தார். ஒரு - [பாலியல் பெண்ணிடம் இன்பம் கிடைக்குமா..?](https://gyaanaguru.com/can-you-get-pleasure-from-a-sexual-woman/): ஞானகுரு தரிசனம் ஆட்கள் அதிகம் புழங்காத ஒரு தெருவுக்குள் நுழைந்து, ஒரு தங்கும் விடுதியின் பின்பக்கம் படுத்திருந்தார் ஞானகுரு. தூக்கம் கண்களைத் தழுவும் நேரத்தில், பின்பக்க கதவு திறக்கும் சப்தம் கேட்கவே, கண்களை திறந்து பார்த்தார். உள்ளே இருந்து ஒரு பெண் சேலையை சரி செய்தபடி வெளியே வந்தாள்.  ‘‘இன்னும் ஐநூறு ரூபாய் கொடு…’’ வாசலில் ஒரு காலும், அறைக்குள் ஒரு காலும் வைத்தபடி குரல் உயர்த்தாமல் அதேநேரம் அழுத்தமாகக் கேட்டாள். உள்ளே இருந்து, ‘‘ஏய்… கத்தாதே… நீ கேட்டதை கொடுத்தாச்சே, இன்னும் எதுக்குக் கேக்குற..’’ என்று குரல் வந்தது. உள்ளேயிருந்து இன்னொரு ஆண் குரல், ‘‘ஏய்… எதுவா இருந்தாலும் உள்ளே வந்து பேசுடி…’’ என்று அதட்டியது. உடனே அந்தப் பெண், ‘‘இங்க பாரு… பணத்தை எண்ணி வைச்சுடு. இல்லைன்னா பொது இடம்னு பார்க்க மாட்டேன், கெட்டவார்த்தையில வஞ்சிப்புடுவேன்… அசிங்கமாயிடும்…’’ என்று குரலை உயர்த்தினாள். உள்ளே கொஞ்சம் சலசலப்பு. அதன்பிறகு ஒரு - [தனிமை நன்மையா… தீமையா?](https://gyaanaguru.com/is-loneliness-a-good-thing-or-a-bad-thing/): நேசம் புதிது ஞானகுருவை தேடிவந்த மகேந்திரன், ‘’எனக்கு சில நேரம் தனிமை பிடிக்கிறது, சில நேரம் கூட்டமாக இருப்பது பிடிக்கிறது. எது சரியானது. நான் எப்போது சந்தோஷமாக இருக்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை’’ என்று கேட்டார். ‘’இந்த உலகில் யாருமே உன்னை நேசிக்கவில்லை என்றால் என்ன செய்வாய்..?’’ ‘’இது என்ன கேள்வி… என் குடும்பம் என்னை நேசிக்கும். என் தோழர்கள் என்னை நேசிப்பார்கள்..’’ ‘’சரிதான். இவர்கள் எல்லாம் உன்னை நேசிக்கிறார்கள் என்று நம்புகிறாய். இவர்கள் யாரும் உன்னை நேசிக்கவில்லை என்ற உண்மை தெரியவந்தால்… அதாவது அவர்களுடைய முதல் நேசம் நீங்கள் இல்லை என்பது தெரியவந்தால்,  நீ நிம்மதியாக வாழ முடியாது. ஆம், பிறருடைய நேசிப்பு என்பது நிரந்தரம் இல்லை… ஏதேனும் ஒரு சண்டையில், ஏமாற்றத்தில் இந்த நேசிப்பு காணாமல் போய்விடலாம்…’’ ஞானகுரு சொன்னதை யோசித்தபோது, பிறருடைய நேசிப்பின் அடர்த்தியும் நிஜமும் மகேந்திரனுக்குப் புரிய வந்தது. ‘’அப்படியென்றால், என்னை நிரந்தரமாக நேசிப்பது யார்… - [எதற்காக இமய மலையில் ஏறுகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-do-people-climb-the-himalayas/): மனிதரின் ஆசை தூண்டில் ஞானகுருவை சந்தித்த மகேந்திரன், ‘’சுவாமி, இமய மலை உச்சியில் நின்று பார்த்தாலும், பனியைத் தவிர எதுவும் தெரியப் போவது இல்லை. அது முழுக்கவே பனி மூடிய பிரதேசம் என்பது தெரிந்தாலும், எதற்காக அதன் மீது ஏறுவதற்கு மனிதன் முயற்சி செய்கிறான்..?’’ என்று சந்தேகம் கேட்டார். ’’மனிதனால் சும்மா இருக்க முடியாது. எதையாவது செய்துகொண்டே இருக்க வேண்டும். யாரையாவது குற்றம் சொல்ல வேண்டும், பாராட்ட வேண்டும், பாராட்டப்பட வேண்டும் என்ற சிந்தனை உள்ளவன். இந்த மண்ணில் பிறந்ததற்கு அர்த்தமாக ஏதேனும் ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இதற்காக எத்தனை தோல்விகள் வந்தாலும், ஏமாற்றம் கிடைத்தாலும் தொடர்ந்து முயற்சி செய்வதற்கும் தயாராக இருக்கிறான்.    வெயிலிலிருந்து நிழலுக்குப் போனால் ஒரு சுகம் கிடைக்கும். இருளிலிருந்து ஒளிக்குப் போனால் சுகம். அது போல் தோல்விகளுக்குப் பிறகு கிடைக்கும் வெற்றியின் சுகத்தை ரொம்பவே ரசிக்கிறான். வெற்றிக்காக ஏங்குகிறான். பிறர் அங்கீகாரத்துக்கு - [சாப்பிட்டதும் இதை மட்டும் செய்யாதீங்க…](https://gyaanaguru.com/dont-just-do-this-after-eating/): ஃபுட் ஃபிட்னஸ் உணவே மருந்து என்று சொல்வது உண்மை என்றாலும் நிறைய நோய்களுக்கு உணவே காரணமாகவும் இருக்கிறது. அதோடு, சாப்பிட்டு முடித்ததும் செய்யப்படும் தவறு காரணமாகவும் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து வருகிறது. சாப்பிட்டு முடித்ததும் ஒரு சொம்பு தண்ணீரை வயிறு முட்ட குடிப்பது பலருடைய பழக்கமாக இருக்கிறது. இது, ஜீரண நீரை நீர்த்துப்போகச் செய்துவிடும். எனவே, சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க வேண்டும். சாப்பிட்டதும் அப்படியே படுக்கையில் விழுந்து குட்டித் தூக்கம் போடுவது நிரைய பேருக்குப் பழக்கமாக இருக்கிறது. இப்படி சாப்பிட்டதும் படுப்பதன் காரணமாக ஜீரணம் நடைபெறுவது சிக்கலாகிறது. எனவே, குறைந்தது அரை மணி நேரமாவது அமர்ந்திருப்பது, நிற்பது நல்லது. சாப்பிட்டதும் போய் குளிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு. சாப்பிட்டதும் குளிப்பது உடல் சூட்டையும் ஜீரணத்தையும் குழப்பிவிடும். ஆகவே சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துக்குப் பிறகே குளிக்க வேண்டும். - [ஹார்ட் அட்டாக் மாதம் தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-heart-attack-month/): மெடிக்கல் மிரக்கிள் பெரும்பாலான ஹார்ட் அட்டாக் திங்கள் கிழமை ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் நிறைய பேர் இதய நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக டிசம்பர் மாதம் நீண்ட நாட்கள் லீவு விடப்படுகிறது. விடுமுறை தினத்தில் அதிகமாக சாப்பிட்டு, அதிகமாகக் குடித்து, அதிகமாக ஊர் சுற்றுகிறார்கள். இந்த நேரத்தில் கண்ட இடத்திலும் சுகாதாரக் குறைவான உணவுகளை உண்ணுவது ஜீரணக் குழப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தி இதய நோய் அறிகுறிகளை வெளிக்காட்டுகிறது. எனவே 45 வயதுக்கு மேற்பட்ட ஆண், 55 வயதுக்கு மேற்பட்ட பெண், இதயநோய் பாரம்பரியம் உள்ளவர்கள், ரத்த அழுத்தம், கட்டுப்பாடு இல்லாத நீரிழிவு, கொழுப்பு சிக்கல் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வியர்வை, வாந்தி, கைவலி, தோள்பட்டை வலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு விரைய வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் - [சென்னை முழுக்க ஒரே மாதிரி கடைகள்](https://gyaanaguru.com/same-type-of-shops-all-over-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 296 சென்னை மாநகரம் முழுக்க குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்றால் மைக்ரோ லெவல் கண்காணிப்பு முக்கியம் என்பதாலே தெருவுக்குத் தெரு கடை அமைப்பது என்று திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி. இந்தத் திட்டப்படி ஒரே அளவு,  ஒரே தோற்றம், ஒரே நிறம் கொண்ட கடைகள் சென்னை மாநகரம் முழுவதும் தெருவுக்குத் தெரு அமைக்கப்பதற்கு மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டார். இப்படி சென்னை நகரம் முழுவதும் ஒரே மாதிரியான கடைகள் அமைக்கப்படும்போது, நகரின் அழகும் அமைப்பும் அதிகரித்துவிடும். சுகாதாரமான வழியில் குப்பை சேகரிப்பதற்கு உதவவேண்டியது மட்டுமே கடைக்காரரின் பணியாக இருக்கும் என்று திட்டமிட்டார். கடை மூலம் வியாபாரம் செய்து வருமானம் பெற்றுக்கொள்ள முடியும். அவர் கடையில் இருப்பதால்  தெருவை கண்காணிப்பதும், சுத்தம் செய்வதும் மிகவும் எளிய பணியாகவே இருக்கும் என்று கணக்கிட்டார். சேகரிக்கப்பட்ட குப்பைகளை எப்போதும்போல் மாநகராட்சி லாரி வந்து அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றுவிடும். - [ஆளுக்கு ஒரு ரயில் வேண்டுமா..?](https://gyaanaguru.com/does-anyone-need-a-train/): வீடு எனும் கூடு செடிகளில் பூத்துக்குலுங்கும் மலர்களை தரிசித்துக்கொண்டிருந்தார் ஞானகுரு. பின்னே வந்துநின்ற மகேந்திரன், ‘’நீண்ட காலமாக எனக்கென்று ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வங்கியில் கடன் தர தயாராக இருக்கிறார்கள். என் ஆசை நிறைவேற உங்கள் ஆசி வேண்டும்’’ என்று வணங்கினார். ‘’நீ ரயிலில் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது… சுகமான பயணம் அமைய வேண்டும் என்றால் முன்பதிவு செய்வாயா அல்லது ஒரு ரயில் பெட்டியை விலைக்கு வாங்குவாயா..?” ‘’எனக்கு ரயில் எதற்காக…? நான் ஒரு பயணி மட்டும்தானே…’’ ‘’அப்படித்தான் மகேந்திரா… நீ இந்த பூமிக்கு விருந்தாளி. பயணம் முடிந்ததும் உன் உடுப்பைக்கூட உருவி எரித்துவிடுவார்கள். நீ சம்பாதித்த வீடு, சொத்து, நிலம், பதவி, புகழ், உறவு, நட்பு என எதுவும் உன்னுடன் வரப்போவதில்லை. இந்த உண்மை ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியும். ஆனாலும், இந்த மண்ணுக்குத்தான் எத்தனையெத்தனை போராட்டங்கள். இன்று நீதிமன்றங்களில் நிலம், வீடு - [உற்சாகம் தரும் பொன்மொழிகள்](https://gyaanaguru.com/motivational-quotes/): வார்த்தைகளே வரம் கலங்கரை விளக்கம், கை காட்டி மரம், வழி காட்டிப் பலகை போன்று நல்ல வார்த்தைகள் மக்களுக்குப் பயனளிக்கின்றன. ஒரே ஒரு பொன்மொழி, அவரது வாழ்க்கையை மாற்றியே விடலாம். படித்துப் பாருங்கள். நாம் எல்லோரும் மரண தண்டனைக்கு உள்ளானவர்கள் தான் ஆனால் தூக்கிலிடும் தினம் தான் வித்தியாசம்…!! – டால்ஸ்டாய் ~ விரும்புகிற வாழ்வை ஏற்படுத்திக்கொள்வது எல்லோர்க்கும் எளிதானது இல்லை. அதே நேரம் கிடைக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்வதும் யார்க்கும் எளிதாக இல்லை. – எஸ்ராமகிருஷ்ணன் பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்து விடும். வேறு எந்தச் சக்தியாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. – விவேகானந்தர் என்னுடன் நான் எப்பொழுதுமே முரண்படுவதே இல்லை. நான் செய்ய விரும்புவது எதுவாக இருந்தாலும், அதைச் செய்கிறேன்; எந்த குற்றவுணர்வும் இல்லாமல் – ஜீனே மோரே – ரூமி இரவில் தூங்கி - [திங்கள் கிழமையும் ஜாலியா இருக்கணுமா?](https://gyaanaguru.com/do-you-want-to-have-fun-on-monday-too/): சிம்பிள் டிப்ஸ் திங்கள் கிழமை என்றாலே நிறைய பேருக்கு காரணமே இல்லாமல் பயம், சோர்வு, பரபரப்பும் தோன்றிவிடுகிறது. இதனால் மிகப்பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். நமது உடலின் மெட்டபாலிசத்தை சீராக பராமரித்து, முறையான தூக்க நேரத்தை கடைபிடிப்பதற்கு கார்டிசோல் என்னும் ஹார்மோன் உதவி செய்கிறது. இந்த கார்டிசோல் ஹார்மோன் தினமும் நாம் விழிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக சுரக்க துவங்குகிறது. இந்த ஹார்மோன் சுரப்பு காரணமாகவே நமக்கு விழிப்பு வருகிறது. திங்கள், செவ்வாய் போன்ற வேலை நாட்களில் உடலில் கார்டிசோலின் அளவு அதிகமாகவும், ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அதன் அளவு குறைவாக சுரப்பதும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. திங்கள், செவ்வாய் கிழமைகளில் கார்டிசோலின் தாறுமாறாக சுரப்பதால் மன அழுத்தம், குழப்பம், பதட்டம் போன்றவை உண்டாகின்றன. திங்களன்றும் நாம் இயல்பாக எழுந்தரிக்க வேண்டும் என்றால் மூளையில் உள்ள ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ் செயல்பாட்டை நாம் தூண்டிவிட வேண்டும். அதாவது, மனதை அமைதியடையச் செய்ய - [காலையில் குதிகால் வலிக்குதா..?](https://gyaanaguru.com/do-your-heels-hurt-in-the-morning/): ஏ.டி.சி.முருகேசன், ஓம் பிசியோதெரபி சென்டர், விருதுநகர். படுக்கையில் இருந்து எழுந்து கீழே கால் வைப்பதற்கு சிலர் பயப்படுவார்கள். ஏனென்றால் பாதத்தை தரையில் வைத்தால் குதிகாலில் ஊசி குத்தியது போன்று சுரீரென வலி ஏற்படுவதுண்டு. சிலருக்கு காலில் எரிச்சலும் மதமதப்பும் இருக்கும். ஆனால் இந்த பிரச்னைகள், வலி, வேதனை எல்லாம் கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும். அதன் பிறகு நாள் முழுவதும் வழக்கம் போல் வேலை செய்வார்கள். வலியைப் பற்றி கவனிக்க மாட்டார்கள். ஏன் வலித்தது, எதற்காக வலிக்கிறது என்ற சிந்தனையும் வராது. அடுத்த நாள் காலையில் மட்டும் மீண்டும் வலிக்கும். ஒரு கட்டத்துக்குப் பிறகு காலையில் மட்டும் குதிகால் கொஞ்ச நேரம் வலிக்கும், அதன் பிறகு தானாகவே சரியாகிவிடும் என்று சமாதானம் செய்துகொள்வார்கள். ஆனால், இதனை கவனிக்காவிட்டால் இரவு நேரத்திலும் வலி வரும். அடுத்து எல்ல நேரத்திலும் வலி வரும். ஏனென்றால், இதன் பெயர் குதிகால் வாதம். ஆங்கிலத்தில் இதனை பிளாண்டார் பேசியைட்டிஸ் - [குப்பை மேலாண்மைக்கு புதிய திட்டம்](https://gyaanaguru.com/new-plan-for-waste-management/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 295 குப்பை மேலாண்மையைக் கையாள்வதற்கு மாநகராட்சி ஊழியர்கள் திணறுவதைக் கண்கூடாகப் பார்த்தார் மேயர் சைதை துரைசாமி. ஆட்கள் பற்றாக்குறை, வாகனப் பற்றாக்குறை, சுகாதார சாதனங்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு குறைகளுடன் மாநகராட்சி ஊழியர்கள் குப்பையை அகற்றி வருகிறார்கள். இதனை தனியாரிடம் கொடுப்பதன் மூலம் அல்லது கூடுதல் ஆட்கள் நியமித்தாலும் முழு பிரச்னையும் தீர்ந்துவிடாது என்பதால், இதனை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு புதிய திட்டத்தை வகுத்தார். ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிக்கு அமர்த்தி, சாதிக்க முடியாத குப்பை பிரச்னையை எளிதாகக் கட்டுப்படுத்த வித்தியாசமான ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அதாவது, மாநகராட்சி சார்பில் தெருவின் நீளத்துக்கு ஏற்ப ஒன்று அல்லது பல்வேறு எண்ணிக்கையில் கடைகள் உருவாக்கித் தரப்படும் என்பதே புதிய தீர்வு. அதாவது, மாநகராட்சி உருவாக்கும் கடைகளை நடத்த விரும்புபவர்களுக்கு  ஒரே ஒரு நிபந்தனை விதிக்கப்படும். அதாவது, அந்தத் தெருவை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளையும் சுத்தமாக - [சிம்பொனிக்கும் சினிமா பாட்டுக்கும் என்ன வித்தியாசம்?](https://gyaanaguru.com/what-is-the-difference-between-a-symphony-and-a-movie-song/): 82 வயது இசைராஜா “82 வயசாகிடுச்சே இனிமே என்ன பண்ணப்போகிறார் என நினைத்து விடாதீர்கள்.. இது ஆரம்பம்தான்..” என்று லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் முடிந்து திரும்பிய ‘இசைஞானி’ இளையராஜா உற்சாகமாகப் பேட்டி கொடுத்திருக்கிறார். அவரது உற்சாகமும் மகிழ்ச்சியும் ஒவ்வொரு தமிழருக்கும் பெருமையாகவே இருக்கிறது. அதேநேரம், சிம்பொனி என்பதற்கும் சினிமா பாட்டுக்கும் என்ன வித்தியாசம் என்று புரியாமல் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக சிம்பொனி என்றால் என்ன என்பது குறித்து தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார் ஜெய்குமார். இது முழுக்க முழுக்க அவரது பதிவு. சிம்பொனி என்றால் ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி. எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவுதான். உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது.. அதில் முக்கியமானவை: 1.சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra) 2.சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra). 16ம் - [வெ.இறையன்பு எப்படி ஜெயித்தார்..?](https://gyaanaguru.com/how-did-v-irayanbu-win/): சக்சஸ் டிப்ஸ் இன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., எழுத்தாளராக, பேச்சாளராக, தன்னம்பிக்கை வழிகாட்டியாக பெரும் வெற்றி பெற்றுள்ளார்.  இந்த வெற்றியை எப்படி அடைந்தார் என்று தெரியுமா? வெரி சிம்பிள். ஆம், அவருக்கு என்ன வேண்டும் என்பதை அவர் தேடி கண்டுபிடித்தார். அவ்வளவுதான். அவர் ஆசைப்பட்ட லட்சியத்தை அடைந்துவிட்டார். இதனை கண்டுபிடிக்க முடியாமலே மனிதர்கள் திணறுகிறார்கள், திசை மாறுகிறார்கள். தன்னுடைய வெற்றி பற்றி வெ.இறையன்பு என்ன கூறியிருக்கிறார் என்பதை கேளுங்கள். ……. எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பதைப் பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்துவிட்டேன். ஒவ்வொரு தோல்வியும் ஒரு சின்ன மரணம். ஒவ்வொரு அவமானமும் அதுதான். அவை பலரைச் சிதைக்கின்றன; சிலரைச் செதுக்குகின்றன. தோல்வியையும் துயரத்தையும் உளிகளாக மாற்றிக்கொள்பவர்கள்தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள். சேலம் மாவட்டம், காட்டூர் கிராமம் என் சொந்த ஊர். படித்தது எளிமையான பள்ளி. என்னுடன் படித்தவர்களில் - [கடவுள் நம்பிக்கை இல்லாதவரே தவறுகள் செய்கிறார்..!](https://gyaanaguru.com/only-those-who-do-not-believe-in-god-make-mistakes/): கிருஷ்ணர் வாக்கு இது மனித குலம் உருவான காலத்திலிருந்தே, கடவுள் நம்பிக்கை குறித்த சந்தேகங்களும் இருக்கின்றன. ’கடவுள் நம்பிக்கை இருப்பதாலே இந்த உலகில் குற்றங்கள் குறைவாக நடக்கின்றன. சொர்க்கம், நரகம் போன்ற அச்சுறுத்தல் காரணமாகவே மனிதன் தவறு செய்ய அஞ்சுகிறான்’ என்று ஆன்மிகவாதிகள் சொல்கிறார்கள். இது உண்மையா..? நமது இதிகாசங்கள் உண்மையா அல்லது பொய்யா என்று அலசி ஆராயாமல், இந்த கருத்துக்கு பதில் சொல்லும், ஒரு சம்பவத்தை மகாபாரதத்தில் காணலாம். குழந்தைப் பருவத்தில் இருந்தே கிருஷ்ணருக்கு பணிவிடைகள் செய்து, தேரோட்டியாக பணியாற்றி, அவருடைய அத்தனை லீலைகளையும் நேரில் தரிசித்து மகிழ்ந்தவர் உத்தவர். துவாபர யுகத்தில் கிருஷ்ணரின் அவதாரப்பணி நிறைவடைய இருந்த தருணத்தில், தன்னுடைய சந்தேகங்களை எல்லாம் கிருஷ்ணரிடம் கேட்டு பதில் பெற்றார். அந்த கேள்விகளில் முக்கியமான ஒன்று. ‘’கண்ணா…!! ஆபாத்து என்று கூப்பிட்டால் தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா?” “உத்தவா, - [விளக்கை அணைத்தால் எல்லாரும் உலக அழகிகள்...](https://gyaanaguru.com/if-you-turn-off-the-lights-everyone-is-a-beauty-queen/): எஸ்.கே.முருகன் – ஞானகுரு கவுன்சிலிங் திருமணத்தை முடிவு செய்வதில் அழகு எத்தனை முக்கியத்துவம் வகிக்கிறது என்பதைச் சொல்லும் ஒரு கவுன்சிலிங் கதை. மனோகரனை அழைத்துக்கொண்டு அவரது அம்மாவும், அப்பாவும் வந்தார்கள். மனோகரனை மாநிறம் என்றும் சொல்லலாம், கருப்பு என்றும் சொல்லலாம். அவர் முகத்தில் நிறைய குழப்பம் இருந்தது. மனோகரனின் அப்பா பேச்சைத் தொடங்கினார். ‘’எங்களுக்கு கோவில்பட்டி சொந்த ஊர். வேலை பார்க்கிற பொண்ணு வேண்டாம், கொஞ்சம் படிச்ச பொண்ணு பாருங்க. வீட்ல இருந்து பொறுப்பா பார்த்துக்கிட்டா போதும்னு சொல்லியிருந்தான். நிறைய பொண்ணுங்க பார்த்துட்டோம். அதுல ரெண்டு பொண்ணுங்க பிடிச்சுருக்குன்னு சொல்றான். யாராவது ஒரு பொண்ணை முடிவு செய்யச் சொன்னா, யோசிக்கிறேன்னு சொல்லிக்கிட்டே இருக்கிறான்’’ என்றார்கள். ‘’எத்தனை நாளாக யோசிக்கிறார்..?’’ ‘’எத்தனை நாளா… மூணு மாசமா யோசிக்கிறான். ரெண்டு பொண்ணு வீட்லேயும் சீக்கிரம் முடிவு சொல்லுங்கன்னு ரொம்பவும் டென்ஷன் ஆகுறாங்க, இவன் முடிவு செய்ய முடியாம தவிக்கிறான், அதான் கூட்டிட்டு வந்தோம்’’ என்றார்கள். - [கிச்சன் இருக்கையில் மருத்துவர் எதற்கு?](https://gyaanaguru.com/why-is-there-a-doctor-when-there-is-a-kitchen-2/): ஹெல்த் டிப்ஸ் மூலிகைகள் மற்றும் வேதியல் பொருட்களையே மாத்திரைகளாக சாப்பிடுகிறோம். அதற்குப் பதிலாக கிச்சனையே மருத்துவமனையாக மாற்ற முடியும். புற்று நோய்க்குத் திராட்சை அனைத்து காலங்களிலும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது திராட்சை. கருப்பு, பச்சை என்று இரண்டு வகை திராட்சையிலும் நிறையவே சத்துக்கள் உள்ளன. ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் தன்மை திராட்சைக்கு உண்டு. வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், மலச்சிக்கலைப் போக்குவதற்கும் அருமருந்தாக செயலாற்றுகிறது திராட்சை. திராட்சை ரசம் பருகுவதன் மூலம் காய்ச்சல் குறையும். வறட்டு இருமல், ஜலதோஷம் போன்றவை நீங்கும். திராட்சையில் இருக்கும் வேதிப்பொருட்களுக்கு புற்று நோயைத் தடுக்கும் தன்மை உண்டு. ரத்தசோகைக்கும் நிவாரணம் தருகிறது. பளபளப்புக்கு சீரகம் அஞ்சறைப் பெட்டியில் சீரகத்துக்கு தனியிடம் உண்டு. சமையலுக்கு சுவையும், மணமும் தருவதுடன் உடலுக்கு நலனும் அளிக்கிறது. வயிறு மந்தம், செரிக்காமை, வாயுத் தொல்லை போன்ற பிரச்னைகளுக்கு சீரகத்தை அரைத்துக்குடித்தால் உடனே குணம் தெரியும். சீரகத்தை - [குப்பை மேலாண்மைக்கு வித்தியாசமான சிந்தனை](https://gyaanaguru.com/a-different-approach-to-waste-management/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 294 பொதுவாக மேயர்  பணியை அரசியவாதிகள் பகுதி நேரமாக மட்டுமே செய்வார்கள். ஆனால், சென்னையின் முழு நேர மேயராக சைதை துரைசாமி மட்டுமே பணியாற்றினார். சென்னையின் மேம்பாட்டுக்காக அதிகாலை முதல் இரவு வரை 19 மணி நேரம் உழைத்துக்கொண்டே இருந்தார். அதிகாரிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்களை சந்திக்க நேர்கையில் எல்லாம், சென்னை மேம்பாட்டுக்கு ஏதேனும் திட்டங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருப்பார். அந்த அளவுக்கு மேயர் பணியில் ஆழ்ந்து பணியாற்றினார். பெருநகர சென்னையின் குப்பை பிரச்னையைத் தீர்ப்பதற்கு பல்வேறு புதுப்புது வழிகள் மேற்கொண்டார் என்பதைப் பார்த்துவருகிறோம். இந்த வரிசையில் குப்பை மேலாண்மைக்கு மிகவும் வித்தியாசமான ஒரு திட்டத்தை மேயர் சைதை துரைசாமி உருவாக்கினார். சைதாப்பேட்டையில் நடத்திவந்த மலிவு விலை உணவகத்தை அம்மா உணவகமாக மாற்றி தமிழகம் முழுக்கவும் கொண்டுபோய் சேர்த்தார். அதேபோன்று இந்த திட்டமும் அன்றைய முதல்வருக்கு நல்ல பெயர் வாங்கித்தர - [தொட்டுத் தொட்டுப் பேசுங்கள்](https://gyaanaguru.com/touch-and-talk-2/): அன்பு பரவட்டும் கடைசியாக யார் உங்கள் கையை ஆறுதலாகப் பற்றியது..? உங்களுக்கு நம்பிக்கையூட்டும் புன்னகையை பரிசாகக் கொடுத்தது யார்..?  நீங்கள் யாரிடம் வெளிப்படையாக அன்பை பரிமாற்றம் செய்தீர்கள்..? நிறைய பேர் யோசிக்க வேண்டியிருக்கும். ஆம், அன்பு நம்மிடம் நிறையவே நிரம்பி வழிந்தாலும், பிறரிடம் அதை திறந்து காட்டுவதற்குத் தயங்குகிறோம். வாய் வார்த்தையாகப் பேசுவதற்கு சங்கடப்படுகிறோம். இதனால் எத்தனை அன்பை இழக்கிறோம் தெரியுமா..? வெளிப்படையாகப் பேசுங்கள். வார்த்தைகளால் பேச முடியவில்லை என்றால் கண்களால் பேசுங்கள், கைகளால் தொட்டுப் பேசுங்கள். ஆயிரம் வார்த்தைகளில் சொல்லவேண்டிய அன்பை, பாசத்தை, பிரியத்தை, நம்பிக்கையை ஒரே ஒரு அழுத்தமான தொடுதலில் பரிமாறிவிட முடியும். ஒரே ஓர் அணைப்பில் ஒட்டுமொத்த நேசத்தையும் காட்டிவிட முடியும். ஒரே ஒரு கனிவான பார்வை அல்லது புன்னகையில் முழு நம்பிக்கையும்  கொடுத்துவிட முடியும். சின்னக் குழந்தையை தூக்கிவைத்து கொஞ்சுவதற்கு, முத்தம் கொடுப்பதற்கு எல்லோருமே ஆசைப்படுகிறோம். அதனை ஒரு குறிப்பிட்ட வயதில் நிறுத்துவதுதான் தவறான அணுகுமுறை. - [சும்மா இருந்தாலும் சுகமா இருக்கணுமா..?](https://gyaanaguru.com/do-you-want-to-be-comfortable-even-if-youre-idle/): எளிய வாழ்வுக்கு வழி காட்டி ஏதாவது ஒரு வேலை, கடமை, பொறுப்பு இல்லாத தருணங்களில் காலத்தை தள்ளுவது பலருக்கும் மிகப்பெரிய சுமையாக இருக்கிறது. குறிப்பாக பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், வாழ்நாள் முழுக்க எப்படி சும்மா இருப்பது என்று புரியாமல் தவியாய் தவிக்கிறார்கள். எந்த வேலையும் செய்யாமல் இருப்பதால், இந்த பூமிக்கு பாரமாகிவிட்டதாக உணர்கிறார்கள். ஏதாவது வேலை செய்து பரபரப்பாக முடியுமா என்று அலைகிறார்கள். உண்மை தெரியுமா..? மற்ற உயிரினங்கள் போலவே மனிதனும் சும்மா இருக்கத்தான் படைக்கப்பட்டுள்ளான். அதாவது, உணவு தேடும் நேரம் தவிர, மற்ற தருணங்களில் மனிதன் ஓய்வாக இருக்க வேண்டும் என்பதே இயற்கையின் விருப்பம். ஆகவே, சும்மா இருக்கும்போது கிடைக்கும் சுகத்தை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சும்மா இருக்கும்போது சுகமாக எப்படி இருப்பது என்பதற்கு, இலக்கணம் சொல்லும், இந்த குட்டிக் கதையை நீங்கள் ஏற்கெனவே படித்திருக்கலாம். ஒரு தொழிலதிபர் காரில் பயணம் செய்த நேரத்தில் களைப்பு காரணமாக ரோட்டின் - [குழந்தைக்கு திடீர் காது வலி..?](https://gyaanaguru.com/sudden-ear-pain-in-child/): சிம்பிள் தீர்வுகள் கைக் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி என்றால் அதனால் படும் அவஸ்தை வெளிப்படையாகத் தெரிந்துவிடும். அதனால், சிகிச்சை அளிப்பது சுலபமாக இருக்கும். ஆனால், காது வலியால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு கதறுவார்கள். காது பக்கம் கையை வைத்துக்கொண்டு கத்துவார்கள். காது வலியா… அந்த வலியின் தீவிரம் என்னவென்று புரியாமல், என்ன செய்வது என்றும் புரியாமல் பெற்றோர் அதிர்ந்துவிடுவார்கள். பெரும்பாலும் இரவு பாதித் தூக்கத்தில் எழுந்தே காது வலிக்கிறது என்று குழந்தைகளும் சிறு வயதினரும் அழுகிறார்கள், உடனடியாக மருத்துவமனைக்கும் செல்ல இயலாமல், எந்த சிகிச்சையும் செய்ய முடியாமல் பெற்றோர்களும் பிள்ளையும் பெரும் அவஸ்தைக்கு ஆளாகிறார்கள். காது வலி ஏன் வருகிறது? பொதுவாக காது வலி குளிர் மற்றும் மழை காலத்திலே அதிகம் வருகிறது. அதோடு சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் இருக்கும் நேரத்திலே காதுவலி அல்லது காது அடைப்பு உண்டாகிறது. காது மூக்கு மற்றும் தொண்டையை இணைக்கும் யுஸ்டாஸியன் பாதையில் பாக்டீரியா அல்லது - [பிரா அணியாதீங்க ப்ளீஸ்](https://gyaanaguru.com/please-dont-wear-a-bra/): நாகரிக நோய்கள் பெண்களிடமிருந்து பிரிக்கமுடியாத அங்கமாக பிரா மாறிவிட்டது. தேர்வு செய்வதில், அணிவதில் நிறைய அசெளகர்யங்கள் இருந்தாலும், அதனை யாரும் தவிர்ப்பதே இல்லை. பிரா அணியவில்லை என்றால் மார்பகத்தின் அமைப்பு சீர்குலைந்துவிடும், அழகு குறைந்துவிடும் என்ற அச்சத்தினாலே பெண்கள் விடாப்பிடியாக பிரா அணிகிறார்கள். ஆண்கள் பார்வையில் தங்கள் மார்பகம் கவர்ச்சிகரமாகத் தெரியவேண்டும் என்பதற்காகவும் பிரா அணிகிறார்கள். பெண்களுக்கு முதலில் மார்பகம் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். மார்பகம் என்பது கொழுப்பினாலும், பால்சுரப்பிகளைக் கொண்ட திசுக்களின் தொகுப்பு. சிலருக்கு பால் சுரப்பு திசுக்கள் அதிகமாகவும், கொழுப்பு திசுக்கள் குறைவாகவும் இருக்கலாம். மற்ற சிலருக்கு கொழுப்பு திசுக்கள் அதிகமாகவும், பால் சுரப்பிகளைக் கொண்ட திசுக்கள் குறைவாகவும் இருப்பதால், ஒவ்வொருவரின் உடல் அமைப்பை பொறுத்து அளவு மாறுபடுகிறது. வயது மூப்படையும் போது திசுக்கள் தளர்வு அடைவது என்பது இயற்கை. பெரிய மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு, இயல்பாகவே மார்பக சரிவு ஏற்படுகிறது. எனவே பிராக்கள் அணிவது அவர்களுக்கு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-42/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [குப்பைத்தொட்டி இல்லாத சென்னை](https://gyaanaguru.com/chennai-without-garbage-bins/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 293 மேயர் சைதை துரைசாமி வீட்டில் இருந்து மாநகராட்சிக்கு வரும் வழிகளில் எல்லாம் குப்பைத் தொட்டி எந்த நிலையில் இருக்கிறது, சரியாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதை எல்லாம் பார்வையிட்டுக்கொண்டே வருவார். வேறு எந்த வேலைக்கு வெளியே செல்வது என்றாலும், அவரது கண்கள் குப்பைத் தொட்டிகளை கண்காணித்துக்கொண்டே இருக்கும். எல்லா நேரத்திலும் குப்பைத் தொட்டிக்கும், குப்பைக்கும் புதிய தீர்வுகள் காணவேண்டும் என்று சிந்தித்துக்கொண்டே இருப்பார். வெளிநாட்டு நண்பர்களிடம் பேசுகையில் அங்கிருக்கும் குப்பை மேலாண்மை பற்றி கேட்டு அறிவார். அதன்படி, அவர் மேற்கொண்ட ஆலோசனை அடிப்படையில் ஒரு புதிய முயற்சியை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வந்தார். பெருநகர சென்னை மாநகராட்சியில் குப்பைத் தொட்டி பயன்படுத்துவதற்க்குப் பதிலாக  தார்ப்பாலின் பை மூலம் குப்பை சேகரம் செய்வது பயனுள்ளதாக அமையுமா என்ற யோசனையை மேயர் சைதை துரைசாமி முன்வைத்தார். இதன் மூலம் குப்பைத் தொட்டில் இல்லாத சென்னைக்கு கனவு கண்டார். தார்ப்பாலின் பைகளில் குப்பையை - [பெண்களுக்கு எந்த மதத்தில் மதிப்பு அதிகம்..?](https://gyaanaguru.com/in-which-religion-do-women-have-the-most-respect/): அதிர்ச்சி தரும் உண்மைகள் இந்த உலகில் உள்ள அத்தனை மதங்களும் ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட மதம் என்பதே உண்மை. அதனாலே, அத்தனை மதங்களிலும் பெண்ணுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் தரப்படுவதில்லை. பெண்ணை தெய்வம், தேவதை என்று கொண்டாடுவது எல்லாம் அவள் உண்மையாகவும், அடிமையாகவும் இருக்கும் வரை மட்டுமே. எதிர்த்துப் பேசினால் அல்லது உரிமைகளைக் கேட்டால் அவளை துஷ்ட சக்தி என்றும் தீய சக்தி என்றும் ஒதுக்கிவிடுவார்கள். இந்த நிலையில் ஸ்ரீதர் சுப்ரமணியம் என்பவர் மதங்களில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பு பற்றி கூறியிருக்கிறார். இந்து மத நூல்கள் பெண்கள் குறித்து எழுதி இருக்கும் விஷயங்கள் அவலமானவை. கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட பெண் ஒடுக்குமுறையில் உலகிலேயே நம்பர் ஒன் ஆக இயங்கிய மதம் அது. இந்து மத நியமங்களுக்கு எதிராகப் போராடிதான் உடன்கட்டை ஒழிப்பு, சிறார் மணம் ஒழிப்பு, மணமுறிவு உரிமை, கல்வி உரிமை, என்று பல்வேறு பெண்ணிய விஷயங்கள் - [மகளிர் தினத்தில் எடுக்கவேண்டிய சபதம்](https://gyaanaguru.com/vows-to-be-taken-on-womens-day/): பெண்களே ரெடியா? இன்று சர்வதேச மகளி தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு வகையில் இது வியாபார நாளாக மாறிவிட்டது. அதாவது, பெண்ணுக்கு என்னவெல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டும், என்ன கொடுத்தால் பெண் மயங்குவாள் என்று பொருளை வாங்கவைக்கும் நாளாகவே வியாபாரிகள் மாற்றிவிட்டார்கள். பெண்களுக்கு சம உரிமைகள், சம அளவு சம்பளம், சம அளவு மரியாதை ஆகியவையே கிடைக்க வேண்டும். இந்த உரிமைகள் எல்லாம் பெண்களிடம் இருந்து பறிக்கப்பட்டவை. இவற்றை பெற என்ன செய்ய வேண்டும்..? எந்த இடத்தில் பொருளை தொலைத்தோமோ, அந்த இடத்தில் தான் தேடினால் தான் அது கிடைக்கும். அது போல் பெண்ணுக்கு விடுதலை, உரிமை, சமத்துவம், மகிழ்ச்சி வேண்டும் என்றால், அதை ஆண்களிடம் அல்லது சமுதாயத்திடம் எதிர்பார்க்கக் கூடாது. பெண் அவளுக்குள் தேடி கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.   - [ஆண்கள் இருக்கும் வரை பெண் அடிமையாக இருப்பாள்](https://gyaanaguru.com/as-long-as-there-are-men-women-will-be-slaves/): மகளிர் தினம் சிந்தனை ’’மகளிர் தினத்துக்கு பெண்களை வாழ்த்துங்கள்… இனி ஆண்களும் பெண்களும் சமம் எனும் நிலை உலகம் முழுவதும் வரவேண்டும்’’ என்று ஞானகுருவிடம் கேட்டாள் சுஜா. ’’ஆண்கள் இருக்கும்வரை, பெண்களுக்கு அப்படியொரு நிலை வராது.’’ என்றார் ஞானகுரு. ’என்ன இப்படி அச்சானியமா சொல்லிட்டீங்க… விண்வெளிக்குக்கூட பெண்கள் போயிட்டு வந்தாச்சு, எந்த விதத்தில் ஆணைவிட பெண் குறைந்தவள்..…? ‘‘நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் இப்படிச் சொல்கிறேன். அதாவது, பெண் மட்டுமே குழந்தை பெறுவார் என்ற நிலை இருக்கும் வரை சமமாக முடியது…’’ என்றேன். ’’என்ன சொல்றீங்கன்னே புரியலை?’’ ’’பெண் இயல்பிலேயே தாய்மைக்கு அதிக மதிப்பு கொடுப்பவள். தன்னுடைய பிள்ளைக்காக எந்த தியாகத்தையும் செய்யக்கூடியவள். அதனால், எத்தனை திறமையான பெண் என்றாலும், அவருக்குக் குழந்தை பிறந்ததும் தனது ஆசைகளை எல்லாம் அழித்துக் கொண்டு குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள்.  தான் அடைய முடியாத உயரங்களை எல்லாம் தன் பிள்ளை தொட்டுவிடத் துடிக்கிறாள். இந்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-41/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [குப்பைத் தொட்டிக்கு பிளாஸ்டிக் வேலி](https://gyaanaguru.com/plastic-fence-for-garbage-bin/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 292 குப்பை மேலாண்மை என்பது ஒரே நாளில் தீர்த்துவிடக்கூடிய பிரச்னை இல்லை என்பது மேயர் சைதை துரைசாமிக்கு மிகவும் நன்றாகத் தெரியும். ஏனென்றால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் குப்பைத் தொட்டிகளில் பிரச்னை உண்டாகும். கட்டிடக் கழிவுகள், மெத்தைகளைக் கொண்டுவந்து போட்டு திடீரென வேறு யாரும் குப்பையைப் போட முடியாத அளவுக்குச் சிலர் சிக்கலை ஏற்படுத்திவிடுவார்கள். மழைக் காலங்களில் குப்பைத் தொட்டிக்கு அருகே செல்வதற்கு அருவருப்பு அடைந்து, தூரத்தில் இருந்தே வீசுவார்கள். எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் அதற்கேற்ப தீர்வுகள் காண வேண்டும் என்பதற்காகவே பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். அதன்படி ப வடிவ குப்பைத் தொட்டி அமைப்பு உருவாக்கப்பட்டது. குப்பைத் தொட்டியை பிளாஸ்டிக் வேலி கொண்டு மறைக்கும் திட்டத்தை பல்வேறு இடங்களில் பரிசோதனை முயற்சியாக மேயர் சைதை துரைசாமி மேற்கொண்டார். குப்பைத் தொட்டியை சுற்றிலும் பிளாஸ்டிக் வேலி அமைக்கப்படுவதால், குப்பைகள்  சிதறிக் கடப்பது கண்களுக்குத் தெரியாமல் - [நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems-2/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள் புரிதல் எப்படி நான் அறியப்பட்டிருக்கிறேன் என்பதில் இல்லை நான். – வித்யாஷங்கர் பசி எனக்கிருக்கும் வருத்தங்களுக்கு எல்லாம் இந்தப் பசி மட்டும் இல்லாவிட்டால் வாழ்நாள் முழுக்க சாப்பிடாமல் வீம்பாக இருந்துவிடுவேன். பசிக்கிறது பசி என்பது சமரசம் சமரசம் எனது பசி மாற்றம் பகலில் எரியும் திரியில் இருந்து சுருள் சுருளாக பிரிகிறது இருள் - [பிள்ளைகள் எப்போது தெய்வம் ஆவார்கள்..?](https://gyaanaguru.com/when-will-children-become-gods/): நெஞ்சை தொடும் சம்பவம் பிள்ளையை பெற்றோர் பராமரிப்பது கடமை. ஏனென்றால், அந்த பிள்ளையை பெற்றெடுத்தது அவர்கள். எனவே, குறிப்பிட்ட வயது வரையிலும் வளர்த்து, பிள்ளையின் எதிர்காலத்துக்குத் தேவையானதை செய்து கொடுக்கவேண்டிய கட்டாயம், பெற்றோருக்கு உண்டு. அதேநேரம், பெற்றோரை கவனிக்க வேண்டிய பொறுப்பு பிள்ளைக்கு உண்டா..? உண்மையைச் சொல்வது என்றால் இல்லை. இயற்கையும் அப்படி படைக்கவில்லை. ஆம், மனிதனைத் தவிர எந்த உயிரினமும் வயதான காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்குப் பாரமாக இருப்பதில்லை. எனவே, பெற்றோரை பிள்ளைகள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும் என்று சொல்வதற்கு எந்த ஒரு நியாயமும் இல்லை. அப்படியாயின் முதுமையில் என்ன செய்வது..? தன் பிள்ளையின் எதிர்காலத்துக்கு திட்டமிட்ட பெற்றோர், தங்கள் எதிர்காலத்திற்கும் உரிய வகையில் திட்டமிட்டிருக்க வேண்டும். அதுவே, சரியான சிந்தனை. சட்டப்படி, பெற்றோரை கவனிக்கவேண்டிய கடமை பிள்ளைக்கு உண்டு என்று வாதாடலாம். ஆனால், அன்பும் அக்கறையும் இல்லாமல் பெற்றோரை கடமைக்காக கவனிப்பதை, எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்..? எப்படி மதிக்க - [கிச்சன் இருக்கையில் மருத்துவர் எதற்கு?](https://gyaanaguru.com/why-is-there-a-doctor-when-there-is-a-kitchen/): ஹெல்த் டிப்ஸ் மூலிகைகள் மற்றும் வேதியல் பொருட்களையே மாத்திரைகளாக சாப்பிடுகிறோம். அதற்குப் பதிலாக கிச்சனையே மருத்துவமனையாக மாற்ற முடியும். பாலுணர்வுக்கு வெங்காயம் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுமே மருத்துவத்தன்மை கொண்டது என்றாலும் சின்ன வெங்காயத்தையே மருத்துவத் தோழன் என்று அழைக்கிறார்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும். வெயில் காலத்தில் வரும் கட்டிகள் மீது வெங்காயத்தை நசுக்கி சாறுபிழிந்து தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்துக்கு பாலுணர்வைத் தூண்டும் சக்தி உண்டு என்பதால் ஆண்கள் நிறையவே சாப்பிட்டு பலன் அடையலாம். ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை வெங்காயம் கரைக்கக்கூடியது என்பதால், இதனை இதயத்தின் நண்பனாக கருதலாம். வெள்ளைக்குப் பூவரசம் பூக்கள் வீட்டு வாசலில் அழகான மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் பூவரசம் பூக்களுக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. பூச்சி மற்றும் விஷ வண்டுகளால் பாதிப்பு நேரும்போது இந்தப் பூக்களை நசுக்கி கடிபட்ட - [புற்று நோயை வெல்ல முடியும்..!](https://gyaanaguru.com/cancer-can-be-defeated/): நம்பிக்கைப் போராளி நடிகை கெளதமி.   பிரபலங்கள் குறிப்பாக திரையுலகப் பிரபலங்கள் இப்போது தான், தங்களுடைய வந்த நோய் குறித்தும் அதிலிருந்து மீண்டு வந்த சிகிச்சை வழிமுறைகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இது, சாதாரண மக்களுக்கு மிகப்பெரும் விழிப்புணர்வூட்டும் செயல். குறிப்பாக புற்று நோய் என்றாலே பயந்து நடுங்கும் மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார் நடிகை கெளதமி. இது குறித்து நடிகை கெளதமி, ‘’புற்று நோயைக் குணப்படுத்த முடியும். புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க முடியும். புற்றுநோயை தவிர்க்க முடியும். புற்றுநோய் தொடர்பாக பயம், வலி, மரணம், உருவ சிதைவு என்ற சில வார்த்தைகள் உண்டு. ஆனால் அது பழைய கதை. இப்பொழுதைய உண்மை நிலை – தவிர்ப்பது, சிகிச்சை, குணபடுத்துதல் மற்றும் ஆதரவு. புற்றுநோய் சிகிச்சைகளில் இப்பொழுது மிகப்பெரிய முன்னேற்றங்கள் பலரது உயிரை காப்பாற்றி கொண்டிருக்கின்றன. ஆனால் இதற்கான முதல் அடி எடுத்து வைப்பது நமது பொறுப்பாகும். விழிப்புணர்வோடும் செயலூக்கத்துடன் நாம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-39/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [குப்பை தொட்டிக்குப் புதிய தீர்வு](https://gyaanaguru.com/new-solution-for-garbage-bin/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 291 சென்னை மாநகரில் மேயராக சைதை துரைசாமி பொறுப்பேற்றுக் கொண்டதும் குப்பைகளை முறையாக அகற்றி, சென்னையை சுத்தமாக மாற்றுவதற்கு ஏராளமான ஆய்வுகள் மேற்கொண்டார். அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடினார். அதோடு நிறைய பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்வதற்கும் தயாராக இருந்தார். தங்கள் வீட்டுக் குப்பையைக் கொட்டுவதற்கே மூக்கைப் பொத்திக்கொண்டு குப்பைத் தொட்டிக்கு அருகில் செல்கிறார்கள். அங்கே போன பிறகும், குப்பைத் தொட்டிக்குள் போடாமல் தொட்டிக்குக் கீழே போட்டுவிட்டு வருகிறார்கள். இதனால் குப்பை சிந்தியும் சிதறியும் கிடக்கிறது. நாய், மாடு, ஆடு போன்றவை இந்த குப்பைகளைக் கிண்டி ரோடு முழுவதும் அசுத்தமாக்கி விடுகின்றன. அதோடு குப்பைத் தொட்டி கீழே விழுந்தும் குப்பைகள் சிதறுவது உண்டு. ஒரு சிலர் குப்பைத் தொட்டியை தங்கள் வீட்டுப் பகுதியில் இருந்து வேறு பகுதிக்குத் தள்ளி வைக்கும் அவலமும் நடந்தது.   இந்த சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும் வகையில் - [நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள் நிஜம் யார் கையால் நீரூற்றினாலும் உறிஞ்சிக் கொள்கிறது வேர் எந்த மண்ணில் நட்டாலும் இனிக்கவே செய்கிறது கரும்பு. – யுகபாரதி சமம் வாழ்த்து செய்தியும், இரங்கல் செய்தியும் சுமந்துக் கொண்டு விழுகிறது பூக்கள் மாற்றம் புத்தகம் நமக்குள்  எத்தனையோ மாற்றங்களை தந்து விட்டு, அமைதியாகி விடுகிறது…புத்தனாய்! - [பிள்ளைகளுக்கு சொத்துக்களை பிரிப்பது எப்போது..?](https://gyaanaguru.com/when-should-assets-be-divided-among-children/): பணமே மந்திரம் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். அவருடன் வந்திருந்த முதியவர் அவசரமாக ஒரு கேள்வி எழுப்பினார். ‘’சாமி… என்னுடைய மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார். என்னுடைய உதவிக்காக வேலைக்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு நர்ஸ் தினமும் வந்து பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறேன். எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்க யாரும் இப்போ என்கூட இல்லை. தனித்தனியா பிசினஸ் பண்றாங்க… அவங்க பிசினஸ் பண்றதும் நான் குடுத்த பணம்தான். எப்போதாவது வந்து என்னை பார்த்துச் செல்கிறார்கள். என்னுடைய மனைவி இல்லாமல் நான் தனியே இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. என்னை அவர்களுடன் வந்து தங்கச் சொல்கிறார்கள். பேரன், பேத்திகளுடன் இருப்பதற்கு எனக்கும் ஆசைதான். ஆனால், அதற்குள் என்னிடம் இருக்கும் பரம்பரை சொத்தையும், நான் சம்பாதித்த சொத்தையும் சரிபாதியாக பிரித்துக் கேட்கிறார்கள். நான் என்ன செய்வது..?’’ குழப்பமாக கேள்வி கேட்டார். ‘’நீ என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய்..?’ ‘’சொத்தை மூன்று பங்காகப் பிரித்து, இரண்டு - [டீன் வயதினர் உணர்வுகளுடன் விளையாடாதீங்க…](https://gyaanaguru.com/dont-play-with-teenagers-feelings/): முதியோர் தற்கொலை குறைந்து டீன் வயதினர் தற்கொலை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவாக திட்டமிட்டு தற்கொலை செய்பவர்களை விட, திடீரென உணர்வுகளின் அடிப்படையில் தற்கொலை முடிவு எடுப்பவர்களே அதிகம். அதுவும் டீன் ஏன் வயதினரிடம் அப்படிப்பட்ட அபாயம் அதிகம் உண்டு. ஏனென்றால், இன்று வீட்டுக்கு ஒரு பிள்ளை என்று  செல்லம் கொடுத்து வளர்க்கும் சூழலில் சின்ன தோல்வி, அவமானம், சிக்கல் போன்றவற்றை எதிர்கொள்ளும் தைரியம் நிறைய பிள்ளைகளுக்கு இருப்பதில்லை. பொதுவாக 10ம் வகுப்பு, +2 தேர்வு முடிவு அறிவிக்கும் நேரத்தில் அதிக தற்கொலைகள் நிகழ்வதை பார்த்துவருகிறோம். ஃபெயில், குறைந்த மதிப்பெண் போன்ற அவமானத்தில் இருந்து தப்புவதற்கு வழி தெரியாமல் மாணவர்கள் தற்கொலையில் சிக்கிக்கொள்கிறார்கள். இதுபோன்ற தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை ஒரே நாளில் அவர்களுக்கு வழங்கிவிட முடியாது. பரிட்சை ரிசல்ட் வந்த தினத்தில் மட்டும் அவர்களுக்கு ஆறுதல் சொல்வது போதுமானதாக இருப்பதில்லை. எந்த ஒரு தோல்வியும் வாழ்க்கையைத் தீர்மானிப்பது இல்லை என்று சின்ன - [சீமானுக்கு மித்தோமேனியா..?](https://gyaanaguru.com/does-seeman-have-mythomania/): பொய் பேசுவது ஒரு நோயா? கதையை விரும்பிப் படிக்கிறோம். சினிமாவை ரசித்துப் பார்க்கிறோம். அந்த புத்தகத்திலும் சினிமாவிலும் இருப்பது பொய் என்று தெரிந்தும் அவர்களுடைய கற்பனையை வெகுவாகப் பாராட்டுகிறோம். அதேநேரம் நடக்காத ஒன்றை நடந்தது போன்றும், செய்யாத ஒன்றை செய்தது போன்றும், பேசாத ஒன்றை பேசியது போன்றும் பொய் சொல்வதை யாரும் விரும்புவதில்லை. தான் சொல்வதை நம்புவதை யாரும் நம்பவில்லை என்றாலும் அதை அழுத்தம் திருத்தமாக மீண்டும் மீண்டும் சொல்வதை மித்தோமேனியா என்கிறது உளவியல். இப்படி பொய் சொல்வது நோய் இல்லை என்றாலும் போபியா போன்றதொரு அசாதாரணமான மனநிலை. கட்டுப்படுத்த முடியாமல் பொய் சொல்வதை மித்தோமேனியா என்று உளவியல் மருத்துவம் கூறுகிறது. மற்ற நாட்டினரை விட இந்தியர்கள் அதிகம் பொய் பேசுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் என்னவென்றால், நமது வாழ்க்கையில், பண்பாட்டில் பொய் அதிகம் கலந்திருக்கிறது. ‘ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்’, ‘நல்ல காரியத்துக்குப் பொய் சொல்வது - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-38/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [பொய் சொல்வது ஒரு நோயா..?](https://gyaanaguru.com/lying-is-a-disease-or-not/): கதையை விரும்பிப் படிக்கிறோம். சினிமாவை ரசித்துப் பார்க்கிறோம். அந்த புத்தகத்திலும் சினிமாவிலும் இருப்பது பொய் என்று தெரிந்தும் அவர்களுடைய கற்பனையை வெகுவாகப் பாராட்டுகிறோம். அதேநேரம் நடக்காத ஒன்றை நடந்தது போன்றும், செய்யாத ஒன்றை செய்தது போன்றும், பேசாத ஒன்றை பேசியது போன்றும் பொய் சொல்வதை யாரும் விரும்புவதில்லை. தான் சொல்வதை நம்புவதை யாரும் நம்பவில்லை என்றாலும் அதை அழுத்தம் திருத்தமாக மீண்டும் மீண்டும் சொல்வதை மித்தோமேனியா என்கிறது உளவியல். இப்படி பொய் சொல்வது நோய் இல்லை என்றாலும் போபியா போன்றதொரு அசாதாரணமான மனநிலை. இவை தவிர…. இன்னும் எக்கச்சக்க மருத்துவத் தகவல்களுடன் மார்ச் மாத யாக்கை இதழ் வந்துவிட்டது.. லிங்க் மூலம் அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும். படியுங்கள், ஆரோக்கியத்தைப் பரப்புங்கள். - [குப்பை பிரச்னைக்கு பல்வேறு தீர்வு முயற்சிகள்](https://gyaanaguru.com/various-solutions-to-the-garbage-problem/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 290 சென்னை மாநகரில் மேயராக சைதை துரைசாமி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகே திடக்கழிவு மேலாண்மையில் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உலக நாடுகளில் வெற்றிபெற்ற நடைமுறைகள்  குறித்து ஆய்வு செய்து, பரிசீலனை செய்து சென்னைக்கு உகந்த பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்யத் தொடங்கினார்.   பொதுவாக மேயர் பதவிக்கு வருபவர்கள் குப்பை மேலாண்மை குறித்து கொஞ்சம் கூட அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார். அவர்களுடைய தெரு, அவர்களுக்கு வேண்டப்பட்ட நபர்களின் தெருவில் குப்பை பிரச்னை இருந்தால் மட்டுமே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பேசுவார்கள். மற்றபடி, குப்பை புகார்களைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் அதிகாரிகள் நீட்டும் இடத்தில் கையெழுத்துப் போடும் மேயராகவே பலரும் இருந்தார்கள். மேயர் சைதை துரைசாமி மட்டுமே சென்னை நகரை உண்மையிலே சுத்தமான சென்னையாக மாற்ற வேண்டும் என்று விரும்பினார். மக்களை அத்தனை எளிதில் குப்பை பிரச்னையில் - [நெகிழவைக்கும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/touching-little-poems/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள் ஞானம் நான் செய்வதை ஒரு குழந்தை பார்க்கும்போது பதற்றமடைகிறேன் என்று ஒரு நாள் கண்டுபிடித்தேன். ஒரு குழந்தை பார்க்கும்போது அசவுகர்யம் அடைகிற எதையும் நாம் செய்யக்கூடாது என்று இன்னொரு நாள் கண்டுபிடித்தேன். அவ்வளவுதான் விஷயம் அவ்வளவுதான் ஞானம். ரசனை வானம் பார்ப்பதும் கடல் பார்ப்பதும் யானை பார்ப்பதும் ரயில் பார்ப்பதும் காணாமல் போனது பிழைப்பைப் பார்ப்பதில் எண்ணம் துயரம்போல் பெய்கிறது மழை என்றவரும், சந்தோஷம்போல் பெய்கிறது மழை என்றவரும் , எதிரெதிர் மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர் எப்போதும் போல் பெய்து கொண்டிருந்தது மழை  – ராஜாசந்திரசேகர் - [செகண்ட் இன்னிங்ஸை என்ஜாய் செய்யுங்கள்](https://gyaanaguru.com/enjoy-the-second-innings/): ஐம்பதிலும் ஆனந்தம் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸைவிட, இரண்டாவது இன்னிங்ஸே சுவாரஸ்யமாக இருக்கும். ஏனென்றால், ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும் இன்னிங்ஸ் இதுவே. அப்படித்தான் மனிதர்களின் வாழ்க்கையும். ஆம், 50 வயதுக்குப் பிறகுதான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். அது புரியாமல் பலரும் ஐம்பதைத் தொடும்போதே சோர்வுக்கு ஆளாகி துவண்டுவிடுகிறார்கள். 50 வயதில் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்டுப் பார்த்தாலே, சுவாரஸ்யமாக வாழ்வதற்கு உரிய  காரணங்கள் கிடைத்துவிடும். 50 வயதில் பலமான, வளமான  அறிவு கிடைத்துவிடுகிறது. அதுவரை  பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பக்குவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸில் எளிதாகக்  கிடைக்கிறது. உதாரணத்திற்கு ஒரு பொருளின் மதிப்பு எவ்வளவு, அதற்காக சண்டை போடலாமா, உறவு முக்கியமா இல்லையா என்பது போன்ற பல விஷயங்களில் தெளிவு வந்திருக்கும்.  பிறர் என்ன நினைக்கிறார்கள் என்ற கவலை இருக்காது. தனக்கு என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்துவிடுகிறது. 50 வயதுக்குப் பிறகும் வாழ்வதற்கு என - [சாதாரணத்திலும் இருக்கிறது மகிழ்ச்சி](https://gyaanaguru.com/there-is-happiness-even-in-the-ordinary/): தேடாதீர்கள், இருப்பதில் கண்டுபிடியுங்கள். ‘’நான் தினமும் காலையில் எழுகிறேன், வேலைக்குப் போகிறேன், கடுமையாக உழைக்கிறேன், வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் சாப்பிட்டுவிட்டு தூங்க மட்டுமே நேரம் இருக்கிறது. இந்த சூழலில் நான் எப்படி மகிழ்ச்சி அடைய முடியும்?” என்று ஞானகுருவிடம் கேட்டார் மகேந்திரன். ‘’மகிழ்ச்சி உனக்குள் ஒளிந்திருக்கிறது. அதை நீ கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை என்பதால் உனக்கு அனுபவிக்க முடியவில்லை…’’  என்றார் ஞானகுரு. ‘’சும்மா எதையாவது சொல்லாதீர்கள்… இன்று நான் செய்த பணிகளுக்கு இடையில் நான் எப்படி மகிழ்ச்சியை கண்டுபிடிக்காமல் கோட்டை விட்டேன்’’ சுர்ரென கோபமாகவே கேட்டார் மகேந்திரன். ’’உன்னால் தினமும் காலையில் எழ முடிகிறது, அலுவலகம் செல்ல முடிகிறது, குடும்பத்தினருடன் கொஞ்ச நேரம் செலவிட முடிகிறது, இரவு தூங்க முடிகிறது,மீண்டும் விழிக்க முடிகிறது. இவை எல்லாமே மகிழ்ச்சி இல்லையா..?’’ ‘’இவை எல்லாம் சாதாரண செயல்தானே, இதில் மகிழ்ச்சி அடைவதற்கு என்ன இருக்கிறது..?’’ ’’நீ செய்வதை சாதாரண செயலாக நினைப்பதும், மகிழ்ச்சி அடைவதும் உன் - [மிருகங்களுக்கு ஏன் பைத்தியம் பிடிப்பதில்லை..?](https://gyaanaguru.com/why-dont-animals-go-crazy/): ஒப்பீடு சிக்கல்கள் மயிலின் நிறமும் தோகையும் பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கும். காக்கையின் நிறம் அத்தனை இதமளிப்பது இல்லை. ஆனால், மயில் ஒருபோதும் பெருமைப்பட்டு கொண்டதில்லை. காகம், தன்னை சிறுமைப்படுத்திக் கொண்டதும் இல்லை. அதனதன் இயல்புடன் வாழ்கின்றன. சில மரங்கள் உயரமானவை;  சில மரங்கள் சிறியவை.  ஆனால் சிறிய மரங்கள் பதட்டமாக இல்லை – உயரமான மரங்களும் ஈகோ நிறைந்தவை அல்ல.  இப்போது மனித வாழ்வுக்கு வருவோம். உங்களுக்குத் தெரிந்த  யாரோ ஒருவர் உங்களை விட வலிமையானவர்;  யாரோ ஒருவர் உங்களை விட புத்திசாலி. ஆனால் அதை பற்றி உங்களுக்கு என்ன..? ஏனென்றால், ஏதோ ஒரு விஷயத்தில், நீங்கள் மற்றவர்களை விட திறமையானவர்களாக இருப்பீர்கள். அதனை உணர்ந்துகொண்டால் போதும். ஆனால், பிறரிடம் இருப்பது நம்மிடம் இல்லை என்ற தவறான வாழ்க்கை முறையே மனிதரிடம் உள்ளது. பிறரை மிஞ்ச வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி வருகிறது. ஆனால், இந்த ஒப்பீடும், போட்டியும் பதற்றத்தை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-37/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [குப்பை மேலாண்மையில் சீர்திருத்தம்](https://gyaanaguru.com/reform-in-waste-management/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 289 ஒரு வீட்டின் ஆரோக்கியம், சுகாதாரத்தை கிச்சன், டாய்லட் பராமரிப்பைப் பார்த்து அறிந்துகொள்ளலாம். அதே போல் ஒரு நகரத்தின் தூய்மையையும், நிர்வாகத்தையும் குப்பைத் தொட்டிகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன என்பதை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். ரோடுகளில் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்து கீழே சிதறிக் கிடப்பது, ஒதுக்குப்புறங்களில் குவிக்கப்படும்  குப்பைகள், உடைந்த குப்பைத் தொட்டிகள் பற்றி பெரும்பாலோர் கண்டுகொள்வதே இல்லை. இப்படித்தான் கிடக்கும் என்று இந்த சீர்கேட்டை கண்டுகொள்ளாமல் நகரும் அளவுக்கு மக்கள் பழகிவிட்டார்கள். வீடு சுத்தமாக இருந்தால் போதும் என்று ரோட்டில் போகிற போக்கில் குப்பையைத் தூக்கி வீசுபவர்களே அதிகம். பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், அதிகாரிகளும் இந்த விஷயத்தில் அசட்டையாகவே நடந்துகொண்டார்கள். குப்பை மேலாண்மைக்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய மாநகர அதிகாரிகள், தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும் குப்பைத் தொட்டியைப் பார்த்தால் முகம் திருப்பிக் கொள்வது, குப்பைக் கிடங்குப் பக்கம் செல்கையில் மூக்கை மூடிக்கொள்வது என்ற அளவுக்கு நடந்துகொண்டார்கள். - [பூவை ரசிப்பதுதான் காதல்... பறிப்பதல்ல..!](https://gyaanaguru.com/love-is-appreciating-a-flower-not-plucking-it/): க்யூட் தத்துவக் கதை அம்மு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தாள் என்று செல்போனில் தகவல் கேட்டதும், மனம் படபடத்தது. ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தும் பதட்டம் தணியவில்லை. துப்பட்டாவை சரிசெய்தபடி ஸீட்டில் இருந்து எழுந்து ரெஸ்ட் ரூம் வந்தேன். கண்ணாடியில் தெரிந்த என் முகத்தில் கடந்த காலம் பார்க்க முடிந்தது. அம்மு என்றால் அமுதா. மதுரையில் பெண்கள் கல்லூரியில் நானும் அவளும் மூன்று ஆண்டுகள் அருகருகே அமர்ந்து பி.காம். படித்தோம். ஹாஸ்டலில் ஒரே அறையில் தங்கியிருந்தோம். விருதுநகர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவள் என்றாலும் நல்ல வசதி. படிக்க வந்ததே, திருமணத்தைத் தள்ளிப் போடத்தான் என்பதால் ஹாஸ்டலில் ரகளை செய்வாள். பள்ளியில் அவளுடன் படித்த ஜெகன் மீது காதலுடன் இருந்தாள். அவன் வசதிக் குறைவானவன் என்பதால் படித்துமுடித்து நல்ல வேலையில் சேர்ந்தவுடன் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லியிருந்தான். குடும்பத்துக்குத் தெரியாமல் ரகசியமாக காதலித்து, அவனுக்காகக் காத்திருந்தாள். கடந்த மாதம்கூட சந்தோஷமாகத்தான் பேசினாள். ஜெகன் - [கடலைமாவு, நெய் இருந்தால் அழகி ஆகலாம்](https://gyaanaguru.com/you-can-become-beautiful-if-you-have-gram-flour-and-ghee/): க்யூட் பியூட்டி அழகு என்பது என்ன தெரியுமா? உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பதுதான். உடல் ஆரோக்கியம் போலவே சரும பாதுகாப்பும் முக்கியம். சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பங்கரை பொருட்களே போதுமானது. எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம்.  அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சருமம் சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.  இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் - [60 வயதுக்குப் பிறகு சாதித்தவர்களே அதிகம்](https://gyaanaguru.com/most-people-achieve-after-the-age-of-60/): முதுமை என்பது வரம்..! இந்த உலகில் மனிதன் அச்சப்படும் விஷயங்களில் முக்கியமானவை, இரண்டே இரண்டுதான். அவை, முதுமையும் மரணமும். இந்த இரண்டும் வாழ்க்கையின் அம்சங்கள்தான். அதேநேரம், இந்த உலகில் பிறந்த மனிதர்களில் சுமார் 40 சதவிகிதம் மக்கள் மட்டுமே 60 வயதைத் தாண்டிய முதுமை வரையிலும் உயிர் வாழ்கின்றனர். ஆகவே, முதுமையை வரவேற்க வேண்டும். அது ஒரு வரம். குழந்தைப் பருவம், இளைமைப் பருவம் போன்று முதுமைப் பருவத்தையும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். கடவுளிடம் நீண்ட ஆயுளை கேட்பவர்களும் முதுமையை வெறுக்கிறார்கள். முதுமைப் பருவம் எய்திவிட்டாலே வெந்ததைத் தின்றுவிட்டு விதிவழியே போகவேண்டியதுதான் என்று விரக்தி அடைகின்றனர். அது தவறு என்பதை சுட்டிக்காட்டுகிறது ஓர் ஆய்வறிக்கை. ஆம், ஒரு மனிதரின் முழுமையான திறமை எப்போது வெளிவருகிறது என்பது குறித்த ஆய்வறிக்கை அது. ஒருவருடைய முழுமையான திறமை 60 வயதுக்குப் பிறகுதான் தென்படுகிறது என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு. ஏனெனில் 30 வயது வரை - [ரத்தக் குழாயில் இரண்டு வகை நோய்கள்..!](https://gyaanaguru.com/two-types-of-diseases-in-the-blood-vessels/): ரத்தநாள அறுவைச் சிகிச்சை மருத்துவர் துளசிகுமார் நாள்தோறும் மனித சமுதாயம், பலவகைகளான நோய்களை எதிர்கொள்கிறது. அதில் ஒன்று ரத்தநாளங்களில் ஏற்படும் நோய்கள் (Vascular Diseases). இதுகுறித்த பொதுவான விஷயங்களை சென்னை சூர்யா வடபழனி மருத்துவமனையின் இரத்தநாள அறுவைச்சிகிச்சை நிபுணரான மருத்துவர் துளசிகுமார் அவர்களிடம் பேசினோம். இதயத்திலிருந்து செல்லும் ரத்தக்குழாய்களும் உடலின் மற்ற பகுதிகளிலிருந்து செல்லும் ரத்தக்குழாய்களும் பாதிக்கப்படும் வேளையில், மருந்துகள் மூலமாகவோ, அறுவைச்சிகிச்சை மூலமாகவோ குணப்படுத்தும் முறையே ரத்தநாள அறுவைச் சிகிச்சை துறை (வாஸ்குலர்) ஆகும். இது, மருத்துவத் துறையில் சிறப்பு வாய்ந்தது. இருதயத்திலிருந்து வரும் ரத்தக் குழாய் தமனி (Artery) என்று அழைக்கப்படும். உடலின் மற்ற பாகங்களிலிருந்து வரும் ரத்த குழாய்கள் சிரை (venous) எனப்படும்.இந்த ரத்தநாள அறுவைச் சிகிச்சையில் இருதயம் மற்றும் மூளையில் இருக்கும் ரத்தக் குழாய்களைத் தவிர, மற்ற எல்லா ரத்தக் குழாய்களையும் சரிப்படுத்தும் திறன்பெற்ற மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழுவே வாஸ்குலர் துறை ஆகும். இது, - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-wisely-5/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [தோல்வி என்பது வலியல்ல, அனுபவம்](https://gyaanaguru.com/failure-is-not-pain-it-is-experience/): வார்த்தைகளே வரம்..! பிரபலங்கள் கூறிய பொன்மொழிகள், வாழ்க்கைக்கு வழி காட்டுபவை. இங்குள்ள வார்த்தைகள் வாழ்க்கையை வரமாக்குபவை. படித்துப் பாருங்கள், பிடித்துப் போகும். உங்கள் காலணிகள் சரியாக பொருந்தும் போது, அதை மறந்து விடுகிறீர்கள். நீ எதனுடன் போராடுகிறாயோ அதுவே தொடர்ந்து வரும். நீ போராடுவதே உனக்குக் கவர்ச்சியான விஷயமாகத் தோன்றிவிடும். பேராசையுடன்,காமத்துடன், கோபத்துடன் மோதினால் அதுவே உன் மனதை ஆக்கிரமிக்கும்.எதனுடன் போராடுகிறாயோ அதன் நினைவுதான் உனக்கு எப்பொழுதும் இருக்கும். எந்த ஒரு தெளிவில்லாத கேள்விக்கும், சிறந்த விடை மௌனம் மட்டும்தான்.  சண்டையில் ஒருவர்தான் வெல்ல முடியும். சமாதானத்தில் இருவரும் வெல்லலாம். மனிதர்களின் கண்டுபிடிப்பில் மகத்தானது சொற்கள்.அது தானியத்தைப் போன்றது. விளைநிலத்தில் விதைக்கப்படும் போது வளர்ந்து செழிப்பதோடு இன்னொரு விதையாகவும் மாறுகிறது.சொல்லை விதையாக்குவதும் வீணாக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது! – எஸ்.ராமகிருஷ்ணன் மன்னிப்பு என்பது வேறொன்றும் இல்லை .ஒரு மலரை நொறுக்கிய பிறகும் அது தருகின்ற நறுமணம் தான் மன்னிப்பு. பணம், பதவி - [காதல் தோல்விக்கு சிம்பிள் தீர்வு..?](https://gyaanaguru.com/simple-solution-to-love-failure/): வழிகாட்டும் ஞானகுரு தற்கொலைக்கு முயன்ற பிரசாத்தை சந்தித்தார் ஞானகுரு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய பிரச்னையை மனம் திறந்து ஞானகுருவிடம் பேசினான். லதாவை உயிருக்குயிராக காதலித்திருக்கிறான் இவன் பிரசாத். இருவரும் கல்லூரி இறுதியாண்டு படிக்கிறார்கள். இவனுக்குப் பிடிக்காத ஒரு நண்பனுடன் லதா அடிக்கடி  பேசுவதைப் பார்த்து கண்டித்திருக்கிறான். சந்தேகப் படுகிறவனை காதலிக்க முடியாது என்று தாறுமாறாகப் பேசி சண்டை போட்டு பிரிந்து விட்டாளாம் லதா. இப்பொழுது, பிரசாத்துக்குப் பிடிக்காத நண்பனுடன் முன்னைவிட நெருங்கிப் பழகுவதும், அவனையே காதலிப்பதும் பிரசாத்துக்கு ஆத்திரத்தைக் கிளப்பியிருக்கிறது. லதாவைப் பார்க்கும் போதெல்லாம் ஆத்திரம் வருவதால், அவளை பழி வாங்குவதற்கு நல்லவழியாக தற்கொலையை தேர்வு செய்திருக்கிறான். லதா மீது நிறைய குற்றச்சாட்டுகளை கடிதமாக எழுதிவிட்டு, குற்றாலத்தில் தற்கொலை செய்துகொள்வது அவனுடைய திட்டம். ஆனால், இன்னும் அதற்குத் தைரியம் வரவில்லை என்பதால் காத்திருக்கிறான். ’’ஒரே நதியில் இரண்டு முறை கால் நனைக்கமுடியாது பிரசாத்…’’ என்று ஞானகுரு சொன்னதும், அர்த்தம் புரியாமல் - [ விஜய் சேதுபதி வெற்றிக்குக் காரணம் அதிர்ஷ்டமா… திறமையா..?](https://gyaanaguru.com/is-vijay-sethupathis-success-due-to-luck-or-talent/): சக்சஸ் ஃபார்முலா சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் முன்னேறி வெற்றி பெற்ற நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு தனி இடம் உண்டு. இன்று விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். அவரது வெற்றிக்குக் காரணம் அதிர்ஷ்டம்  என்று அவர் மீது பொறாமை கொள்பவர்கள் நிறையவே உண்டு. அதிர்ஷ்டத்தால் ஜெயித்தார் என்பது உண்மைதானா..? விஜய குருநாத சேதுபதி காளிமுத்து என்பதுவே விஜய் சேதுபதியின் இயற்பெயர். இவர் தன் படிப்பை முடித்ததும்,  ஒரு ஜவுளிக் கடையில் அக்கவுன்டன்ட் ஆக பணிபுரிந்திருக்கிறார். படிக்கும் வயதிலேயே ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் தொலைப்பேசி பூத்தில் பகுதி நேர ஊழியராக வேலை செய்திருக்கிறார். துபாயிலும் ஒரு சில வருடங்கள் வேலை பார்த்திருக்கிறார். துபாயில் வேலை செய்தபோது, இன்டர்நெட் மூலமாக ஜெஸ்ஸி என்பவரை காதலித்து வந்தார். அவரையே இந்தியா திரும்பியபிறகு  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சூர்யா எனும்  மகன் மற்றும் ஒரு ஸ்ரீஜா - [தண்ணீர் போல வாழுங்கள்…](https://gyaanaguru.com/live-like-water/): ஈஸி லைஃப் டெக்னிக் பிரபல சினிமா நடிகரும், கராத்தே வீரருமான புரூஸ்லியிடம் பத்திரிகையாளர்கள், ‘நீங்கள் எத்தனையோ முறை படப்பிடிப்புகளில் அடிபட்டு  படுகாயம் அடைந்திருக்கிறீர்கள். எலும்புகள் உடைந்திருக்கின்றன. கடுமையாக பயிற்சிகளை எல்லாம் செய்கிறீர்கள், நிஜமாகவே அடி வாங்குகிறீர்கள், அடி கொடுக்கிறீர்கள். இவற்றை எல்லாம் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு இரும்பு போன்ற உடலை எப்படி உருவாக்கினீர்கள்?’ என கேள்வி கேட்டார்கள். அதற்கு அவர், ‘என் உடலை இரும்பாக நான் வைத்திருக்கவில்லை. தண்ணீராக மாற்றியிருக்கிறேன். ஊற்றப்படும் பாத்திரத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டு புதுப்புது வடிவம் எடுக்கும் தண்ணீராக என் உடல் இருப்பதாலே, எதையும் தாங்கிக்கொள்ள முடிகிறது’ என்றார். ஆம், தண்ணீர் அத்தகைய மகத்துவமானது. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தண்ணீரை பார்த்துத்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.  எல்லா இடங்களிலும் நுழைந்துவிடும் தண்ணீரை  தொட்டுப் பார்க்கும்போது  சாதாரணமாக,  பலவீனமாக, மென்மையாகத் தெரியும்.  ஆனால் அதுவே பாறைக்குள் கசிந்து, நுழைந்து, பனியாகஉறைந்து பின்னர் விரிவடையும்போது, அந்த  பாறையை  இரண்டாகப் பிளந்துவிடுகிறது. - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-wisely-4/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-40/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [மகிழ்ச்சிக்கு மினமலிசம்](https://gyaanaguru.com/minimalism-for-happiness/): சிம்பிள் லைஃப் ஸ்டைல் திருவோடு வைத்திருப்பது சந்நியாசிக்கு ஆடம்பரம் என்று சொல்வார்கள். ஏன் தெரியுமா..? அந்த திருவோட்டை பாதுகாப்பதற்கு ஒரு தோள் பை தேவைப்படும். அடுத்து தண்ணீர் கேன், சாப்பிட ஸ்பூன், செருப்பு, தீப்பெட்டி என்று தேவை அதிகரித்துக்கொண்டே போகும். பின்னர் அந்த சந்நியாசி மீண்டும் குடும்பஸ்தன் ஆகிவிடுவார். அந்த வகையில் இப்போது, தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிப்பதையே லைஃப் ஸ்டைல் என்று மக்கள் நினைக்கிறார்கள். பிறர் பார்த்து பிரமிப்பதற்காக பிரமாண்டமான பங்களா, வாசலில் இரண்டு கார்கள், காவலுக்கு வேலைக்காரர்கள், நாலைந்து காவல் நாய்கள் என்று வாழ்வதே சிறந்த லைஃப் ஸ்டைல் என்ற லட்சியத்துடன் வாழ்கிறார்கள். ‘தினமும் மட்டனும், சிக்கனும் இருக்கணும், எல்லா இடத்துக்கும் காரிலேயே போய் பழகிட்டேன்… ஞாயிற்றுக்கிழமைன்னா ஹோட்டல் சாப்பாடு… ஹோம் மேடு சாக்லேட்… மாதம் ஒரு ஷாப்பிங்’ என்பது போன்ற வாழ்க்கை முறை அலுப்பு தட்டினாலும், இதை மாற்றிக்கொள்ள பலரும் விரும்புவதில்லை. இதையே தங்களுடைய லைஃப் ஸ்டைல் - [தினமும் 100 முறை சிரியுங்கள்](https://gyaanaguru.com/smile-100-times-a-day/): மகிழ்ச்சிக்கு ஷார்ட் கட் உலகில் படைக்கப்பட்டுள்ள எந்த உயிரினமும் சிரித்து, மகிழ்ச்சியாக வாழ்வது இல்லை. அப்படியிருக்கும்போது, மனிதன் மட்டும் மகிழ்ச்சியாக வாழ முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. அதாவது, இந்த உலகிலுள்ள மற்ற உயிரினங்களையும் போலவே, மனித குலமும் உயிர் வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்குமே  முதன்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே, மகிழ்ச்சியாக வாழ்வது மனிதனின் மரபணுக்களிலேயே இல்லை என்கிறார்கள். இது ஒரு வகையில் உண்மையே. ஏனென்றால், மனிதனின் திருப்திக்கான மனநிறைவு நிலையானது அல்ல. உதாரணத்திற்கு குகையில் வாழ்ந்த மனிதன், அதனையே போதும் என்று நினைத்திருக்கலாம். பழங்களை உண்பதும், விலங்குகளை வேட்டையாடி தின்பதை மட்டுமே உணவுப் பழக்கமாக வைத்திருக்கலாம். சைக்கிள் மட்டுமே பயணத்துக்குப் போதும் என அடுத்தகட்ட ஆய்வை நிறுத்தியிருக்கலாம். வெளிச்சத்துக்கு மெழுகுவர்த்தி போதும் என்று திருப்தி அடைந்திருக்கலாம். ஆனால், மனிதனுக்கு உயிர் வாழ்தலில் இருக்கும் பயம், அச்சம் போன்றவை அப்படி நிம்மதியாக வாழ்வதற்கு இடம் கொடுப்பதில்லை. எனவே, நிலையான நிம்மதியைத் தேடி - [இறந்தவருக்கு படையல் இதற்காகவா..?](https://gyaanaguru.com/is-this-what-the-deceased-is-offered-for/): அச்சம் தவிர் மரங்களுக்கு இடையே உற்சாகமாக நடை போட்டுக்கொண்டிருந்த ஞானகுருவை தடுத்து நிறுத்தினார் மகேந்திரன். ’’என்னுடைய மாமனார் இறந்துவிட்டார். அதற்கு 30ம் நாள் காரியம் செய்வதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்கிறார் கேட்கிறார். அதோடு பொன், மாடு தானம் தர வேண்டுமாம். இவற்றை செய்யவில்லை என்றால் என் மாமனார் நரகத்தில் துடிப்பாராம்… அவரது சாபத்தினால் எங்களுக்கும் நல்லது நடக்காதாம்… ரொம்பவே பயமுறுத்துகிறார்…  நான் என்ன செய்வது”  என்று கேட்டார். ’’சொர்க்கம், நரகம் என்பதை நம்புகிறாயா..?’’ ’’உங்களுடன் பேசும்போது இல்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆனால், தனியே அமர்ந்து யோசிக்கும்போது, பயமாக இருக்கிறது. பணத்துக்குப் பயந்து, இந்த காரியம் செய்யவில்லை என்றால் ஏதேனும் தடங்கல் வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. எல்லாவற்றையும்விட, இவற்றை எல்லாம் கடைபிடித்த நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா என்ற கேள்வியும் எழுகிறது…’’ என்றார். ’’முன்னோர்கள் என்றாலே முட்டாளாக அல்லது அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், - [தொட்டுத் தொட்டுப் பேசுங்கள்](https://gyaanaguru.com/touch-and-talk/): அன்பு பரவட்டும் கடைசியாக யார் உங்கள் கையை ஆறுதலாகப் பற்றியது..? உங்களுக்கு நம்பிக்கையூட்டும் புன்னகையை பரிசாகக் கொடுத்தது யார்..?  நீங்கள் யாரிடம் வெளிப்படையாக அன்பை பரிமாற்றம் செய்தீர்கள்..? நிறைய பேர் யோசிக்க வேண்டியிருக்கும். ஆம், அன்பு நம்மிடம் நிறையவே நிரம்பி வழிந்தாலும், பிறரிடம் அதை திறந்து காட்டுவதற்குத் தயங்குகிறோம். வாய் வார்த்தையாகப் பேசுவதற்கு சங்கடப்படுகிறோம். இதனால் எத்தனை அன்பை இழக்கிறோம் தெரியுமா..? வெளிப்படையாகப் பேசுங்கள். வார்த்தைகளால் பேச முடியவில்லை என்றால் கண்களால் பேசுங்கள், கைகளால் தொட்டுப் பேசுங்கள். ஆயிரம் வார்த்தைகளில் சொல்லவேண்டிய அன்பை, பாசத்தை, பிரியத்தை, நம்பிக்கையை ஒரே ஒரு அழுத்தமான தொடுதலில் பரிமாறிவிட முடியும். ஒரே ஓர் அணைப்பில் ஒட்டுமொத்த நேசத்தையும் காட்டிவிட முடியும். ஒரே ஒரு கனிவான பார்வை அல்லது புன்னகையில் முழு நம்பிக்கையும்  கொடுத்துவிட முடியும். சின்னக் குழந்தையை தூக்கிவைத்து கொஞ்சுவதற்கு, முத்தம் கொடுப்பதற்கு எல்லோருமே ஆசைப்படுகிறோம். அதனை ஒரு குறிப்பிட்ட வயதில் நிறுத்துவதுதான் தவறான அணுகுமுறை. - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-wisely-3/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [பவர் பத்திரம் குடுக்கப் போறீங்களா..?](https://gyaanaguru.com/are-you-going-to-sign-a-power-of-attorney/): வழக்கறிஞர் எச்சரிக்கை பவர் பத்திரங்கள் விஷயத்தில், வழக்கறிஞர் மற்றும் சார் பதிவாளர்களின் ஆலோசனைகளை அவசியம் பெற வேண்டும். இல்லையேல், அதனால் சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புண்டு என்கிறார் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நிலா. இதுகுறித்து நிலா, ‘சொத்து விற்பனை நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட முடியாதவர்கள், தங்கள் சார்பாக முகவரை நியமிக்க பவர் பத்திரம் வழிவகுக்கிறது. இதில் குடும்ப உறவினர்களுக்கு வழங்கப்படும் பவர் பத்திரங்கள்,  வெளியாருக்கு வழங்கப்படும் பவர் பத்திரங்கள் என இரண்டு வகை உள்ளது. பொதுவாக குடும்ப உறுப்பினர்களுக்குள் வழங்கப்படும் பவர் பத்திரங்களை பதிவுத்துறை வணிகரீதியாகப் பார்ப்பதில்லை. வெளியாருக்கு வழங்கப்படும் பவர் பத்திரங்கள் வணிக நோக்கம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுக்குள் கொடுக்கப்படும் பவர் பத்திரமானாலும், சில அடிப்படை கட்டுப்பாடுகள் உள்ளன. பவர் முகவராக நியமிக்கப்படுபவர், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அவர் சுயமாக முடிவெடுத்து தெளிவாக செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும். பவர் முகவராக ஒரு நபரை நியமிக்கலாம். பிரிக்கப்படாத - [உங்கள்  மகிழ்ச்சி பிறர் கையில் இல்லை...](https://gyaanaguru.com/your-happiness-is-not-in-the-hands-of-others/): க்யூட் குட்டி ஸ்டோரி அபிராமியின் வருகைக்காக டென்ஷனாகக் காத்திருந்தாள் ஸ்டெல்லா. எந்த நேரமும் புன்னகையும் தன்னம்பிக்கையுமாக நடைபோடும் அபிராமி, இன்று சோகமான முகத்துடன் அலுவலகம் வருவாளோ என்று நினைக்கையிலே, நெஞ்சின் ஓரத்தில் வலித்தது. இந்த அலுவலகத்தில் வந்து, கிட்டத்தட்ட ஆறு மாதமாகத்தான் அபிராமியைத் தெரியும். ஆனால், ஏதோ ஏழு ஜென்மத்துப் பந்தம் போன்று அப்படியொரு ஒட்டுதல் உருவாகிவிட்டது. என்ன விஷயம் பேசினாலும் முடிக்கும்போது, அபிராமியின் இதழில் ஓர் அழகான புன்னகை வந்து ஒட்டிக்கொள்ளும். அந்த புன்னகைக்காக எத்தனை ஆண்கள் அலைகிறார்கள் என்பது அபிராமிக்கும் தெரியும். ஆனால், அவர்களை மிக அழகாக கத்தரித்துவிடுவதில் அவள் சாமர்த்தியசாலி. எனக்காக ஊரில் என் மாமன் காத்திருக்கிறார். ஆறு வயதில் இருந்து அவரைத்தான் காதலித்து வருகிறேன். அதனால், வேறு யாரையும் என்னால் காதல் கண்ணோட்டத்துடன் பார்க்கமுடியாது என்று நறுக்கு தெரித்தால் போன்று பேசி, நட்பு ரீதியாகவே விலக்கிவிடுவாள். அதன்பிறகு யாருக்கும் அபிராமியை தொந்தரவு செய்யும் மனம் வராது. - [ஆடை பாதி… அழகு பாதி..!](https://gyaanaguru.com/half-of-the-clothes-half-of-the-beauty/): மேட்சிங் டிப்ஸ் அழகுக்கு ஆசைப்படாத பெண்களே உலகில் இல்லை. ஆனால், பெரும்பாலான பெண்கள், மிகவும் விலை உயர்வான ஆடையை அணிந்தால் மட்டுமே அழகாகத் தெரிவோம் என்று நினைக்கிறார்கள். இது தவறான சிந்தனை. ஆம், மிகக் குறைந்த விலைகளில் கூட அழகான புடவைகள் உள்ளது. எந்த உடையாக இருந்தாலும் நமக்குப் பொருத்தமாக உள்ளதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, விலை உயர்ந்ததாக உள்ளதா என்று பார்க்கக் கூடாது. ஒருவரை மிக அழகாகக் காட்டுவதில் மிக முக்கியப் பங்காற்றுவது உடைதான். எனவே, இப்படி எல்லாம் இருக்கிறோமே என்று வருத்தப்படாமல் உடைகளை உங்கள் உடல்வாகிற்குத் தகுந்த மாதிரி மாற்றி அமைப்பதன் மூலம் நம்மிடம் உள்ள சில குறைகளை வெற்றிக் கொள்ள முடியும். பெண்கள் அணியும் ஆடைகள் அவர்களுக்கு அழகையும், தன்னம்பிக்கையையும் தரவேண்டும். ஆனால் பெண்களில் ஒருபகுதியினர் தங்கள் உடைகளில் திருப்தியடைவதில்லை. அதற்கு காரணம் அவர்களது உடல் அமைப்பு. ஒல்லியாகவோ அல்லது குண்டாகவோ இருக்கும் பெண்கள் தங்கள் - [குழந்தைகளுக்கு வயிற்றுவலி ஏன்..?](https://gyaanaguru.com/why-do-children-get-stomachaches/): டாக்டர் பி.சதீஷ் உணவுதான் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் என்பார்கள். அதாவது, உணவு செரிமானத்தில் குடலின் பங்குதான் முக்கியமானதில். அதில் சிக்கல் வரும்போது, பல்வேறு நோய்கள் உருவாகின்றன. இதுகுறித்து இரையகக் குடலியவியல் மருத்துவர் பி.சதீஷ் அவர்களிடம் பேசினோம். குடலிலிருந்து எத்தகைய நோய்கள் வெளிப்படுகின்றன?ஜீரண மண்டலம் என்றுதான் குடல் பாகங்களை மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த இந்த ஜீரண மண்டலம் இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளிடம் இருந்து மாறுபட்டது.  இந்த ஜீரண மண்டலத்தில்  உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறு குடல், சிறுகுடல், மலக்குழாய், பெருங்குடல், கல்லீரல், கணையம், பித்தப்பை, பித்தக்குழாய், மண்ணீரல் என 10க்கும் மேற்பட்ட உறுப்புகள் இருக்கின்றன. ஜீரண மண்டலத்தின் முக்கியமான விஷயம் என்னவென்றால், வயிற்றுக்குள் ஐந்து அல்லது ஆறு வகையான நோயின் வெளிப்பாடுகள் இருக்கும். அதாவது வயிற்று வலி, வாந்தி, பசியின்மை, சாப்பாடு உள்ளுக்குள் செல்லாமல் அடைத்தல், மலம் அதிகமாய்க் கழித்தல் அல்லது மலமே போகாமல் இருத்தல், ரத்தக்கசிவு என நோயின் - [சென்னைக்கு 5,000 நவீன கழிவறை](https://gyaanaguru.com/5000-modern-toilets-for-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 287 பெருநகர சென்னையின் தீர்க்க முடியாத பிரச்னையாக நிலவிய கழிவறை தட்டுப்பாட்டை முற்றிலும் நீக்க வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி பல்வேறு தொடர் நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்டார். அந்த வகையில் முதலில் கழிவறை இல்லாத வீடுகள் கட்டுவதற்கு அனுமதி முழுமையாக மறுக்கப்பட்டது. இதனால் இன்றைய பிரச்னை எதுவும் தீரப்போவதில்லை என்பதை உணர்ந்தே இருந்தார். ஏனென்றால் பெருநகர சென்னையின் பெரும்பாலான வீடுகளில் கழிவறை கட்டுவதற்கு இடமே கிடையாது. ஏழெட்டு வீடுகளுக்கு பொதுவாக ஒரு கழிவறை இருப்பது சென்னையில் சர்வ சாதாரணம். வாடகை வீட்டில் குடியிருக்கும் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தரவர்க்கத்தினர் இந்த அவஸ்தைகளுடன் வாழ்கிறார்கள்.  அதனால் மக்கள் பயன்பாட்டுக்கு 5,000 நவீன பொதுக் கழிவறைகள் கட்டுவதற்கு சைதை துரைசாமி திட்டமிட்டார்.  பெருநகர சென்னைக்கு 5,000 என்ற எண்ணிக்கையே குறைவு என்றாலும், முதலில் இந்த அளவுக்காவது தொடங்கவேண்டும் என்று செயல்திட்டம் வகுத்தார். மக்கள் நலத் திட்டங்களுக்கு வரவேற்பு கிடைக்கும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-powerful-use-wisely-2/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [பொய் பேசுவதால் என்ன கிடைக்கும்..?](https://gyaanaguru.com/what-do-you-gain-by-lying/): உண்மையின் சக்தி நீங்கள் சொன்ன ஒரே ஒரு பொய் வெளிச்சத்துக்கு வரும்போது, இதுவரை பேசிய அத்தனை உண்மைகளும் சந்தேகத்திற்கு உள்ளாகிறது என்பார்கள். பொய் சொல்லக்கூடாது பாப்பா என்று பாரதியும், உண்மையின் சிறப்பு குறித்து திருவள்ளுவர் கூறியதையும் படித்திருந்தாலும், மக்கள் பொய்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். மனிதர்கள் எதற்காக பொய் சொல்கிறார்கள்..? தங்களது தவறுகளை மறைப்பதற்கு பொய் சொல்பவர்களே அதிகம். வயிற்று வலி அதனால் ஹோம் ஒர்க் பண்ணலை என்று சின்னவயதிலேயே பலரும் பொய் பேசத் தொடங்குகிறார்கள். இது பொய் என்று தெரியும் என்றாலும் ஆசிரியர் மன்னித்துவிடுகிறார். உடனே தங்களுக்கு நன்றாக பொய் சொல்லி தப்பிக்கத் தெரியும் என்று எண்ணிக்கொண்டு வாழ்நாள் முழுவதும் தொடர்கிறார்கள். அதேபோல், பெருமைக்காக பொய் சொல்பவர்கள் அதிகம். எங்களுக்கு ஊரில் ஒரு மிகப்பெரிய வீடு இருக்கிறது, லாக்கரில் 200 பவுன் நகை இருக்கிறது என்றெல்லாம் அள்ளிவிடுகிறார்கள். இதுபோன்ற பொய்களால் என்ன சாதிக்கப்போகிறோம் என்று பார்த்தால் எதுவுமே இல்லை. இன்னொரு வகையில் - [விளையாட்டுகளின் தாயகம் இந்தியா..!](https://gyaanaguru.com/india-is-the-homeland-of-sports/): அடேங்கப்பா எண்ணிக்கை தங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே விளையாட்டையும் கொண்டிருந்தவர்கள்தான், இந்தியர்கள். ஆம், உலக அள்வில் பிரபலம் அடைந்துள்ள பல விளையாட்டுகளின் தாயகம் இந்தியாதான். அப்படிப்பட்ட சில விளையாட்டுகளைப் பார்ப்போம்… கபடிதமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட கபடி என்ற சொல் கை-பிடி என்பதிலிருந்து உருவானது. தலா ஏழு வீரர்களைக் கொண்டு, இரண்டு அணிகளுக்கு இடையே விளையாடப்படும் கபடி விளையாட்டானது, தற்போது நவீன காலத்தில் அதன் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. கபடியினால், சகிப்புத்தன்மை, சுறுசுறுப்பு, தசை ஒருங்கிணைப்பு, விரைவான நகர்வுகள் மற்றும் கூர்மையான மற்றும் திறந்த மனம் ஆகியவற்றைப் பெற முடியும். தற்போது உலகளவில் 65 நாடுகளில் கபடி விளையாடப்படுகிறது. மேலும், இதை அவர்கள் பல்வேறு வடிவங்களில் விளையாடுகிறார்கள். கோகோஇதுவும் இந்தியாவில் தோன்றிய விளையாட்டே ஆகும். இது, மகாராஷ்டிராத்தில் அதிகம் விளையாடும் டேக் கேம்களில் ஒன்றாகும். கோகோவின் ஒவ்வோர் ஆட்டமும் இரண்டு இன்னிங்ஸ்களில் தலா 12 வீரர்களைக் கொண்ட இரண்டு அணிகளால் விளையாடப்படுகிறது, சர்வதேச அரங்கில், - [ஓட நினைத்தால் ஓடலாம்..!](https://gyaanaguru.com/if-you-want-to-run-you-can-run/): நம்பிக்கைச் சுடர்  ஜெஸ்ஸி ஓவன்ஸ் ‘எல்லோருக்கும் ஆசை இருக்கும்; ஆனால், அந்த ஆசை நிறைவேற தீர்மானமும் அதற்கான மனவுறுதியும் இருந்தால் நிச்சயம் வெற்றிபெறலாம்’ என்கிறார், ஜெஸ்ஸி ஓவன்ஸ். ஒலிம்பிக் சரித்திரத்தில், அவருடைய பெயர் இன்றும் ஜொலிப்பதற்குக் காரணம், ஓவன்ஸ் பெற்ற தங்க வேட்டைகள்தான். அதிலும் குறிப்பாக, 1936ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் யாரும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடியாத சாதனைகளை நிகழ்த்திக்காட்டி சரித்திரத்தில் இடம்பெற்றார். அந்தப் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தார். இதனால், ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமை அவருக்கு கிட்டியது. யார் இந்த ஓவன்ஸ்?அமெரிக்காவின் தென்கோடியில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தில், சாதாரணக் கூலி விவசாயி ஒருவருக்கு, பத்தாவது மகனாகப் பிறந்தவர்தான்  ஓவன்ஸ். ஒல்லியான கால்கள், மெலிந்த தேகம், தட்டையான மார்பு என உடல்வாகு - [கழிவறைக்கு ஆக்கபூர்வ நடவடிக்கை](https://gyaanaguru.com/creative-action-for-the-toilet/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 287 அசுர வளர்ச்சி அடைந்துவரும் சென்னை போன்ற மாநகரங்களில், முகம் சுளிக்கவைக்கும் மிகப்பெரிய சவாலாக கழிவறைகள் இருப்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.  நெருக்கடியான குடியிருப்புகள் காரணமாக அந்த பகுதியில் புதிதாக பொதுக்கழிவறை கட்டுவதற்கு சாத்தியமில்லாத சூழல் நிலவியது.  கழிவறை அத்தியாவசியத் தேவை என்றாலும் கூலித் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் அதிகம் பணியாற்றும் இடங்களில் கூட, அதனை உரிமையாளர்கள் ஏற்படுத்திக் கொடுப்பதில்லை. அதனால் ஆணும், பெண்ணும் திறந்தவெளியை கழிவறையாகப் பயன்படுத்தும் சூழல்  உருவாகிறது.  இதனால் ஏற்படும் தொற்றுநோய் ஆபத்து  குறித்த விழிப்புணர்வும் மக்களிடம்  இல்லை. சகல இடங்களையும் பொதுக்கழிவறை போன்று பயன்படுத்துவதால் மழைநீர்க் கால்வாய் மற்றும் குடிநீர்க் குழாய்களில் இந்தக் கழிவுகள் கலக்கும் அபாயம் உண்டாகிறது. இதனால் குழந்தைகளுக்கு சத்துக்குறைபாடு மற்றும் தொற்றுநோய் தாக்கம் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.   அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் சந்தை, பஸ் நிலையம், கோயில், பீச் போன்ற - [தமிழ்நாடு தொகுதி மறுசீரமைப்புக்கு நல்ல யோசனை](https://gyaanaguru.com/good-idea-for-tamil-nadu-constituency-reorganization/): தமிழ்நாட்டுக்கு நீதி கிடைக்குமா? ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக கிட்டத்தட்ட அத்தனை தென் மாநிலங்களும் ஒன்றாக நின்றாலும் எதுவும் நடப்பதில்லை. ஏனென்றால் எம்.பி.க்கள் எண்ணிக்கையில் வட மாநிலங்களே மெஜாரிட்டியாக இருக்கின்றன. இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இப்போதே முதல்வர் ஸ்டாலின் குரல் எழுப்பியிருக்கிறார். இது ஏன் என்று பார்க்கலாம். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மூன்று முறை அதாவது 1951, 1961 மற்றும் 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. அதன்படி 1951ம் ஆண்டு 494 தொகுதிகள் என்றும் 1961ம் ஆண்டு 522 என்றும் 1971ம் ஆண்டு 543 எனவும் மாற்றி அமைக்கப்பட்டன. இதன்பின் 2001ல் மறுவரையறைக்கு திட்டமிடப்பட்டது. ஆனால், சமச்சீரற்ற மக்கள் தொகையை சுட்டிக்காட்டி தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தால் தொகுதி சீரமைப்பு 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனவே, அடுத்த ஆண்டு நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பின் போது, தற்போது உள்ளது போலவே 10 லட்ச - [பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை](https://gyaanaguru.com/precautionary-measures-for-the-monsoon-season/): என்ன செய்தார் சைதை துரைசாமி  – 441 2015 சென்னையைப் புரட்டிப் போட்ட பெருமழைக்கு பெருநகர சென்னை மேயரான சைதை துரைசாமி என்னென்ன பணிகள் செய்தார் என்பதை மன்றக் கூட்டத்தில் விளக்கமளித்தார். அதன் சுருக்கத்தைப் பார்த்துவருகிறோம். பருவமழைக்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்துப் பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’சென்னை மாநகராட்சியின் அனைத்து துறைகள் மற்றும் 22 அரசு துறைகள், ஆக மொத்தம் 23 முக்கிய துறைகளின் உயரதிகாரிகள் பங்குபெற்ற மழைக்கால முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் கூட்டம் 01.09.2015 அன்று ரிப்பன் மாளிகை வளாகத்தில்   நடைபெற்றது.  இதில் 23 முக்கிய துறைகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.  சென்னை மாநகராட்சியின் அனைத்து துறை தலைவர்கள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை, தீயணைப்பு துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம், தேசிய பேரிடர் மேலாண்மை குழுமம், பொது பணித்துறை, நெடுஞ்சாலை துறை, - [வெல்லும் வார்த்தை சொல்லுங்கள்…](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-73/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [இல்லாத ஒன்றே மனிதருக்கு முக்கியம்](https://gyaanaguru.com/the-only-thing-that-matters-to-a-person-is-what-they-dont-have/): ஞானகுரு பதில்கள் கேள்வி : இழப்புகள் மனிதனை பக்குவப்படுத்துமா..? ஞானகுரு : ஏதேனும் ஒன்றை இழக்கும் நேரத்தில்தான், அதனுடைய அருமையை மனிதர்கள் அறிகிறார்கள். கழற்றிவைத்த மோதிரத்தைக் காணவில்லை என்றால், அது யார் வாங்கிக்கொடுத்தது தெரியுமா..? எத்தனை சிறப்பான மாடல் தெரியுமா..? எத்தனை மதிப்பு தெரியுமா..? என்றெல்லாம் புலம்புவார்கள். ஆனால், எல்லாம் கொஞ்ச காலம்தான். அதன்பிறகு வேறு ஒரு மோதிரம் வாங்கியபிறகு பழையதை மறந்தே போவார்கள். இதுதான் மனிதனின் குணம். இழப்புகளில் இருந்து பக்குவம் பெறும் மனப்பான்மை பெரும்பான்மை மனிதர்களுக்கு இல்லை என்பதே உண்மை. கேள்வி : பாராட்டுகளுக்கு மனம் ஏங்கித் தவிப்பதேன்..? ஞானகுரு : தன்னுடைய வேலையை கடமையாகச் செய்பவர் பாராட்டுக்கு ஏங்குவதில்லை. மற்றவர்களைவிட சிறப்பாக பணியாற்றுவதாக ஒப்பிட்டுப் பார்ப்பவரே பாராட்டுக்கு ஏங்குகிறார். பாராட்டும் பதவியும் தானே வருவதுதான் சிறப்பு என்ற உண்மையை அறிந்தவர் இதற்காக ஒருபோதும் தவிக்க மாட்டார். - [மாநகராட்சி மன்றத்தில் ஆவேசப் பேச்சு](https://gyaanaguru.com/an-impassioned-speech-in-the-municipal-council/): என்ன செய்தார் சைதை துரைசாமி  – 440 2015-ஆம் ஆண்டு சென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பொழிந்தது. அதாவது டிசம்பர் 1ம் தேதி 3.9 செ.மீ மழையும், டிசம்பர் 2ம் தேதி சென்னையில் 29 செ.மீ மழையும், டிசம்பர் 3-ஆம் தேதி 1.6 செ.மீ மழையும் பதிவாகியது. அதாவது டிசம்பர் 1, 2, மற்றும் 3 தேதிகளில் மொத்தம் 34.9 செ.மீ மழை சென்னையில் பதிவாகியது. அந்த நேரத்தில் கடலும் சீற்றமாக இருந்ததால் மழைநீர் கடலுக்குள் போகவில்லை. அதையடுத்து அடையாறில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஊருக்குள் புகுந்தது. அதனால், கூவம், பக்கிங்காம் கால்வாய் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. ஆனால், இதையெல்லாம் புரிந்துகொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லை. ஆனால், அந்த நேரங்களில் எல்லா மேயர் சைதை துரைசாமியும் மாநகராட்சி ஊழியர்களும் கண் இமைக்கவும் நேரமின்றி பம்பரமாக சுற்றிக்கொண்டு இருந்தனர். அந்த நேரங்களில் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்ட பணிகள் - [வைபவ் எனும் அதிரடி நட்சத்திரம்](https://gyaanaguru.com/vaibhav-sooryavanshi-is-an-indian-crickete/): சாதனை மேல் சாதனைகள் கிரிக்கெட் உலகில் எப்போதாவது ஒரு முறை அற்புதம் நிகழும். அப்படியொரு அற்புதனாக வந்து சேர்ந்திருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி. விஜய் ஹசாரே டிராபி தொடரில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி வெறும் 84 பந்துகளில் 16 பவுண்டரி, 15 சிக்சர்கள் விளாசி 190 ரன்கள் விளாசி பிரமிக்க வைத்திருக்கிறார். முளைச்சு மூணு இலை விடவில்லை என்பது போல் 2011ம் ஆண்டு பிறந்த வைபவுக்கு இப்போது 14 வயதுதான் முடிந்திருக்கிறது. 15 வயதிலே ஏகப்பட்ட சாதனைகளை முறியடித்திருக்கிறார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்து உலக சாதனை, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்களை கடந்து சாதனை படைத்திருக்கிறார். இப்போது நடந்து வரும் விஜய் ஹசாரே டிராபியில் அருணாசலப் பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்கு களம் கண்ட வைபவ் சூர்யவன்ஷி 84 பந்துகளில் 16 ஃபோர்கள் மற்றும் - [வெல்லும் வார்த்தை சொல்லுங்கள்…](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-72/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems-13/): கவித்துவம் சின்ன சின்ன வார்த்தைகளால் நெய்யப்படும் கவிதை எத்தனையோ மனிதர்களின் உயிரை உரசிவிடுகிறது. ஒரு கவிதை சிலிர்ப்பூட்டுகிறது. ஒரு கவிதை அழ வைக்கிறது. ஒரு கவிதை சிந்திக்க வைக்கிறது. நெஞ்சைத் தொட்டுச் செல்லும் குட்டிக் குட்டி கவிதைகளை படித்துப் பாருங்கள். இதயம் இனிக்கும். யார் அவர்..? உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களை அழிக்க முடியாது. உங்களைத் தவிர வேறு யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது. அறம் யாரை எதற்காக கொண்டாடுகிறீர்கள், யாரை எதற்காக வெறுக்கிறீர்கள், யாரை எதற்காக பாராட்டுகிறீர்கள், யாரை எதற்காக மட்டம் தட்டுகிறீர்கள், எதற்காக & யாருக்காக களமாடுகிறீர்கள் என்பதில் வெளிப்படும் உங்களின் உண்மையான குணமும் அறமும். நண்பி அதே பழைய சிநேகிதி தான். அதே” ஹேய் லூசு”, அதே எரும அதே “மொக்க போடாதடா ” தான். துள்ளல் திமிர் தெனாவட்டு எதுவும் மாறிவிடவில்லை. பாப்பாவுக்கு என்ன பேர் வச்சிருக்க ? என்று கேட்கையில் மட்டும் குரல் - [சாகும் நேரத்தில் சங்கரா ரகசியம்](https://gyaanaguru.com/the-secret-of-shankara-at-the-time-of-death/): ஞானகுரு க்யூட் குட்டிக் கதை கேள்வி : சாகுற நேரத்தில் சங்கரா சங்கரா என்கிறார்களே, அது என்ன..? ஞானகுரு : அது ஒரு நல்ல கதை. ஒரு பணக்காரர் மரணத்துக்குப் பிறகு சொர்க்கம் செல்வதற்கான வழியை ஒரு குருவிடம் கேட்டார். மரணம் வரும்போது, நீ சொல்லும் கடைசி வார்த்தை சங்கரா என்பதாக இருந்தால், நீ சொர்க்கத்துக்குப் போய்விடலாம் என்று சொன்னார். சொர்க்கத்துக்குப் போவது இத்தனை எளிதா என்று நினைத்த பணக்காரர் அதை மனதில் நன்றாக பதிய வைத்துக்கொண்டார். கடைசி காலத்தில் அவருக்கு நோய் வந்தது, நிறைய அவஸ்தைப்பட்டார். ஆனாலும், அவர் ஒருபோதும் சங்கரா என்று சொல்லவே இல்லை. ஏனென்றால், இன்னமும் மரணம் நெருங்கவில்லை என்றே நினைத்தார். ஒரு கட்டத்தில் சங்கரா என்று சொல்லாமலே செத்தும் போனார். என் அப்பாவால் ஏன் சங்கரா என்று சொல்லமுடியாமல் போயிற்று என்று அந்த குருவிடம் கேட்டான் அவரது மகன். ‘சாகும்போது மட்டும் சங்கரா சங்கரா என்று - [வெள்ள காலத்தில் மாநகராட்சியின் பணிகள்](https://gyaanaguru.com/the-municipal-corporations-activities-during-the-flood/): என்ன செய்தார் சைதை துரைசாமி  – 439 சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. வழக்கம்போல் மழை பெய்யும் என்ற எண்ணமே மக்களுக்கு இருந்தது. அரசுக்கும் இருந்தது. ஆனால், 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெருமழை பெய்தது. நவம்பர் 30ம் தேதி சில மணி நேரத்தில் 490 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. இது 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை. சென்னையின் தெருக்கள் எல்லாவற்றிலும் வெள்ளநீர் புகுந்தது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். மின்சாரமின்றித் தத்தளித்தனர்.. சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுவதுமாகப் புரட்டிப்போட்டது அந்த மழைதான். அந்த நேரத்தில்  ஒவ்வொரு நபரும் தங்கள் வீட்டு முன்பு மாநகராட்சி பணியாளர்கள் வந்து நிற்க வேண்டும், தண்ணீரை அகற்ற வேண்டும், மின்சாரம் தர வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். உடனடியாக எந்தக் காரியமும் நடக்கவில்லை என்றதும் கோபமானார்கள்.  மக்கள் ஆவேசம் காட்டினாலும் கோபம் காட்டினாலும், அவர்களுடைய கோபத்தின் காரணத்தைப் புரிந்துகொண்டு ஆறுதல் - [வெல்லும் வார்த்தை சொல்லுங்கள்…](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-71/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [மனைவி சொல் மந்திரமாக ஏற்கலாமா..?](https://gyaanaguru.com/can-i-accept-my-wifes-words-as-a-mantra/): ஞானகுரு பதில்கள் கேள்வி : அறிவுரை அள்ளித்தருபவர்களிடம் பணம் கேட்டால் பதறுகிறார்களே..? ஞானகுரு : பணம் என்பது தனிப்பட்ட மனிதர்களின் சொத்து. உழைத்தோ அல்லது குடும்பம்  மூலமோ அவருக்குக்க் இடைத்த பணத்தை கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. எனவே, உழைத்து அல்லது யாசித்து மட்டுமே பணத்தை பெற வேண்டும். கேள்வி : மனைவி சொல்லை மந்திரமாக கடைப்பிடிக்க நினைக்கிறேன், சரியாக இருக்குமா..? ஞானகுரு : தாய், தந்தை, ஆசிரியர், மனைவி என யார் என்ன சொன்னாலும் அதனை மந்திரமாக பெற்றுக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், அவற்றை தெளிவாக ஆய்வு செய்து, சரியானதை மட்டுமே கடைபிடிக்க வேண்டும். அதுவே, மனிதருக்கு அழகு. யாராவது ஒருவர் சொல்வதை முழுமையாக அப்படியே ஏற்றுக்கொள்பவரை அடிமை என்றுதான் சொல்ல வேண்டும். - [கலியுக வள்ளல் எம்.ஜி.ஆர். எழுதிய உயில்](https://gyaanaguru.com/the-will-written-by-mgr-the-benefactor-of-the-kali-yuga/): டிசம்பர் 24 நினைவுநாள் நினைவுகள் கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர், கலியுக வள்ளல் என்றெல்லாம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கொண்டாடப்படுகிறார். வாழும் காலத்தில் உழைத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் அள்ளிக் கொடுத்துக்கொண்டே இருந்தார். மரணத்துக்கு முன்னரே அவர் உயிர் எழுதி வைத்தார். அந்த உயிலில் என்ன இருந்தது என்பதைப் பார்க்கலாம். எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது 28-4-1986_ல் ஒரு உயில் எழுதினார். பின்னர் அதனை ரத்து செய்துவிட்டு 18-1-1987_ல் (2வது முறையாக அமெரிக்கா செல்வதற்கு முன்பு) புதிய உயில் ஒன்றை எழுதி வைத்தார். எம்.ஜி.ஆர். மரணம் அடைந்த பிறகு 9-1-1988 அன்று இந்த உயில் வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தலைமை நிலையத்தில், நிருபர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆரின் வக்கீல் என்.சி.ராகவாச்சாரி உயிலில் எழுதப்பட்டிருந்த விவரங்களை படித்தார். அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் அங்கிருந்தார். அ.தி.மு.க. அவைத்தலைவர் ஈ.வெ.அ.வள்ளிமுத்து, மூத்த துணைப் பொதுச்செயலாளர் ராகவானந்தம், பொருளாளர் மாதவன் ஆகியோரும் - [சென்னை வெள்ளத்தில் மிகப்பெரும் சவால்](https://gyaanaguru.com/the-biggest-challenge-in-the-chennai-floods/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 438 டிசம்பர் என்றாலே 2015 போன்று அமைந்துவிடக் கூடாது என்று  சென்னைவாசிகளின் இன்றும் அஞ்சுவதுண்டு. மக்களின் நெஞ்சில் உயிர் அச்சத்தை ஏற்படுத்திய ஆண்டு 2015. அந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பெருமழை, அப்படியான ஒரு சென்னையின் சோக வரலாற்று நிகழ்வாக மாறிப்போனது இயற்கை கை விட்டாலும் மனிதர்கள் உதவி செய்தார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகள் குவிந்தன. மக்கள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் மேயர் சைதை துரைசாமி அன்று உடனடியாக மக்களை சந்திக்கவில்லை. அதாவது அன்றைய நாளில், மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதைவிட, மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள், மேயர் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கு ஏராளமான பணிகள் இருந்தன. அதாவது ரோடுகளில் விழுந்துகிடந்த மரங்களை அறுப்பதும், அறுத்து எடுத்ததை அகற்றுவதும், குப்பைகளை நகருக்கு வெளியே அப்புறப்படுத்துவதும்  மிகப்பெரும் சவாலாக இருந்தன. அதுபோல் விழுந்த மின்சாரக் கம்பங்கள், - [வெல்லும் வார்த்தை சொல்லுங்கள்…](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-70/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [கூகுள் கணிப்புகள் எல்லாமே சரியாக இருக்குமா..?](https://gyaanaguru.com/are-all-google-predictions-correct/): ஞானகுரு பதில்கள் கேள்வி : கூகுளில் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும் என்று நம்பும் இளைஞர்கள் பற்றிய கருத்து என்ன..? ஞானகுரு : ஒரு காலத்தில் புகைப்படம் எடுப்பதற்கும், சினிமா எடுப்பதற்கும் சூரிய ஒளி மிகவும் முக்கியம். எனவே சூரியன் இல்லாத நேரத்தில் சினிமா சூட்டிங் நடக்காது.  அதன்பிறகு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இருட்டிலும், தண்ணீருக்குள்ளும், ஓடும் காரிலும் படம் எடுக்கும் அளவுக்கு கேமரா வந்துவிட்டன. அனைத்து வசதிகளுடனும் கேமரா வந்துவிட்டது என்பதால் இனி கேமராமேன்களுக்கு மதிப்பு குறைந்துவிடுமா என்று பிரபல கேமராமேன் ஒருவரிடம் கேட்டபோது, ‘எத்தனை சிறப்பான கேமரா வந்தாலும், அதனை ரசனையுடன் இயக்குவதற்கு மனிதர்களே தேவை’ என்று சொன்னார். அப்படித்தான் கூகுளில் நிறைய விடைகள் கிடைக்கலாம். ஆனால், அவற்றில் சரியான விடையைக் கண்டுபிடிப்பதுதான் அறிவு.  கூகுள் மேப் உங்களை சரியாக கூட்டிச்செல்லும் என்பது உண்மை. அதேநேரம், தவறாகவும் கூட்டிச்செல்லும். இணையத்தின் வேகம், மாற்றம் போன்ற காரணங்களால் தவறு நிகழ்வதை எல்லோருமே - [ஏழு தலைமுறைக்குப் பயன் கிடைக்கும் பூர்வீகச் சொத்து](https://gyaanaguru.com/an-ancestral-property-that-will-provide-benefits-for-seven-generations/): சந்தேகம் தீர்க்கிறார் வழக்கறிஞர் நிலா பூர்வீகச் சொத்து என்பது ஒரு இந்து சாஸ்திர சட்டத்தின்படி தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆணுக்கு, அவரின் தந்தை மூலமோ, அல்லது அவரின் பாட்டன் மூலமோ, அல்லது அவரின் முப்பாட்டன் மூலமோ, வாரிசு முறையில் சொத்து கிடைத்திருந்தால், அது அவருக்கு பூர்வீகச் சொத்து. இப்படிக் கிடைத்த சொத்து, அவருக்கு வாரிசு முறையில் கிடைத்துள்ளது. பூர்வீகச் சொத்து என்பதற்கு அடையாளமே, ஒரு இந்துவுக்கு அவரின் தந்தை மூலம், பாட்டன் மூலம், முப்பாட்டன் மூலம், ஆக மூன்று தலைமுறை ஆண் வழியில் அந்த சொத்தானது, இவருக்கு வாரிசு உரிமையில் வந்திருந்தால் மட்டுமே அது பூர்வீகச் சொத்து. ஒரு இந்துவுக்கு அவரின் தாய் வழிப் பாட்டன் மூலம் ஒரு சொத்தானது வாரிசு முறையில் கிடைத்திருந்தால், அது பூர்வீகச் சொத்து இல்லை. ஏனென்றால் அது தாய் வழியில் வாரிசு முறையில் கிடைக்கும் சொத்து. எனவே அது பூர்வீகம் இல்லை. பூர்வீகச் சொத்தை அடைந்தவர் - [வெல்லும் வார்த்தை சொல்லுங்கள்…](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-69/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [சென்னை வெள்ளம் மீட்புப் போராட்டம்](https://gyaanaguru.com/chennai-flood-relief-efforts/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 437 கடந்த 2015 நவம்பர் மற்றும் டிசம்பரில், வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் கடும் மழை பொழிந்து பேரழிவை ஏற்படுத்தியது. மழை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கியது. இந்த காலகட்டத்தில் பெய்த 3 பெருமழைகளின் காரணமாக சென்னை நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இரண்டாவது, மூன்றாவது பெருமழைகளையடுத்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த பேரழிவின் விளைவாக சாலைகள், ரயில் தண்டவாளங்களும் சேதமடைந்தன. வரலாறு காணாத வெள்ளப்பெருக்கினால் அவதிப்பட்ட மக்கள்  தமிழக அரசு மற்றும் மாநகராட்சி மீது குற்றம் சுமத்தினார்கள். மக்கள் கோபத்திற்கு அழுத்தமான காரணம் உள்ளது.  அதாவது தங்கள் பகுதியில் தண்ணீர் வடியவில்லை, போக்குவரத்து சீரடையவில்லை, மின்சாரம் வரவில்லை,  தொலைத்தொடர்பு வசதி கிடைக்கவில்லை, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என்பது போன்ற  வசதிக் குறைகளை வாழ்க்கையில் முதன்முதலாக சென்னை மக்கள் அனுபவித்தார்கள். மந்திரத்தில் நடப்பதுபோல் ஒரே நாளில், அத்தனை - [மண், பெண், பொன் ஆசை யாருக்கு வரும்?](https://gyaanaguru.com/who-desires-land-women-and-gold/): ஞானகுரு பதில்கள் கேள்வி : மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைதானே மனிதனை இயக்குகிறது..? ஞானகுரு : உயிர் வாழ்தலும், புதிய உயிர்களை உருவாக்குதலும் அனைத்து உயிர்களுக்குமான அடிப்படை இலக்கணம். இதற்கான போராட்டங்களை ஆசை என்று வரையறுக்க முடியாது. அடிப்படைத் தேவைகள் நிரம்பிய மனிதர்களே அடுத்தகட்டத்துக்கு அதாவது மண், பெண், பொன் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கும் தெளிவடைந்த முதியோர்களுக்கும் மண்ணும் பொன்னும் ஒரு பொருட்டே இல்லை. இடைப்பட்ட காலத்தில்தான் தேவையற்ற பொருட்களுக்கு ஆசைப்பட்டு அலைந்து அல்லல்படுகிறான். கேள்வி : உடல் வலிமை, மனவலிமை இவற்றில் எது ஆற்றல் மிகுந்தது..? ஞானகுரு : ஓடுவதற்கான கால்களின் அமைப்பு பெற்றவன் மற்றவர்களைவிட சிறப்பாக ஓட முடியும் என்பது உண்மை. ஆனால், அவனுடைய வெற்றியைத் தீர்மானிப்பது மன வலிமை மட்டுமே. உடல் வலிமை ஒவ்வொரு காலத்திற்கும் மாறிக்கொண்டே இருக்கும். எத்தனை முயற்சி செய்தாலும் 70 வயது முதியவரால் 20 வயது இளைஞருடன் போட்டியிட்டு ஓடி ஜெயிக்க இயலாது. - [பசி இல்லை என்றால் என்னாகும்..?](https://gyaanaguru.com/what-happens-if-there-is-no-hunger/): ஞானகுரு பதில்கள் கேள்வி : சேவை மனப்பான்மை இன்று குறைந்துவிட்டதா..? ஞானகுரு : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், வங்கிப் பணியாளர்கள், தபால் ஊழியர்கள் என மக்களுடன் நேரடித் தொடர்புள்ளவர்கள் அதுவும் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்பவர்கள் ரொம்பவே சலித்துக்கொண்டு பணியாற்றுவதால் சேவை மனப்பான்மை குறைந்துபோனதாகத் தெரிகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. பேரிடராக பெருவெள்ளம், நிலநடுக்கம் போன்றவை ஏற்படும் தருணங்களில் எல்லா மனிதர்களும் சேவையாளராக மாறிவிடுகிறார்கள். போலீஸ் பிடிக்கிறாங்க என்று சொல்லிக்கொண்டே போகும் வாகனவோட்டிகளும், முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல் பிச்சை போடும் மனிதர்களும் சேவையாளர்களே. கேள்வி : பசியும் பணமும் இல்லையென்றால் இந்த உலகம் எப்படியிருக்கும்..? ஞானகுரு : பசி இல்லையென்றால் மரம் போன்று மனிதர்கள் வளர்ந்துகொண்டிருப்பார்கள். பணம் இல்லையென்றால் விலங்குகள் போன்று உணவைத் தவிர வேறு எதையும் மனிதர்கள் தேட மாட்டார்கள். எப்போதும் போல், உலகம் இவற்றை எல்லாம் சட்டையே செய்யாமல் சுற்றிக்கொண்டே இருக்கும். - [வெல்லும் வார்த்தை சொல்லுங்கள்…](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-68/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [வெள்ளத்துக்கு செம்பரம்பாக்கம் காரணமா..?](https://gyaanaguru.com/was-chembarambakkam-the-cause-of-the-floods/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 437 2015 சென்னை பெருவெள்ளத்திற்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதுதான் காரணம் என்று ஒரு பொய்யான செய்தி திட்டமிட்டு அன்று முதல் இன்று வரை பரப்பப்பட்டு வருகிறது. உண்மையான காரணம் என்னவென்றால் வரைமுறையின்றி நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்த காரணத்தினால்  அடையாறு நீர் கடலுக்குள் பாய்ந்து செல்ல வழியில்லாமல்  ஊருக்குள் திரும்பியது. அதனாலே வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. இதற்கு முன்னரும் செம்பரம்பாக்கத்தில் இருந்து  அதிக அளவு  தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம்  தண்ணீர் ஊருக்குள் நுழையவில்லை. ஏனென்றால் அப்போதெல்லாம் இவ்வளவு அதிகமாகவும், பரவலாகவும் நகரம் முழுவதும் பெருமழை பெய்யவில்லை. மேலும் அந்த நேரத்தில் மேற்கு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஏரிகள் நிரம்பி அவற்றின் உபரிநீர்  அடையாற்றில் கலக்கவும் இல்லை.   அதனால் சென்னை பெருவெள்ளத்தின் போது மனிதத் தவறு எதுவும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. செம்பரம்பாக்கம் ஏரி சரியான நேரத்தில், போதிய அறிவிப்பு கொடுத்த பிறகுதான் திறக்கப்பட்டது. சென்னை மக்களை - [தமிழ் முன்னோர்கள் ஆண்டுகளை எப்படி கணக்கிட்டார்கள்..?](https://gyaanaguru.com/how-tamil-year-calculated/): திருவள்ளுவர் ஆண்டு நம் தமிழ் முன்னோர்கள் நிலவின் வளர்பிறை, தேய்பிறை ஆகியவற்றைக் கொண்டு மாதங்களை உருவாக்கினார்கள். பருவநிலை மாற்றங்களைக் கொண்டே மாதங்களை வகுத்தார்கள். பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாசி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி (மார்கழி, தை) பின்பனி (மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது. ஒரு நாளிகை 24 நிமிடங்கள். சூரியன் வடக்கே, தெற்கே நகர்வதைக் கணக்கிட்டு, மீண்டும் அதே புள்ளிக்கு வருவதைக் (சூரிய பெயர்ச்சி) கொண்டு ஆண்டைத் தீர்மானித்தனர். இத்தனை நுணுக்கமாக கணக்கிட்டவர்கள் நீண்ட தொடர்ச்சியான ஆண்டுகளை நிர்ணயிக்கவில்லை. 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் கடைப்பிடித்தனர். அதனாலே அன்றைய அரசர்கள், புலவர்கள், சான்றோர்களின் பிறப்பு, இறப்பு - [ஒரு நல்ல வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-40/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [ஜிம் போகாமல் உடற்பயிற்சி](https://gyaanaguru.com/exercise-without-going-to-the-gym/): உடற்பயிற்சி நிபுணர் ஒலிம்பியா ஜெய் இன்றைய இளைய தலைமுறையினரிடம் உடல் நலம் பற்றிய அக்கறை குறைந்து வருகிறது. அவர்களுக்கான ஆரோக்கியம் குறித்து ஃபிட்னஸ் பிரபலமும், சினிமா நட்சத்திரங்களுக்குப் பயிற்சி அளிப்பவருமான உடற்பயிற்சி நிபுணர் ’ஒலிம்பியா’ ஜெய் பேசுகிறார்! இன்றைய இளைஞர்கள் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? உடலுக்கு எதுவுமே செய்யாமல் உட்கார்ந்து பணி செய்கிறார்கள். இப்படி உடலுழைப்பு இல்லாதது பெரிய காரணம். வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் ஒரு பக்கம் உள்ளது. இயங்கிக்கொண்டே இருப்பதற்கு படைக்கப்பட்டது தான் நம் உடம்பு. கை,கால் போன்ற வெளியுறுப்புகள் மட்டுமின்றி உள்ளுறுப்புகளான இதயம், மூளை, ரத்த ஓட்டம் எல்லாமே ஆரோக்கியமாக இயங்க வேண்டும் என்றால் உடல் அசைய வேண்டும். அசைவற்ற உடம்பு பிணத்திற்கு சமம். இயங்கக்கூடிய உடலுக்கு சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தி நாம் உண்ணும் உணவில் இருந்து தான் கிடைக்கிறது. இட்லி, வடை, தோசை, சப்பாத்தி, பிரியாணி என எதைச் - [சென்னையில் அழிக்கப்பட்ட ஏரிகள்](https://gyaanaguru.com/lakes-that-have-been-destroyed-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 436 சென்னையில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டதாலும், நீர்நிலைகள் அழிக்கப்பட்டதாலும் திடீர் வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் சென்னை தடுமாறியது என்பதே உண்மை என்பதை மேயர் சைதை துரைசாமியே அம்பலப்படுத்தினார். சென்னை நீர்நிலை அழிப்புகள் ஒரே நாளில் நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் கூவம் சீரமைப்பு என்ற பெயரில் ஆட்களைக் கொண்டுவந்து நீர்நிலைகளுக்கு அருகே வீடுகள் கட்டிக்கொள்ள அனுமதித்தார்கள். பொதுமக்கள் ஏரியை ஆக்கிரமிப்பு செய்ததது போன்று, அரசும் நீர்நிலை ஆக்கிரமிப்பை தைரியமாக செய்தது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம்,  சென்னையின் நடுவே ஒய்யாரமாக வீற்றிருக்கும் வள்ளுவர் கோட்டம். ஆம், ஏரியை அழித்து உருவாக்கப்பட்டதுதான் வள்ளுவர் கோட்டம்.   திருவள்ளுவர் உயிருடன் இருந்திருந்தால், இந்த ஒரு செயலுக்காகவே அன்றைய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருப்பார். இதுபோல், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில்,  மத்திய அமைச்சராக இருந்த  டி.ஆர்.பாலுவால் கட்டப்பட்ட மத்திய அரசு  நிறுவன கட்டிடமும் நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு சாட்சியாக நிற்கிறது. 2006-ம் ஆண்டு  - [கடவுளை கட்டிப்போட முடியுமா..?](https://gyaanaguru.com/can-god-be-tied-up/): ஞானகுரு பதில்கள் கேள்வி : ஆலய வழிபாடு முறை எப்படி உருவானது..? ஞானகுரு : மனிதனிடம் சுயநலம் வந்ததும் ஆலய வழிபாடும் உருவானது. கடவுள் என்று நம்பியவர் தனக்கும் தன்னை சேர்ந்தவருக்கு மட்டும் அருள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தே ஆலயத்தை உருவாக்கி, கடவுளை கட்டிப் போட்டார்கள். இந்த சுயநலம் அதிகமானதும் தெருவுக்குத் தெரு ஆலயங்கள் முளைத்தன. இந்த ஆலயத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களே, பிரதோஷம், நட்சத்திர பூஜை, கும்பாபிஷேகம் என்று விதவிதமாக சொல்லி கல்லா கட்டுகிறார்கள். உடலே ஆலயம் என்று சொன்ன சித்தர்களை மனிதர்கள் மறந்தே போனார்கள். கேள்வி : உறவுகளில் தாய் மாமனுக்குத்தானே அதிக பொறுப்பு..? ஞானகுரு : அண்ணனும் தம்பியும் இருக்கும் வீட்டில் இருவருக்கும் அடிதடி, சண்டை நடக்கும். அதுவே, அண்ணன், தங்கை என்றால் விட்டுக்கொடுத்து போவார்கள். அந்த பாசத்துக்கு ஆத்மார்த்தமான பிணைப்பு இருக்கவே செய்கிறது. இன்னும் ஒரு தலைமுறைக்குப் பின் தாய் மாமன்மார்கள் இருக்கவே மாட்டார்கள். - [ஒரு நல்ல வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-39/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [பெண்களுக்கான காலம் வந்தாச்சு..!](https://gyaanaguru.com/the-time-has-come-for-women/): சொர்க்கத்தில் கல்யாணம் – அத்தியாயம்: 5 – டாக்டர் பதூர் மொய்தீன் திருமண பந்தத்தில் பெண்கள் எத்தனை திருப்பங்களை, கொடுமைகளை, சந்தித்தும் சகித்தும் வாழ்கிறார்கள் என்பதை விளக்கும் மருத்துவ ஆய்வுத் தொடர். * தற்காலத்தில் பெண்கள் எல்லோரும்  படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமுதாயமும்  பெண் கல்வியை அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டது. அரசாங்கமும் பெண் கல்விக்கு மிகவும்  முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. தடைகள் எல்லாம் தகர்ந்து பெண்கள் கல்வி கற்கவும், உயர் பதவிகளுக்கு செல்லவும் இங்கு தடையில்லை என்கிற நிலையை மெல்ல மெல்ல எட்டி வருகிறோம். இத்தகைய சூழலில்  பெண் கல்வியும் பெண் முன்னேற்றமும் காலம் காலமாக கட்டிக்காத்துவந்த பெண்மை என்கிற உணர்வும், அவர்களின் தன்மையும் தளர்ந்துபோய்விட்டது என்கிற சர்ச்சைக்குரிய கருத்துகளும், குரல்களும் ஆங்காங்கே ஒலிக்காமல் இல்லை. பெண் என்பவள், படித்து பணிகளுக்குப் போவது என்பது ஒருபுறமிருந்தாலும், பெண் என்பவள் காலையில் எழுந்து குளித்து, வீட்டு சமையல் உள்ளிட்ட வேலைகளை கவனித்து, வீட்டில் உள்ளவர்களை எல்லாம் பேணி - [ஆசிரியர்கள் ஏன் அயோக்கியர்களாக இருக்கிறார்கள்..?](https://gyaanaguru.com/why-are-teachers-so-rude/): ஞானகுரு பதில்கள் கேள்வி : அறப்பணி என்பது ஆசிரியப்பணியும், அரசியல் பணியும்தானே..? ஞானகுரு : அரசியல் பணியையாவது ஓரளவுக்கு அறத்தில் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் அவர்களுக்கு யாரும் சம்பளம் கொடுப்பதில்லை. அவர்களுடைய திறமையால் சம்பாதித்துக்கொள்கிறார்கள். மக்களுக்கு பல திட்டங்கள் போட்டு, அதில் தாங்களும் ஆதாயம் அடைந்துகொள்கிறார்கள். ஆனால், ஆசிரியர்கள் செய்யும் பணியில் அறமும் இல்லை, அர்ப்பணிப்பும் இல்லை. அரசு பள்ளியில் 50 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர், தனியார் பள்ளியில் 20 ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்க்கும் ஆசிரியரை நம்பி தங்கள் பிள்ளையை ஒப்படைக்கிறார். ஏனென்றால், அவர்கள் வேலை பார்க்கும் லட்சணம் அவர்களுக்கே தெரிகிறது. இதைத்தான் அறம் என்கிறீர்களா..? கேள்வி : எழுத்தாளன், கவிஞன் எப்படி உருவாகிறார்கள்..? ஞானகுரு : எல்லா மனிதர்களிடமும் மிகச்சிறந்த கதை உண்டு. எல்லா மனிதர்களிடமும் கவிதை மனசு உண்டு. ஆனால் எல்லோரும் இதனை வெளிப்படுத்துவதில்லை. ஆனால், ஒரு சிலரை எழுத்துக்கள் தொந்தரவு செய்கின்றன. அவர்களே - [ஒரு நல்ல வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-38/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [சளி, இருமலுக்கு கருமஞ்சள் தேநீர்](https://gyaanaguru.com/turmeric-tea-for-colds-and-coughs/): இயற்கைப் பொருட்களின் மருத்துவத்தன்மை அபாரமானது. அந்த வகையில் கருமஞ்சளின் மருத்துவத்தன்மையை விவரிக்கிறார் பேராசிரியர். மஞ்சள் என்றாலே மருத்துவக் குணம் நிரைந்தது. அதில் கற்கியூமா கேசியா என்னும் ஜின்ஜிபரேசி குடும்பத்தைச் சார்ந்த கருப்பு அல்லது கரு நீல மஞ்சள் ரொம்பவே விசேஷம். இந்தியாவில் மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஒரிசா, சட்டிஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் காணப்படும் அரிய வகை மூலிகை ஆகும். கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளிலும் பல்வேறு வகையான உணவுகளில் இதன் மருத்துவத் தன்மை காரணமாக பயன்படுத்தப்படுகிறது. கற்கியூமா கேசியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட தாவரத்தின் நிலத்தடி தண்டுகிழங்கு மற்றும் இலைகள் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. நீள் வட்ட வடிவில் சற்றே கூரான அல்லது மழுங்கலான முனையைக் கொண்டிருக்கும் கிழங்குகள் இலைதழும்புகள், சல்லி வேர்கள், வளையங்கள் மற்றும் கணுக்களை கொண்டிருக்கும். இதன் தோல் பகுதி கரும்பழுப்பு நிறத்திலும், கடினமானதாகவும் இருக்கும். - [சென்னை வெள்ளத்திற்கு காரணமான ஆக்கிரமிப்புகள்](https://gyaanaguru.com/the-encroachments-that-caused-the-chennai-floods/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 435 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை யாரும் ஒருபோதும் மறக்க முடியாது. வரலாறு காணாத பெருமழை பெய்தது. அந்த நேரத்தில் பெருமழை வெள்ளத்தை கடலுக்குள் அனுப்ப முடியாமல் அத்தனை நீர்நிலைகளும் நிரம்பிவழிந்தன. நகரம் முழுவதும் ஒரே அகலத்தில் நீர்நிலை ஓட்டம் இருந்தால் ஊருக்குள் வெள்ளம் புகவேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால், சென்னையில் அப்படியொரு சூழல் இல்லை. அடையாறு, சத்தியா ஸ்டுடியோ அருகில் இருக்கும் திரு.வி.க மேம்பாலத்தை ஒட்டி 485 மீட்டராகவும், மீனம்பாக்கம் விமான நிலையப் பகுதியில் 222 மீட்டராகவும் அகலம் கொண்ட அடையாறு,   நந்தம்பாக்கத்தில்  59 மீட்டராகவும், சைதாப்பேட்டை மேம்பாலம் பகுதியில் 83 மீட்டராகவும், கோட்டூர்புரம் பகுதியில் 125 மீட்டராகவும் சுருங்கி ஓடுகிறது. இந்த சுருக்கம் காரணமாகத்தான்  வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. அடையாறு சுருங்கியதற்குக்  காரணம் ஆக்கிரமிப்புதான்.  இந்த ஆக்கிரமிப்பு  1967-ம் ஆண்டுதான் அதிகாரபூர்வமாக  தொடங்கியது எனலாம். அதிமுக ஆட்சிக் காலத்தில் என்ன - [பணக்காரர்கள் தவறு செய்வார்களா..?](https://gyaanaguru.com/do-rich-people-make-mistakes/): ஞானகுரு பதில்கள் கேள்வி : உடல் வலிமையால் தவறு செய்கிறார்களா அல்லது பண வலிமையினாலா..? ஞானகுரு : தவறு செய்தவர்கள் அதிகம் இருக்கும் இடம் சிறைச்சாலை. அங்கு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தேடிப்பாருங்கள். உண்மையை கண்டுபிடித்துவிடலாம். பொதுவாக ஒருவருக்கு உடல் பலம் இருக்கிறது என்றால், அவர் சமாதானம் நாடுவாரே தவிர சண்டை போட மாட்டார். அதேபோல், பணம் வைத்திருப்பவர்கள் அதனை பாதுகாக்கவும் பெருக்கவும் நினைப்பார்களே தவிர, தவறு செய்து மாட்டிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்வில் முன்னேறுவதற்கான ஆசையும் லட்சியமும் இல்லாதவர் மட்டுமே, தவறான பாதையைத் தேர்வுசெய்து மாட்டிக்கொள்கிறார்கள். கேள்வி : உண்மையாக மனிதர்களை நேசிப்பவர்கள் இருக்கிறார்களா..? ஞானகுரு : ஒவ்வொரு தாயும் நேசத்தின் நிறைகுடம். ஒவ்வொரு தந்தையின் பாசத்தின் இருப்பிடம். ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு பேர் என்றால், உலகம் முழுக்க எத்தனை பேர் என்று கணக்குப் போட்டு பாருங்கள். - [தொப்பையைக் குறைக்க இதுவே போதும்.](https://gyaanaguru.com/this-is-enough-to-reduce-the-belly/): சிம்பிள் டிப்ஸ் ருசியான உணவை வயிறு நிறைய சாப்பிட்டதும் பீடா அல்லது இனிப்பு எதையாவது வாயில் போட்டுவிட்டு, ஒரு குட்டித் தூக்கம் போடுவது ரொம்பவே சுகமாக இருக்கும். உடல் எடை குறைப்பதற்கும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கும் இது மிகப்பெரும் சுமையாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். உணவுக்குப் பிறகு ஓய்வு எடுக்காமல் 10 நிமிடங்கள் நடக்கும்போது செரிமானம் எளிதாகிறது. அதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயரும் அபாயம் குறைவதுடன் நெஞ்செரிச்சலைத் தவிர்க்க முடியும்.   அதேபோல் சாப்பிடுவதற்கு முன்பு சிறிது நேரம் நடப்பதும் நல்லது. இது பசியை தூண்டும். அதனால் சாப்பிடும் உணவு சீக்கிரம் செரிமானம் ஆவதற்கு வழி செய்து உடல் எடை குறைப்புக்கு வழி வகுக்கும். இதனை கடைப்பிடித்தால் நீரிழிவு நோயையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். - [ஒரு நல்ல வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-37/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [நெருப்பூ](https://gyaanaguru.com/neruppu/): எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்’ என்பது உலகப் பொதுமொழி. சாதனையாளர்கள் அனைவரும் வெறும் கையினால் விண்ணைத் தொட்டவர்கள், ஆயிரம் தடைகளை வென்றவர்கள். அந்த நம்பிக்கையாளர்களின் வாழ்க்கைப் பயணம் வெற்றிக்கான கூகுள் மேப் போன்றது. - [துன்பங்கள் என்பது தண்டனையா..?](https://gyaanaguru.com/is-suffering-a-punishment/): ஞானகுரு பதில்கள் கேள்வி : துன்பங்கள் நம்மை வலுப்படுத்துமா அல்லது வாரிவிடுமா..? ஞானகுரு : டூ வீலரில் பயணம் செய்யும்போது வழுக்கிவிழுந்து காலை உடைத்துக்கொள்கிறார் ஒருவர். டூ வீலர் ஓட்டுவது இனி சரிப்படாது என்று நினைத்து ஆட்டோவில் போகிறவர்கள் இருக்கிறார்கள். அதேநேரம், என்ன காரணத்தினால் வழுக்கிவிழ நேர்ந்தது என்பதை கண்டறிந்து, மீண்டும் வழுக்கி விழாமல் பயணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். துன்பத்தில் கிடைக்கும் பாடத்தை நீங்கள் எப்படி படிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அது வலுப்படுத்தும் அல்லது வாரிவிடும். கேள்வி : ஞானகுருவுக்கு அரசியல் பலம் அதிகமா.. ஆன்மிக பலம் அதிகமா..? ஞானகுரு : இவற்றை அளந்து பார்ப்பதற்கான நியாயத் தராசு என்னிடம் இல்லை. அரசியல், ஆன்மிகம் எனும் பெயரில் நடக்கும் பொய், பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவதுவதும், இயற்கை வழியை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதும் மட்டுமே ஞானகுருவின் பலம். - [ஒரு நல்ல வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-36/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [கம்ப்யூட்டர் நேரத்தில் கண் சிமிட்டுங்கள்…](https://gyaanaguru.com/blink-in-computer-time/): டாக்டர் கு. கணேசன் ஆலோசனை கம்ப்யூட்டர் இல்லாத உலகத்தை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. அதேநேரம், கண்களுக்கு இதனால் பாதிப்பு வருகிறதா என்பதையும் அறிவோம். இது டிஜிட்டல் யுகம்; கம்ப்யூட்டர் காலம். பலசரக்கு பில்லில் இருந்து விமான டிக்கெட் வரை  கம்ப்யூட்டர் இல்லாமல் வாங்க முடியாது. தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி அடைய அடைய, , பலரது வீட்டிலும் கம்ப்யூட்டர் வந்து உட்கார்ந்துகொண்டுவிட்டது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கம்ப்யூட்டர் பயன்பாடு ரொம்பவும் அதிகரித்துவிட்டது. பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மடிக்கணினியை இலவசமாக வழங்கியுள்ளன. அலுவலகக் கூட்டங்களும் உரையாடல்களும் கம்ப்யூட்டரில்தான். கம்ப்யூட்டரிலிருந்து பார்வையை எடுக்க முடியாத அளவுக்கு நிமிடத்துக்கு நிமிடம் குறுஞ்செய்திகளும் மின்னஞ்சல்களும் வந்துகொண்டே இருக்கின்றன.  இப்படி, நீண்ட நேரம் ஒளி தரும் திரைகளைப் பார்ப்பதால் கண்களுக்கு அழுத்தம் ஏற்படும். அந்த அழுத்தம் நம் பார்வைத் திறனைப் பாதிப்பதுடன் பார்வைக் கோளாறையும் ஏற்படுத்துகிறது. திறன்பேசி / டேப்லட் வருகைக்குப் பிறகு நாளொன்றுக்கு ஒருவர் 2லிருந்து 4 - [சென்னை பெருவெள்ளத்திற்கு யார் காரணம்..?](https://gyaanaguru.com/who-is-responsible-for-the-chennai-floods/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 434 டிசம்பர் மாதம் என்றால் சென்னைவாசிகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை விட, 2015 பெருவெள்ளமே நினைவுக்கு வரும். ஏனென்றால், சென்னையின் ஒவ்வொரு நபரும் இந்த வெள்ளத்தில் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டனர். சென்னை எப்படி பாதிக்கப்பட்டது என்பதை மேலோட்டமாகப் பார்த்தால் மட்டும் போதாது. ஆழமாகப் பார்க்க வேண்டும். பொதுவாக மழையைத் தெய்வமாக வணங்குவது தமிழர்களின் மரபு. மாரியம்மன் என்பது மழைக் கடவுள்தான். அதனால் தண்ணீருக்கு  மதிப்பு, மரியாதை  கொடுப்பதுடன் நில்லாமல், அதனை சிக்கனமாக சேமிக்கவும் வழிவகை செய்திருந்தனர். மழை நீர்  மூலம் ஒரு ஏரியில் தண்ணீர்  நிரம்பினால், கால்வாய்  மூலமாக அடுத்த  ஏரிக்கு தண்ணீர்  போகும். அதுவும் நிரம்பினால் அங்கிருந்து இன்னொரு ஏரிக்குத்  தண்ணீர் பாயும். இவை தவிர  ஆறு, குளம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம், குளம், கிடங்கு, மடு என விதவிதமான நீர்  தேக்கங்கள் இருந்தன. முன்பு  சென்னையிலும் புறநகரிலும் கிட்டத்தட்ட 400 - [மனசாட்சி என்ன செய்யும்..?](https://gyaanaguru.com/what-will-the-conscience-do/): ஞானகுரு பதில்கள் கேள்வி : மனசாட்சி இன்றும் மனிதர்களுக்கு இருக்கிறதா..? ஞானகுரு : நமக்குள் இருக்கும் அறிவு என்பதுதான் மனசாட்சி. நாம் எப்படிப்பட்டவர் என நம்மை எடைபோட்டுச் சொல்வதே மனசாட்சி. நமக்குள் ஒரு நீதிபதியாக மனசாட்சி அமர்ந்துகொண்டு நாம் செய்யும் செயல்களை நன்மை என்றும் தீமை என்றும் வழி காட்டுகிறது. நல்ல தீர்மானம் எடுக்க வழிகாட்டுவதும் தீயவை செய்வதற்கு எச்சரிப்பதும் மனசாட்சியே. தொடர்ந்து மனசாட்சிக்கு எதிராக நடந்துகொள்ளத் தொடங்கினால், அதன்பிறகு மனசாட்சி தன்னுடைய வேலையை செய்வதில்லை. அதனாலே முதல் தவறு செய்வதற்கு ரொம்பவும் தயங்குபவர், அடுத்தடுத்த தவறுகள் செய்வதற்கு கொஞ்சமும் அஞ்சுவதில்லை. ஆனால், உலகின் கடைசி மனிதன் இருக்கும் வரையிலும் மனசாட்சிக்கு மதிப்பு கொடுக்கும் மனிதர்களும், மனசாட்சிப்படி வாழும் மனிதர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அப்படி வாழும் மனிதர்களை காண வேண்டுமென்றால், கீழே குனிந்து பாருங்கள். நிறைய பேரை தரிசிக்க முடியும். கேள்வி : தாங்கள் என்ன செய்தாலும் அது சரி என்று - [ஒரு நல்ல வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-35/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [அடேங்கப்பா, இத்தனை வைத்தியங்களா..?](https://gyaanaguru.com/oh-my-god-so-many-remedies/): வகை பிரிக்கிறார் இ.ஜே.சுந்தர் அலோபதி மட்டுமே நோய் தீர்க்கும் என்ற எண்ணம் கொண்டவர்கள், உலகமெங்கும் எத்தனை வகையான மருத்துவ வழிமுறை கடைபிடிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் ஏறத்தாழ 75% மக்கள் வாழ்வில் ஒருமுறையேனும் மரபு சார்ந்த மருத்துவச் சிகிச்சை பெறுகின்றனர் என்கிறது உலக உலக சுகாதார நிறுவனம். நவீன மருத்துவமான அலோபதி தவிர, மரபு சார்ந்த மற்றும் மாற்று மருத்துவமுறைகள் இங்கு பலராலும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் எந்த மருத்துவமுறை சிறந்தது என்ற முடிவுக்கு வருமுன், ஒவ்வொன்றையும் பற்றி நாம் அறிந்துகொள்வது நல்லது. சித்த மருத்துவம் என்கிற தமிழ் மருத்துவமே இந்த மண்ணின் மரபு மருத்துவம் என்பது சிந்துவெளி அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆரியர் வருகைக்கு முன்பிருந்தே வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள். இன்றைய தமிழ் மருத்துவர்களும் ஆயுர்வேத மருத்துவர்களும் மருந்துப் பொருளாக சிலாசித்து, மான்கொம்பு, பவழம், தாளகம் போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. பக்க விளைவுகள் இன்றி அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தியச் - [பிள்ளைகளுக்கு அதீத பாசம் என்னாகும்..?](https://gyaanaguru.com/what-happens-to-children-when-they-are-overly-affectionate/): ஞானகுரு பதில்கள் கேள்வி : குழந்தைகளுக்கு இன்று பெற்றோர்கள் அதிக அன்பும் பாசமும் கொடுக்கிறார்கள். இது சரிதானா..? ஞானகுரு : மனிதகுலம் இதுவரை கொடுக்காத அளவுக்கு இந்த யுகப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிக கவனிப்பும் அன்பும் கொடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால், இது போதாது என்று பிள்ளைகள் போர்க்கொடி எழுப்புகிறார்கள். அதேநேரம், இது சரியான பராமரிப்பா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. தங்கக் கூண்டுக்குள் அடைத்துவைப்பதை பெருமை என்று பெற்றோர் நினைக்கிறார்கள். அதனாலே பிள்ளைகள் பறக்கத் துடிக்கிறார்கள். பிள்ளைகள் எதிர்பார்ப்பது அன்பும் பாசமும் அல்ல, சுதந்திரம். அந்த சுதந்திரத்தை எந்த பெற்றோரும் தருவது இல்லை. ஆகவே, பெற்றோருக்கும் பிள்ளைக்கும் மோதல் முற்றிக்கொண்டே போகிறது. ஒரு வகையில் முடிவே இல்லாத போராட்டம் இது. கேள்வி  : இன்று நியாயவாதிகள் தோல்வியை சந்திப்பது ஏன்..? ஞானகுரு : நல்லவர்கள், நியாயவான்கள் என்றால் அவர்களுக்கு தோல்வி கிடைக்காதா அல்லது கிடைக்கக்கூடாதா..? வெற்றியைப் போலவே தோல்வி என்பதையும் - [ஒரு நல்ல வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-34/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [உச்சகட்டம் எனும் காதல் மருந்து](https://gyaanaguru.com/the-love-potion-called-climax/): டாக்டர் ஜெயராணி காமராஜ் கணவன், மனைவி உறவின் ஆணிவேராக தாம்பத்திய உறவு இருக்கிறது. இதனை முழுமையாக அனுபவிக்கும் வழிகளை அறிந்துகொள்வோம். ’ஆணின் துடிப்பு அடங்கிவிடும் பெண்ணின் தவிப்பு தொடங்கிவிடும்’                           – வைரமுத்து காமம் மனிதர்களுக்கு இயற்கை கொடுத்த மன்மத சீதனம். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. திருமணத்துக்குப் பிறகு உறவில் ஈடுபடும் தம்பதிகள் அதில் திருப்தி அடையும் வரை ஈடுபவது இயல்பு. ஆனால், பாலியலில் ஈடுபடும் இருவரும் ஒரே சமயத்தில் ஆர்கஸம் எனும் உச்சகட்டத்தை அடைவார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அதேநேரம், முழுமையான பாலியல் அனுபவம் என்பது உறவில் இருவரும் உச்சகட்டம் அடைவதையே குறிக்கும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜ். உடலுறவில் உச்சகட்டம் (ஆர்கஸம்) என்பது என்ன? ’’உச்சகட்டம் என்பது ஆண்களுக்கு விந்து வெளிப்படுவதும், பெண்களுக்கு கருப்பை வாயில் சுருக்கம் ஏற்படுவதும் அத்துடன் இருவருக்கும் ஓர் உன்னதமான உணர்வு ஏற்படுவதுமே உச்சகட்டம் என்று பலரால் பொதுவான கருதப்படுகிறது. - [இலையைக் கிள்ளாதீர்கள், பூக்களைப் பறிக்காதீர்கள்.](https://gyaanaguru.com/do-not-pluck-the-leaves-do-not-pick-the-flowers/): ஞானகுரு தத்துவம் உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, மலர்கள் மலர்வதும் எனக்காக என்று எம்.ஜி.ஆர். உற்சாகத்துடன் ஆடிப் பாடுவது ஒரு நம்பிக்கையூட்டும் பாடல். இந்த உலகம் எல்லோருக்கும் சொந்தம் என்பது உண்மைதான். அதேநேரம், இந்த உலகம் எனக்கு மட்டுமே சொந்தம் என்று அவசியமில்லாமல் சேதப்படுத்துவது, இயற்கைக்கு செய்யும் அநியாயம். பூங்கா, ரோடுகளில் நடந்துசெல்லும் மனிதர்களை கவனித்துப் பாருங்கள். அவர்கள் கை சும்மா இருப்பதில்லை. நடக்கும்போது செடியிலிருந்து இலையைப் பிடுங்கிப் போடுவது, பூவை பறித்து வீசுவது, மரங்களின் கிளைகளை உடைப்பது போன்ற செயல்களை கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல் செய்துகொண்டே இருப்பார்கள். கீழே புல் தரையில் அமர்ந்திருக்கும்போது புல்லைப் பிடுங்கி தூர வீசுவார்கள். கீழே கிடக்கும் கல்லை எடுத்து மரத்தின் மீது எறிவார்கள். இலையைக் கிள்ளுவதும் கிளையை உடைப்பதும் செடியின் சுவாசத்திற்கு சிக்கல் உருவாக்கும் என்றெல்லாம் அவர்களுக்கே தெரியாது. இந்த வகையில் ஒவ்வொரு மனிதரும் வாழ்நாளில் லட்சக்கணக்கான தாவரங்களை சேதப்படுத்துகிறார்கள். சாப்பிடுவதற்காக - [குட்டிக் குட்டி கவிதைகளே நெகிழ்ச்சி](https://gyaanaguru.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%87/): மன்னர் சிவன் கவிதைகள் நாலு பக்கம் கவிதை எழுதி தங்கள் கருத்தை சொல்வதற்கு அவசியம் இல்லை. குட்டிக் குட்டி கவிதைகளில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஆனந்தம் தரும் மன்னர் சிவன் கவிதைகள் படியுங்கள். மின்னல் மேகக் கீறலில் தங்கச் சிதறல். …………….. மழை நீரில் கயிறு திரித்து அழைக்கிறான் கருப்புக்கொடி காட்டி குடைக்குள் நான்… ……………… ஆதி மனிதன் நீ செய்த வேலையை நானும் தொடர்கிறேன். உனக்கு குகைச் சித்திரம் எனக்கு பேஸ்புக் ……………….. கண்ணீர் தேசம் இந்தியா விழித்துக்கொண்டது மீன்பிடி தொழிலாளியாக் மிஸ்ராவும் ஷர்மாவும் ராமேஸ்வரத்தில் ……………………… நாய் இரு கால்கள் தூக்கி நீ தழுவியபோது உன் வால் சொன்னது ’நீ என் விசிறி’ என்று. ………………. நிதர்சன இயக்குனர் கதை களமாம் மதுரை ; கதாநயகியோ கேரளம். பாடகர் – சுந்தர தெலுங்க; அலுக்கு லுங்கியில் கதாநாயகன். கொலைகளே கதையாம் இது முத்தமிழ் மதுரை அல்ல. முதல் - [சகல வலிக்கும் மின்சாரத் தைலம்](https://gyaanaguru.com/electric-ointment-for-all-pains/): டிரை பண்ணி பாருங்க சர்வ வலிக்கு நிவாரணி என்று மின்சாரத் தைலத்தைச் சொல்கிறார்கள். அதாவது தலைவலி, பல்வலி, ஜலதோசம், சுளுக்கு, நெஞ்சு சளி போன்ற எந்த ஒரு அவஸ்தைக்கும் ஒரு சொட்டு மின்சார தைலம் போதும். இந்த மின்சாரத் தைலத்தை வீட்டிலேயே தயாரித்துக்கொள்ள முடியும் என்பதுதான் மிகப்பெரிய வரப்பிரசாதம். இதற்கு தேவையான பொருட்கள் என்றால் பச்சை கற்பூரம் – 20 கிராம், புதினா உப்பு – 20 கிராம், ஓம உப்பு – 20 கிராம். அவ்வளவுதான். இந்த மூன்று பொருட்களையும் ஒரு சுத்தமான பாட்டிலில் சேர்த்து நன்றாக கலக்குங்கள். அதுவே இயற்கை நிவாரண மருந்தான மின்சாரத் தைலம். தலைவலி, பல்வலி, சுளுக்கு, நெஞ்சு சளி அல்லது ஜலதோசம் ஏற்பட்ட இடத்தில் சிறிது தடவினால் போதும். சில நிமிடங்களில் சூடாகும் உணர்வுடன் வலி குறைந்துவிடும். இதில் எந்த ரசாயனமும் இல்லை என்பதால் பக்கவிளைவுகள் இன்றி அனைவரும் பயன்படுத்தலாம். குளிர் காலத்தில் குழந்தைக்கும் - [ஒரு நல்ல வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-33/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [மாத்திரை போட கத்துக்கோங்க](https://gyaanaguru.com/teach-me-how-to-take-pills/): ஹெல்த் டிப்ஸ் காய்ச்சல், உடல்வலி என்று எந்த பிரச்னைக்கு டாக்டரைப் பார்த்தாலும் கண்டிப்பாக மாத்திரைகள், டானிக் எழுதிக் கொடுப்பார். ஆனால், அதை எப்படி எடுத்துக்கொள்வது என்பது குறித்து எந்த மருத்துவரும் பொதுவாக விவரிப்பதில்லை. நிறைய பேர் சாப்பிட்டு முடித்ததும் மறந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் உடனடியாக மாத்திரை போட்டு தண்ணீரும் குடித்துவிடுகிறார்கள். இதை விட மாத்திரை, மருந்து மூலம் அதிக பலன் கிடைக்கவேண்டும் என்றால் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவ அறிவியல் படி பார்க்கலாம்.  ஒரு மடக்கு தண்ணீர் குடித்து மாத்திரை போடுவதை விட 100 முதல் 200 மில்லி வரை தண்ணீர் குடிப்பது நல்லது. மாத்திரை எடுக்கும் முன்பும் பின்னரும் சுமார் 30 நிமிடங்கள் வேறு பானங்கள், உணவு தவிர்ப்பதும் நல்லது. ஒரு சில மருந்துகள் வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட மாத்திரைகள் எந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டு, - [சரியான நேரத்துக்கு சாப்பிடுவதும் நோய்](https://gyaanaguru.com/eating-at-the-right-time-is-also-a-disease/): ஆசிரியர் பார்வை வயிறு என்பது இரண்டாவது மூளை. அதனாலே அச்சம், ஆபத்து வரும்போது வயிற்றை முதலில் கலக்குகிறது. எனவே, மூளை போன்று வயிறுக்கும் போதிய கவனம் கொடுக்க வேண்டும்.   வயிறு ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நினைப்பவர்கள், சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்கிறார்கள். அதாவது, சரியான நேரத்துக்கு சாப்பிடுவது மட்டுமே வயிறுக்கு நல்லது நம்புகிறார்கள். உடலுக்கு உணவு எப்போது தேவை என்பது வயிற்றுக்குத்தான் நன்றாகத் தெரியும். ஆனால், கடிகாரத்தைப் பார்த்தே நிறைய பேர் சாப்பிடுகிறார்கள். சரியான நேரத்திற்கு சாப்பிடுவது மட்டுமே ஆரோக்கியம் என்ற நம்பிக்கை முழு உண்மை இல்லை. சரியான நேரத்துக்கு சாப்பிட்டே ஆகவேண்டும் என்று படபடப்பதும் ஒரு நோய். பொதுவாக சரியான நேரத்தில் சாப்பிடுபவர்களுக்கு உணவு எளிதாக செரிமானம் ஆகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருப்பதால் நீரிழிவு நோய் அபாயம் குறைகிறது. இன்சுலின், கோர்டிசோல் போன்ற ஹார்மோன்கள் சரியான நேரத்தில் செயல்படுவதற்கும் சரியான நேரத்தில் சாப்பிடுவதற்கும் தொடர்பு இருக்கிறது. இவர்களின் - [ஷவர்மா மட்டும் வேண்டாங்க…](https://gyaanaguru.com/i-dont-just-want-shawarma/): நாஷ்டி டேஸ்டி ஆரோக்கியத்தை விட சுவைக்கே இன்றைய இளசுகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இவர்களின் ஃபேவரைட் உணவுகளில் ஒன்றாக ஷவர்மா இருக்கிறது. பொதுவாகவே ஷவர்மா நீண்ட நாட்கள் பாதுகாக்கப்பட்ட இறைச்சியால் தயாரிக்கப்படுகிறது. இறைச்சியைப் பதப்படுத்துவதில் குறைபாடு, சீதோஷ்ண மாற்றம் போன்ற காரணங்களால் ஷவர்மா விரைவில் கெட்டுப்போகும். ஹோட்டல்களில் ஷவர்மா இறைச்சிகள் வெளியில் கம்பிகளில் பல மணி நேரத்துக்குச் சுற்றிவைக்கப்பட்டிருக்கும். அவற்றில் பாக்டீரியா எளிதாக தொற்றிக்கொள்ளும். நன்றாக வேகவைத்த இறைச்சியில் பாக்டீரியா அழிந்துவிடும். ஆனால், முறையாக வேகவைக்காத அல்லது பதப்படுத்தப்படாத இறைச்சியில் பாக்டீரியா அழியாது என்பதால் அந்த உணவு நஞ்சாக்கிவிடும். நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளுடன் சிக்கல் தீர்ந்துவிடும். அதேநேரம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு உயிரிழப்பு வரை ஏற்படலாம். எனவே, ஷவர்மா சாப்பிட்டவுடன் வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். எவ்வளவு விரைவில் நச்சுணவுக்கு சிகிச்சை கிடைக்கிறதோ அவ்வளவு - [ஒரு நல்ல வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-32/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [ராணுவம் தந்த ஆரோக்கியம்](https://gyaanaguru.com/health-provided-by-the-army/): எழுத்தாளர், நடிகர் வேல ராமமூர்த்தி மண் மணம் பேசும் படைப்புகளுக்காகப் பேசப்படுபவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி.இன்றும் விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் குற்றப்பத்திரிகை நாவலை எழுதியவர். பட்டத்து யானை, அரியநாச்சி, குருதி ஆட்டம், போன்ற படைப்புகளும் இவரது  மண் மணம் பேசும் சிறுகதைகளும் பிரபலமானவை. இப்படி எழுத்தாளராக அறியப்பட்ட வேல ராமமூர்த்தி இப்போது திரைப்பட நடிகராகப் புகழ் பெற்று விட்டார் . சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை அனைத்து நட்சத்திரங்களுடன் நடித்து விட்டார். அவர் தனது ஆரோக்கியம் சார்ந்த எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார் இங்கே! “நான் கிராமத்தில் வளர்ந்தவன். ஓரிடத்தில் சோம்பி இருக்க மாட்டேன். நிலை கொள்ளாமல் இருப்பேன். நான் அப்போதைக்கு பியூசி முடித்து 16 வயது கடந்து இருந்தேன். ராணுவத்திற்கு ஆள் எடுப்பதாக கேள்விப்பட்டு ஒரு நண்பனுடன் சென்னை வந்து விட்டேன்.  சென்னையில் சில நாட்கள் இருந்தேன். ஒரு வழியாக ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் இடத்திற்குச் சென்றேன் - [படுத்துக்கொண்டு செல்போன் பார்க்கிறீங்களா..?](https://gyaanaguru.com/do-you-look-at-your-cell-phone-while-lying-down-a-riot-in-your-eyes/): கண்ணுக்குள்ளே கலவரம் தொடர்ந்து அதிக நேரம் செல்போன் பார்க்காதீங்க என்றால் யாரும் கேட்கப் போவதில்லை. பாருங்கள் ஆனால், படுத்துக்கொண்டு பார்க்காதீர்கள். ஏனென்றால் இது கண்களுக்கு ரொம்பவே தொந்தரவு தருகிறது. படுத்துகொண்டு செல்போன் பார்த்தால் கண்கள் வெகுவேகமாக சோர்வடைந்துவிடும், அதோடு தலைவலி வருவதற்கும் வாய்ப்பு உண்டு. அதோடு இருட்டில் படுத்துக்கொண்டே செல்போன் பார்ப்பவர்களுக்கு தலைவலியுடன் நரம்புகளும் சோர்வடைகின்றன. எனவே, எழுந்து அமர்ந்தபடி செல்போன் பாருங்கள்.  தொடர்ந்து செல்போன் அல்லது கம்ப்யூட்டர் பார்க்கும் வேலை என்றால் அடிக்கடி கண்களைச் சிமிட்ட வேண்டும். இதனால், கண்களில் ஈரம் படிவதால் கண் எரிச்சலைத் தடுக்க முடியும். பொதுவாக கண்ணுக்கும் செல்போனுக்கு இடையே 40 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு முறை கண்களை விலக்கி, 20 அடி தூரத்திலுள்ள ஒரு பொருளை 20 விநாடிகளுக்குப் பார்க்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் கண் பாதிப்பு அடைவதைத் தடுக்கலாம். - [ஒரு நல்ல வார்த்தை, வாழ்க்கையை மாற்றிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-31/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-30/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [பூமிக்கு வந்த இசைக் கடவுள் மொசார்ட்](https://gyaanaguru.com/mozart-the-god-of-music-who-came-to-earth/): 10 நிமிட இசை சவால் சின்னக் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு பால் கொடுப்பது அல்லது விளையாட்டு காட்டுவது பெற்றோரின் வழக்கம். இவர்களில் வித்தியாசமாகத் திகழ்ந்தவர் ஷல்ஃப்காங் அமாடியஸ் மொசார்ட். மொசார்ட்டின் தந்தை மிகச்சிறந்த வயலின் மேதை. அவருக்கு ஏழாவது குழந்தையாக 1756-ம் ஆண்டு பிறந்த மொசார்ட், இசை அமைக்கும் சத்தத்தைக் கேட்டால் அழுகையை நிறுத்திவிடுவார்.   இசைக்கும் மொசார்ட்டுக்கும் இருந்த அழுத்தமான பிணைப்பு அவரது தந்தையை ஆச்சர்யப்படுத்தியது. எனவே, மூன்று வயதில் இசைக்கருவியை மீட்டுவதற்குக் கற்றுக் கொடுத்தார். மொசார்ட்டில் ஆற்றல் இயல்பான குழந்தைகளிடமிருந்து வித்தியாசமாக இருந்தது. நான்கு வயதில் இசை நூல்களை கற்கத் தொடங்கினார். ஐந்து வயதில் தாமே பாடல்களை இயற்றி இசை மீட்கத் தொடங்கினார். ஏழு வயதில் ‘சொனாட்டக்களை எழுதவும் எட்டு வயதில் சிம்பனிக்களை எழுதவும் செய்தார். மொசார்ட்டுக்கு முன்பும், பின்பும் எந்த இசை மேதையும், இந்தச் சிகரங்களை இத்துணை சிறிய வயதில் செய்து காட்டியதாக வரலாறில்லை. பத்து வயது - [நேரம், குறிக்கோள் மற்றும் திட்டமிடுதல்](https://gyaanaguru.com/planning-only-time-and-goals/): இந்த மூன்றுதான் வெற்றிக்கான வழி வாழ்க்கையில் ஒருவர் வெற்றி அடைய வேண்டுமென்றால், அவர் மூன்று கட்டங்களில் தெளிவாக இருத்தல் வேண்டும். முதலில், என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் இருக்க வேண்டும். அதாவது இலக்கு எனப்படும் லட்சியம் தெளிவாக இருக்க வேண்டும். அடுத்ததாக, அதனை எப்படி செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் அவசியம். மூன்றவதாக, அதனை முழு மூச்சுடன் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இந்த மூன்றையும் திறமையாகக் கையாளும் மனிதர்களே, வெற்றியை நோக்கி நகர முடியும்.  ‘வெற்றியை  உறுதிப்படுத்த  மேலும் ஒரு தடவை முயற்சி செய்து பாருங்கள்’ என்கிறார், தாமஸ் ஆல்வா எடிசன். எளிமையாகக் கிடைக்கும் எதுவும் வெற்றியாக அமையாது. உடலாலும் உள்ளத்தாலும் செய்யும் உண்மையான முயற்சிகளே வெற்றியைச் சுவையுள்ளதாக ஆக்கும். ஒருவர் எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும், அதை செம்மையாகவும் திருத்தமாகவும் செய்யும்போது அதையொட்டியே வெற்றியும் கிடைத்துவிடுகிறது. அதனால்தான், வெற்றியின் சூத்திரம் அறிந்தவர்கள் மேலும் மேலும் வெற்றி அடைந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்குத் - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-29/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [குளிர் காற்றில் நிற்காதீங்க, முகவாதம் வரலாம்…  ](https://gyaanaguru.com/dont-stand-in-the-cold-air-you-might-get-a-stroke/): டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை குளிர் காலங்களில் வயது முதிர்ந்தோரிலும் மத்திய வயதினரில் நீரிழிவு ரத்தக் கொதிப்பு போன்ற இணைநோய்கள் இருப்பவர்களுக்கும் அதிகமான அளவில் “முகவாதம்” ஏற்படுவதைக் காண முடிகிறது. முகவாதம் என்பது முகத்தில் உள்ள தசைகளுக்கு உணர்வூட்டும் “முக நரம்பில்”  (FACIAL NERVE) உள் காயம் ஏற்படுவது , வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது போன்றவற்றால் ஏற்படக்கூடும். இதன் விளைவாக பாதிக்கப்பட்டவருக்கு – வாயைக் குவிக்க முடியாது – உதடு ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும் – ஒரு பக்க கண்ணை முழுமையாக மூட முடியாது – வாய் வழி எச்சில் வடியும் – சரியாக பேச இயலாமல் குளறும். முகவாதமும் பக்கவாதமும் ஒன்றன்று. பக்கவாதம் – மூளையில் ஏற்படும் ரத்த நாள அடைப்பினால் அல்லது ரத்தக் கசிவால் ஏற்படுவதாகும். முகவாதத்தில் மூளையில் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக முகத்துக்கு உணர்வளிக்கும் நரம்பில் ஏற்படும் அழுத்தம் / அழற்சி / வைரஸ் - [தந்தையின் அன்பு வேர் போன்றது](https://gyaanaguru.com/a-fathers-love-is-like-a-root/): நிழல்களை மறக்காதீங்க அன்னையைக் கொண்டாடும் அளவுக்கு இந்த உலகம், தந்தையரைக் கொண்டாடுவது இல்லை. ஆனால், குடும்பத்துக்கும், குழந்தைகளுக்கும் ஆணிவேராகத் திகழ்வது தந்தைதான். ஒவ்வொரு குழந்தைக்கும், சரியான தந்தை அமைந்துவிட்டால், அவர்களது வாழ்க்கைப் பயணம் சரித்திரமாக மாறிவிடும் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆம், குழந்தைக்கு ஏணிமரமாய் தந்தையர் நிற்கிறார்கள். பிள்ளைகள்  சிகரம்தொட, தன் முதுகையும் முதுகெலும்பாய் வளைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அன்னை ஊட்டிய அமுது உடலுக்கு அமிர்தமாய் இருப்பதைப்போன்று, தந்தை ஊட்டிய தைரியம் மனதுக்கு டானிக்காய் இருக்கிறது. ஒவ்வொரு தந்தையும், தன் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறுவதில் தொடங்கி, அனுபவ பாடங்களைப் போதித்து சிறந்த வழிகாட்டியாக நடத்துவது வரை  பல பொறுப்புகளை வகிக்கின்றார். அதனாலேயே தந்தை என்பவர் ஆயிரம் ஆசான்களுக்குச் சமமாகப் போற்றப்படுகிறார். பிள்ளைகளின் முன்னேற்றம், பெரும்பாலும், தந்தையின் அயராத உழைப்பு மற்றும் தியாகத்தின் வழியாகவே நிகழ்கிறது. எனவேதான் ஜான்சி மேக்ஸ்வெல் என்ற எழுத்தாளர்,  ‘எந்த குழந்தைக்கும் ஒரு தந்தைதான் தலைமைத்துவத்தின் முன்னோடி’ என்கிறார். - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-28/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [தைராய்டு கண்டுபிடிக்க என்ன வழி..?](https://gyaanaguru.com/what-is-the-way-to-find-thyroid/): ரேடியாலஜி நிபுணர் முரளி நம் உடல் உறுப்புகளில் அவ்வப்போது ஏதேனும் பாதிப்பு வருவது சகஜம்தான். அப்படி ஏற்படும் பாதிப்புகளே நோய் எனப்படுகிறது. மனிதருக்கு ஏற்படும் நோயின் தன்மையை துல்லியமாக, சரியான முறையில் கண்டறிவது அல்லது கணிப்பதுதான் சரியான சிகிச்சைக்கு வழி வகுக்கும். இன்றைய அறிவியல் புரட்சியால் கண்டறியப்பட்டுள்ள நவீன மருத்துவ தொழில்நுட்பக் கருவிகள் மூலம் நோய்களை துல்லியமாக கண்டறிய முடிகிறது. அதனால் நோயைக் குணப்படுத்துவது எளிதாகிறது. நோய்களைக் கண்டறிவதற்கு ஆதாரமாக இருப்பது கதிரியக்கவியல் (Radiology) துறை. இந்த ரேடியாலஜியின் முக்கியத்துவம் பற்றி சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனை ரேடியாலஜி நிபுணர் முரளி அவர்களிடம் பேசினோம். ரேடியாலஜி என்றால் என்ன? ரேடியாலஜிஸ்ட் துறை, எத்தகைய நோய்களைக் கண்டறிய பயனுள்ளதாக இருக்கிறது? ரேடியாலஜி என்பது நுண்ணோக்கு அறிவியல். இதில் முக்கியமான சாதனங்கள் என்னவென்றால் சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், எக்ஸ்ரே.  இது தவிர பெட்ஸ் ஸ்கேன், பெட்ஸ் எம்.ஆர்.ஐ., பெட்ஸ் - [தூண்டிவிட்டாலே விளக்கு பிரகாசமாகும்](https://gyaanaguru.com/the-light-will-shine-only-when-it-is-ignited/): பாராட்டுவதே தலைமைப்பண்பு ஒரு நல்ல தலைவருக்கு உரிய பண்பு என்ன தெரியுமா? தன்னுடன் இருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் தேவையான ஊக்கம் கொடுத்து, அவர்களை வாழ்க்கையில் முன்னேற்றுவது மட்டும்தான். அப்படி முன்னேறியவர்கள் என்றென்றும் தலைவர் மீது முழுமையான அன்பும், நம்பிக்கையும் வைத்திருப்பார்கள் என்பதை சொல்லவே தேவையில்லை. அதனால்தான், ’ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள்கூடத் தேக்கு விற்பான்’ என்பார் கவிஞர் வாலி. ஆம், ஊக்குவிப்பதுதான் ஒருவரை உயரத்தில் உட்காரவைக்கும். இதைத்தான் கவியரசு கண்ணதாசன்,  ‘எவ்வளவுதான் திறமையிருந்தாலும், ஆரம்பகட்டத்தில் கைகொடுத்துத் தூக்கிவிட  ஒருவர் இல்லையென்றால், எந்தத் திறமையும் பிரகாசிக்க முடியாது’ என்கிறார். ஆனால், இன்று  ஊக்குவிப்பதைவிட, மட்டம் தட்டுவதைத்தான் பலரும் செய்கிறார்கள். இது வீட்டிலேயே தொடங்கிவிடுகிறது என்பதுதான் வேதனை.  குறிப்பாக, தங்களது குழந்தைகளைப் பெற்றோர்கள் போதுமான அளவுக்கு ஊக்குவிப்பதே இல்லை. ஒருமுறை தங்கள் குழந்தை தேர்வில் தோற்கும்போது அல்லது நல்ல மதிப்பெண் எடுக்க தவறும்போது, ’உனக்கு மூளையே இல்லை, நீ உருப்பட மாட்டே” என்று - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-27/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [அடிக்கடி பரிசோதனை செய்தால் புற்றுநோய் வருமா..?](https://gyaanaguru.com/will-getting-tested-frequently-prevent-cancer/): ரேடியாலஜி நிபுணர் முரளி இன்றைய மருத்துவ உலகில் ரேடியோலஜி துறையை யாருமே தவிர்க்கவே முடியாது. ஆம், உடலில் எந்த ஒரு பிரச்னை என்றாலும் உடனே மருத்துவர்கள் பரிசோதனை செய்துவருமாறு எழுதித் தருவதுதான் நடைமுறையாகிவிட்டது. அந்த பரிசோதனைகள் மூலம் நோயின் தன்மையைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கும்போது குணம் அடைவது எளிதாகிறது. இந்த ரேடியாலஜி துறை குறித்து பேசுகிறார்,  சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனை ரேடியாலஜி நிபுணர் முரளி. ரேடியாலஜி அவசியம்தானா..? ஆம். எந்த ஒரு மருத்துவராலும் உடலை கண்களால் பார்ப்பதால் அல்லது தொட்டுப் பார்ப்பதால் மட்டும் நோயின் தன்மையை, தீவிரத்தை அறிந்துகொள்ளவே முடியாது. ஆகவே, மக்கள் நலனுக்காகச் செய்யப்படுவதே ரேடியாலஜி பரிசோதனைகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பலவித நோயால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக குழந்தைகள் வயிற்றுப்போக்கு, இருமல், சளி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றைக் கண்டறிவதற்கு எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மிகுந்த உபயோகமாக இருக்கிறது. எந்தவொரு வியாதியாக இருந்தாலும், - [குறுக்கு வழியில் பணம் சேர்ப்பது நல்லதா..?](https://gyaanaguru.com/is-it-good-to-earn-money-through-cross-roads/): ஞானகுரு பதில்கள் கேள்வி : குறுக்கு வழியில் பணம் சேர்ப்பது வாழ்வை வளமாக்குமா..? ஞானகுரு : நேர்வழி, குறுக்குவழி என்பது ஆளுக்கு ஆள், நாட்டுக்கு நாடு மாறுபடக்கூடியது.  இந்தியாவில் வங்கியை ஒரு சாதாரண மனிதனால் ஏமாற்ற இயலாது. பணம் கட்டவில்லை என்றால் சொத்துக்களை ஜப்தி செய்து ஜெயிலில் போட்டுவிடுவார்கள்.  ஆனால், பெரும் கோடீஸ்வரர்கள் வங்கிக்கு பணம் கட்டாமல் ஏமாற்றலாம். அவர்கள் குறுக்குவழியில் பணம் சேர்ப்பது தெரிந்தாலும், அரசு கண்டுகொள்வதில்லை. அப்படித்தான் சாராயத்தை தனி நபர்கள் விற்பது தவறு, அரசு செய்வது சரி. ஆகவே, நேர் வழி அல்லது குறுக்கு வழி என்று பார்க்காமல் நிம்மதி தரும் வழியில் பணத்தைத் தேடுங்கள். அது எந்த வழியாக இருந்தாலும் நல்லதே. அதேநேரம், பணம் இருந்தால்தான் வாழ்வு வளமாகும் என்ற எண்ணமே தவறு. பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழ்வை கொண்டாட்டமாக வாழ முடியும். கேள்வி : பண சிக்கலில் சிக்கி தவிப்பவர்கள் மீள்வது எப்படி..? ஞானகுரு - [எனக்கு மேலே ஒருவரும் இல்லை; கீழேயும் ஒருவரும் இல்லை](https://gyaanaguru.com/there-is-no-one-above-me-there-is-no-one-below-me/): மாமனிதர் அம்பேத்கர் கல்வி சிந்தனைகள் வெளிநாட்டில் பொருளாதார முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்கிற பெருமை டாக்டர் அம்பேத்கருக்கு உண்டு. அதற்கு காரணம் படிப்பு மட்டுமே தன்னை உயர்த்தும், தன் சமூகத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையால் படித்துக்கொண்டே இருந்தார். அதனாலே கற்றுக்கொண்டே இருந்தார், பட்டங்கள் வாங்கிக்கொண்டே இருந்தார்.   பொருளாதார ஆய்வாளர், மானுடவியல் ஆய்வாளர், நீரியல் அறிஞர், மொழியியல் அறிஞர், சட்ட வல்லுநர், கல்வியாளர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கிய அம்பேத்கருக்கு ஒன்பது மொழிகளைப் பேசவும் எழுதவும் தெரியும் என்பது ஆச்சர்யமான தகவல். அம்பேத்கர் பெற்ற முதுகலைப் பட்டங்கள் மட்டும் 64. மற்றவர்கள் எட்டு ஆண்டுகள் படித்து வாங்கிய பட்டங்களை எல்லாம் அம்பேத்கர் இரண்டரை ஆண்டுகளில் பெற்றார். 50,000 நூல்களை உள்ளடக்கிய அவரது ராஜ்யகிரி நூலகமே, அந்தக் காலத்தில் தெற்காசியாவில் இருந்த மிகப்பெரிய தனியார் நூலகமாகும். லண்டன் அருங்காட்சியகத்தில் கார்ல் மார்க்ஸ் அருகே சிலை வைக்கப்பட்டுள்ள ஒரே தலைவர் - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-26/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [சூடம் காட்டுவது தொழில் பக்தியா.?](https://gyaanaguru.com/is-showing-off-your-hotness-a-form-of-professional-devotion/): ஆசிரியர் பார்வை நிறைய தொழிற்சாலைகள், கடைகளைத் திறந்ததும் பக்திமயமாக சூடம், பத்தி பொருத்தி, சாம்பிராணி காட்டுவார்கள். இதையே தொழில்பக்தி என்று நினைக்கிறார்கள். ஆயிரம் பேர் தொழில் தொடங்கினாலும் வெற்றி ஒருவருக்குத்தான் கிட்டுகிறது. அந்த வெற்றிக்கு திறமை, கால சூழல், தேவை என பல காரணங்கள் இருந்தாலும், மிகவும் முக்கியமானது தொழில் பக்தி. ஆம், ;செய்யும் தொழிலை தெய்வமாகக் கருதி செய்பவரால் மட்டுமே வெற்றியை நோக்கி நகர முடியும். ஏன் தொழில் பக்தி வேண்டும் என்று சொல்கிறோம் என்றால், காரணம் இருக்கிறது. பக்தி என்பதன் அர்த்தம், மனதை வேறு எதிலும் அலைபாய விடாமல், ஒருமுக சிந்தனையாக செய்வதுதான். அப்படிப்பட்ட ஒருமுக சிந்தனையை தொழிலில் செலுத்துபவனால் நிச்சயம் வெற்றிக்கோட்டை தொட்டுவிட முடியும். ஒருவர் ஒரு தொழிலில் வெற்றிபெற்றதும், அவரது கடையின் பெயரை வைத்து பலரும் அருகருகே போட்டிக்குத் தொழில் தொடங்குவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், தொழில் பக்தியுடன் நேர்மையாக தொழில் செய்துவரும் முதல் நபரின் கடையில் - [வேதனை இல்லாத வாழ்வுக்கு ஆசையா..?](https://gyaanaguru.com/do-you-wish-for-a-life-without-pain/): ஞானகுரு பதில்கள் கேள்வி : வேதனைகளும் சோதனைகளும் இல்லையென்றால் வாழ்வு எப்படியிருக்கும்..? ஞானகுரு : வாலை இழந்த பல்லி வழக்கம்போல் துள்ளியோடுகிறது. விபத்தில் ஒரு காலை பறிகொடுத்த நாய், மூன்று கால்களுடன் எப்போதும்போல் இரை தேடுகிறது. முட்டைகள் திருடப்பட்டது அறிந்த பறவை, அடை காப்பதை விடுத்து இயல்பு வாழ்வுக்குத் திரும்புகிறது. மனிதனைத் தவிர அத்தனை உயிர்களும் வேதனைகளையும், சோதனைகளையும் வாழ்வின் ஒரு பகுதியாகவே பார்க்கின்றன. மனிதன் மட்டுமே அதிர்ந்து நிற்கிறான். கட்டுப்படுத்த முடியாதவைகளை ஏற்றுக்கொள்வதே வாழ்க்கையை சுலபமாக எதிர்கொள்ளும் வழி. வேதனைகளும் சோதனைகளும் இல்லாத வாழ்வு என்பது எந்த உயிர்களுக்கும் கிடையாது, கிடைக்கவும் செய்யாது. - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-25/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [தலைக்கனம், தன்னம்பிக்கை என்ன வித்தியாசம்..?.!](https://gyaanaguru.com/what-is-the-difference-between-arrogance-and-self-confidence/): ஆசிரியர் பார்வை தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் நூலளவுதான் வித்தியாசம் என்பார்கள். ஆம், என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை, என்னால் மட்டுமே முடியும் என்பது தலைக்கனம். தன்னம்பிக்கை கொண்டவர்களை தேடிவரும் வெற்றியும், மகிழ்ச்சியும் தலைக்கனம் கொண்டவர்களை நெருங்குவதே இல்லை. தலைக்கனம் என்பதைத்தான் அகங்காரம், கர்வம், செருக்கு, ஆணவம் என்று அலங்காரப் பெயர்களை வைத்து அழைக்கிறார்கள். எப்போது ஒருவன் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைக்கிறானோ, அப்போதே அவனைச் சார்ந்தவர்களை எல்லாம் முட்டாளாகவே பார்க்கத் தொடங்கிவிடுகிறான். தன்னை உயர்த்திக்கொண்டு பிறறை தாழ்வாக நினைப்பதுதான் அகங்காரம். அகங்காரம் என்பது ஒரு போதையைப் போன்றது. நம்முடைய உண்மையான நிலையைவிட மேலானவர் என்று போலியாக உணரவைத்துவிடும். பொதுவாக படிப்படியாக வளர்ச்சி அடைந்த ஒருவர் அகங்காரம் கொள்வதில்லை. ஏனென்றால், எத்தனை கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தோம் என்று அவருக்குத் தெரியும். அதனால், எந்த ஒரு செயலையும் முழு மனதுடன் முழுமையான முயற்சி எடுத்து செய்வார். வெற்றி அடைய வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுவார் பிறவியிலே செல்வத்தில் - [பிள்ளைகள் படிப்பை நினைத்து மன அழுத்தமா..?](https://gyaanaguru.com/are-your-children-stressed-about-their-studies/): ஞானகுரு பதில்கள் கேள்வி : குழந்தைகளை படிக்கவைப்பது இன்றைய பெற்றோருக்கு மன அழுத்தம் தருகிறதே? ஞானகுரு : குழந்தைகளை படிக்க வைப்பது யாருக்கும் சிக்கலாக இருப்பதில்லை. பக்கத்து வீட்டுக் குழந்தையைவிட அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும், வகுப்பில் முதல் மதிப்பெண் பெற வேண்டும், பரிசு பெற வேண்டும் என்பது போன்ற அநியாய ஆசைகளே மன அழுத்தங்களுக்கு காரணமாகிறது. எல்லா படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது, மதிப்பெண்கள் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை என்பது போன்ற உண்மைகளைப் பெற்றோர் புரிந்துகொண்டாலே, அந்த வீட்டில் படிப்பு கொண்டாட்டமாகிவிடும். கேள்வி : இல்லற வாழ்வுக்கு பலம் எது..? பலவீனம் எது..? ஞானகுரு : கணவன், மனைவிக்கு இடையிலான நம்பிக்கையே இல்லற வாழ்வுக்கு பலம் தருகிறது. இந்த உறவுக்கு நடுவில் மூன்றாவது நபர் நுழையும்போது, இல்லற வாழ்வின் அஸ்திவாரம் ஆட்டம் காண்கிறது. அந்த மூன்றாவது நபர் பெரும்பாலும் கணவன், மனைவியின் பெற்றோராக இருப்பதுவே பெரும் துயரம். - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-24/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [கழுத்துப் பகுதியில் தோல் கருப்பது ஏன்...?](https://gyaanaguru.com/why-does-the-skin-on-the-neck-turn-dark/): டாக்டர் சினேகலதா கிருஷ்ணமூர்த்தி சருமத்தின் நிறம் அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடியது. இதைக் கண்டு அஞ்சாத பெண்கள் இல்லை. சரும ஆரோக்கியம் குறித்து  விவரிக்கிறார், பிரபல தோல் மருத்துவர் சினேகலதா கிருஷ்ணமூர்த்தி. அழகு தோற்றத்தில் மட்டுமல்ல நம் உள்ளத்திலும் இருக்க வேண்டியது அவசியம். மனதில் உற்சாகம் இருந்தால் முகம் அழகுடன் திகழும். மன அழுத்தம் மற்றும் மனக் கவலைகள் இன்றி, தினசரி குறைந்தது 6 மணிநேர தூக்கம் போன்றவை நம்மை புத்துணர்ச்சியுடனும், அழகுடனும் இருக்க வைக்கும். உடலுக்கு தேவையான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதும், முழு தானியங்கள், விட்டமின் இ சத்து போன்றவை முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதுடன், முகச்சுருக்கத்தையும் போக்கும்.  தோலின் நிறம் மாறுவது எதனால்? நிறமி குறைபாட்டிற்கு என்ன காரணம்?சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள், செல்களில் ஏற்படுத்தும் பாதிப்பால், நிறமிகள் அதிகமாகிவிடுகின்றன. இதற்கு, ‘ஹைபர் பிக்மென்டேஷன்’ என்று பெயர். இதனால்தான், தோலின் நிறம் மாறுகிறது. இதைக் காட்டிலும் - [காவல் துறை, ராணுவம் எது வலிமையாக இருக்க வேண்டும்..?](https://gyaanaguru.com/which-should-be-stronger-the-police-or-the-army/): ஞானகுரு பதில்கள் கேள்வி : அண்டை மாநிலத்தில் தண்ணீர் கேட்பது அவமானமில்லையா… தண்ணீரை சேமித்துவைக்க முடியாதா..? ஞானகுரு: அண்டை மாநிலத்தவர் தடுத்து சேமித்துவைக்க நினைத்தாலும், முடியாத அளவுக்கு அள்ளித் தரக்கூடியது இயற்கை. ஆகவே, மழை நீரை அணை கட்டி தடுப்பது ஒரு வகையில் இயற்கைக்கு செய்யும் துரோகமே. குளம், குட்டை, ஆறுகள் போன்ற இயற்கை வழியில் சேமிப்பதும், மழையை சரியாகத் திட்டமிட்டு பயன்படுத்துவதும்தான் சிறப்பான வேளாண்மை. அதிக நிலத்தில் பயிரிட ஆசைப்படுவதாலே அதிக நீருக்கு ஆசைப்பட நேரிடுகிறது. தேவையைக் குறைத்துக்கொண்டால் யாரும் தண்ணீருக்கு சண்டை போடும் நிலைமை வராது.   கேள்வி : நாட்டில் வலிமையாக இருக்கவேண்டியது காவல் துறையா…. நீதித்துறையா… ராணுவத்துறையா..? ஞானகுரு : ராணுவம் வலிமையாக இருக்கும் நாடுகளில் சர்வாதிகார ஆட்சியே நடக்கும். காவல் துறை வலிமையாக இருந்தால் அராஜகவாதிகளுக்கு கொண்டாட்டம் ஆகிவிடும். நீதித்துறை வலிமையாக இருப்பதே ஓரளவுக்கு நல்லது. இவை எல்லாவற்றையும்விட, மக்கள் மன்றமான சட்டமன்றமும் நாடாளுமன்றமும் - [வாழ்வைப் புரட்டும் மந்திரம்](https://gyaanaguru.com/vaazhvai-purattum-mathiram/): எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்’ என்பது உலகப் பொதுமொழி. சாதனையாளர்கள் அனைவரும் வெறும் கையினால் விண்ணைத் தொட்டவர்கள், ஆயிரம் தடைகளை வென்றவர்கள். அந்த நம்பிக்கையாளர்களின் வாழ்க்கைப் பயணம் வெற்றிக்கான கூகுள் மேப் போன்றது. - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-23/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [மரு அகற்றினாலும் மீண்டும் வருமா...?](https://gyaanaguru.com/will-the-wart-come-back-even-if-it-is-removed/): டாக்டர் சினேகலதா கிருஷ்ணமூர்த்தி சருமத்தின் அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடியது, மரு. இதைக் கண்டு அஞ்சாத பெண்கள் இல்லை. மரு குறித்து  விவரிக்கிறார், பிரபல தோல் மருத்துவர் சினேகலதா கிருஷ்ணமூர்த்தி. மரு என்பது என்ன?  எப்படி பரவுகிறது?மருவில், இரு வகைகள் உள்ளன. சொரசொரப்பாக, வியர்க்குருபோல இருப்பதை, மரு என்று சொல்வோம். இது, வைரஸ் தொற்று; பரவக்கூடியது. மருவை தொட்டுவிட்டு, உடம்பின் மற்றோர் இடத்தைத் தொட்டால், அந்த இடத்திலும் மரு வந்துவிடும். இன்னொன்று, கழுத்தைச் சுற்றி கறுப்பாக, குட்டிகுட்டி உருண்டையாக, தோலில் இருந்து வரக்கூடிய வளர்ச்சி. இது, தொற்று கிடையாது என்பதால் பரவாது. பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்குமே தவிர, மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. பொதுவாக இரண்டு வகையான வைரஸ்கள்  மருவை உண்டாக்கும். ஒன்று, தோலில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மற்றொன்று, பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்துவது. கால்களில் செருப்பு இல்லாமல் நடக்கும்போது, தரையில் இருக்கும்  வைரஸ் கிருமிகள், கால்களில் ஒட்டிக்கொள்ளலாம். தொற்று பாதிப்பு - [இந்த கலியுகம் முடிந்ததும் உலகம் அழிந்துவிடுமா..?](https://gyaanaguru.com/will-the-world-be-destroyed-when-this-kali-yuga-ends/): ஞானகுரு பதில்கள் கேள்வி : ஆசை துன்பமா… இன்பமா… உங்கள் தீர்ப்பு என்ன..? ஞானகுரு : இன்று நிறைவேற்றிக்கொள்ள முடியும் அளவுக்கு ஆசைப்படுவது ரொம்பவே நல்லது. நாளைக்கும் எதிர்காலத்திற்கும் தேவை என்று தகுதிக்கும் மீறி ஆசைப்படுவதே துன்பத்திற்கு காரணமாகிறது. பொதுவாகவே சின்னச்சின்ன ஆசைகள் நல்லது. அவையே இன்றைய வாழ்க்கையை இனிமையாக்குகின்றன. கேள்வி : கலியுகம் நடக்கிறதா..? இந்த உலகம் விரைவில் அழிந்துவிடுமா..? ஞானகுரு : கண்ணன் இறந்த நாளில் கலியுகம் தொடங்கியதாக வேதங்கள் சொல்கிறது. அதாவது கி.மு.3102ல் தொடங்கி இப்போது வரை கலியுகம் நீடிக்கிறது. இந்த கணக்குப்படி கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் போன்ற அனைத்தும் சேர்ந்து 43 லட்சம் ஆண்டுகள் கொண்டது ஒரு மகாயுகம். இதுபோல் 72 மகாயுகம் முடிந்ததும் உலகம் அழியும் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், இந்த பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள் என்று அறிவியல் கணிக்கிறது. மனித இனம் உருவாகி 3 லட்சம் வருடங்களே - [வாடகை வீட்டுக்கு 10 மாத அட்வான்ஸ் சட்டப்படி குற்றம்](https://gyaanaguru.com/advance-amount-10-months-for-rent-is-a-crime-under-the-law/): புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துகிறார் வழக்கறிஞர் நிலா இந்தியாவில் வீடுகளை வாடகைக்கு விடுவது மற்றும் எடுப்பதற்கான நடைமுறையை எளிமையாகவும், வெளிப்படையாகவும், முறையாகவும் மாற்றுவதற்காக மத்திய அரசு புதிய வாடகை விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகள் நாடு முழுவதும் வாடகைச் சந்தையை முறைப்படுத்த ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்தியாவின் புதிய வாடகை ஒப்பந்தச் சட்டம் 2025 படி கட்டாயப் பதிவு செய்வது முக்கியமாகிறது. முன்பு வீடு வாடகைக்கு விட்டால், சாதாரண ஸ்டாம்ப் பேப்பரில் எழுதினாலே போதும் என்று இருந்தது. ஆனால் இப்போது ஒப்பந்தத்தை இரண்டு மாதத்திற்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யவில்லையென்றால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். டிஜிட்டல் ஸ்டாம்பிங் ஆதார் அடிப்படையில் எலக்ட்ரானிக் சரிபார்ப்பு முறை அனைத்து வாடகை ஒப்பந்தங்களுக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி கையால் எழுதிய போலி ஒப்பந்தங்களோ, தவறான கையெழுத்துக்களோ இருக்க முடியாது.. இப்போது அனைத்தும் ஆன்லைனில் பதிவாகும். எந்த நேரத்திலும் உங்கள் ஒப்பந்தத்தை - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-22/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [பெரியார் கடவுளை பார்த்தால் என்ன கேட்பார்..?](https://gyaanaguru.com/what-would-periyar-ask-god-if-he-saw-him/): நிஜமான வாழ்க்கை பாடம் ஒருவனுக்கு தலைமை பதவி வரும்போது அதிகாரத்தை மட்டும் காட்டினால், நல்ல பணியாட்களை நிர்வாகம் இழக்கவேண்டி வரும். நான் குடும்பத் தலைவன் என்று கணவன் அதிகாரம் செலுத்தினால் குடும்பம் சிதைந்துபோகும். நான் வைத்ததுதான் சட்டம் என்று ஒரு தலைவன் சர்வாதிகாரம் செலுத்தினால் நாடும் மக்களும் நாசமான நிலைக்குப் போகும். அதனால் வெற்றியின் போதை எந்த நேரத்திலும் தலையில் ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எத்தனை வெற்றி, எத்தனை மாலை, எத்தனை மரியாதை, எத்தனை புகழ் கிடைத்தாலும் எதற்கும் மயங்கிவிடாமல் கடைசிவரை, தன்னுடைய கொள்கைகளை பரப்புவதை மட்டுமே கடமையாக செய்துவந்த ஒரு மனிதரை வெற்றியாளர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவர்தான் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியவர். கடைசி நொடி வரையிலும் அநியாயத்திற்கும் மூடநம்பிக்கைக்கும் எதிராக போராடியவர். எதற்காகவும் எப்போதும் தலைக்கனம் கொண்டதே இல்லை. அவர்தான் தென்னிந்தியாவின் சாக்ரடீஸ், பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் என்று புகழப்படும் தந்தை பெரியார். தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் - [சாம்பல், வேப்பங்குச்சி வைத்து பல் துலக்கலாமா..?](https://gyaanaguru.com/can-we-brush-our-teeth-with-ash-and-neem-leaves/): பல் டாக்டர் இந்து நம் அன்றாட வாழ்வில், காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்ய நினைக்கும் முதல் காரியம் பல் துலக்குதலே. இந்தப் பழக்கம் வாயின் சுகாதாரத்தைப் பாதுகாப்பது மட்டுமில்லாமல், பற்சிதைவையும், ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் மற்றும் வாய் துர்நாற்றத்தையும் தவிர்க்கவல்லது. பல் துலக்குதல் குறித்து பொதுவான மருத்துவ முறைகளை வழங்குகிறார், பிரபல பல் மருத்துவர் இந்து. பல் துலக்குதல் என்பது நம் வாயிலும் பற்களிலும் உள்ள அழுக்கை நீக்கத்தான். இந்த அழுக்கானது, பல் ஈறுகளிலிருந்து நீக்கப்படாத உணவுத் துகளும், கிருமிக் கூட்டங்களும் கலந்த ஓர் கலவையே. இவை, பல்லை மட்டுமல்லாமல் பல் ஈறுகளுக்கும் பாதிப்புகளை அதிகமாக்குவதோடு, பற்களை இழப்பதற்கும் காரணமாகிவிடுகிறது.  ஆகையால், ஒருநாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது மிகவும் அவசியம். அப்போதுதான் பற்களுக்கு எந்த பாதிப்பும் வராது. பற்களும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். முதலில் காலையில் எழுந்துவுடன் பல் துலக்க வேண்டும். பின்பு, இரவு தூங்கப்போவதற்கு முன்பு - [பிள்ளையின் நடவடிக்கை அச்சம் தருகிறது, எப்படி திருத்துவது?](https://gyaanaguru.com/my-childs-behavior-is-frightening-how-can-i-correct-it/): ஞானகுரு பதில்கள் கேள்வி : சுயபுத்தியும், சொல்புத்தியும் வாழ்க்கையை வளமாக்குமா..? ஞானகுரு : சுயபுத்தி வேலை செய்யத் தொடங்கிவிட்டால், அங்கே சொல்புத்திக்கு அவசியம் இல்லை. தனக்கு சுயபுத்தி சரியாக இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அறிவதுதான் முதல் தெளிவு. கேள்வி : என் பையனின் நடவடிக்கையைப் பார்த்தால் அவன் எதிர்காலம் பாழாகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. என்ன செய்வது..? ஞானகுரு : இந்த எதிர்மறை எண்ணமே பிள்ளையின் வாழ்க்கையை சிதைத்துவிடலாம். சிக்கலான மனநிலையில் இருந்து பிள்ளை மீண்டுவிடுவான் என்று நம்பிக்கை வையுங்கள். ‘நீ மிகவும் நல்ல பிள்ளை, ஏன் இப்படிப்பட்ட தவறுகள் உன் வாழ்வில் நடக்க வேண்டும்… நீ நல்ல வண்ணம் வாழலாம்..’ என்று நம்பிக்கை ஒளியூட்டுங்கள். அதேநேரம் மீண்டும் மீண்டும் பிள்ளை தவறு செய்யும்போது மிக உறுதியுடன் தண்டிக்கவும் கண்டிக்கவும் செய்யுங்கள். சொன்ன பேச்சு கேட்பதில்லை என்று பிள்ளையை தள்ளிவைத்தால், நாளை நீதிமன்றமும் காவல் துறையும் தண்டிக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.  - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-21/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [ஹார்மோன் பிரச்னைக்குக் கொத்தமல்லி போதுமா..?](https://gyaanaguru.com/is-coriander-good-for-hormonal-problems-miracle-medicine/): ஆச்சர்ய மருத்துவம் கொத்தமல்லி விதை தண்ணீர் தைராய்டு பிரச்சினைக்கு நல்ல மருந்தாக சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதனாலே நம் வீட்டில் கீச்சன் பொருளில் ஒன்றாக இன்றும் கொத்தமல்லி விதை உள்ளது. இது உடலின் ஹார்மோன் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தவும், குறிப்பாக மெதுவாக செயல்படும் தைராய்டை (ஹைப்போதைராய்டிசம்) தூண்டவும் உதவும் என்று நம்பப்படுகிறது. மாலை நேரத்தில் ஒரு டீஸ்பூன் முழு கொத்தமல்லி விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்தால், அந்த விதைகளின் மருத்துவச் சத்துகள் தண்ணீரில் கலக்கத் தொடங்கும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைத்து அரை கிளாஸ் அளவிற்கு குறைத்தால் சத்துதுடன் கூடிய மருத்துவ நீர் கிடைக்கும். அதை வடிகட்டி, வெறும் வயிற்றில் சிறிது சிறிதாக குடித்தால் உடலின் மாற்றுச்சுருக்கம் (metabolism) மேம்பட்டு, தைராய்டு செயல்பாடு சீராகத் தொடங்கும். சில வாரங்கள் தொடர்ந்து குடித்தால் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, மனஅழுத்தம், சரும உலர்ச்சி போன்ற தைராய்டு அறிகுறிகளிலும் முன்னேற்றம் உணரலாம். ஆனால் - [கோயில் நிர்வாகம் யாரிடம் இருப்பது நல்லது..?](https://gyaanaguru.com/who-is-better-to-have-the-temple-administration/): ஞானகுரு பதில்கள் கேள்வி :  கோயில் நிர்வாகம் அரசிடம் இருக்கவேண்டுமா அல்லது தனியாரிடமா..? ஞானகுரு : தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36,861 கோயில்கள் உள்ளன. கோயிலில் சிற்பங்கள், சித்திரங்கள், நகைகள், சொத்துக்கள் போன்றவற்றுடன் வருமானத்தை பாதுகாக்கிறது அறநிலையத்துறை. பணியாளர் சம்பளம், சொத்து வரி, குடிநீர் வரி, பூஜை, வழிபாட்டு வழிகள், மராமத்து பணிகள், பொது சுகாதாரம், மின் சாதனங்கள், சிசிடிவி, ஜெனரேட்டர் செலவு, அன்னதானம் உள்ளிட்ட செலவுகளை முறைப்படுத்துகிறது. அறநிலையத்துறை செயல்பாடுகளில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதேநேரம் தனி நபர்கள் அல்லது டிரஸ்டிகள் கையில் நிர்வாகத்தை ஒப்படைப்பது மிகவும் மோசமான ஆலோசனை. பக்திமான் வேடம் போடும் மனிதர்கள் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிப்பார்கள். தங்கள் அதிகாரத்திமிரைக் காட்டுவதற்கு எந்த எல்லைக்கும் போவார்கள். ஆதினங்கள் கையில் இருக்கும் கோயில் நிர்வாகத்தைப் பார்த்தாலே இந்த உண்மை புரியும். கேள்வி : மாரடைப்பால் மரணம் அடைவது அதிகரிக்கிறதே, அறியாமையா… ? ஞானகுரு - [உலகின் டாப் 5 விளையாட்டுகள்](https://gyaanaguru.com/top-five-sports-in-the-world/): மகிழ்ச்சிக்கு கேரண்டி நம் இந்தியாவைப் பொறுத்தவரை விளையாட்டு என்றாலே கிரிக்கெட் என்றாகிவிட்டது. கபில்தேவ் உலகக் கோப்பையை தட்டித் தூக்கியதில் இருந்து தெருவுக்குத் தெரு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டார்கள். கிரிக்கெட் போட்டி நடக்கும்போது தெருவில் டிராஃபிக் குறைந்து, வீட்டுக்கு வீடு வர்ணனை கேட்கும். அந்த அளவுக்கு இந்தியர்கள் கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதேபோல் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு விளையாட்டு முக்கியத்துவம் பெற்றுள்ளது. விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பது மக்களுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் தருகிறது. அதனாலே, விளையாட்டுக்கு இத்தனை மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 350 கோடி மக்கள் கால்பந்து ரசிகர்களாக  இருக்கிறார்கள். உலக மக்கள் தொகையில் இது கிட்டத்தட்ட பாதி. கால்பந்து விளையாட்டு சீனாவில் உருவானதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்த  விளையாட்டில் தலை, மார்பு என உடலின் மற்ற பகுதிகளைக் கொண்டும் பந்தைத்  தட்டலாம். கைகளால் மட்டும் தொடக் கூடாது. அவ்வளவுதான். இதே கால்பந்து போட்டி அமெரிக்கா - [உணவுக்கு 10 மணி நேர இடைவெளி](https://gyaanaguru.com/10-hour-gap-between-meals/): ஆரோக்கிய ரகசியம் உடல் ஆரோக்கியமாக இருக்க ஆசைப்படுகிறீர்களா..? மிக எளிதான ஒரு வழி இருக்கிறது. ஆம், தினமும் உணவு உட்கொள்வதற்கான இடைவெளி குறைந்தது 10 மணி நேரமாக இருக்கும்படி அமைத்துக்கொண்டாலே போதும் என்கிறது மாடர்ன் விஞ்ஞானம். எல்லா மதங்களும் உண்ணாமை எனப்படும் விரதத்தின்  முக்கியத்துவத்தை வலியுறுத்தவே செய்கின்றன.  இந்து மதம் அமாவாசை, பௌர்ணமி கழிந்த ஏகாதசி என்று கூறப்படும் பதினோராவது நாளன்று உபவாசம் இருக்கச் சொல்கிறது. மேலும்,  ஆடி  மாதம்  பௌர்ணமிக்கு  முன்வரும்  ஏகாதசியிலிருந்து,  கார்த்திகை  மாதப்  பௌர்ணமிக்கு  முன்வரும்  ஏகாதசிவரையுள்ள  நான்கு  மாதங்களுக்கு இந்து மதத்தினர் பலர் ஒரு வேளை  மட்டும்  உண்பதைக்  கடைபிடிக்கின்றனர்.   கிறிஸ்துவ  மதம்   லெண்ட் என்று கூறப்படும் 40  நாள் உபவாசத்தையும்,  இஸ்லாமிய  மதம்   ரம்ஜான் என்று சொல்லப்படும் 30  நாள் உண்ணாமையை வலியுறுத்துகின்றன.  எல்லா  மதங்களுமே   அடுத்த  வேளை   உணவு  நினைப்பைத் விர்த்துக்  கடவுளை  நினைவு  கூர்வதை  இக்காலங்களில்  அதிகரிக்கவேண்டும்  - [வெற்றி தனக்கானது, அடுத்தவருக்கு அல்ல.](https://gyaanaguru.com/success-is-for-oneself-not-for-others/): வித்தியாசமான யானை சிங்கம் கதை எவரெஸ்ட் சிகரத்தை ஒரு முறை அடைவது ஆகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அதற்காக அவர் ஒவ்வொரு வருடமும் எவரெஸ்ட் சிகரத்தை அடையவேண்டும் என்று அர்த்தம் இல்லை. தேவையெனில் அடுத்த முறை இன்னமும் குறைந்த நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்து வெற்றி காணலாம். அதேபோல் மலை ஏறுவதற்கு வழிகாட்டியாக தன்னை வடிவமைத்துக்கொண்டு புதியவர்களை ஊக்குவிக்கலாம். இப்படி ஒரு வெற்றியானது, நான்கு பக்கமும் பறந்து செல்லும்படி தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தடுத்து அடையவேண்டிய இலக்குகள் தெளிவாகும்போது, வுழிப்பு வருமே தவிர தலைக்கனம் தோன்றாது. வெற்றிக்குப் பிறகு தலைக்கனம், ஆணவம் இல்லாமல் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை சொல்கிறது இந்த குட்டிக்கதை. ஒரு காட்டில் சிங்கம் ராஜாவாக இருந்தது. அந்த சிங்கத்திற்கு உணவு தேடிக்கொடுக்கும் ஆட்காட்டி வேலையை ஒரு நரி செய்துவந்தது. எந்த இடத்தில் மிருகங்கள் வேட்டையாடுவதற்கு வசதியாக இருக்கிறது என்பதை கண்டறிந்து, சிங்கத்திடம் நரி சொல்லும். - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-20/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [வெற்றியின் இன்னொரு பெயர் விஷம்](https://gyaanaguru.com/another-name-for-success-is-poison/): ஆணவம் தவிர் ஆயுதத்தால் அழிந்தவர்களைவிட ஆணவத்தால் அழிந்தவர்களே அதிகம் என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. வியாபாரத்தில் கோடிகோடியாக சம்பாதித்து ஆஹோ ஓஹோவென வெற்றி பெற்ற ஒருவர் திடீரென மண்ணோடு மண்ணாகி காணாமல் போவதை இந்த உலகம் நிறையவே பார்த்திருக்கிறது.  ஒருவர் வெற்றி பெற்றதும் பணம், புகழ், செல்வாக்கு, உறவு, நட்பு போன்றவை கேளாமலே வந்து சேரும். அப்போது ஆணவமும் சேர்ந்தே வரும். அந்த ஆணவத்தை தள்ளிவைப்பதில்தான் ஒருவரது உண்மையான வெற்றி இருக்கிறது. ஏனென்றால் எந்த ஒரு துறையிலும் வெற்றி பெறுவது கடினம். அந்த வெற்றியை தக்கவைப்பது அதைவிட கடினம். அதனால் முதல்  வெற்றி பெற்றதுமே, வெற்றியின் இலக்கணம் தனக்கு புரிந்துவிட்டதாக நினைக்கும்போது, தலைக்குள்  ஆணவம் புகுந்துகொள்கிறது. ஆணவம் வெற்றியின் பலனை அனுபவிக்கவிடாமல் அஸ்திவாரத்தையே அசைத்துவிடுகிறது. அதனால் வெற்றி பெறுவதற்கு திறமையும் உழைப்பும் போதுமானதாக இருந்தாலும், அதனை தக்கவைப்பதற்கு பணிவும் பக்குவமும் தேவைப்படுகிறது. அப்போதுதான் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ளவும், தேர்ச்சி அடையவும் - [சேவாக் எனும் சூப்பர்மேன்](https://gyaanaguru.com/vrendrashewagh-super-hero-indian-cricket/): அதிரடி சரவெடி இந்திய கிரிக்கெட்வரலாற்றில் அதிரடி ஆட்டக்காரர் என்றால், அது வீரேந்திர சேவாக் மட்டும்தான்.  சச்சின் தன் கிரிக்கெட் வாழ்வின் ஒரு பகுதி வரையில் அதிரடி ஆட்டக்காரர் என்றாலும், பிற்பகுதியில், சற்று நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார். ஆனால் சேவாக் தன முதல் சர்வதேச ஆட்டத்திலிருந்து கடைசி ஆட்டம் வரை தன் பாணியை ஒருபோதும் மாற்றிக் கொள்ளவில்லை. வெற்றியோ தோல்வியோ அவரது ஆட்டத்தின் தன்மையும் பாணியும், ஒரு போதும் மாறாதது என்பதாலே சேவாக்கை சூப்பர்மேன் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆஃப் ஸ்பின் பந்துவீச்சு, மற்றும் அதிரடியாக விளையாடக் கூடிய பின்வரிசை ஆட்டக்காரராகவே அவர் அறிமுகமானார். முதலிரண்டு போட்டிகளில் அவ்வளவாக சோபிக்கவில்லை. அவர் தன் முத்திரையைப் பதித்தது, 2001 மார்ச்சில் மிக பலம் வாய்ந்த ஸ்டீவ் வாஹின் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக. அந்த ஒருநாள் பந்தயத்தில் சேவாக் 54 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுத்தார். இது தவிர, ஹெய்டன், ஸ்டீவ் வாஹ், மற்றும் டேமியன் - [ஒரு நல்ல வார்த்தையால் வாழ்க்கை மாறிவிடும்](https://gyaanaguru.com/a-kind-word-can-change-a-life-19/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [எது அவசரம்… எது அவசியம்..?](https://gyaanaguru.com/what-is-urgent-what-is-necessary/): சரியாக தேர்வு செய்வதே வெற்றி காலையில் கண் விழிக்கும்போதே அன்று செய்யவேண்டிய வேலைகள் வரிசையாகத் தோன்றி மலைக்கவைப்பது சகஜம்தான். அந்த வேலைகளில் இருந்து எதனை முதலில் செய்வது, எதனை தள்ளி வைப்பது, எந்த வேலையை கண்டுகொள்ளாமல் விடுவது என்பதை பிரித்து, அதன்படி செயல்படத் தெரிந்த ஒருவரால்தான், அன்றைய பொழுதை டென்ஷன் இல்லாமல், சிக்கல் இல்லாமல் கழிக்க முடியும். பொதுவாகவே, அதாவது இந்த நிமிடத்தில் செய்து முடிக்கவேண்டிய பணிக்கு மட்டுமே முன்னுரிமை தருவதுதான் பெரும்பாலான நபர்களின் வழக்கமாக இருக்கிறது. அதனால், அவசரம் என்று வந்த பிறகே பல விஷயங்களை செய்து முடிக்கிறார்கள். கரண்ட் பில் கட்டுவதற்கு கடைசி நாள், ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கு கடைசி நாள் என பல விஷயங்களை, முன்கூட்டியே முடிக்க முடியும் என்றாலும் தேவையில்லாமல் தள்ளிப் போட்டு கடைசி நேரத்தில் அவஸ்தைப் படுகிறார்கள்.   அவசரம் எப்போதும் சரியான பலனை தருவதில்லை. உதாரணத்துக்கு, அலுவலகத்துக்கு அவசரமாகச் செல்வதற்கு நேரமாகிறது என்பதற்காக - [தி.நகரில் ஆகாய நடைபாதை](https://gyaanaguru.com/skywalk-in-t-nagar/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 258 சென்னையில் பாரிமுனை மற்றும் தி.நகர் பகுதியில் நிலவும் கடுமையான நெரிசலை குறைப்பதற்கு முடியும் என்று அதற்கு ஆக்கபூர்வமான பணிகளில் இறங்கியவர் மேயர் சைதை துரைசாமி மட்டும் தான். அவர்தான், மாம்பலம் ரயில் நிலையத்தையும் தியாகராஜ நக்ர் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஆகாய நடைபாதை அமைக்க முடியும் என்று திட்டமிட்டார். அதேபோன்று சென்னை கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பிராட்வே பேருந்து நிலையம் எனப்படும் என்.சி.போஸ் சாலை வழியாக கடற்கரை ரயில் நிலையத்தையும் இணைக்கும் ஆகாய நடைபாதைக்கும் திட்டமிட்டார். இந்த இரண்டு நடைபாதைக்கும் மேயர் சைதை துரைசாமியின் காலத்திலேயே திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிவுக்கு வந்தது. தி.நகர் நடைபாதை திட்டம் கடந்த 2023ம் ஆண்டு நிறைவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.  தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக, மாம்பலம் ரயில் நிலையம் வரை 13 அடி அகலத்தில், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-109/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [அடேங்கப்பா, இத்தனை பிசியோதெரபியா..?](https://gyaanaguru.com/oh-my-gosh-so-much-physiotherapy/): ஏ.டி.சி.முருகேசன், ஓம் பிசியோதெரபி சென்டர், விருதுநகர். எலும்பு வலிக்கு மட்டுமே பிசியோதெரபி என்று பலரும் நினைக்கிறார்கள். எத்தனை வகையினில் பிசியோதெரபி மருத்துவம் மக்களுக்குப் பயன்படுகிறது என்று தெரிந்துகொள்வோம். இன்றைய மருத்துவத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக `இயன்முறை மருத்துவம்’ எனப்படும் பிசியோதெரபி (Physiotherapy) மாறிவிட்டது. முதுகுவலிக்கு ஒரு வாரம் பிசியோதெரபி எடுத்துக்கிட்டோம். இப்போ பரவாயில்லை என்று பலரும் பேசும் அளவுக்கு பிசியோதெரபி மையங்கள் உருவாகிவிட்டன. அதனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமலே நேரடியாக் பிசியோதெரபி மையங்களுக்கு பலரும் செல்லும் அளவுக்கு இந்த மருத்துவம் வளர்ந்துவிட்டது. தனிச்சிறப்பு ஊசி, மருந்து, மாத்திரை இல்லாமல் வலியை நீக்கும் சிகிச்சை என்பதாலும் பக்கவிளைவுகள் இல்லை என்பதாலும் மக்கள் இந்த சிகிச்சையை விருப்பமாகத் தேர்வு செய்கிறார்கள். பொதுவாக எலும்பு மூட்டு, தசைகளின் இயக்கம் சிக்கலாகும்போது அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் பிசியோதெரபி உதவுகிறது. உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ் (Therapeutic Massage), வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளுக்குத் - [தூக்கத்துக்குச் சொல்லுங்க 3, 2, 1](https://gyaanaguru.com/sleep-help-3-2-1/): தூக்கம் வராமல் அவஸ்தைப்படுபவர்களுக்கு 3, 2, 1 என்ற சிம்பிள் டெக்னிக் போதும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக சாப்பாட்டை முடித்துவிட வேண்டும். தாமதமாகச் சாப்பிடுவது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மோசமாக பாதிக்கும். அதேநேரம், வயிறு முட்ட சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பதும் வேண்டாம். முக்கால் வயிறு உணவு போதும். படுக்கைக்கு முன்பு மது, காபி அல்லது டீ குடிப்பதும் வேண்டாம்.   படுக்கைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு பதட்டமான வேலைகளை தவிர்க்க வேண்டும். அலுவலகம் அல்லது வீடு தொடர்பான சிக்கலான பிரச்னைகள் இருந்தால் அவற்றை எல்லாம் இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே முடித்துவிடுங்கள் அல்லது நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப் போடுங்கள். ஏனென்றால் டென்ஷனை உருவாக்கும் கார்டிசோலின் தூக்கத்தைக் கெடுத்துவிடும். படுக்கைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு செல்போன், தொலைக்காட்சி போன்ற ஒளியில் இருந்து விடுபடுங்கள். திரைகளில் இருந்து வரும் நீல - [இந்துப்பு உடலுக்கு நல்லதா..?](https://gyaanaguru.com/himalayan-rock-salt-is-good-for-health/): சிறுநீரகத்திற்கு இந்துப்பு நல்லது என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இது உண்மைதானா..? இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பே இந்து உப்பு என்றும் ஹிந்துஸ்தான் உப்பு என்றும் சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் himalayan rock salt என்று சொல்லப்படும் இந்த உப்பில் உடலுக்கு தேவையான 80 மினரல்கள் உள்ளன. சிறுநீரக செயல்பாடுகள் சரியாவது மட்டுமின்றி தைராய்டு நோய்க்கும் இது மிகவும் நல்லது. இந்துப்பினால் வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை, வாய் புண் ஆகியவை சரியாகும். நீண்ட நாட்களாக வயிற்றில் அல்சரால் அவதிப்படுபவர்கள் கடல் உப்புக்குப் பதிலாக இந்துப்பு சேர்த்துவந்தால் அல்சர் குணமாகும். கடலுப்பு ஆரம்பத்தில் உவர்ப்பாகவும் பின்னர் இனிப்பு சுவைக்கும் மாறும். ஆனால், இது இனிப்பாக மாறாது. ஆண்மைக்கு இந்துப்பு நல்லது. கொஞ்சம் உஷ்ணத்தன்மை கொண்டது என்பதால் மனதை சுறுசுறுப்பாக்கக்கூடியது. அதேநேரம், இதனை தொடர்ந்து எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது இல்லை. வாதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகலாம் என்பதால் அவ்வப்போது மட்டும் - [தி.நகர் நெரிசலுக்குத் தீர்வு](https://gyaanaguru.com/solution-to-t-nagar-congestion/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 257 பண்டிகை காலம் மட்டுமின்றி எல்லா நேரங்களிலும் சென்னையில் பல இடங்களில் நெரிசல் இருப்பதுண்டு. குறிப்பாக பாரிமுனை மற்றும் தியாகராஜ நகர் பகுதியில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் இருப்பது மேயர் சைதை துரைசாமியின் கவனத்திற்கு வந்தது. மேயர் சைதை துரைசாமி சைதாப்பேட்டையில் வசிப்பவர் என்பதால் தி.நகர் மக்கள் நெரிசல் பற்றி நன்கு அறிவார். பண்டிகை தினங்களில் தியாகராஜநகர்  கடைவீதியில் காலை, மாலை என‌ இல்லாமல் எல்லா நேரங்களிலும் மனிதக் கூட்டங்களை அலை அலையாகக் காண‌ முடியும். மாம்பலம் ரயில்வே நிலையத்தில் இருந்து வெளியே வரும் மக்கள் பண்டிகை காலங்களில் ரொம்பவே சிரமத்துக்கு ஆளாவது உண்டு. ஆகவே, இந்த பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி விரும்பினார். இங்கு ஆய்வுகள் மேற்கொண்டார். நிறைய ஆலோசனைகள் மேற்கொண்டார். இந்த பகுதியில் சாலையை அகலப்படுத்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பது தெரியவந்தது. அதோடு, புதிதாக - [எம்.ஜி.ஆரின் தனித்துவமான கட்சி விதி ரகசியம்](https://gyaanaguru.com/mgrs-unique-party-rule-secret/): சைதை துரைசாமி பெருமிதம் இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 108வது பிறந்த நாளையொட்டி, உணர்வுபூர்வமான கட்டுரையொன்று தினத்தந்தி நாளிதழில் எழுதியிருக்கிறார் முன்னாள் பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி. அந்த கட்டுரையில், ‘’சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லாமல் வாழ்ந்து வழிகாட்டிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், தன்னால் செய்யக்கூடியதை மட்டுமே பேசினார். பேசியதை எல்லாம் செய்துகாட்டினார். திரையுலகில் தனக்கென ஒரு தனிப்பாதை உருவாக்கி புரட்சிநடிகராக, புரட்சித்தலைவராக மாறினார். அரசியலில் தனித்துவ சாதனைகள் படைத்து மனிதரில் புனிதராக வரலாறு படைத்தார்.  ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…’ என்று எம்.ஜி.ஆர். 70 ஆண்டுகளுக்கு முன்பு ‘மலைக்கள்ளன்’ படத்தில் பாடிய பாடல் வரிகள் இன்றைக்கும் பொருத்தமானவை.  “கரிகாலன் குறிவைத்தால் தவற மாட்டான். தவறுமானால் குறிவைக்க மாட்டான்’’ என்று மர்மயோகி படத்தில் பேசிய பஞ்ச் டயலாக்கை, தனது சினிமா, அரசியல் மற்றும் சமூக வாழ்வில் நிஜமாக்க நடத்திக் காட்டியவர்.    நாடோடி மன்னன் படத்தில், ‘’நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை - [விஜய் ஒருபோதும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது.. ஏன் தெரியுமா?](https://gyaanaguru.com/vijay-was-never-mgr-i-cant-be-do-you-know-why/): எம்.ஜி.ஆர். புதிதாக கட்சி தொடங்கிய ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. ‘இந்த நேரத்தில் நமது கட்சி தேர்தலை புறக்கணிக்க வேண்டும், நமக்கு உருப்படியாக சின்னம் கூட இல்லை’ என்று பலரும் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னார்கள். ஆனால், கட்சி தொடங்கிவிட்டு போட்டியிடாவிட்டால் நம்மை அவமானம் செய்வார்கள். சுயேட்சை சின்னத்தில் நிற்போம் என்றே இரட்டை இலை சின்னத்தைத் தேர்ந்தெடுத்து நின்றார். கருணாநிதி தலைமையில் இயங்கிய அன்றைய ஆளும் கட்சியான தி.மு.க., காமராஜர் தலைமையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டையும் தோற்கடித்து யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு மிகப்பெரும் வெற்றி வாகை சூடினார். இன்று காலம் விஜய்க்கு அற்புதமான ஒரு வாய்ப்பு கொடுத்தது. ஈரோடு இடைத்தேர்தலை முக்கிய எதிர்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்துவிட்டது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் போட்டியை புறக்கணித்துவிட்டது. ஆகவே, களத்தில் இறங்கி கணிசமான வாக்குகளை வாங்கினாலே தமிழக அரசியலை விஜய்யால் புரட்டிப் போட்டிருக்க முடியும். ஆனால், அப்படியொரு அரிய வாய்ப்பை சீமானுக்குக் கொடுத்துவிட்டு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisley/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மாட்டுக் கோலங்கள்](https://gyaanaguru.com/cows-that-make-your-stomach-laugh/): இதெல்லாம் மாடுன்னா, நிஜ மாட்டை என்ன சொல்வீங்க.? தமிழர் பண்டிகையில் கோலத்துக்கு தனி இடம் உண்டு. அதேநேரம், நம் தமிழர்கள் எந்த கலையும் தெரிகிறதோ இல்லையோ, அதில் தங்கள் திறமையைக் காட்டாமல் விடுவதில்லை. இங்கிருக்கும் சில கோலங்கள், சத்தியமா மாடு தான். இவர்களில் ஒரே ஒருவர் மட்டும் அது மாடு போன்று தெரிகிறதோ இல்லையோ என்ற சந்தேகத்தில், மாடு என்று பக்கத்தில் எழுதி வைத்திருக்கிறார். மற்ற அனைவருக்கும் அது மாடு என்பதில் அசாத்திய நம்பிக்கை. இவர்கள் மாடு பார்த்திருப்பார்களா, நிஜ மாட்டை என்ன சொல்வார்கள் என்றெல்லாம் சந்தேகம் வருகிறது. அதுசரி, மாடுகளைப் பாருங்க. மாடுன்னு நம்பலைன்னா ரத்தம் கக்கி சாவீங்க. - [பேருந்து நிழற்குடைக்கு அதிரடி கட்டுப்பாடுகள்](https://gyaanaguru.com/restrictions-on-bus-shelters/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 256 பேருந்து நிழற்குடை அமைக்கப்படுவதை ஒவ்வொரு கட்டத்திலும் கண்காணித்து வந்தார் மேயர் சைதை துரைசாமி. அதனால், நிறைய இடங்களில் ஒரே ஒரு பேருந்து நிழற்குடை அமைப்பதற்கு முன்வராத தனியார்கள், ஒருசில இடங்களில் மட்டும் வரிசையாக மூன்றுக்கும் மேலாக நிழற்குடைகள் அமைக்கவும் தயாராக இருப்பதை அறிந்து ஆச்சர்யமானார். உடனே அதற்கு அனுமதி தராமல் இதன் பின்னே இருக்கும் சூட்சுமத்தை அறிந்துகொள்வதற்கு விரும்பினார். இதையடுத்தே தனியாருக்கு லாபம் கிடைக்கும் வகையில், மக்கள் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட நிழற்குடைகள் அமைக்கப்படும் பழக்கம் நீண்ட காலமாக புழக்கத்தில் இருப்பதை அறிந்துகொண்டார். இந்த விஷயத்தில் மேயர் சைதை துரைசாமி அதிரடியாக செயல்பட்டார். அந்த வகையில், முதல் கட்டமாக அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும்  ஒரு நவீன பேருந்து நிழற்குடை   அமைக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகே கூடுதலாக தேவைப்படும் இடங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிழற்குடை அமைப்பதற்கு அனுமதி - [மனதை மயக்கும் மந்திரச் சொற்கள்](https://gyaanaguru.com/magic-words-that-enchant-the-mind/): உண்மை என்பது உண்மையன்றி, வேறில்லை..! ‘யாருமே சாவதில்லை’.  இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது.  ‘அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் ?  அவள் குரல் ஏன் பேத்தியிடம் இருக்கிறது.  அவள் சாயல் உன்னிடம் இருக்கிறது.  குணம், பிடிவாதங்கள், அழகு, டயபடிஸ் எல்லாவற்றையும் அங்கங்கே பாகம் பிரித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள்.  அவள் நினைவுகள் நம் எல்லோரிடமும் உள்ளது’  என்று சொல்வார். Life goes on.   இந்த அதீதமான சோகத்தை மறக்க, சீக்கிரமே அன்றாடப் பணிக்குத் திரும்புவது முக்கியம்.  அதையே நினைத்துக்கொண்டு மறுகினால், எண்ணங்கள் நம்மைச் சாப்பிட்டுவிடும். எவையெல்லாம் உன்னுடையது இல்லையோ,அவற்றையெல்லாம் உன்னிடமிருந்து விடுதலை செய். நீ கொடுக்கின்ற விடுதலை தான்,  வரப்போகிற காலத்தில் உனது மகிழ்ச்சிக்கான பாதை. யார் உங்களை நேசித்தாலும் யார் உங்களை வெறுத்தாலும் உங்களை எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.  ஏனெனில் நேசிப்பதும் வெறுப்பதும் அவர்கள் பிரச்சினை உங்களுடையது அல்ல. உங்களை எதுவொன்று - [கேளிக்கையில் இருக்கிறதா மகிழ்ச்சி..?](https://gyaanaguru.com/are-you-happy-to-have-fun/): ஜெயமோகன் சொல்வதைக் கேளுங்க பொழுதுபோக்குவதற்கு நேரம் கிடைத்தாலே அதை கேளிக்கை, கொண்டாட்டமாகக் கழிக்க வேண்டும் என்பதே பலருடைய எண்ணமாக இருக்கிறது. இது மகிழ்ச்சியைத் தருமா..? எழுத்தாளர் ஜெயமோகன் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள். எனக்கு வரும் கடிதங்களில் மிக அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது. ’எனக்கு பயணம், பொழுதுபோக்கு நூல்களைப்படிப்பது, சிறு சாகசங்களில் ஈடுபடுவது ஆகியவை மட்டுமே மகிழ்ச்சியை அளிக்கின்றன. அவற்றை மட்டுமே செய்துகொண்டிருந்தால் போதுமா? மகிழ்ச்சியை அளிப்பது தான் தன்னறம் எனில் இந்த வகையான கேளிக்கைகள் ஒருவருடைய தன்னறம் ஆகுமா?’ இந்தகேள்வி ஒருவர் தன்னைக் கூர்ந்து கவனிக்காதபோது உருவாவது. உண்மையில் எவரும் கேளிக்கைகளில் முழுமையான மகிழ்ச்சியை அடைய முடியாது. கேளிக்கைகள் வாழ்வின் இடைவெளிகளே ஒழிய வாழ்க்கையின் மையப்போக்காக இருக்க முடியாது. சென்ற காலங்களில் பெரும் செல்வந்தர்களின் பிள்ளைகள் முழுக்க முழுக்க கேளிக்கையாகவே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தார்கள். மைனர் என்று அவர்களைக் கூறுவதுண்டு. மைனர் விளையாட்டு என்று அந்த வாழ்க்கையை - [கொடுத்தால் கிடைக்கும் மகிழ்ச்சி..!](https://gyaanaguru.com/happy-to-give/): அனுபவித்துப் பாருங்கள் பிறருக்குக் கொடுக்கும்போது, நமக்குக் கிடைப்பதுதான் உண்மையான மகிழ்ச்சி என்று சொல்வார்கள். இதனை தானமும் தர்மமும் கொடுத்துப் பார்த்தவர்கள்தான் உணர முடியும். பணம் இருக்கிறவங்களுக்குத்தான் இப்படிப்பட்ட மகிழ்ச்சி எல்லாம் கிடைக்கும், நம்மிடம் என்ன இருக்கிறது என்ற அவநம்பிக்கை காரணமாக, பலரும் கொடுப்பதைப் பற்றி நினைப்பதுகூட இல்லை. உண்மை என்ன தெரியுமா..? ஒவ்வொரு நபரிடமும் ஏதேனும் ஒன்று தேவைக்கும் அதிகமாக இருக்கத்தான் செய்கிறது. அதை நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலே போதும். அப்படியெல்லாம் என்னிடம் எதுவுமே இல்லை என்கிறீர்களா..? இதோ, இந்த சம்பவத்தைக் கேளுங்கள். ஒரு டவுன் பஸ்ஸில் அமர்ந்திருந்தார் ஒரு நடுத்தர வயது மனிதர். அந்த பஸ் நிரம்பியது. ஒரு வயதான மனிதர் வந்து நின்றதும், உடனே அந்த நபர் எழுந்துநின்று, வயதானவர் அமர்வதற்கு இடம் கொடுத்தார். அந்த நபர் நின்ற இடத்தின் அருகே கொஞ்ச நேரத்தில் ஒரு இருக்கை காலியானது. அந்த நபரோ, அந்த இருக்கையில் அமராமல், அருகே நின்ற - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-108/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [பேருந்து நிழற்குடையில் புதுமை](https://gyaanaguru.com/innovation-in-bus-shelters/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 255 பேருந்து நிழற்குடையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உரிமை பெற்றுக் கொடுத்த மேயர் சைதை துரைசாமிக்கு பெருத்த பாராட்டு கிடைத்தது. இந்த வருமானம் பெருநகர சென்னை மேம்பாட்டுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட   பேருந்து நிறுத்தங்களில் சுமார் 1,821  நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கொண்டுவருவதில் மேயர் சைதை துரைசாமிக்கு விருப்பம் இல்லை. ஆகவே  மாநகராட்சி நிதி,  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி,  வார்டு உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் தமிழ்நாடு மேம்பாட்டு நிறுவனம் மூலமாக  644 நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டன. இவை தவிர தனியார் நிதி மூலம்  கட்டுதல், பராமரித்தல் மற்றும் பின் ஒப்படைத்தல் என்ற முறையில் 667 நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டன. ரோடு - [சீமானுக்குக் குவியும் பெரியார் பாராட்டு.](https://gyaanaguru.com/periyar-praises-seeman/): ஒன்று சேரும் அரசியல்வாதிகள் சீமானுக்கு இப்போது வெளிப்படையாக பா.ஜ.க.வினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். துக்ளக் மேடையில் சீமானை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் குருமூர்த்தி. ஹெச்.ராஜா, தமிழிசை, அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் நேரடியாகப் பாராட்டிவிட்டார்கள். இந்த நிலையில் பெரியார் குறித்த அவதூறு புதியது இல்லை, ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு, அதற்குப் பதிலும் தெரிவிக்கப்பட்டவை என்றே தெரிகிறது. இந்நிலையில் திருமுருகன் காந்தி, ‘’தந்தை பெரியார் குறித்தான இப்போது சீமானால் பரப்பப்படும் அவதூறு முதன்முதலாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வாட்சப் குழு வழியாகவும், பாஜகவின் குழுக்கள் வழியாகவும் பரப்பப்பட்டன. இதற்கான மறுப்பை பெரியாரிய அமைப்புகள் ஆதாரத்துடன் வெளியிட்ட பின் இந்த அவதூறுகள் அடங்கின. தற்போது இவை சீமான் வடிவில் உயிர்பெறுகின்றன. சீமானால் தரமுடியாத ஆதாரத்தை அண்ணாமலை தருவதாக சொல்கிறார், பின்னர் அவரும் இதுகுறித்து பேசாமல் பதுங்குகிறார். சீமானை தங்களது தமிழிசை theme partner என்கிறார். சீமானால் பரப்பப்படும் அவதூறு வடநாட்டான் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்சினால் உருவாக்கப்பட்டது. காந்தியாரை கொலை செய்ததும், ஐயா.காமராசரை - [திருவள்ளுவர் தினத்தில் இறைச்சி சாப்பிடலாமா..?](https://gyaanaguru.com/can-you-eat-meat-on-thiruvalluvar-day/): சைவம் என்பது உணவா… மதமா..? பொங்கல் பண்டிகை கொண்டாட்ட விடுமுறைகளுக்கு இடையில் திருவள்ளுவர் தினத்தையொட்டி இறைச்சிக் கடைகளை மூடச்சொல்லி தமிழக அரசு உத்தரவு போட்டுள்ளது. இந்த உத்தரவு வழக்கம் போல் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கின்றன. அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘’மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சி கூடங்கள் அரசு உத்தரவின் படி மூடப்படுகின்றன. இதனை உரிய முறையில் செயல்படுத்த வேண்டும். எனவே இறைச்சி கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களும் இறைச்சி கடைகள் இன்று செயல்படாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த உத்தரவை மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சைவம் என்பது உணவா அல்லது மதமா என்று கேள்வி எழுப்புகிறார்கள் திராவிட சிந்தனையாளர்கள். ஏனென்றால் சைவம் என்பது சிவனைக் கும்பிடுபவர்களாகவே - [காவி திருவள்ளுவருடன் மீண்டும் ஆர்.என்.ரவி](https://gyaanaguru.com/rn-ravi-with-saffron-thiruvalluvar-again/): பூஜைகள் ஆரம்பம் அவ்வப்போது தமிழக அரசுடன் மல்லுக்கட்டுவது ஒன்றையே தொழிலாக வைத்துக்கொண்டு நாட்டுக்குத் தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதற்கு வழக்கம் போல் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘’பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும்,மற்றும் மிகுந்த பயபக்தியுடனும் நினைவுகூர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒவ்வொரு தனிநபருக்கும் அமைப்புக்கும் பொருந்தக்கூடிய ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை வழங்கினார். பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கக் குறியீட்டை அவர் வகுத்தார். இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில், அவர் நமது அன்றாட வழிகாட்டியாக விளங்கி வருகிறார். எனவே அவர் தினமும் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்பட வேண்டும். திருவள்ளுவரின் சிறந்த பக்தரான மாண்புமிகு பிரதமர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-107/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [சூரியனுக்கு மட்டும் நன்றி சொன்னால் போதுமா.?](https://gyaanaguru.com/is-it-enough-to-thank-the-sun/): தை பொங்கல் சிந்தனை ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன், ‘’இனிப்பான பொங்கல் வாழ்த்துக்கள் குருவே… தமிழர் பண்டிகை என்றாலே தனி உற்சாகம் வந்துவிடுகிறது. சூரியனுக்கு நன்றி சொல்வது எத்தனை உயரிய பண்பு. அதோடு, தமிழர் பண்பாட்டை உரக்கச் சொல்லும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண்கையில் பெருமையாக இருக்கிறது’’ என்றபடி அருகில் அமர்ந்தார். ‘’உதவி செய்தவர்களுக்கு மனதார நன்றி சொல்வது மிக உயர்ந்த பழக்கம். உயிர்களின் ஆதார சக்தியே சூரியன் என்பதை உணர்ந்து, அதற்கு நன்றி சொல்லும் தமிழரின் பண்பு. பாராட்டுக்குரியது. ஆகவே, சாதி, சமய, மொழி வேறுபாடு இன்றி அனைவரும் குடும்பத்தோடு கொண்டாடி மகிழ வேண்டிய பண்டிகை. அதேநேரம், ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் நன்றி சொல்வதால் சூரியனுக்கு எந்த கூடுதல் நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அதனால் இந்த நன்றியை சக மனிதர்களுக்குக் காட்டுவது மிகவும் நல்லது. சக மனிதர்களின் உதவியும் ஒத்துழைப்பும் இல்லையென்றால் இப்படியொரு சொகுசான வாழ்க்கை கிடைத்திருக்காது. அதனால் இந்த - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-106/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவியின் இந்து அவதாரம்](https://gyaanaguru.com/steve-jobss-wifes-hindu-avatar/): உண்மை என்ன..? உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பேர் குவிந்துவருகிறார்கள். இதில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி கலந்து கொண்டிருப்பது இந்துக்களை குஷிப்படுத்தியிருக்கிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் ஒன்று கூடும் இடமான திரிவேணி சங்கமம் அமைந்துள்ள உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 45 நாட்கள் நடைபெறும் கும்பமேளாவில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி கலந்துகொள்வது இந்துக்களை குஷிப்படுத்தியிருக்கிறது. இது குறித்து பேசும் இந்துமத ஆதரவாளர்கள், ‘’ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை கொடுத்தவர் இந்திய ஆன்மீக ஞானி நீம் கரோலி பாபா என்று சொல்லப்படுகிறது. 1970களில் ஸ்டீப் ஜாப்ஸ் உச்சகட்ட மனநெருக்கடியில் இருந்தார், தொட்டதெல்லாம் தோல்வி, எதிர்காலம் தெரியா அளவு நெருக்கடி, திரும்பும் திசையெல்லாம் அவமானம் என அவரின் வாழ்வு இருளில் - [கவர்னர் ஆர்.என்.ரவி பொங்கல் புறக்கணிப்பு..?](https://gyaanaguru.com/governor-rn-ravi-to-boycott-pongal/): வாழ்த்து வில்லங்கம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த கவர்னர் ஆர்.என்.ரவி இன்றைய தினத்தை தேசிய கொண்டாட்ட தினமாக அறிவித்திருப்பது சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. நேற்றைய தினம் தைப் பொங்கலுக்கு வாழ்த்து தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவி, ‘’இந்த பொங்கல் திருநாளில், அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள தமிழ் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நாம் அறுவடையை கொண்டாடி, பூமித்தாயின் அளவற்ற ஆசீர்வாதங்களுக்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பழங்கால மரபுகளில் வேரூன்றி, உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, நமது வளமான ஆன்மிக மற்றும் கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிப்பதுடன், பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பேணும் பக்தியில் நம்மை ஒன்றிணைக்கிறது’’ என்று கூறியிருந்தார். ஆனால் இன்றைய தினம் அதற்கு நேர்மாறாக தமிழ்நாடு மக்களால் கொண்டாடப்படும் பண்பாட்டு மற்றும் கலாச்சார திருவிழாவான பொங்கல் வாழ்த்து சொல்லாமல் வட இந்தியாவில் கொண்டாடும் பெயர்களை சொல்லி வாழ்த்து சொல்லி இருக்கிறார் இன்று கவர்னர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘’லோஹ்ரி, மகர - [பேருந்து நிழற்குடையில் மீட்கப்பட்ட உரிமை](https://gyaanaguru.com/reclaimed-right-in-bus-shelter/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 254 முன்பு பெரும்பாலான பேருந்து நிழற்குடைகள் எம்.டி.சி. எனப்படும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் வசமும் குறைந்த எண்ணிக்கையிலான நிழற்குடைகள் மட்டுமே சென்னை மாநகராட்சி வசமும் இருந்தன. அதனால் எம்.டி.சி. நிறுவனம் பெரும்பாலான நிழற்குடைகளை விளம்பரதாரர்களிடம் ஒப்படைத்து, பேருந்து நிழற்குடைகளில் இருந்து வருமானம் ஈட்டிவந்தது. நீதிமன்றத்தில் மாநகராட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த பிறகும் அதற்கான உரிமை கோரப்படவில்லை. மேயராக சைதை துரைசாமி பதவிக்கு வந்ததும் இந்த தகவல் அவருக்குத் தெரியவந்தது. பேருந்து நிழற்குடை குறித்து முழு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகள், ‘’நீதிமன்றத்தில் எம்.டி.சி. நிறுவனமும் விளம்பரதாரர்களும் வெளியே பேசிக்கொள்வதாகச் சொல்லிவிட்டார்கள். எனவே, இனிமேல் இந்த விஷயத்தை நாம் கையில் எடுப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்றே சொன்னார்கள். ஆனால், மேயர் சைதை துரைசாமி அப்படியே விடுவதாக இல்லை. மாநகராட்சி இழந்த உரிமையை மீண்டும் பெற வேண்டும் என்று விரும்பினார். இதற்கு மேல்முறையீடு செய்வதற்கு உத்தரவு - [தலைவர்களுக்கு பொங்கல் கேள்வி](https://gyaanaguru.com/why-cow-call-as-amma-pongal-question/): சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க…. நமது தமிழக அரசியல் தலைவர்களுக்கு எல்லா விஷயங்களும் அத்துப்படி. அதனால், மாடு மட்டும் ஏன் அம்மா என்று கத்துகிறது என்ற அறிவுபூர்வமான சந்தேகத்தை நமது அரசியல் தலைவர்களிடம் கேட்டோம். அப்புறமென்ன…? அவங்க பதிலைக் கேட்டு சிரிங்க… சிரிங்க. சிரிச்சுக்கிட்டே இருங்க. அண்ணாமலை ; நான் சொல்றதை நல்லா குறிச்சு வைச்சுக்கோங்கண்ணா… இதுவரைக்கும் மாடு எப்படி வேணா கத்தியிருக்கலாம். ஆனா, 2026க்குப் பிறகு மோடின்னுதான் கத்தும். திராவிட ஆட்சி பத்தி மாட்டுக்கு நல்லா தெரிஞ்சுபோச்சுண்ணா. அது ரிசல்ட்டுல தெரியும். அப்படி நடக்கலைன்னா, நான் பல்லு தேய்க்கிறதை விட்றேண்ணா… எடப்பாடி பழனிசாமி : புரட்சித்தலைவி அம்மா மக்களுக்கு இலவச மாடு கொடுத்த பிறகு தான் எல்லா மாடுகளும் அம்மான்னு கத்த தொடங்கிச்சு. நான் ஒரு விவசாயிங்கிறதால எனக்கு இதெல்லாம் நல்லா தெரியும். அதுக்கு முன்ன மாடு எல்லாம் ஊமையாத் தாங்க இருந்திச்சு. ஸ்டாலினுக்கு இந்த உண்மை எல்லாம் எங்கே - [சொடக்கு போட்டால் ஆர்த்ரைட்டிஸ் வரும்?](https://gyaanaguru.com/can-you-get-arthritis-if-you-click/): மருத்துவ உண்மை கை விரல்கலில் சொடக்கு போடுவது நிறைய பேருக்குப் பழக்கமாக இருக்கிறது. அதேபோல் கை மூட்டு, கால் மூட்டு இணைப்புகளிலும் எழுந்து, அமரும் நேரங்களில் சொடக்கு விழுகிறது. எலும்பு இணைப்புகளுக்கு இடையில் இருக்கும் சிறு காற்று வெளி காரணமாக இப்படி சொடக்கு சத்தம் ஏற்படுகிறது. சொடக்கு போட்டதாலே மூட்டு வலியும், ஆர்த்தரைடிஸ் பாதிப்பும் வந்துவிட்டது என்று நம்புகிறார்கள்.   இது குறித்து நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. சொடக்கு போடுவதால் மூட்டு எலும்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதே உண்மை. வலுக்கட்டாயமாக வேறு ஒருவர் விரலை திணித்து மடக்குவதால் எலும்பு முறிவு, வீக்கம் ஏற்படலாமே தவிர, சாதாரணமாக சொடக்கு போடுவதால் எந்த ரிஸ்கும் கிடையாது.  - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-105/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [சீமான் தம்பிகள் கனிவான கவனத்திற்கு…](https://gyaanaguru.com/seeman-party-members-kind-attention-please/): பெரியார் இம்புட்டுத்தான். கடந்த ஆண்டு வரை பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்டிருந்த சீமான் இப்போது, காமம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பெரியாரை எதிர்ப்பதாகக் கூறிவருகிறார். அதுவும் பெரியாரை விஜய் தலைவராக ஏற்றுக்கொண்டதற்குப் பிறகே இந்த வெறுப்புக் கருத்தை வெளியிட்டுள்ளார். அதோடு, சீமானுக்கு இப்போது பா.ஜ.க.வினர் அத்தனை பேரும் வரவேற்பும் பாராட்டும் தெரிவிக்கிறார்கள். அதனால், ‘’பா.ஜ.க.வும் சீமானும் ஒன்றுதான் என்பது இப்போது தெளிவாக அனைவருக்கும் புரிந்துவிட்டது’’ என்று கூறியிருக்கிறார். இன்றைய தலைமுறையினர் பலருக்கும் பெரும் குழப்பம் இருக்கிறது. அதாவது சீமான் கூறியது போன்று பெரியார் பேசியிருக்கிறாரா..? பெரியாரை பின்பற்றலாமா என்று கேள்வி எழுகிறது. இதற்கு பெரியார் கொடுத்திருக்கும் விளக்கமே பதிலாக இருக்கிறது. இதோ, தன்னைப் பற்றி பெரியார் கூறியிருப்பதைப் படித்துப் பாருங்கள். ’’என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ, மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் - [எடப்பாடி உறவினர் ரெய்டில் போலி கணக்குகள் அம்பலம்](https://gyaanaguru.com/fake-accounts-exposed-in-edappadi-relatives-raid/): இரட்டை இலை இழுபறி மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றாலும் ஒருபோதும் அவர்களை எதிர்த்துப் பேசுவதில்லை எதிர்க்கட்சித் தலைவரான  எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் ஈரோடு ராமலிங்கத்துக்குச் சொந்தமான வீடு, நிறுவனங்கள் என தமிழகம் முழுவதும் 26 இடங்களில் கடந்த 5 நாட்களாக நடந்த சோதனை முடிவடைந்ததுள்ளது. இது அரசியல் நெருக்கடியாகவே கருதப்படுகிறது. ஈரோடு மாவட்டம், செட்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு என்.ஆர்.கன்ஸ்ட்ரக்‌ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொழிலதிபரான என்.ராமலிங்கத்திற்கு சொந்தமானது. என்.ராமலிங்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர். என்.ஆர். கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்திற்கு இயக்குநர்களாக என்.ராமலிங்கத்தின் மகன்கள் சூரியகாந்த், சந்திரகாந்த் ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனத்திற்கு சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு என வெளிமாநிலங்களிலும் கிளை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனம் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவது மற்றும் பெரிய அளவில் - [பேருந்து நிழற்குடைக்கு சட்டப் போராட்டம்](https://gyaanaguru.com/legal-battle-over-bus-shelter/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 253 அதிகாரிகள் நீட்டும் ஃபைல்கள் எதுவாக இருந்தாலும் கையெழுத்துப் போடும் மேயராக சைதை துரைசாமி ஒருபோடும் இருந்ததே இல்லை. எந்தவொரு விஷயம் என்றாலும், அதன் முந்தைய தகவல்கள், தற்போதைய நிலை, எதிர்கால நிலவரம் ஆகிய அனைத்தும் அறிந்த பிறகே கையெழுத்துப் போடுவார். அப்படி பேருந்து நிழற்குடைக்கு மேயர் சைதை துரைசாமி நடத்திய சட்டப் போராட்டம் இன்றும் மாநகராட்சி அதிகாரிகளால் பாராட்டப்படுகிறது. முன்பு பெரும்பாலான பேருந்து நிழற்குடைகள் எம்.டி.சி. எனப்படும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் வசமும் குறைந்த எண்ணிக்கையிலான நிழற்குடைகள் மட்டுமே சென்னை மாநகராட்சி வசமும் இருந்தன. அதனால் எம்.டி.சி. நிறுவனம் பெரும்பாலான நிழற்குடைகளை விளம்பரதாரர்களிடம் ஒப்படைத்து, பேருந்து நிழற்குடைகளில் இருந்து வருமானம் ஈட்டிவந்தது. ஆனால் விளம்பரதாரருக்கும் எம்.டி.சிக்கும் ஏற்பட்ட பிரச்னையால் விவகாரம் நீதிமன்றம் சென்றது. அங்கு, நிழற்குடைகள் மீது மாநகராட்சிக்கு மட்டுமே உண்டு என்று உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த நிலையில் விளம்பரதாரர் - [குளிரில் தலை காட்டினால் நோய் வருமா?](https://gyaanaguru.com/can-you-get-sick-if-you-are-exposed-to-the-cold/): மருத்துவ உண்மை குளிர் காலத்தில் வெளியே போய் திரும்பினாலே ஜூரம் வந்துவிடும் என்ற நம்பிக்கை உலவுகிறது. உண்மை என்னவென்றால் வைரஸ், பாக்டீரியா போன்ற நோய்க் கிருமிகள் பரவுவதற்கு குளிர் காலம் ஏதுவாக இருக்கிறது. மூக்கு மற்றும் மூச்சுக்குழாய் பாதை குளிர் காலத்தில் உலர்ந்திருப்பதால் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது. அதோடு குளிர் காலத்தில் வைரஸ் போன்ற தொற்றுகள் அதிக வீரியத்துடன் நீடித்திருக்கும் என்பதாலே ஃப்ளு போன்ற பாதிப்புகள் அதிகம் தென்படுகிறது. குளிர் காலத்தில் வெளியே போய்விட்டு வந்ததும் கைகளை நன்றாகக் கழுவுதல் வேண்டும். சானிடைசர் போட்டு கழுவுவது நல்லது. ஆடைகளில் ஈரம் படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். போதிய அளவுக்கு சத்தான உணவு எடுத்துக்கொள்வது நல்லது. முதியவர்கள், குழந்தைகள் மற்றும் அடிக்கடி நோய்த் தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் என்றால் ஃப்ளூவுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பாக இருக்கும். - [பபுள்கம் ஜீரணமாக 7 ஆண்டுகள் ஆகுமா..?](https://gyaanaguru.com/does-bubblegum-take-7-years-to-digest/): மருத்துவ உண்மை சின்னப் பிள்ளைகள் பபுள்கம் சாப்பிடுவதைக் கண்டாலே பெரியவர்கள் பதறிப்போய், ‘புபுள்கம்மை மறக்காம துப்பிடு. வயித்துக்குள்ளே போயிடுச்சுன்னா குடலுக்குள் ஒட்டிக்கொள்ளும். ஜீரணமாவதற்கு ஏழெட்டு வருடங்கள் ஆகும்’ என்று பயமுறுத்துவார்கள். ஆப்பிள் விதை, ஆரஞ்சு விதையை விழுங்கிவிட்டால் வயிற்றுக்குள் மரம் முளைத்துவிடும் என்பது போன்ற கட்டுக்கதையே பபுள்கம் விழுங்குவதற்கும் பொருந்தும். நாம் சாப்பிடும் உணவு எல்லாமே இரைப்பைக்குள் சேர்ந்ததும் அமிலமும் என்சைம்களும் சேர்ந்து அவற்றை சிதைத்துவிடும். அதேபோல் பபுள்கம்மில் இருக்கும் சர்க்கரை, எண்ணெய் போன்றவை உடனடியாக இரைப்பையில் சிதைந்துவிடும். அதேநேரம் வழுவழுப்புத் தன்மையைக் கொடுக்கும் எலாஸ்டோமெர்ஸ், மெழுகு போன்றவை ஜீரணமாகாது என்றாலும் கழிவாக வெளியேறிவிடும். எப்படியென்றாலும் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பபுள்கம் முழுமையாக உடலைவிட்டு வெளியேறிவிடும். பபுள்கம் மட்டுமல்ல நாணயம், பட்டன் போன்றவையும் ஜீரணமாகாமல் மலம் மூலமாக தானாகவே வெளியேறிவிடும். ஆபத்தான வடிவத்தில் இருக்கும் கடினப் பொருட்களை உட்கொண்டால் மட்டுமே மருத்துவக் கருவிகள் மூலம் அகற்ற வேண்டும். எனவே - [நெரிசல் இல்லாத பேருந்து நிறுத்தங்கள்](https://gyaanaguru.com/congestion-free-bus-stops/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 252 போக்குவரத்து சாலைகளில் மாநகரப் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நல்ல தீர்வு காணப்பட வேண்டும் என்று விரும்பினார் மேயர் சைதை துரைசாமி. இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகரப் பேருந்து அதிகாரிகள் பெரிதாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்த நிலையில், கடற்கரை சாலையில் விவேகானந்தர் இல்லம் அருகே இருந்த பேருந்து நிறுத்தம் செயல்படாமல் இருப்பதாகவும், அதை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் மேயர் சைதை துரைசாமிக்கு ஆசிரமத்தில் இருந்து ஒரு விண்ணப்பம் வந்தது. இதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய மேயர் சைதை துரைசாமி நேரில் அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். விவேகானந்தர் இல்லம் அருகே அமைக்கும் பேருந்து நிறுத்தம் அனைவருக்கும் பயன்படும் வகையிலும், எந்த போக்குவரத்து இடையூறும் இன்றி அமைய வேண்டும் என்று திட்டமிட்டு வடிவமைத்தார். மேயர் சைதை துரைசாமி கூறிய ஆலோசனையின் அடிப்படையில், - [மக்களை நம்பவைத்து கழுத்தறுக்கலாமா உதயநிதி..?](https://gyaanaguru.com/can-udhayanidhi-convince-people/): நீட் தேர்வு ரத்து ரகசியம் நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் தெரியும், தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்க என்று ஒவ்வொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் வீரமாக முழங்கினார் உதயநிதி ஸ்டாலின். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையில், ‘மத்திய அரசு நினைத்தால் மட்டுமே முடியும்’ என்று சட்டமன்றத்தில் இதற்கு காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தியா கூட்டணிக்கு ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதாக ராகுல் உறுதியளித்தார் என்றும் சொல்கிறார். நீட் தேர்வு குறித்து உதயநிதி வாக்கு கொடுத்தது சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் என்பதால், இதனை நிறைவேற்றும் முழு பொறுப்பும் ஸ்டாலினுக்கு உண்டு. தேர்தல் நேரத்தில் ஒன்றாகவும் இப்போது ஒன்றும் பேசுவது இரட்டை நாக்கு அரசியலை அம்பலப்படுத்துகிறது. அதோடு, மக்களை நம்பவைத்து ஏமாற்றி கழுத்தறுத்த செயலாகவே இது பார்க்கப்படுகிறது. அதனாலே ஸ்டாலின் நீட் தேர்வு விளக்கத்தை விஜய் கூட கிண்டல் செய்கிறார். இது குறித்து பா.ஜ.க.வினர், ‘’நீட் தேர்வு மூலமாக தமிழகத்தின் - [தேர்தல் புறக்கணிப்பு ராஜதந்திரமா.. டெபாசிட் பயமா..?](https://gyaanaguru.com/election-boycott-diplomacy-are-you-afraid-of-deposits/): எடப்பாடி பழனிசாமிக்குக் கேள்விகள் தோல்வி நிச்சயம் என்ற மனப்பான்மையில் ஈரோடு கிழக்கு தேர்தலை எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பு செய்திருப்பது அ.தி.மு.க.வினரை சோர்வடையச் செய்திக்கிறது. வெற்றியோ, தோல்வியோ போராட வேண்டும், அ.தி.மு.க. வலுவாக உள்ள கொங்குபெல்ட் என்பதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி மறந்துவிட்டார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேநேரம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், ‘’இடைத்தேர்தலில் கட்சி போட்டியிட வேண்டுமா என்பது அன்றைய அரசியல் சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுக்க வேண்டுமே தவிர உணர்ச்சி பூர்வமாக,தன்னை நிரூபிக்க முடிவுகள் எடுக்க தேவையில்லை.இதை ஒரு கௌரவமாக கருதி எல்லாம் நிற்க வேண்டியதில்லை‌. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா ,கலைஞர் எதிர்கட்சி தலைவர்களாக இருந்தபோதும் திமுக அதிமுக இரு கட்சிகளும் தேர்தல்களை புற்க்கணித்தவை தான் .2011 முதல் 2019 வரை தொடர்ந்து 13 தேர்தல்கள் தோற்ற திமுக பல இடத்தேர்தல்களை புறக்கணித்தது தான். போன ஈரோடு இடைத்தேர்தலில் பொது மக்களை, எதிர்க் கட்சி பிரச்சாரத்திற்கு கூட போக - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-104/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும்.. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [விவேகானந்தர் இல்லம் அருகே மாதிரி பேருந்து நிறுத்தம்](https://gyaanaguru.com/model-bus-stop-near-vivekananda-illam/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 251 சாலைகள் மேம்பாட்டுக்கு மேயர் சைதை துரைசாமி நிறைய திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார் என்று பார்த்துவருகிறோம். குறிப்பாக பேருந்து சாலைகளில் அவர் செய்த ஒரு மெகா சீர்திருத்தம் இன்று வரையிலும் பொதுமக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது. பொதுவாகவே, அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் நகரப் பேருந்துகள் பஸ் நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றவும், இறக்கவும் செய்கின்றன. இப்படி சாலையில்  பேருந்துகள்  நிறுத்தப்படுவதன் மூலம் பின்னே வருபவர்கள் அனைவரும் வரிசை கட்டி நிற்கும் அளவுக்குப்  போக்குவரத்து  நெரிசல் ஏற்படுகிறது.  இதனை முந்தி செல்வதற்கு சிலர் முயல்வதால் எதிர்பக்கம் வருபவர்கள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். அதோடு, பாதசாரிகள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. பேருந்து நிறுத்தங்களில் இருந்த சிக்கலை எப்படி எதிர்கொள்வது, யாருக்கும் இடையூறு இல்லாமல் பேருந்து நிறுத்தம் அமைப்பது எப்படி என்று மேயர் சைதை துரைசாமி தொடர்ந்து ஆலோசனை நடத்திவந்தார். இந்த விஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மட்டுமின்றி - [என் மனசு தான் என் ஆரோக்கியம்](https://gyaanaguru.com/my-mind-is-my-health/):  நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் நாடக உலகில் 64 ஆண்டுகள், திரையுலகில் 54 ஆண்டுகள், 500 திரைப்படங்கள், 10 ஆயிரம் மேடைநாடகங்கள் என்று இன்றும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஒய். ஜி மகேந்திரன்,தனது ஆரோக்கிய ரகசியங்களை பகிர்ந்துகொள்கிறார். “எனது ஆரோக்கியத்தில் ரகசியம் என்ன? இப்படிக் கேட்டால் அப்படி ஒன்று இருக்கிறதா என்ன என்று நினைப்பேன். நான் என்றும் சுறுசுறுப்பாக இருக்கிறேன், நல்ல உடல் நலத்துடன், மனநலத்துடன் இருக்கிறேன். இதில் ரகசியம் என்று கேட்டால், அப்படி எதுவும் இல்லை என்று தான் சொல்வேன். இப்படித்தான் எனது பழக்க வழக்கங்கள், எனது வாழ்க்கை முறை இருக்கிறது என்று சொன்னால் யாரும் அதை நம்ப மாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை. நான் இயல்பாக இருக்கிறேன். எனது ஆரோக்கியத்தின் ரகசியம் எனது மனநலம்தான். என் மனதை எப்போதும் நான் இலகுவாக வைத்திருக்கிறேன்.  மனதில் எந்த அழுக்கும் சேராமல் பார்த்துக் கொள்கிறேன். அடுத்தவர்கள் பற்றி நினைப்பதே கிடையாது, அடுத்தவர்கள் - [நீரிழிவுக்குத் தீர்வு தரும் இன்சுலின் எனும் அற்புதன்](https://gyaanaguru.com/the-miracle-of-insulin-to-cure-diabetes/): உயிர் காக்கும் கண்டுபிடிப்பு இன்று வீட்டுக்கு ஒருவராவது நீரிழிவு நோயாளியாக இருக்கிறார். ஆகவே, உடலில் இன்சுலின் சுரக்காவிட்டால் நீரிழிவு நோய் வரும் என்பதும், கட்டுப்படாத நீரிழிவு நோய்க்கு இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் வரும் என்பதும் நிறைய பேருக்குத் தெரியும். “இன்சுலின்” என்பது ஒரு ஹார்மோன். கணையத்தில் உள்ள ‘பீட்டா’ செல் இதைச் சுரக்கிறது. இதுதான், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைச் சரியான அளவில் வைத்துக்கொள்கிறது. உணவு செரிமானமானதும், மாவுச்சத்து குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலக்கிறது. இதனால், குளுக்கோஸ் அளவு ரத்தத்தில் அதிகரிக்கிறது. அப்போது, ‘இன்கிரிட்டின்’ (Incretin) எனும் ஹார்மோன் சிறுகுடலில் சுரக்கிறது. இது ரத்தம் வழியாக கணையத்தை அடைந்து, பீட்டா செல்களைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்கிறது. இன்சுலின் ரத்த ஓட்டத்தில் கலந்து. ஒவ்வொரு செல்லுக்கும் செல்கிறது. செல்லின் சுவரில் ‘இன்சுலின் ஏற்பான்’ (Insulin Receptor) எனும் ‘பூட்டு’ உள்ளது. அந்தப் பூட்டைத் திறக்கும் ‘சாவி’தான். இன்சுலின், பூட்டில் சாவியை - [முதுமையிலும் இளமை ஆகலாம்](https://gyaanaguru.com/you-can-get-younger-even-in-old-age/): டாக்டர் குணசீலன் ராஜன், ராஜன் பல் மருத்துவமனை, சென்னை முதுமையில் பற்கள் விழுந்துவிடும் என்ற கவலைப்படும் மக்களுக்கு, நவீன மருத்துவத்தின் மூலம் நிரந்தரத் தீர்வு தருகிறார் ராஜன் பல் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் குணசீலன் ராஜன். பொதுவாகவே மக்கள் முதுமை அடையும் நேரத்தில் முகவடிவம் மாறிவிடுகிறது, பேச்சு குளறலாகிவிடும், மனசுக்குப் பிடித்ததை எல்லாம் கடித்து சாப்பிட முடியாது. இது போன்ற பிரச்னைகள் அதிகரிப்பதாலே பலரும் வயதாவதை நினைத்து வருந்துகிறார்கள். ஆனால், இன்றைய நவீன மருத்துவம் இதற்கு தீர்வு கண்டுபிடித்திருக்கிறது. அதாவது, தீர்வாக நிரந்தர செயற்கைப் பற்கள் பொருத்துவதன் மூலம் முதுமையினால் ஏற்படும் பல்வேறு தொந்தரவுகளில் இருந்து விடுபட முடியும். 5 முதல் 85 வயது வரை உலகம் முழுவதும் முன்னேறிய நாடுகளில் இம்ப்ளாண்ட் எனப்படும் நிரந்தர செயற்கை பற்கள் பொருத்திக்கொள்ளும் சிகிச்சை அதிகரித்துவருகிறது. எங்கள் மருத்துவமனையில் 20 வயது தொடங்கி அனைத்து முதியவர்களுக்கும் நிரந்தர செயற்கைப் பற்கள் பொருத்திவருகிறோம். அதேநேரம் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-103/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும்.. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [கண்ணைக் கவரும் மிதி வண்டிகள்](https://gyaanaguru.com/eye-catching-bicycles/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 250 பெருநகர சென்னைக்கு சைக்கிள் சேரிங் சிஸ்டத்தை மேயர் சைதை துரைசாமி கொண்டுவரப் போகிறார் என்பது மக்களுக்கு வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. சென்னை மக்களை மேலும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் அட்டகாசமான தரத்துடன் மாடர்ன் சைக்கிள்கள் கொண்டுவரப்பட்டன. இதற்கு உருவான சைக்கிள் நிறுத்தங்களையும், வந்து இறங்கிய சைக்கிள்களையும் மக்கள் பார்த்து பாராட்டினார்கள். சைக்கிள் வாடகைக்கு எடுப்பதில் இருந்த குழப்பங்கள் தீர்க்கப்பட்டன. சைக்கிள் வாடிக்கையாளராக விரும்புபவர்கள் இந்த நிறுவனத்தில் டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு அல்லது முன்பணம் செலுத்தி தங்கள் முகவரி, அடையாளம் போன்றவற்றை பதிவுசெய்து ஸ்மார்ட் கார்டு பெற்றுக்கொள்ள வேண்டும். ஸ்மார்ட் கார்டு வாங்கியவர்கள்,  அவர்களுக்குத்  தேவைப்படும்  இடத்தின் அருகில் உள்ள  நிறுத்தத்தில்  இருந்து  கார்டு  உதவியுடன் மிதிவண்டியை  தானியங்கி  பூட்டிலிருந்து  விடுவித்து  எடுத்து  பயன்படுத்திக் கொள்ளலாம்.  சைக்கிள் எடுத்தவுடனே அந்த நேரம் உபயோகிப்பாளரின்  கணக்கில் கம்ப்யூட்டர் மூலம்  பதிவு செய்யப்படும்.   சைக்கிளின் பயன்பாடு முடிந்ததும்  - [லாப வெறி நாய்கள் ஜாக்கிரதை](https://gyaanaguru.com/beware-of-profit-obsessed-dogs/): நாராயணமூர்த்தியை அடுத்து சுப்பிரமணியன் வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல் & டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ள விவகாரம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தைக் கிளப்பியிருக்கிறது. எல் எண்ட் டி தலைவர் SN சுப்பிரமணியன், `எனக்கு உங்களை (தொழிலாளர்களை) ஞாயிற்றுக்கிழமை வேலை பார்க்க வைக்க முடியவில்லையே என்று பெரிய வருத்தம் உள்ளது. உங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்க்க வைத்தால் மிகவும் சந்தோஷமடைவேன். நான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை பார்த்து வருகிறேன். வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்… எவ்வளவு நேரம் உங்கள் மனைவியையே பார்த்துகொண்டு இருக்க முடியும்? மனைவிகளும் எவ்வளவு நேரம் கணவரை பார்த்துகொண்டு இருக்க முடியும்? ஆபீஸுக்கு வாருங்கள்…வேலை செய்ய தொடங்குங்கள்” என்று பேசியுள்ளார் முன்னதாக இதே கருத்தை இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியிருந்தார். இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். “நான் காலை 6.20 மணி முதல் - [பெரியார், சீமான் விவகாரத்தில் யார் பக்கம் நிற்க வேண்டும்..?](https://gyaanaguru.com/whose-side-should-we-take-in-the-issue-of-periyar-and-seeman/): உண்மையான எதிரி யார்? தமிழக அரசியலில் எக்கச்சக்க திருப்பங்கள் நடந்துவருகின்றன. திராவிட மாடல் அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளைக் கிளப்பிவருகிறார்கள். இந்த நேரத்தில் பெரியாரின் காம இச்சை குறித்து சீமான் ஒரு பரபரப்பு கிளப்பியிருக்கிறார். ஏன் இப்போது இந்த பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் யாருக்கு ஆதரவாக மக்கள் இருக்க வேண்டும்..? இதற்கு பெரியாரே பதில் சொல்லியிருக்கிறார். பெரியார் என்ன சொன்னார் என்பதைப் பார்க்கலாம். ’வலிமையான நாடு வலிமைகுறைந்த நாட்டை ஆக்கிரமிக்க நினைக்குமேயானால் நான் “ஒடுக்கப்படும்” நாட்டின் பக்கம் நின்று பெரிய நாட்டை எதிர்ப்பேன். அந்த வலிமை குறைந்த நாட்டில் ஒரு பெரிய மதமிருந்து அது மற்ற மதங்களை “ஒடுக்குமானால்” நான் அந்த பெரிய மதத்தை எதிர்த்து போராடுவேன். அந்த சிறு மதங்களில் சாதி இருந்து அதில் மேல் சாதிக்காரன் சிலரை கீழ் சாதியென “ஒடுக்கினால்” நான் கீழ்சாதிக்காரன் பக்கம் நின்று மேல்சாதிக்காரனை எதிர்ப்பேன் அந்த கீழ்சாதிக்காரன் - [பெண்களிடம் இனி யாரும் வாலாட்ட முடியாது…](https://gyaanaguru.com/no-one-can-wag-their-tails-at-women-anymore/): ஸ்டாலின் கடுமையான சட்டங்கள் சட்டங்கள் கடுமையானால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது. இதனை நிறைவேற்றும் வகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்களுக்கு எதிராக இன்று சட்டசபையில் கடுமையான சட்டத்திருத்தம் முதல்வர் ஸ்டாலினால் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரிவோர் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை குற்றங்களில் ஈடுபட்டவர் நிரூபிக்கப்பட்டால் மரணிக்கும் வரை சிறையிலிருக்கும் வகையில் தண்டனை கொடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் ஈடுபடுபவருக்கும் மரண தண்டனை வழங்க வழிவகை செய்யப்படும். கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆயுள் தண்டனையில் இருந்து மரண தண்டனை கொடுக்கப்படும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதோடு, காவல் துறை ஊழியர் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-102/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும்.. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [மூளைக்கும் பயிற்சி இருக்கிறதா..?](https://gyaanaguru.com/do-you-have-training-in-your-brain/): உடலுக்குப் பயிற்சியளித்து ஆரோக்கியத்தை பாதுகாப்பது போன்று மூளைக்கும் பயிற்சி அளித்தால் சுறுசுறுப்பாக வாழ முடியும் என்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மூளைக்கு என்னென்ன பயிற்சிகள் நல்லது என்று பார்க்கலாம். எண்களை மேலிருந்து கீழே சொல்வதும் ஏபிசிடியை தலைகீழாகப் படிப்பதும் மூளைக்கு நல்ல பயிற்சி. அதேபோல், நடை பயிற்சியின் போது பின்புறமாக நடப்பது மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. கண்களை அவ்வப்போது மேலும் கீழும் சுழற்றுவதும், தலையில் வெயில்படுவது போன்று நிற்படும் மூளைக்கு நல்லது. பாதாம் பருப்பு, இலந்தை பழம் பூசணி விதைகள், வெங்காயம் போன்றவை மூளைக்கு பலம் தருகிறது. எந்த ஒரு புதிய விஷயம் கற்றுக் கொள்வதும் கேரம், டேபிள் டென்னிஸ், செஸ் போன்ற விளையாட்டுகளும் மூளையை அதிகம் சுறுசுறுப்பாக்குகின்றன. தூங்க வேண்டிய நேரத்தில் தூங்கி, உணவு உண்ண வேண்டிய நேரத்தில் உண்டு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மூளைக்கு மிகவும் முக்கியம். இசையை ரசிப்பது, நகைச்சுவை படங்கள் பார்த்து சிரிப்பது, வெளியூர் சுற்றுப்பயணம் போன்றவையும் - [ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்கள் போலி விவாகரத்து..?](https://gyaanaguru.com/celebrities-like-ar-rahman-getting-fake-divorces/): எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர். முன் எப்போதும் இல்லாத வகையில் பிரபலங்கள் தங்களுடைய விவாகரத்தை தைரியமாக வெளிப்படையாக அறிவித்து வருகிறார்கள். இது போலி விவாகரத்தாக இருக்கலாம். நண்பர் ஒருவரது பரிந்துரையில் சுகந்தி சந்திப்பதற்கு வந்தார். விவாகரத்து தொடர்பான விஷயம் என்று தொலைபேசியில் தெரிவித்திருந்தார். ஆகவே, பிரச்னை என்னவென்று கேட்டதும் தயக்கமின்றி பேசத் தொடங்கினார். ‘’சொந்த ஊர் பட்டுக்கோட்டை. தூரத்து உறவினர் ஆறுமுகத்தைத் திருமணம் செய்துகொண்டார். சுகந்தியின் நகையை வைத்து பிசினஸ் செய்யப்போவதாகச் சொல்லி சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். ஆரம்பத்தில் தடுமாறினாலும் சுதாரித்துவிட்டார். மெஷின்களுக்குத் தேவையான சின்னச்சின்ன பொருட்கள் தயார் செய்து தரும் யூனிட் வைத்திருக்கிறார். சென்னைக்கு வந்து ஏழெட்டு வருடமாகிவிட்டது. சொந்தமாக இரண்டு வீடு வாங்கிவிட்டார். ஊரில் இடம் வாங்கிப் போட்டிருக்கிறார். தொழிலும் பெரிதாகிவிட்டது. இரண்டு பிள்ளைகளும் இப்போது பள்ளியில் படிக்கிறார்கள். கொரோனா சமயத்தில் யூனிட் நடத்த முடியாமல் சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு பெரிய பிரச்னை இல்லை என்றாலும் தட்டுத்தடுமாறி பிசினஸ் - [குடிக்காமலே தள்ளாட வைக்கும் வெர்டிகோ](https://gyaanaguru.com/vertigo-without-drinking/): நோய் அறிவோம் மது குடிக்காமலே சிலர் தள்ளாடுவதற்கும் மயங்கி விழுவதற்கும் காரணமாக இருக்கும் வெர்டிகோ பிரச்னை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆகவே, அனைவரும் இந்த நோய் பற்றி அறிந்துகொள்வது அவசியம்.   நல்ல ஆரோக்கியமாக இருக்கும் நபருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் சிலருக்கு திடீரென தலைசுற்றல், தள்ளாட்டம் ஏற்படலாம். நன்றாக இயல்பாகப் பேசிக்கொண்டு இருப்பார். திடீரென தலை சுற்றுவது போலிருக்கும். கை நடுங்கும். கண்கள் இருட்டிக் கொண்டுவரும். இது போன்ற பிரச்னையை நிறைய பேர் ஏதேனும் ஒரு தருணத்தில் அனுபவித்திருப்பார்கள். இதற்கு பல காரணங்களை சொல்லலாம். ஏதேனும் கனமான பொருளை தூக்கும்போது, அல்லது கீழே உட்கார்ந்திருந்து சட்டென எழும்போது தலை சுற்றல் உண்டாகும். படுக்கையில் இருந்து எழும் நேரத்தில் இத்தகைய தலைசுற்றல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. சிலருக்கு கண்கள் இருட்டிக் கொண்டு காது அடைப்பது போல இருக்கும். சில நிமிடங்களில் சரியாகிவிடும். இன்னும் சிலருக்கு தலை சுற்றும். காது அடைக்கும். - [பெருநகர சென்னைக்கு 3,000 சைக்கிள்](https://gyaanaguru.com/3000-bicycles-for-greater-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 249 தமிழகமெங்கும் வாடகை சைக்கிள் கடைகள் இயங்கிவந்ததை இன்றைய தலைமுறை இளைஞர்கள் அறிய மாட்டார்கள். எத்தனை மணி நேரத்துக்கு சைக்கிள் தேவைப்படுமோ, அத்தனை மணி நேரத்துக்கு மட்டும் கடையில் இருந்து சைக்கிளை எடுத்துச்சென்று வேலை முடிந்ததும் சைக்கிளை மீண்டும் ஒப்படைப்பார்கள். சைக்கிள் அவர்களிடம் இருந்த நேரத்துக்கு மட்டும் வாடகை கொடுப்பார்கள். இதன் அடிப்படையில் மேயர் சைதை துரைசாமி சைக்கிள் சேரிங் சிஸ்டம் கொண்டுவருகிறார் என்பது சென்னை மக்களுக்கு மிகுந்த வியப்பாக இருந்தது. பெருநகர சென்னைக்கு முதல் கட்டமாக 3,000 சைக்கிள்கள் வாங்குவதற்கு மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டார். மேயரின் எண்ணத்திற்கு முதல்வர் ஜெயலலிதாவும் அனுமதி கொடுத்தார். அதன்படி, சென்னையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஐந்து நிறுவனங்கள் முன்வந்தன. இந்த நிறுவனங்கள் அனைத்துமே இந்தத் துறையில் ஏற்கெனவே அனுபவம் உள்ள வெளிநாடு அல்லது வெளிநாட்டுடன் கூட்டு வைத்துள்ள இந்திய நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் செயல்படுவதற்கான - [பக்தர்களைக் காப்பாற்ற திருப்பதி கடவுள் ஏன் வரவில்லை..?](https://gyaanaguru.com/why-didnt-lord-tirupati-come-to-save-the-devotees/): திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது. அதில் எந்த தீர்வும் ஏற்படாத நிலையில், திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கடவுளை தரிசிக்க போன பக்தர்களை காப்பாற்ற கடவுள் ஏன் வரவில்லை? தன் பக்தர்களைக் காப்பாற்ற வராத கடவுள் மக்களை காப்பாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 10ம் தேதி, அதாவது நாளை நடைபெற உள்ளது. ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும். சொர்க்க வாசல் திறப்புக்கு பிறகு பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தை முன்னிட்டு தேவஸ்தானம் சார்பில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று அறிவித்தது. - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-101/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும்.. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [புற்று நோய்க்கு டயட் தீர்வு தருமா..?](https://gyaanaguru.com/can-diet-cure-cancer/): பொய் சொல்லக்கூடாது சித்து கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி கெளர் சமீபத்தில் புற்று நோயில் இருந்து காப்பாற்றப்பட்டார். இது குறித்து பேசிய சித்து, ‘’என் மனைவிக்கு புற்று நோய் நான்காவது நிலை என்று கண்டறியப்பட்டது. உயிர் பிழைப்பதற்கு 5 சதவீத வாய்ப்பு என்றே கூறப்பட்டது. ஆனால் என் மனைவி மன உறுதியுடன் தீவிரமாக விரதம் இருந்து நோயிலிருந்து விடுபட்டார். என் மனைவி காலையில் எலுமிச்சம் பழச் சாறு, மஞ்சள் போன்றவற்றை அப்படியே எடுத்துக்கொண்டார். வேப்பிலை, மாதுளை, நெல்லிக்காய், பீட்ரூட், வால்நட் போன்றவையே அவளுடைய உணவுப் பழக்கமாக இருந்தது. இப்போது புற்று நோயிலிருந்து விடுதலை பெற்றுவிட்டார்’’ என்று பொதுவெளியில் பேசியிருந்தார். இனிப்பை முற்றிலும் தவிர்த்து புற்றுநோய்க் கிருமிகளை அழித்துவிட்டார்..’’ என்று கூறியிருந்தார். சித்துவின் பேச்சு மருத்துவ உலகத்தில் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்திவிட்டது. புற்று நோய்க்கு உணவுக் கட்டுப்பாடுகள் மற்றும் மாற்று சிகிச்சை மூலம் குணமடைய முடியும் என்று பேசியதற்கு அலோபதி - [உடலுறவில் ஆண்கள் மட்டும் ஏன் சாகிறார்கள்..?](https://gyaanaguru.com/why-do-men-die-during-sex/): பாலியல் பாடம் தூக்கத்தில் மரணம் அடைபவர்கள் போலவே உடலுறவு நேரத்தில் அல்லது உறவு முடிந்தவுடன் மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. பாலியல் ரீதியான பிரச்னைகளில் 32 பேர் மரணம் அடைகிறார்கள் என்றால், அதில் 30 பேர் ஆண்கள் என்பது தான் அதிர்ச்சியான தகவல். உடற்பயிற்சி போலவே உடலுறவும் ஆண்களின் இதயத்துக்கு அதிக துடிப்பும் அதிக ரத்தவோட்டமும் தரக்கூடியது. அதோடு மனதளவிலும் அதிக ஆர்வத்துடன் எமோஷனல் ஆவதால் ரத்த ஓட்டம் எக்குத்தப்பாக அதிகரித்து ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகிறது. போதுவாக, இதயம் தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருபவர்களுக்கு மருத்துவர்கள் முன்கூட்டியே தேவையான எச்சரிக்கை கொடுக்கிறார்கள். ஆனால், நிறைய பேர் இதயம் தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை அறியாமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நபர்களே இது போன்ற ஆபத்தில் சிக்குகிறார்கள். அதீத ஆர்வத்துடனும் துடிப்புடனும் உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு மூளைக்கு ரத்தவோட்டம் ஆக்சிஜன் கிடைப்பதில் குழப்பமடைந்து ஸ்ட்ரோக் வருகிறது. ரத்தக்குழாய் வெடிப்பதன் காரணமாகவும் உயிருக்கு - [பாரம்பரிய நோயில் இருந்து தப்பிச்சுக்கோங்க…](https://gyaanaguru.com/escape-from-the-hereditary-disease/): மாறவே மாறாது டி.என்.ஏ. தாத்தாவின் சொத்து பேரனுக்குச் சேரும் என்பது போன்று சொத்து மட்டுமின்றி நோய்களும் வழிவழியாகச் சொந்தமாகின்றன. தாத்தாவுக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு இருந்தது. ஆனால் அப்பா, அம்மாவுக்கு நீரிழிவு, ரத்தக் கொதிப்பு இல்லை என்பதால் எனக்கும் வராது என்பது தவறான நம்பிக்கை. ஆலமரம் போன்று குடும்பக் கிளைகளில் டி.என்.ஏ. ஒருவருக்கொருவர் நெருக்கமானவை. நாலைந்து தலைமுறை தாண்டியும் டி.என்.ஏ. பாதிப்பு தென்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுபவரால் மட்டுமே டி.என்.ஏ. நோய்களுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கை எடுக்க முடியும். நோய்களை ஆரம்ப கட்டத்திலே கண்டறிந்து மருந்து, மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தவும் முடியும். பரம்பரை நோய் தொடர்வதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். குடும்பத்தினர் அனைவரும் ஒரே வகை உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஒருவர் அதிகம் அல்லது குறைவாக சாப்பிடுகிறார் என்றாலும் உப்பு, காரம், புளி, எண்ணெய், சர்க்கரை போன்ற உணவின் அடிப்படைத்தன்மை மாறுவதில்லை. அதேபோல், அனைவரும் குடிக்கும், குளிக்கும் தண்ணீரின் தன்மை - [உலகத் தரத்தில் சைக்கிள் திட்டம்](https://gyaanaguru.com/world-class-bicycle-program/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 248 சைக்கிள் ஓட்டுவதன் நன்மை குறித்து மக்களுக்கு எடுத்துச்சொன்னாலும், சைக்கிள் வாங்குவது, பராமரிப்பது மட்டுமின்றி அதனை பாதுகாப்பதும் மிகுந்த சிக்கலான விஷயம் என்று மேயர் சைதை துரைசாமிக்கு அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள். எந்த ஒரு பிரச்னை என்றாலும், அதற்கு ஒரு தீர்வு இருக்கும் என்பதை மேயர் சைதை துரைசாமி அறிவார். ஆகவே, முன்னேறிய வெளிநாடுகளில் சைக்கிள் பயணம் எப்படி நடைபெறுகிறது என்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைபடி சைக்கிள் சேரிங் என்ற திட்டத்தை பெருநகர சென்னைக்கு அறிமுகம் செய்வதற்குத் திட்டமிட்டார். வெளிநாட்டு பாணியில் சைக்கிள் சேரிங் திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற மேயர் சைதை துரைசாமியை பலரும் ஏளனமாகவே பார்த்தார்கள். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படாது, நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று விமர்சனம் செய்தார்கள். ஆனால், பெருநகர சென்னை மக்களும் வெளிநாட்டு மக்கள் போன்று சைக்கிள் சேரிங் திட்டத்தின் பலனை அனுபவிக்க வேண்டும் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-100/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும்.. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [சந்தேகம் மனிதருடன் ஒட்டிப்பிறந்த வியாதி…](https://gyaanaguru.com/doubt-is-a-disease-that-clings-to-man/): பிறர் நடவடிக்கையில் மட்டுமல்ல, தன்னுடைய ஆரோக்கியத்திலும் மனிதர்களுக்கு எக்கச்சக்க சந்தேகங்கள் உண்டு. இப்படியெல்லாமா சந்தேகப்படுவாங்க என்று பலர் ஆச்சர்யப்பட வைப்பார்கள்.    JAN-2025.pdf லிங்க் மூலம் அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும். படியுங்கள், ஆரோக்கியத்தைப் பரப்புங்கள். - [முதுமைக்கு யார் பொறுப்பு..?](https://gyaanaguru.com/who-is-responsible-for-old-age/): மனமே மந்திரம் ஆசிர்வதிக்கப்பட்ட மனிதர்கள் யார் தெரியுமா..? இனி, வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற முடிவுக்கு வருபவர்கள். எஞ்சிய வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை ஓய்வூதியமாக அல்லது ஏதேனும் சேமிப்பின் மூலம் பெறுவதாக இருக்கலாம். பிள்ளை அல்லது வேறு யாரோ ஒருவர், எதிர் காலத்துக்கு பொறுப்பை எடுத்துக்கொண்டிருக்கலாம். இன்னும் சுருக்கமாகச் சொல்வது என்றால், பொருளாதார பிரச்னை இல்லாத எதிர்காலம். அப்படியொரு வாழ்க்கை கிடைப்பது வரம். ஏனென்றால், வாழ்வின் கடைசி நொடி வரையிலும் உழைத்து சாப்பிட வேண்டிய கட்டாயத்தில்தான் ஏராளமான மனிதர்கள் இருக்கிறார்கள். அப்படி ஒரு தேவை இல்லாத நிலை ஏற்படுகிறது என்றால், அதனை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். ஆனால், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், போதிய அளவுக்குப் பணம் சேமித்து வைத்த பிறகும், எதிர்காலத்தை எப்படி கழிப்பது என்று தெரியாமல் பலரும் தடுமாறுகிறார்கள். இன்னும் சிலர், பணத் தேவை இல்லை என்றாலும் பிஸியாக இருக்க வேண்டும் - [ஆன்மிகப் புரட்சியாளர் வள்ளலார்](https://gyaanaguru.com/spiritual-revolutionary-vallalar/): மினி வரலாறு வள்ளலார் என்றதும், அவரது சாந்தமான முகமும் ஆன்மிகத் துறவியைப் போன்ற  தோற்றமும் கண் முன் தோன்றும். ஏனென்றால் அப்படித்தான் கற்பிக்கப்பட்டுள்ளது அல்லது நாமாக கற்பிதம் செய்துகொள்கிறோம். ஆனால், உண்மையில் வள்ளலார் யார்..? ‘சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல்  அழகலவே…’ என்பது ஒரு நாத்திகருடைய குரல் அல்ல. ஆம், இது வள்ளலார் என்று தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படுகிற இராமலிங்க அடிகளாருக்கு சொந்தமானது.  ‘நான்கு வர்ணங்களும் நால்வகை ஆசிரமங்களும் ஆச்சாரங்களும் இவை சொன்ன சாத்திர சரிதங்களும்’ வெறும் பிள்ளை விளையாட்டு என்று எள்ளி நகையாடியவர் 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த ராமலிங்க அடிகளார். சென்னைவாசி 1823 ம் ஆண்டு சிதம்பரம் அருகே உள்ள மருதூர் என்ற சிற்றூரில் அவர் பிறந்தார். அடுத்த ஆண்டு அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. 1858 ம் ஆண்டு - [ஆவிகளுக்குப் பசி எடுக்குமா?](https://gyaanaguru.com/do-spirits-get-hungry-2/): கிணற்று நீரை அள்ளியள்ளி தலையில் ஊற்றி… மனம் குளிரும் வரையிலும் குளித்து, புத்தாடை அணிந்துகொண்டு வந்தார் ஞானகுரு. ஆனந்தன் என்பவர் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘‘சாமி… எங்க வீட்டுக்கு வந்து ஒரு பூஜை செஞ்சா ரொம்பவும் சந்தோஷப்படுவேன்…’’ என்று பவ்யமாகக் கேட்டார். ’’நான் மந்திரங்களை விற்பனை செய்வதில்லை…’’ என்று முகத்தில் அடித்தாற்போன்று  பதில் சொன்ன ஞானகுரு, வெளியே கிளம்ப முயன்றார்.  ‘‘திடீர்னு உங்களைக் கூப்பிடுறது தப்புத்தான். அடுத்த வாரத்துல எங்க முன்னோர்களுக்காக பரிகார பூஜை நடத்தப் போறோம். ஹோமம் வளர்த்து பழங்கள், பிரசாதங்கள், பட்டுப்புடவைகள் எல்லாம் நெருப்புக்கு அர்ப்பணம் செய்யப் போறோம். அதுக்காவது நீங்க வந்து ஆசிர்வதிக்கணும். நீங்க எங்கே இருப்பீங்கன்னு சொன்னா, நானே கார்ல வந்து அழைச்சுக்கிறேன்…’’ என்றார். சுர்ரென ஞானகுருவுக்கு கோபம் எட்டிப் பார்த்தது. ’’எதற்காக உணவுப் பொருளையும், பட்டுப்புடவையையும் தீயில் போடுகிறாய்…?’’ கோபத்தை வெளியில் காட்டாமல் கேட்டார். ‘‘என்ன சாமி இப்படிக் கேட்கிறீங்க… மந்திரத்தின் மகிமையால அவை - [சென்னையில் சைக்கிள் சேரிங் திட்டம்](https://gyaanaguru.com/cycle-charter-scheme-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 247 ஒரு காலத்தில் சென்னை நகரமெங்கும் சைக்கிள், ரிக்‌ஷா போன்றவையே முக்கியப் போக்குவரத்து சாதனங்களாக இருந்தன. வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருப்பதை பெருமையாக நினைத்தார்கள். ஆனால், லைஃப்ஸ்டைல் மாற்றம் காரணமாக சைக்கிள் பயணத்தை மக்கள் முழுமையாகக் குறைத்துவிட்டார்கள். சைக்கிள் இருந்த இடத்தை மோட்டார் சைக்கிள்களும் ரிக்‌ஷாவுக்குப் பதிலாக ஆட்டோக்களும் பெருகிவிட்டன. சுற்றுப்புறச் சூழல், தனி மனிதப் பொருளாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு மிதிவண்டி பயணமே உகந்தது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி சென்னையை மீண்டும் சைக்கிள் நகரமாக மாற்றுவதற்கு மேயர் சைதை துரைசாமி கனவு கண்டார். மக்கள் சைக்கிள் ஓட்டத் தொடங்கினால் சென்னையின் சுற்றுச்சூழல் மேம்படுவது மட்டுமின்றி, வாகன நெரிசல்கள் குறைந்துவிடும், பொதுமக்கள் ஆரோக்கியம் மேம்படும் என்று நினைத்தார். தினமும் சைக்கிள் ஓட்டுவது உடற்பயிற்சியாகவும் அமையும் என்பதால் ரத்தவோட்டத்தை சீராக்கி இதயத்தை வலிமையாக்கும். அதோடு மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-99/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும்.. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [அழகு என்பது வரமா..?](https://gyaanaguru.com/is-beauty-a-blessing-2/): ஞானகுரு தத்துவம் ‘’எந்த பட்டாம்பூச்சியும் அதன் வண்ணத்திற்காக பெருமைப்படுவதில்லை. அழகைக் காட்டி பரிசும் பாராட்டும் கேட்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்த வண்ணத்துப் பூச்சிகளுக்கு, அதனிடம் உள்ள அழகான வண்ணம்கூட தெரிவதே இல்லை’’ என்று கல்லூரிப் பெண்ணுக்கு பாடம் நடத்தினார் ஞானகுரு. ‘’அப்படியென்றால் அழகை கொண்டாடக்கூடாதா?’’ கேள்வி கேட்டாள் அந்த அழகி. ‘’உன் அழகை நீ எதற்காக கொண்டாட வேண்டும்? அழகு என்று எதை நீ நினைக்கிறாயோ… அது நிரந்தரமானது அல்ல. நீ கோபமாக இருக்கும்போது, வருத்தத்தில், சோகத்தில், ஏக்கத்தில், பொறாமையில் இருக்கும்போது உன் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா..? அப்போது தெரியும் உன் முகத்தை நீயே அழகு ஏன்று ஏற்றுக்கொள்ள மாட்டாய். உன் மனதில் ஆனந்தம் இருக்கும்போது மட்டும்தான் உன் அழகை உன்னாலே ரசிக்க முடியும். அதனால், அந்த அழகை கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. வயிற்றுப் பசியில் இருக்கும் ஆணுக்கு எந்த பெண்ணும் அழகாகத் தெரியமாட்டாள். கண் தெரியாத ஒருவனுக்கு உன் - [முடியாது என்றால் முடியாது என்று சொல்லுங்கள்](https://gyaanaguru.com/if-you-cant-say-no/): பிறருக்காக நிம்மதி இழக்காதீர்கள் ஆசிரியராக வேலை பார்க்கும் ராகவனுக்கு கை நிறைய சம்பளம். எனவே, ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலா, மாதம் ஒரு முறை ஷாப்பிங், வாரம் ஒரு முறை ஹோட்டல் என்று சந்தோஷமாக வாழ்ந்துவந்தான். இவற்றை எல்லாம் தாண்டி, மாதம் ஒரு தொகையை சேமித்தும் வந்தான். ராகவனை நன்கு அறிந்த அவனுடைய உறவினர் ஒருவர் திடீரென வந்து கதவைத் தட்டி மருத்துவச் செலவுக்காக அவசரமாக 10 லட்சம் ரூபாய் கேட்டார். ஒரே மாதத்தில் அந்த பணத்தை திருப்பித் தருவதாக உறுதி கொடுத்தார். அதற்காக வீட்டு பத்திரம் ஒன்றை அடமானமாகக் கொடுத்தார். ராகவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.  எனவே, வேறு வழியின்றி சேமிப்பில் இருந்த ஒட்டுமொத்த பணத்தையும் கொடுத்ததுடன் நில்லாமல், தெரிந்தவர்களிடம் கொஞ்சம் பணமும் கடனாக வாங்கிக் கொடுத்தான். பின்னர்தான், அந்த உறவினர் பொய் சொல்லி பணம் வாங்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது. அந்த பத்திரமும் பொய். அவர் எக்கச்சக்க கடனில் - [ஸ்டாலினுக்கு கருப்புன்னா பயம். கேள்வின்னா பயம்.](https://gyaanaguru.com/stalin-is-afraid-of-black-fear-of-questioning/): எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு இன்று சட்டசபைக்கு யார் அந்த சார் என்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டையில் பேட்ஜ் அணிந்து வந்தனர். அதோடு யார் அந்த சார் என்ற பதாகையும் ஏந்தி வந்தார்கள். இதை திசை திருப்பவே கவர்னர் வெளிநடப்பு நாடகம் நடத்தப்பட்டதாக அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர். அதோடு, நேரடி ஒளிபரப்பு ரத்து செய்ததற்கு காரணமும் இந்த கேள்வியே என்கிறார்கள். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி, ‘’திமுக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் ஒரு மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இது மிகவும் கேவலமானது. வெட்கக்கேடானது. அண்ணா பல்கலை. விவகாரத்தில், இனியும் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக, அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான், விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு சென்றோம். யார் அந்த சார்? என கேள்வி எழுப்பினால், ஏன் இந்த அரசு பதற்றம் அடைகிறது. இந்த விவகாரத்தில், மாறி - [கவர்னர் ரவியை ஆளாளுக்கு இப்படி பந்தாடுறாங்களே…](https://gyaanaguru.com/governor-ravi-is-playing-like-this/): தேசியகீதம் வெளிநடப்பு இன்று சட்டசபை தொடங்கப்பட்டதும் உரை நிகழ்த்தவேண்டிய கவர்னர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி வெளிநடப்பு செய்தார். இந்த விஷயத்துக்கு ஆளும் தி.மு.க.வினர் தொடங்கி எதிர்க்கட்சி அ.தி.மு.க.வினர் வரை ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி கவர்னரை வறுத்தெடுக்கிறார்கள். இன்று கவர்னர் வெளிநடப்பு செய்த காரணம் குறித்து ராஜ்பவன், ‘’தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், - [சாலைகளுக்குத் தமிழ்ப் பெயர்கள்](https://gyaanaguru.com/tamil-names-for-roads/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 246 தமிழ் மொழியின் மீது மேயர் சைதை துரைசாமிக்கு அதீதப் பற்று உண்டு. பாரதியார் பாடல்களை மனப்பாடமாக ஒப்பிக்கும் அளவுக்கு அவரது கவிதைகள் மீதும் திருக்குறள் மீதும் பேரார்வம் கொண்டவர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று திகழவேண்டும் என்றும் விரும்புபவர். சென்னை மாநகரின் பல சாலைகளுக்கு ஆங்கிலேயர் பெயர்கள் இருப்பதை அறிந்தார். அவசியமில்லாத இடங்களிலும் ஆங்கிலப் பெயர் இருப்பதை மாற்றுவதற்குத் தீர்மானித்தார். அதன்படி சென்னை மாநகரில், இந்தியர் அல்லாதோரின் பெயரில் உள்ள சாலைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு புதிய தமிழ் பெயர்கள் சூட்டுவதற்கான தீர்மானத்தை மேயர் சைதை துரைசாமி சென்னை பெருமன்றத்தில் நிறைவேற்றினார். மொழிக்காகவும் தேசத்துக்காகவும் ஆன்மிக நெறிக்காகவும் பாடுபட்டவர்களின் பெயர்களுடன் இலக்கியச் செறிவுள்ள பெயர்களைத் தேர்வு செய்து, அரசு மூலம் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்கு பரிந்துரை செய்தார். அதன்படி சென்னை, 175-வது வார்டில் உள்ள காந்தி நகர் 4-வது பிரதான சாலை, பா.இராமச்சந்திர - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-98/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும்.. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-97/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும்.. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [அழுவதற்கும் ஆசைப்படுங்கள்..!](https://gyaanaguru.com/dont-want-to-cry/): இதுவும் ஒரு மருந்து ’’அழுகை என்பது கோழைத்தனமல்ல. அது மன அழுத்தத்தை அகற்றும் அற்புத மருந்து. அழத்தெரியாத ஆண்களும் பெண்களும்தான் கல்நெஞ்சக்காரர்களாக,  பிறரை துன்புறுத்துபவராக இருப்பார்கள். அதனால் அழுகை நல்லது, ஆனால், அடிக்கடி அழுவது ஆபத்து, உன் மனதை பலப்படுத்த வேண்டும் என்ற அறிகுறி அது’’ என்று ஆசிரியை ஒருவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. ‘’குழந்தைகள்தானே அடிக்கடி அழுகிறார்களே..?’’ ‘’குழந்தைகளுக்கு மன வலிமையும் தன்னம்பிக்கையும் குறைவு. அதேநேரம் பயம் அதிகம். அதைத்தான் அழுகையாக வெளிப்படுத்துகிறார்கள். வளர்ந்து மன வலிமை அதிகரிக்கும் தருணத்தில், அவர்களின் அழுகை குறைந்துபோகிறது. பொதுவாகவே அழுகை என்பது இயலாமையால், கோபத்தால், ஆனந்தத்தால், வெற்றியால், துக்கத்தால், அவமானத்தால் வரலாம். எப்போதாவது ஒரு முறை அழும்போது அந்த அழுகைக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். எப்போதும் அழும் நபர்களுக்கு பரிதாபம்கூடக் கிடைக்காது. அழுது அடம்பிடித்து காரியம் சாதிக்கும் குழந்தைகளின் குணத்தை சில பெண்கள் வளர்ந்த பிறகும் கடைபிடிக்கிறார்கள் என்றால், அவர்கள் இன்னமும் - [வேகத்தடைகளுக்கு தினத்தந்தி நாளிதழ் பாராட்டு](https://gyaanaguru.com/daily-thanthi-praises-speed-breakers/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 245 பெருநகர சென்னையில் வேகத்தடைகளை மாற்றியமைத்த மேயர் சைதை துரைசாமிக்கு எழுத்தாளர் பாலகுமாரன் பாராட்டியிருந்த கடிதத்தை வெளியிட்டு இருந்தோம். அதேபோல் தினத்தந்தி அதிபர் இளையவர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இதற்காக மேயர் சைதை துரைசாமிக்குப் பாராட்டு தெரிவித்தார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு வேகத்தடைகள் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். விபத்துகளைக் குறைக்கவும் தடுக்கவும் அமைக்கப்படும் வேகத்தடையே ஏராளமான விபத்துகள் நடப்பதற்கு சென்னையில் காரணமாக இருந்தன. ஒரு அடி அகலத்திற்கு அரை அடி அகலத்திற்கு, எந்த ஒரு முறையான அளவுக் குறிப்பும் இல்லாமல் மொத்தமாக தார்க் கலவையைக் கொட்டி, திண்டுகள் போன்று அமைக்கப்பட்டதால் ஏராளமான விபத்துகள் எற்பட்டன. புதிய மாடல் கார்களால் இந்த வேகத்தடைகளில் இடிக்காமல் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் விபத்துகள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அத்தனை வேகத்தடைகளையும் உடனடியாக அகற்றினார் மேயர் சைதை துரைசாமி. - [அன்பு எப்படி..? ஆசை எவ்வளவு..?](https://gyaanaguru.com/how-is-love-how-much-do-you-want/): ஞானகுரு தரிசனம் ஞானகுரு சாதாரணமாகப் பேசும் நேரத்தில் விழும் வார்த்தைகள் எல்லாமே தத்துவமே. ஒரு சில விஷயங்களுக்கு அவர் தரும் சுருக்கமான பதில் ஆழமானது மட்டுமல்ல, அர்த்தமுள்ளது. அன்பு என்பது எப்படியிருக்க வேண்டும்..? ஞானகுரு : நிபந்தனையற்றதாக, அனைத்து குறைகளுடனும் ஏற்கும் மனதுடன்  இருத்தல் வேண்டும். எல்லோருக்கும் தாயாக இரு. ஆசை எத்தனை இருக்கலாம்..? ஞானகுரு : தேவைக்கு அதிகமாக விரும்புவதுதான் ஆசை. பொருள் மீது மட்டுமல்ல, மனிதர்கள் மீதும் வைக்கும் ஆசைகள்  துன்பமே தரும். கேள்வி :பயம் என்பது என்ன..? ஞானகுரு: நிச்சயமின்மையை ஏற்க முடியாத அச்சமே பயம். நிச்சயமின்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்தால், அது சாகசம் ஆகிவிடும். கேள்வி : பொறுமை என்பது எதுவரை..? ஞானகுரு : எந்த நிலையிலும் உணர்ச்சி வசப்படாத மனம். துன்பத்தில் இருந்து தப்பிக்க நினைக்காமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலை. சீடர் : பொறாமையால் நன்மை கிடைக்குமா..? ஞானகுரு : மற்றவர்களிடம் இருக்கும் நல்லவற்றை நம்மால் - [வங்கி என்பதும் மோசடிதான்..!](https://gyaanaguru.com/a-bank-is-a-fraud/): பணமே மந்திரம் ’மனிதனின் வாழ்க்கையில் தினமும் கிடைக்கும் சொர்க்கம் என்றால், அது உறக்கம் மட்டும்தான். அதனை அனுபவித்துப் பார்… உறக்கத்தை நீ தேடாதே, அது உன்னை தேடி வரவேண்டும்’ என்று வயதான ஒரு தம்பதியருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார் ஞானகுரு. ‘’நாம் சேமிக்கும் பணத்தை வங்கியில் போட்டுவைப்பதா அல்லது நிலம், தங்கத்தில் முதலீடு செய்யலாமா..?’’ என்று கேட்டார் மகேந்திரன். ‘’வங்கி என்பதே ஒரு மோசடிதான். எந்த ஒரு வியாபார நிறுவனமும் தன்னுடைய வளர்ச்சிக்கும், தன்னுடைய லாபத்துக்கும், தன்னுடைய சுயநலத்துக்கும் மட்டும்தான் பாடுபடுமே தவிர, வாடிக்கையாளருக்கு நன்மையைக் கொடுக்காது’’ என்றார் ஞானகுரு. ‘’இப்படி சொன்னால் எப்படி..? அதுதானே பாதுகாப்பான இடம்..?” ‘’அப்படி உன்னிடம் யார் சொன்னது..? வங்கியில் நீ கடன் கேட்பதாக இருந்தால், அதற்கு ஈடாக உன்னிடம் என்ன சொத்து இருக்கிறது என்று கேட்பார்கள். நீ சொத்து கொடுக்கவில்லை என்றால் கடன் கிடைக்காது. அதேநேரம் வங்கியில் உன்னுடைய பணத்தை முதலீடு செய்தால், அதற்கு - [அவமானம் நேரும்போது என்ன செய்வது..?](https://gyaanaguru.com/what-do-you-do-when-you-feel-ashamed/): மனசுக்குப் பரீட்சை அவமானம் என்ற ஒரே ஒரு வார்த்தை, எத்தனையோ மனிதர்களின் துன்பத்திற்கும், கோபத்திற்கும் ஏன் மரணத்துக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. அவமானம் என்பது என்ன..? நம்மை பிறர் தவறாக எடை போடுவது, குறைவாக மதிப்பீடு செய்வது, அவமரியாதை செய்வது, சுயமரியாதைக்கு ஏற்படும் பாதிப்பு போன்றவைகளை அவமானம் என்று கருதுகிறோம். இது மனதில் ஆழமாகப் பதிந்து தொடர்ந்து துனபம் தருகிறது. மானம் உயிரைவிட மேலானது என்று திருவள்ளுவர் எழுதிவைத்ததை, பள்ளியிலே எல்லோரும் படித்திருப்பதால், மானத்துடன் வாழ்வதை வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாகக் கருதுகிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. அவமானம் என்பது ஒரு சாதாரண நிகழ்வு மட்டுமே. ’வாழ்வில் தானாக தவறி விழும் போதெல்லாம் மனிதர்கள் எழுந்து விடுகிறார்கள். ஆனால், பிறரால் தள்ளி விடப்படும் போதுதான் உடனே எழுந்துகொள்வதற்கு விரும்பாமல் அடம் பிடிக்கிறார்கள்” என்ற மனநல ஆலோசகர்களின் ஆதங்கத்தை நிரூபிக்கும் வகையில் அவமானத்தை ஏற்றுக்கொண்டு, அதனுடனே வாழ்கிறார்கள். அவமானத்தைச் சந்திக்காத மனிதர்கள் யாருமே இந்த - [யாரையும்  திருத்த வேண்டாம், அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்](https://gyaanaguru.com/dont-correct-anyone-just-accept-them/): எல்லோரும் நல்லவரே நம்முடன் பயணிக்கும் மனிதர்கள் எல்லோரும் நல்லவரே. அதேநேரம், எல்லா மனிதர்களிடம் குற்றம், குறைகள் இருப்பதும் இயல்பான ஒன்றுதான். அந்த குறைகளுடன் அவர்களை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களை திருத்துகிறேன் என்ற முயற்சியில் இறங்குவதுதான் மோசமான பின்விளைவுகளைத் தருகிறது. கணவன், மனைவி, சகோதரர், உறவினர், நண்பர், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர், உடன் பணியாற்றுபவர் ஆகியோர் மீது அக்கறை காட்டுவதாக நினைத்து, அவர்களுடைய சில குற்றங்களைக் களைய முயற்சிகள் எடுப்பதுதான், அந்த உறவையே சிதைத்துவிடுகிறது. எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்கான ஒரு சம்பவம் இது. சரியான நேரத்துக்கு ஸ்டேஷனை அடையமுடியாத காரணத்தால் ரயிலை கோட்டைவிட்ட மகேந்திரன், வேறு வழியில்லாமல் அரசு பேருந்தில் ஏறி சொந்த ஊருக்குக் கிளம்பினார். கிட்டத்தட்ட 10 மணி நேர பயணம். ரயிலில் நிம்மதியாக தூங்கியபடி செல்லலாம் என்று படுக்கைக்கு புக் செய்திருந்த மகேந்திரனுக்கு உட்கார்ந்தபடி பயணம் செய்வது கொடுமையான தண்டனையாக இருந்தது. இவருக்குப் பக்கத்தில் இருந்த சீட்டில் அமர்ந்திருந்த - [ஞானசேகரன் செல்போனில் மேலும் 3 மாணவிகள் வீடியோ](https://gyaanaguru.com/3-more-students-on-gnanasekarans-mobile-phone/): யார் அந்த சார் உண்மையோ உண்மை அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், ‘யார் அந்த சார்?’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதுடன் நில்லாமல் தமிழகம் முழுக்க போஸ்டர் ஒட்டி பரபரப்பு கிளப்பினார். அப்போது தி.மு.க.வினர், ‘’பொய்யான கேள்வி’’ என்று கண்டிப்பு காட்டினார்கள். ஆனால், அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி, சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையின் போது, ஞானசேகரனுக்கு அன்றிரவு சொல்போன் அழைப்பு வந்ததாக உறுதி செய்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.   கடந்த 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.  அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மற்றொரு மாணவியிடமும் ஞானசேகரன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர் மீது கொள்ளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. ஞானசேகரனின் செல்போனை ஆய்வு செய்ததில் பல - [சாலை தடுப்புகளில் கலைநயம்](https://gyaanaguru.com/aesthetics-at-roadblocks/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 244 பொதுவாக பேருந்து சாலைகளில் கான்கிரீட் கெர்புகளை வரிசையாக அடுக்கிவைத்து, மத்திய சாலைத் தடுப்புகள் அமைப்பதுதான் சென்னை மாநகராட்சியின் வழக்கமாக இருந்துவந்தது. கடமைக்காக செய்யப்படும் இந்த தடுப்பான்கள் ஒருசில மாதங்களில் மண், தூசுக்கள் படிந்து, அழுக்கடைந்து  மிகவும் அருவருக்கத்தக்க ஒன்றாக மாறிவிடும். எனவே, சாலைத் தடுப்பான்களைப் பார்த்தாலே முகம் சுளிக்கும் நிலையே நிலவியது9. இதனை மாற்றி புதுமையாக அமைப்பதற்கும் மேயர் சைதை துரைசாமி நடவடிக்கை எடுத்தார். மேயர் சைதை துரைசாமியின் ஆலோசனைப்படி சாலை அகலத்திற்கு ஏற்ப,  நவீன வடிவமைப்புகளுடன் கூடிய தடுப்பான்கள் பேருந்து சாலைகள் முழுவதும் அமைக்கப்பட்டன. 60 அடியில் இருந்து  80 அடி அகலம் வரை உள்ள  சாலைகளில் கிரானைட் மத்திய தடுப்பான்கள் அமைக்கப்பட்டு,  அதன் நடுவில் கண்களுக்குக் குளிர்ச்சியான எழில்மிகு செடிகள் வளர்க்கப்பட்டன.   இந்த செடிகளை கால்நடைகள் சேதப்படுத்தாமல் இருக்கும் வகையில்  ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கைப்பிடிகள்  கிரானைட் மத்திய தடுப்புக்கு  மேல் - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-96/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும்.. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [எல்லோரிடமும் ஏதாவது இருக்கவே செய்கிறது.](https://gyaanaguru.com/everyone-has-something/): அதை கொடுப்பதே மகிழ்ச்சி பிறருக்குக் கொடுக்கும்போது, நமக்குக் கிடைப்பதுதான் உண்மையான மகிழ்ச்சி என்று சொல்வார்கள். இதனை தானமும் தர்மமும் கொடுத்துப் பார்த்தவர்கள்தான் உணர முடியும். பணம் இருக்கிறவங்களுக்குத்தான் இப்படிப்பட்ட மகிழ்ச்சி எல்லாம் கிடைக்கும், நம்மிடம் என்ன இருக்கிறது என்ற அவநம்பிக்கை காரணமாக, பலரும் கொடுப்பதைப் பற்றி நினைப்பதுகூட இல்லை. உண்மை என்ன தெரியுமா..? ஒவ்வொரு நபரிடமும் ஏதேனும் ஒன்று தேவைக்கும் அதிகமாக இருக்கத்தான் செய்கிறது. அதை நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலே போதும். அப்படியெல்லாம் என்னிடம் எதுவுமே இல்லை என்கிறீர்களா..? இதோ, இந்த சம்பவத்தைக் கேளுங்கள். ஒரு டவுன் பஸ்ஸில் அமர்ந்திருந்தார் ஒரு நடுத்தர வயது மனிதர். அந்த பஸ் நிரம்பியது. ஒரு வயதான மனிதர் வந்து நின்றதும், உடனே அந்த நபர் எழுந்துநின்று, வயதானவர் அமர்வதற்கு இடம் கொடுத்தார். அந்த நபர் நின்ற இடத்தின் அருகே கொஞ்ச நேரத்தில் ஒரு இருக்கை காலியானது. அந்த நபரோ, அந்த இருக்கையில் அமராமல், அருகே - [பிரபலங்களின் தத்துவ முத்துக்கள்](https://gyaanaguru.com/philosophical-pearls-of-celebrities/): ‘யாருமே சாவதில்லை’.  இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது.  ‘அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் ?  அவள் குரல் ஏன் பேத்தியிடம் இருக்கிறது.  அவள் சாயல் உன்னிடம் இருக்கிறது.  குணம், பிடிவாதங்கள், அழகு, டயபடிஸ் எல்லாவற்றையும் அங்கங்கே பாகம் பிரித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள்.  அவள் நினைவுகள் நம் எல்லோரிடமும் உள்ளது’  என்று சொல்வார். Life goes on.   இந்த அதீதமான சோகத்தை மறக்க, சீக்கிரமே அன்றாடப் பணிக்குத் திரும்புவது முக்கியம்.  அதையே நினைத்துக்கொண்டு மறுகினால், எண்ணங்கள் நம்மைச் சாப்பிட்டுவிடும். ஒவ்வொருவரும் எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்று எண்ணியே காரியமாற்றுகிறார்கள். ஆனால், அதில் யாருமே முழு வெற்றி காண்பதில்லை. காண முடிவதில்லை; காண்பதிலும் சிறப்பில்லை. எவையெல்லாம் உன்னுடையது இல்லையோ,அவற்றையெல்லாம் உன்னிடமிருந்து விடுதலை செய். நீ கொடுக்கின்ற விடுதலை தான்,  வரப்போகிற காலத்தில் உனது மகிழ்ச்சிக்கான பாதை. யார் உங்களை நேசித்தாலும் யார் உங்களை வெறுத்தாலும் உங்களை எந்த - [இல்லை, முடியாது என்று சொல்லிப் பழகுங்கள்](https://gyaanaguru.com/practice-saying-no-not-possible-for-stress-free-life/): மன அழுத்தத்துக்குத் தீர்வு ஆசிரியராக வேலை பார்க்கும் ராகவனுக்கு கை நிறைய சம்பளம். எனவே, ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலா, மாதம் ஒரு முறை ஷாப்பிங், வாரம் ஒரு முறை ஹோட்டல் என்று சந்தோஷமாக வாழ்ந்துவந்தான். இவற்றை எல்லாம் தாண்டி, மாதம் ஒரு தொகையை சேமித்தும் வந்தான். ராகவனை நன்கு அறிந்த அவனுடைய உறவினர் ஒருவர் திடீரென வந்து கதவைத் தட்டி மருத்துவச் செலவுக்காக அவசரமாக 10 லட்சம் ரூபாய் கேட்டார். ஒரே மாதத்தில் அந்த பணத்தை திருப்பித் தருவதாக உறுதி கொடுத்தார். அதற்காக வீட்டு பத்திரம் ஒன்றை அடமானமாகக் கொடுத்தார். ராகவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.  எனவே, வேறு வழியின்றி சேமிப்பில் இருந்த ஒட்டுமொத்த பணத்தையும் கொடுத்ததுடன் நில்லாமல், தெரிந்தவர்களிடம் கொஞ்சம் பணமும் கடனாக வாங்கிக் கொடுத்தான். பின்னர்தான், அந்த உறவினர் பொய் சொல்லி பணம் வாங்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது. அந்த பத்திரமும் பொய். அவர் எக்கச்சக்க கடனில் - [பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 5 தேசிய விருதுகள்](https://gyaanaguru.com/5-national-awards-for-greater-chennai-corporation/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 243 பாதசாரிகள் நன்மைக்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய இயந்திர வாகனம் சாரா போக்குவரத்துக் கொள்கையை முதன்முதலாக பெருநகர சென்னையில் அறிமுகம் செய்து அறிமுகம் செய்து, சாலை மேம்பாட்டுக்கு வழி வகுத்தார் மேயர் சைதை துரைசாமி. சாலையோர சாய்தள நடை பாதைகளையும் மாநகராட்சி செலவிலே மேற்கொண்டு ஒரு புதிய வழி காட்டினார். அப்படி நடைபாதை அமைக்கும்போது மின்சாரத் துறை, தொலைபேசித் துறை மற்றும் பிற சேவை நிறுவனங்களின் சாதனங்கள் இடையூறாக இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை சம்பந்தப்பட்ட துறையின் மூலம் மாற்றி அமைப்பது என்றால் கால தாமதம் ஏற்படும் என்பதால், இவற்றை மாற்றி அமைப்பதற்குத் தேவையான செலவையும்  மாநகராட்சியே  மேற்கொண்டது. அதனாலே பாதசாரிகளுக்கு இடையூறு இல்லாமல் திட்டமிட்டபடி 34 பேருந்து சாலைகளில் நடைபாதை வடிவமைக்கப்பட்டது. அதேபோன்று பிற சேவை நிறுவனங்களின் வயர்கள் செல்வதற்குத் தனியாக குழாய்கள், காங்கிரீட் பெட்டகங்கள் நடைபாதையில் இடைஞ்சல் இல்லாமல் அமைக்கப்பட்டன. நடைபாதை எத்தனை - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-95/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும்.. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [வாழ்க்கையே பாடம் வார்த்தைகளே மந்திரம்](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-94/): மந்திரச்சொல் ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பார்கள். அந்த வகையில் வாழ்க்கைக்குத் தெளிவு தரும் மந்திரச் சொற்கள் இவை. படித்துப் பாருங்கள், ரசித்து வாழுங்கள். - [இழந்தது ஒன்று… இருப்பது எத்தனை..?](https://gyaanaguru.com/one-thing-is-lost-how-many-are-there/): பணமே மந்திரம் காலை உணவாக ஒரு பப்பாளி பழத்தை ரசித்து தின்றுகொண்டிருந்தார் ஞானகுரு. அப்போது கலங்கிய கண்களுடன் வந்து நின்றார் ஒருவர். பாதி பழத்தைக் கொடுத்ததும் அதை மறுத்து, கேள்வியைக் கேட்டார். ’’சுவாமி, நான் நன்றாக வாழ்ந்தவன். என்னுடைய ஃபேக்டரியில் 500 பேர் வேலை செய்தனர். ஒரு தவறான முயற்சியில் தோல்வியை சந்தித்தேன். அந்த தோல்வியில் இருந்து பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு புதிய முயற்சியைத் தொடங்கினேன். ஆனால், அதுவும் மிகப்பெரிய தோல்வி. இப்போது என் வீடு, ஃபேக்டரி என அத்தனையையும் இழந்துவிட்டேன். சொந்த ஊரைவிட்டு புதிய ஊருக்கு வந்திருக்கிறேன். இனியும் நான் எதற்காக உயிர் வாழ வேண்டும்..?” என்று கேட்டார். ‘’உனக்கு உயிர் வாழும் ஆசை அதிகமாக இருக்கிறது. அதனால்தான், வெற்றி பெறுவதற்கான வழியைத் தேடி வந்திருக்கிறாய். உயிர் வாழும் ஆசை இல்லையென்றால், இந்நேரம் நீ தற்கொலை செய்திருப்பாய்’’ என்று சிரித்ததும் தலை குனிந்தார். ‘’செல்வம் யாருக்கும் - [அன்புமணியுடன் சமரசம் இல்லை. மீண்டும் முகுந்தன்..?](https://gyaanaguru.com/there-is-no-compromise-with-anbumani-mukundan-again/): போட்டுத்தாக்கும் ராமதாஸ் இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக பா.ம.க. போராட்டம் நடத்தியது. இதற்கு அனுமதி இல்லை என்றாலும் தடையை மீறி போராட்டம் நடத்திய செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த டாக்டர் ராமதாஸ் சந்தடி சாக்கில் இன்னமும் முகுந்தன் பதவியில்தான் இருக்கிறார் என்று தெளிவுபடுத்தியதில் பா.ம.க.வினர் பதறி நிற்கிறார்கள். இன்று கைது செய்யப்பட்ட செளமியா அன்புமணி, ‘’அண்ணா பல்கலைகழகம்  வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு கோரியும், திமுக அரசைக் கண்டித்து, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் எங்களை கைது செய்து அராஜக அடக்கமுறையில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதில், நீதி கேட்டு போராடும் எங்களை கைது செய்யும் திமுக அரசுக்கும், காவல் துறைக்கும் கடும் கண்டனம்.!’ என்று தெரிவித்தார். இதற்கு உடனடியாக குரல் கொடுத்த டாக்டர் ராமதாஸ், ‘’திராவிட மாடல் அரசின் நாட்கள் எண்ணப்பட்டு - [மாநகராட்சி செலவில் சாய்தள நடை மேடைகள்](https://gyaanaguru.com/ramps-at-corporation-cost/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 242 பாதசாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பெருநகர சென்னையில் முதன்முதலாக உலகத்தரத்திற்கு நடைபாதைகள் அமைக்கப்பட்டன.  மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி முதியோர்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ மாணவியர் வசதிக்கு ஏற்ப  நடைபாதை மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன. இந்த நேரத்தில் ஒரு புதிய சவாலான பிரச்னை மேயர் சைதை துரைசாமி முன் வந்தது. அதாவது சாலையோரத்தில் அமைந்திருக்கும் வீடுகள் மற்றும் நிறுவனங்களின் வாசலில் வாகனங்கள் செல்வதற்கு ஏற்ப சாய்தள நடைமேடை அமைக்க வேண்டிய அவசியம் எழுந்தது. பெரிய நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்கள் அவர்களுடைய சொந்த செலவில் இந்த சாய்தள நடைமேடை அமைத்துக்கொள்வதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால், நிறைய ஏழை, எளிய மக்களின் வீடுகள் இருந்தன. அவர்களால் தரமான நடைபாதை அமைப்பதற்கு செலவு செய்ய முடியாது என்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. ஒவ்வொரு நபர்களும் அவர்களுக்கு ஏற்ற வகையில் சாய்தள நடைபாதை அமைத்துக்கொண்டால் அது பாதசாரிகளுக்கும் - [குண்டலினி உண்மையா..?](https://gyaanaguru.com/is-kundalini-real/): சூட்சும உடல் ரகசியம் ஞானகுருவை சந்திக்க ஒரு முதியவருடன் வந்துசேர்ந்தார் மகேந்திரன். ‘’சுவாமி, இவர் உடல் பற்றி நிறைய தகவல்கள் கூறுகிறார். தியானக் கலையில் வல்லவராக இருக்கிறார். நீங்கள் மட்டும் ஏன் சூட்சும உடல் பற்றி எதுவும் சொல்லவில்லை’’ என்று கேட்டார் மகேந்திரன். அந்த நபரை ஞானகுரு ஏறெடுத்துப் பார்த்ததும், ‘’கண்ணுக்குத் தெரிவது பருப்பொருள் என்றால், கண்ணுக்குத் தெரியாதது சூட்சும உடல். பருப்பொருளை கவனிப்பது போலவே ஸ்தூல உடலையும் பாதுகாக்க வேண்டும். முதுகுத் தண்டின் கீழ்ப்பகுதியில் மூலாதாரச் சக்கரத்தின் அருகில் குண்டலினி சக்தி இருக்கிறது. குண்டலினியை எழுப்பும் சக்தி தீயுடன் விளையாடுவது போன்றது. வலது நாடி வழியாக குண்டலினியை நெற்றிக்கு ஏற்றிவிட்டால் அமுதம் உண்ணலாம்…’’ என்று முடித்தார் அந்த புதியவர். ’’நீங்கள் குண்டலினியை நெற்றியில் சேர்த்துவிட்டீர்களா..?” ‘’நிறைய குருக்களை சந்தித்துவிட்டேன், யாராலும் எனக்கு உதவ முடியவில்லை. அதனால்தான், உங்களை தேடி வந்தேன்…’’ என்றார். ‘’கண்ணுக்குத் தெரியாத சூட்சும உடல் குறித்த அறிவும் - [அகலம் அதிகரித்த நடை பாதைகள்](https://gyaanaguru.com/increased-width-of-walkways/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 241 வாகனவோட்டிகளுக்கு மட்டுமின்றி பாதசாரிகளுக்கும் சாலையில் உரிமை உண்டு என்பதை அனைவரும் உணரும் வகையில் மேம்பட்ட ரோடுகளை அமைக்கும் முயற்சியில் பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி இறங்கினார். வெளிநாடுகளைப் போன்று பாதுகாப்பான நடைபாதையும் எளிமையான கிராஸிங்களும் அமைப்பதற்கு ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் தான் மத்திய அரசு இயந்திர வாகனம் சாரா போக்குவரத்துக் கொள்கையை அறிமுகம் செய்தது. மத்திய அரசு கொண்டுவந்த புதிய வாகனக் கொள்கையைப் படித்துப் பார்த்த மேயர் சைதை துரைசாமி ஆச்சர்யமானார். ஏனென்றால், அவர் செய்ய விரும்பிய அனைத்து மாற்றங்களும் அந்த கொள்கையில் இருந்தன. ஆகவே, முதல்வர் ஜெயலலிதாவிடம் அனுமதி பெற்று, இயந்திர வாகனம் சாரா போக்குவரத்துக் கொள்கையை  இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தினார். அதன்படி, பாதசாரிகளின்  நலனுக்காக  நடைபாதைகளை  உலகத்தரத்திற்கு இணையாக   5 அடியில் இருந்து 10 அடியாக அகலப்படுத்தும் திட்டம் பெருநகர  சென்னை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது. - [தனுஷ் சினிமா பாணியில் அரசு பள்ளிகளுக்கு ஆபத்து](https://gyaanaguru.com/dhanushs-cinematic-style-threatens-govt-schools/): இப்படி செய்யலாமா ஸ்டாலின்? தனுஷ் நடித்த வாத்தி படத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் தனியார் பள்ளி உரிமையாளராக வில்லன் சண்முகக்கனி நடித்திருப்பார். அரசு பள்ளி மாணவர்களை எல்லாம் தனியார் பள்ளிக்கு வரவழைப்பதற்கு சூழ்ச்சி செய்வார். அப்படி ஒரு சூழ்ச்சி இப்போது தமிழகத்தில் நடக்கிறது. இதற்கு ஸ்டாலின் அரசு உதவி செய்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் 500 அரசு பள்ளிகளை 2025-26ம் கல்வி ஆண்டில் மேம்படுத்துவதற்கு தனியார் பள்ளிகள் உதவி செய்யும் என்று அறிவிப்பு வெளியானது. 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கப்போவதாக கூறும் தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கத்தின் பொதுச் செயலாளர் கே ஆர் நந்தகுமார் என்பவர் பாஜக ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர். அவர் ஸ்ரீசங்கரா மெட்ரிக் பள்ளியின் தாளாளர். சங்பரிவார்களிடம் அரசுப் பள்ளிகளை தாரை வார்க்க திமுக முடிவும் செய்துள்ளது. இதன் மூலம் சத்தமில்லாமல் அமலாகிறது தேசிய கல்விக்கொள்கை? PPP பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் என்பது தேசிய - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-93/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [2024 ஆண்டின் மகத்தான சாதனையாளர் யார் தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-who-is-the-greatest-achiever-of-2024/): சாதனை என்பது எதுவுமில்லை. இந்த பூமியில் வாழ்வதற்கு ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு வகையில் போராடுகிறது. இந்த போராட்டத்தை வெற்றிகரமாகக் கையாள்வதும் ஒரு சாதனை. அந்த வகையில் 2024ம் ஆண்டின் மகத்தான சாதனையாளர், நீங்கள் தான். ஆம், இன்றைய கடுமையான சூழலில் உயிர் வாழ்வதே சாதனை. ஒவ்வொரு நொடியிலும் இந்த உலகின் ஏதேனும் ஒரு மூலையில் இரண்டு பேர் மரணம் அடைகிறார்கள். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 1.50 லட்சம் மக்கள் ஏதேனும் காரணங்களால் மரணிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் உயிர் வாழ்தலை விட பெரிய சாதனை என்று எதையும் கருத வேண்டியதில்லை. சாதனை, வெற்றி போன்ற எல்லாமே மற்ற மனிதர்களுடன் ஒப்பிடுவதற்கான செயல். ஒரு தீவில் தனி மனிதராக மாட்டிக்கொள்பவர் உயிர் வாழத் துடிப்பாரே தவிர, சாதனை புரிய விரும்ப மாட்டார். இதன் அர்த்தம் யாருமே சாதனைக்கு ஆசைப்படக்கூடாது என்பதல்ல. பிறர் பாராட்ட வேண்டும் அல்லது வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் சிந்திக்காமல், - [பாதசாரிகளுக்கும் பாதுகாப்பான சாலை வசதிகள்](https://gyaanaguru.com/safer-roads-for-pedestrians/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 240 சாலை முழுக்கவே வாகனங்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற எண்ணமே வாகனவோட்டிகளிடம் நிலவுகிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், அவர்களுக்குரிய வழியில் செல்லாமல், லேன் மாறி மாறி ஓட்டுகிறார்கள். ஆட்டோக்காரர்கள் ரோடு முழுக்கவே அவர்களுக்குச் சொந்தம் என்ற நினைப்பில் கண்ட இடத்திலும் ஆட்டோவை சட்டென நிறுத்தி ஆட்களை ஏற்றவும், இறக்கவும் செய்கிறார்கள். கார் வைத்திருப்பவர்கள் அதிவேகமாக சாலையில் செல்ல விரும்புவதால் ஆட்டோ, டூவீலர், மீன்பாடி வண்டிகள் போன்றவைகளை தொந்தரவாகக் கருதுகிறார்கள். வேன், லாரி, பஸ் டிரைவர்களை சொல்லவே வேண்டியதில்லை. ஹார்ன் அடித்தே பயமுறுத்திவிடுவார்கள். இந்த வகையில் அத்தனை வாகனவோட்டிகளும் பாதசாரிகளை எதிரியாகவே பார்ப்பார்கள்.  சாலையைக் கடக்கும் பாதசாரிகளை வேண்டுமென்றே பயமுறுத்துவது போன்று நெருக்கமாக ஓட்டி மிரட்டுவார்கள். பாதசாரிகளிடம், ‘வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா சாவுகிராக்கி’ என்று சர்வ சாதாரணமாகத் திட்டுவதை ரோடுகளில் பார்க்கலாம். உண்மை என்னவென்றால் ரோடு அனைவருக்கும் சொந்தம். பாதசாரிகளுக்கும் ரோட்டில் முழு உரிமை உண்டு. - [டாக்டர் அப்துல் கலாமின் 4 ரகசியம் தெரியுமா?](https://gyaanaguru.com/do-you-know-the-4-secrets-of-dr-apj-abdul-kalam/): வெல்ல முடியாததையும் வெல்லலாம் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் இந்தியாவிலும் உருவாக முடியும் என்ற ஆழமான நம்பிக்கையை மாணவர் சமுதாயத்தில் விதைத்தவர் மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். இந்தியாவின் ஒவ்வொரு இடமும் அறிவு மையமாக வேண்டும் என்று கருதும் அவர் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து அறிவு புரட்சி ஏற்படுத்தினார். வெல்ல முடியாததையும் வெல்லும் ரகசியத்தை அவர் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இதுதான் அவர் சொன்ன ரகசியம். மாணவர்களே உங்களுடன் நான் அறிவு தொடர்பாக சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அறிவுதான் உங்களை மிகப் பெரியவர்களாக்கும். அறிவுதான் வெல்ல முடியாதது என்று கருதப்படுவதை வெல்லக்கூடியது. இந்த அறிவு நான்கு அம்சங்களைக் கொண்டது.  1. கற்பனைத் திறன் 2. நேர்மை 3. துணிவு 4. வெல்ல முடியாத சக்தி  இந்த நான்கும் ஒன்று சேர்ந்த குணங்களைக் கொண்டவர்கள் அறிவில் சிறந்த குடிமகன்களாக திகழ்வார்கள்.  கற்பனைத்திறன் பற்றி கூற வேண்டுமானால்… - [சிரிச்சா என்ன குறைஞ்சா போவீங்க..?](https://gyaanaguru.com/what-are-you-going-to-lose-when-you-laugh/): வாயைத் திறந்து சிரிங்க நகைச்சுவை உணர்வு மனிதகுலத்துக்கு மட்டுமே உள்ள தனி சிறப்பு. எந்த ஓர் உயிரினமும் சிரிப்பதில்லை, சிரிப்பதற்காக மெனக்கெடுவதும் இல்லை. மனிதனுக்குரிய தனிச்சிறப்பை மறந்து பலரும், விலங்கினங்கள் போன்று உம்மென்று நடந்துகொள்வதுதான் வேடிக்கை. சிரித்தாலே தன்னுடைய மதிப்பும், மரியாதையும் குறைந்துவிடும் என்று எண்ணும் நபர்கள் ஏராளம். சிரிக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையே இல்லை என்பதுதான் உண்மை. சிரிப்பதற்கு வாய்ப்பு இருந்தும், அதனை வீணாக்குபவன் மனிதனே இல்லை. சில வேளைகளில் நகைச்சுவை உணர்வுடன் இருப்பவர்களை கிண்டலடிக்கவும், விமர்சனம் செய்யவும் சிலர்  தயங்குவதில்லை. எப்பப் பாரு ஏதாவது சொல்றது, சிரிக்கிறதுன்னே இருக்கான். லைஃப்ல உருப்படற வழியே இல்லைஎன சகட்டு மேனிக்கு விமர்சனங்களை அள்ளி விடுவார்கள்.  நகைச்சுவை உணர்வு என்பது நீங்கள் ஜோக் அடிக்கிறீர்களா என்பதை வைத்து கணக்கிடுவதல்ல .  ஒரு செயலில் இருக்கும், அல்லது ஒரு சொல்லில் இருக்கும் நகைச்சுவையை எப்படி அனுபவிக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். எல்லாரையும் - [குழந்தைக்கு முன்  சண்டை போட்டால்..?](https://gyaanaguru.com/what-if-you-fight-in-front-of-your-baby/): மனநலனுக்கு ஆபத்து கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சண்டை நடப்பது சகஜம் தான். ஆனால்,   இந்த சண்டை ஒரு சில வீடுகளில் எல்லை மீறி, கைகலப்பு வரை போகிறது. அடிதடி, அழுகையைக் காணும் குழந்தைகளின் மனம் பாதிக்கப்படும் அபாயம் உண்டு என்று எச்சரிக்கிறார்கள் மர்த்துவர்கள். பெற்றோர் போடும் சண்டையால் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை உணர்வு தோன்றுகிறது. இதனால் தூக்கமின்மை, அச்சம், பதட்டம் போன்றவற்றுடன்  தாழ்வு மனப்பான்மைக்கும் ஆளாகிறார்கள். பெற்றோர் கூச்சலிடுவதையும் ஒருவருக்கொருவர் வரம்பு மீறி கத்துவதையும் பார்க்கும்போது குழந்தை அச்சத்தில் வீழ்கிறது. பெற்றோர் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது குழந்தைகள் அதைப்பற்றியே நினைக்கின்றன. வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல், தாயும் தந்தையும் பிரிந்துவிடுவார்களோ, அடிப்பார்களோ என்று தேவையற்ற எண்ணம் மனதை ஆட்டிப் படைக்கும். இந்த நிலையில், குழந்தைகள் தங்கள் கவனத்தையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவதில் அதிக சிரமப்படுவதால், அதன்  அறிவாற்றல் செயல்திறன் குறைகிறது.  அதனால், பெரியவர் கோபதாபங்கள், பிள்ளைகளைப் பாதிக்காமல்  இருப்பதற்கு பெற்றோர்கள் கீழ்க்கண்டவற்றை அவசியம் - [கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுக்கோங்க பெண்களே…](https://gyaanaguru.com/adjust-a-little-ladies/): இல்லறம் இனிப்பாக மாறிவிடும் திருமணமான புதிதில், எல்லாருமே சந்தோஷமா தான் இருக்காங்க. ஓரிரு வருஷம் கழித்து கேட்டால், கல்யாணம் செய்யாமலேயே இருந்திருக்கலாம்; ஏன் தான் கல்யாணம் செய்து கொண்டேனோ? என்று புலம்புபவர்கள் தான் அதிகம். நீங்களும் அப்படி புலம்பித் தவிப்பவரா? கவலையை விடுங்கள். சின்ன சின்ன அட்ஜஸ்மென்ட் செய்து கொண்டாலே போதும் உங்கள் பிரச்னை காணாமல் போய்விடும். இல்லறத்தை இனிதாக்க இதோ சில டிப்ஸ் உங்களுக்காக * உங்கள் கணவரது விருப்பு, வெறுப்புகளை அலட்சியப்படுத்தாதீங்க. உங்களுக்கு பிடிக்காததா இருந்தாலும், அவருக்கு பிடித்ததை நீங்கள் விரும்பாவிட்டாலும் வெறுக்காதீர்கள். * உங்க கணவர் உங்கள விட அறிவிலோ, கல்வியிலோ, பொருளாதாரத்திலோ குறைவாக இருந்தால், அவரை குறைகூறாதீங்க; மற்றவருடன் ஒப்பிட்டும் பேசாதீங்க. * உங்க கணவருக்கு தேவையான சிறுசிறு உதவிகளை செய்ய மறக்காதீங்க. *மத்தவங்க முன்னாடி உங்க கணவரை ஒரு போதும் விட்டுக் கொடுத்துப் பேசாதீங்க. *கடுமையான வார்த்தையை பேசி காயப்படுத்தாதீங்க; அதுவும் மத்தவங்க முன்னாடி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-92/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [பட்டா இல்லை, பத்திரம் மட்டும் போதுமா..?](https://gyaanaguru.com/no-title-just-a-bond-is-enough/): சட்டத்தில் சந்தேகம் தீர்க்கிறார் வழக்கறிஞர் நிலா சமீபத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பத்திரம் மட்டும் போதும் என்று சிலர் கருதுகிறார்கள். பத்திரம் போதும் என்பது உண்மை என்றாலும் பட்டாவும் முக்கியம். அப்போதுதான் ஒரு சொத்தை சிக்கலின்றி விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் முடியும். இப்போது பட்டா இல்லாதவர்களுக்கு தமிழக அரசு சிறப்புத் திட்டம் அறிவித்து பட்டா கொடுக்கிறார்கள். ஆகவே, வாங்காதவர்கள் இப்போதே வாங்கிவிடுங்கள். சொத்து ஆவணங்கள் எல்லாமே ஆன்லைனுக்கு மாறிவருகிறது என்பது உண்மை. இந்த ஆவணங்களை யாரும் திருத்தவோ மாற்றவோ முடியாது. ஆனால், இவை எல்லாமே சமீபத்திய ஆண்டுகளில் பதியப்படும் சொத்துக்களுக்கு மட்டுமே சரியாக இருக்கும். பழைய சொத்துக்களுக்கு பட்டா முக்கியம். நிறைய பேருக்கு பட்டா என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள். அதனால் தான் பத்திரம் ஒருவர் பெயரில் பட்டா வேறு ஒருவர் பெயரில் இருக்கிறது. பத்திரம் பதிந்து சொத்து வாங்கியவர்கள், பட்டாவை தங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும். பத்திரம் என்பது பதிவுத்துறை - [வாய் விட்டு சிரிங்க](https://gyaanaguru.com/laugh-out-loud/): ஜோக்ஸ் ”பிச்சைக்காரனையெல்லாம் ஆபரேஷன் தியேட்டருக்கு உள்ளே விட்டது யார்?”_ ‘‘டாக்டர், அவர் உயிர்ப் பிச்சை கேட்குறாரு!’’ …………………….- ‘‘7வது வீட்ல ராகு பார்ப்பதால், உங்க பொண்ணுக்கு நல்ல யோகம்!’’_ ‘‘அப்பா, ஜோசியர் தப்பா சொல்றார். அவரு பேரு ராகு இல்ல, ரகுப்பா…!’’_ ………………………. ‘‘உன்னைக் கட்டிக்கிட்டதுக்குப் பதிலா, ஒரு கழுதையைக் கட்டியிருக்கலாம்!’’_ ‘‘நல்ல வேளை நீங்க அப்படிச் செய்யலை. நெருங்கிய சொந்தத்துல பொண்ணு கட்டுறது தப்புங்க!’’_ ……………………….. ‘‘உண்மையைச் சொல்லுடா… இல்லைன்னா, எலும்பை எண்ணிடுவேன்!’’_ ’’அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷன்ல ஏற்கனவே எண்ணிட்டாங்க. போன் பண்ணிக் கேட்டுக்குங்க சார்’’ …………………………. ’’எனக்கு என் மனைவி வீட்டிலே இல்லைன்னா,  கை ஒடிஞ்ச மாதிரி இருக்கும்..!’’ ’’அது பரவாயில்லையே.  என் மனைவி வீட்டிலே இருந்தால்தான் கை ஒடியும்..!’’ ……………………… ’’நிதி நிலை சரியில்லை அமைச்சரே…!’’ ’’அதற்காக அகழியில் முதலைக்குப் பதில் வீரர்களை முதலை வேஷம் போட்டு நீந்த வைக்கலாம்கறது ரொம்பவே ஓவர் மன்னா…’’ …………………………. -‘‘நம்ம - [விராட் கோலி போல ஜெயிக்கணுமா..?](https://gyaanaguru.com/do-you-want-to-win-like-virat-kohli/): ஜெயிச்சவங்க சொல்றாங்க அறிவுரை சொன்னா கேட்டுக்கணும், ஆராயக் கூடாது என்பார்கள். உண்மை தான். பெரியோர், ஆசான், நண்பர்கள் கூறுபவை எல்லாம் பிரதிபலன் பாராதவை.  கட்டாந்தரையான தரிசு நிலத்தினை உழுது பயிரிட்டு வளம் செழிக்கும் பூமியாக மாற்றுவது போன்று ஒருவரை நல்வழிப்படுத்தும் திறன் அறிவுரைக்கு உண்டு.  ரஸ்கின் பாண்ட் என்ற ஆங்கில எழுத்தாளர்,  ‘உலகில் உள்ள பல குழப்பங்களை எண்ணிக் கொண்டே போனால் அது குப்பை மேடுபோல காட்சி தந்து வாழ்க்கையில் வெற்றியடைய தடைக்கல்லாக மாறிவிடும். அப்படி உங்கள் பாதையில் வரும் குழப்பங்களை நீர்க்குமிழிபோல எண்ணி மறந்து வீறுநடை போட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக கருதும் விராட் கோலி, சிறு வயதில் டெல்லி கிரிக்கெட் அகடாமியில் சேர அவருடைய தந்தை பலரை பார்த்திருக்கிறார். ஆனால் அவர்கள் எல்லாம் அவருடைய உருவத்தினைப் பார்த்து சந்தர்ப்பம் அளிக்கவில்லையாம். அப்போது அவருடைய அப்பா,  ‘நீ உனக்கென்று ஒரு தனி பாணியில் பயிற்சி - [கோலத்தில் அந்தாதி தெரியுமா..?](https://gyaanaguru.com/do-you-know-the-meaning-of-the-word-anthathi/): அழிந்துவரும் கலை மனிதனின் கண்டுபிடிப்புகள் எல்லாம் மகத்தானவை. அந்தவகையில், வாசலில் கோலம் போடுதலும் ஒரு மிகச்சிறந்த  கலையாகவே கருதப்படுகிறது. பழங்காலத்தில்,  கோடுகளும் குறியீடுகளுமே கோலத்தின் தொடக்கப் புள்ளியாக இருந்திருக்கிறது. பழங்காலத்தில் பச்சிலைச் சாற்றால் குகைகளிலும், சுவர்களிலும் தீட்டப்பட்ட சித்திரமே, இன்று வாசலுக்கு வருவோரை வரவேற்கும்  கோலமாய் வளர்ந்திருக்கிறது; உருமாறியிருக்கிறது. சங்ககால இலக்கியமான பெருங்கதையில், புள்ளி இனங்களின் பாதச்சுவடுகளைக் கண்டு மக்கள் ரசித்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, ஆறு மற்றும் கடற்கரையில் வாழ்ந்த மனிதர்கள் நண்டு, பூச்சியினங்கள் மண் தரையில் ஊர்ந்துசென்றபோது அது ஏற்படுத்திச் சென்ற சுவடுகளையும், ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் நடந்துசென்ற வழித்தடங்களையும் பார்த்து ரசித்ததாக பெருங்கதை கூறுகிறது. இதன் அடிப்படையிலும்  கோலங்கள் (கோடுகள்) உருவாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.சங்க இலக்கியங்களில் கோலம் என்ற சொல்லுக்கு அழகு, வேடம், சரீரம், தன்மை, நிறம் எனப் பல பெயர்கள் இருந்திருக்கின்றன. அதுபோல் கோலம் பற்றிய சொற்களும் நிறைய செய்யுள்களில் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணத்துக்கு கம்பராமாயணம், சீவக - [ஆண்களுக்கு பலம் தரும் ஆலம்](https://gyaanaguru.com/banyan-tree-gives-strength-to-men/): அடேங்கப்பா மருத்துவக் குறிப்புகள் ஆல்போல் தழைத்து அருகுபோல் வளரவேண்டும் என பெரியோர்கள் வாழ்த்துவார்கள். அதற்குக் காரணம், ஆலமரத்தின் அற்புதங்களே. ஆம், ஆலமரமானது காற்றில், நீரில், நிலத்தில் கலந்திருக்கும் நச்சுப் பொருட்களை அகற்றும் தன்மையுடையது. அது மட்டுமின்றி, சுற்றுப்புறச் சூழலில் உள்ள நச்சுத்தன்மைகளையும் நச்சை நீக்கி உயிர்க்காற்றை வெளியாக்கவல்லது. ஆடு, மாடு, குதிரை, பன்றி, யானை, கழுதை ஆகியவற்றின் கழிவுகளை, சூரியசக்தி இழுத்து கிருமிகளை அழிக்கும். அப்போது வெளிவரும் நச்சுக்காற்றை உறிஞ்சி உயிர்க்காற்றை கொடுப்பதில் ஆலமரத்துக்கு நிகர் எதுவுமில்லை. மேலும் இது, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை படர்ந்திருக்கக்கூடியது. தாய் மரமானது சில காலத்தினால்  அழிந்துவிட்டாலும்கூட, இதன் விழுதுகள் வேரூன்றி படர்ந்து வளரும். இம்மரம் நிழலுக்காக மட்டும் வளர்க்கப்படுவதில்லை. காலம் காலமாக நிலைத்துநின்று வளரக்கூடியது என்பதாலே ஆலமரம் சாலையோரங்களில் அதிகம் நடப்படுகிறது. இம்மரத்தின் ஆயுள் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகள் ஆகும். மாடு கன்றுபோடும்போது வெளிவரும்  பனிக்குடம், நச்சுக்கொடி, பிள்ளைக்கொடி ஆகியவற்றை, - [பேச்சு மந்திரச்சொல்லாக இருக்கட்டும்.  ](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும், சில வார்த்தைகள் கொலை செய்யவும் தூண்டிவிடும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த புற்களும் வளர்ந்துவிடும். அப்படித் தான் சின்னச்சின்ன வார்த்தைகள் மனிதர்களின் வாழ்க்கையையும் மனநிலையையும் மாற்றிவிடக் கூடும். பேசிய வார்த்தைகளுக்கு நீங்களே பொறுப்பு. ஆகவே, நல்லதைப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்கலாமா..?](https://gyaanaguru.com/can-i-ask-a-question-under-the-right-to-information-act-online/): சட்டத்தில் சந்தேகம் தீர்க்கிறார் வழக்கறிஞர் நிலா பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் அலுவலகம்வரை ஒரு தனி மனிதனுக்கு வரும் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் வெளிப்படையாக விளக்கங்களைக் கொடுப்பது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் அறிவதற்காக நாம் தனியாக எந்த விண்ணப்பத்தையும் நிரப்ப வேண்டியது இல்லை. சாதரணமாக ஒரு வெள்ளை தாளில் சம்பந்தப்பட்ட துறையின் பொது தகவல் அலுவலர், தகவல் அறியும் உரிமைச்சட்டம் என குறிப்பிட்டு நம் சந்தேகத்தை அனுப்பினால் போதும்.  இதற்கு பத்து ரூபாய் விண்ணப்ப கட்டணம் அஞ்சல் தலையின் மூலமாகச் செலுத்தினால் போதும். இந்த கடிதத்துக்கு 30 நாட்களுக்குள் தகவல் அனுப்பப்படும். ஒருவேளை அப்படி தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றால், முதல் மேல் முறையீடு செய்ய வேண்டும், அப்படிச் செய்தால் 30 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும். அப்படியும் பதில் கிடைக்காத பட்சத்தில், சென்னை, மாநில தகவல் அறியும் உரிமைச் - [கடுமையான நோய்க்கு என்ன செய்ய முடியும்?](https://gyaanaguru.com/what-can-be-done-for-a-serious-illness/): மனமே மருந்து சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவுக்கு, சில பழங்களைக் கொடுத்தார் மகேந்திரன். ‘’எனது நண்பன் ஒருவருக்கு புற்று நோய் வந்துவிட்டது. இதனை குணப்படுத்த எத்தனையோ மருந்துகள், சிகிச்சைகள் எடுத்துக்கொண்டே இருக்கிறார். வலியும், வேதனையும் அதிகரிக்கிறதே தவிர, தீர்வு தென்படவில்லை. இப்போது அவர் என்ன செய்யவேண்டும்..?” என்று கேட்டார். ’’வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் மனிதரின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. ஒரு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, நீ டிரைவரை நம்பித்தான் பயணம் செய்ய வேண்டும். அவர் ஏதேனும் தவறு செய்து விபத்து ஏற்பட்டால், ஒரு தவறும் செய்யாத நீயும் அதன் பலனை அனுபவித்தே தீர வேண்டும். இதை உன்னால் மாற்ற முடியாது. இனிமேல் நஷ்டம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்ற அளவுக்கு வியாபாரம் சிறப்பாக நடக்கும்போது திடீரென கொரோனா வைரஸ் போன்ற சூழல் ஏற்பாடு ஒட்டுமொத்த வியாபாரமும் இழுத்துமூட வேண்டிய நிலைமை ஏற்படலாம். இதுபோன்று வாழ்க்கை முழுவதும் நன்மையும், தீமையும் எதிர்பாராமல் நடந்துகொண்டேதான் இருக்கும். - [ஏழைகள் எப்படி சிரிக்கிறார்கள்?](https://gyaanaguru.com/how-do-the-poor-laugh/): மகிழ்ச்சி வழி கைகளில் இருந்த தானியங்களை பறவைகளுக்கு வீசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அப்போது, ‘’சுவாமி… ஒற்றைக் குடிசையிலும், நடைபாதையிலும் வாழும் ஏழைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. என்னிடம் போதுமான அளவுக்குப் பணம் இருக்கிறது. நிறைய உறவுகள் இருக்கிறது. ஆனாலும், அவர்களை போன்று சிரிக்கும் மனநிலை வாய்க்கவில்லை. ஏழைகளுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாகிறது..?” என்று கேட்டார் மகேந்திரன். ‘’காரில் பயணம் செய்வது சொகுசான அனுபவம். ஆனால், அதை அனுபவிக்கும் மனநிலை பணக்காரனுக்கு இருக்கிறதா என்பதுதான் முக்கியம். காரில் அமர்ந்தபடி அலுவலக சிந்தனையில் இருப்பவனுக்கு எந்த பயணமும் இன்பம் தருவதில்லை. அதேபோல் விலை உயர்ந்த வேறு ஒரு காரை பார்த்ததும், அப்படி ஒரு கார் வாங்கும் எண்ணம் வருமே தவிர, இந்த கார் தரும் சுகத்தை அனுபவிக்க முடிவதில்லை.  ஆனால், மகிழ்ச்சிக்கு பணக்காரர், ஏழை என்ற வித்தியாசம் இல்லை. ஏனென்றால்,  மனிதர்கள் ஒப்பீடுகளில்தான் மகிழ்ச்சி அடைகிறார்கள். அடுத்தவரைவிட - [வெற்றிக்கு ரகசிய ஃபார்முலா எதுவுமில்லை](https://gyaanaguru.com/there-is-no-secret-formula-for-success/): சினிமா எனும் வாழ்க்கை – குங்ஃபூ பாண்டா வெற்றியின் ரகசியம் என்னவென்பதை அறிவதற்கு ஒவ்வொரு மனிதரும் துடிக்கிறார்கள். ஆனால், வெற்றியின் உண்மையான ரகசியம் என்னவென்பதை குழந்தைகளும் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லியிருக்கும் குங்ஃபூ பாண்டா எனும் அற்புத படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. குழந்தைகளுக்கான படம் என்றாலே நம்பமுடியாத சாகசங்கள் மற்றும் நகைச்சுவை எனும் எழுதப்படாத விதியை உடைத்து, சினிமா வரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருக்கும் வித்தியாசமான திரைப்படம் இது. வயிறு குலுங்க குலுங்க சிரிக்கவைக்கும் அதேநேரம், மூளைக்கும் மனசுக்கும் உரமூட்டும் வகையில் இதமானது. அநீதி, அநியாயம், அக்கிரமம் அதிகரிக்கும் போதெல்லாம் நான் அவதாரம் எடுத்துவருவேன் என்று கிருஷ்ணர் கூறியது போன்று, அழிவில் இருந்து உயிர்களைக் காப்பாற்றக்கூடிய ஹீரோ எனப்படும் வாரியர் யார் என்பதைத் தேர்வு செய்வதற்கு, பயிற்சிக் கூடத்தில் இறுதிப் போட்டி நடக்கிறது.  நீண்ட நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்ட புலி, குரங்கு, பாம்பு, வெட்டுக்கிளி, கொக்கு ஆகிய ஐந்தும் தங்கள் திறமையைக் காட்டுவதற்கு - [குப்பைத் தொட்டிக்கு ஒரு கேள்வி](https://gyaanaguru.com/a-question-for-the-trash-can/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 316 மக்கள் நன்மைக்கு புதுப்புது திட்டங்கள் தீட்டுவதற்கு மேயர் துரைசாமி மிகுந்த ஆர்வம் காட்டினார். அதேநேரம், தற்போதைய திட்டங்கள் மக்களுக்கு சிறப்பான பயன் அளிக்கிறதா என்பதை அறிவதற்கும் முன்னுரிமை கொடுத்தார். அதன் அடிப்படையில் தான் குப்பை அகற்றுவதில் இருக்கும் அத்தனை பிரச்னைகளையும் சிக்கல்களையும் ஒவ்வொன்றாக தீர்க்கும் வகையில் செயல்பட்டார். பகல் நேரங்களில் குப்பை அள்ளும் காம்பேக்டர் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்களுக்கு நிறைய அசெளகர்யம் ஏற்படுகிறது என்பதை அறிந்து, அதனை தீர்ப்பதற்கு இரவு நேரப் பணியை மேயர் சைதை துரைசாமி அறிமுகம் செய்தார். முக்கியமான சாலைகளில் எல்லாம் இரவில் குப்பைகள் அள்ளப்பட்டதால், பகலில் குப்பை வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து தொந்தரவுகள் குறைந்தன. துப்புரவு ஊழியர்களிடம் அவ்வப்போது மேயர் சைதை துரைசாமி நேரடியாகப் பேசி அவர்களுடைய குறைகளை அறிந்து நிறைவேற்றி வந்தார். அதோடு, குப்பை அகற்றுவதற்குத் தேவையான உபகரணங்கள், குப்பைத்தொட்டிகள், வாகனங்கள் போதுமான அளவில் - [பேச்சு மந்திரச்சொல்லாக இருக்கட்டும்.  ](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும், சில வார்த்தைகள் கொலை செய்யவும் தூண்டிவிடும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த புற்களும் வளர்ந்துவிடும். அப்படித் தான் சின்னச்சின்ன வார்த்தைகள் மனிதர்களின் வாழ்க்கையையும் மனநிலையையும் மாற்றிவிடக் கூடும். பேசிய வார்த்தைகளுக்கு நீங்களே பொறுப்பு. ஆகவே, நல்லதைப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [பெற்றோர்களே பிள்ளைக்கு வில்லன்கள்](https://gyaanaguru.com/parents-are-the-villains-to-their-children/): அதிகம் பாதுகாப்பது அதிக ஆபத்து..? ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் உண்மையா என்ற கேள்வி நமக்குத் தேவையில்லை. அதேநேரம், அந்த இதிகாசத்தின் சில காட்சியமைப்புகள் இன்றைய வாழ்வுக்கும் பயனுள்ள வகையில் மிகவும் சுவாரஸ்யமானவை. அவற்றில் ஒன்றை கவனிக்கலாம். ஒரு சமயம் கண்ணனை சந்தித்த பாண்டவர்கள், ‘கலியுகம் எப்படியிருக்கும்?’ என்று கேட்டார்கள். அதற்கு கண்ணபிரான் தன்னுடைய வில்லில் இருந்து ஐந்து அம்புகளை எய்து, அது விழுந்த இடத்தில் நடக்கும் காட்சியை கண்டுவருமாறு கூறினார். ஆளுக்கொரு பக்கம் சென்று அம்பினை தேடிக் கண்டுபிடித்து, அங்கே கண்ட காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அதை கண்ணனிடம் கூறினார்கள். மற்ற நால்வர் கூறியவை என்னவென்பது இந்த கட்டுரைக்குத் தேவையில்லை. அவர்களில் நகுலன் அம்பு கண்டுபிடித்த இடத்தில், ஒரு பசு கன்று ஈனும் தருவாயில் பலமாக கத்திக்கொண்டு இருந்தது. மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் உதவி செய்ததும் கன்று ஈன்றது. உடனே பாசத்துடன் அந்த கன்றை நாவால் நக்கி அன்பைக் காட்டியது. - [இயற்கையை வணங்குவது முட்டாள்தனமா..?](https://gyaanaguru.com/is-it-foolish-to-worship-nature/): ஞானகுரு தரிசனம் ஆற்றில் காலை நனைத்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ஞானகுரு. அவருக்குப் பின்னே வந்து நின்ற மகேந்திரன், சுற்றியிருக்கும் இயற்கைக் காட்சியைக் கண்டு வியந்தார். ‘’எத்தனை அற்புதங்கள் இந்த வனத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இவை எல்லாம் மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் அற்புதக் கொடை. இந்த பிரபஞ்சத்தை கடவுள் படைத்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனவே, அவரை வணங்கத் தேவையில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால், கண் முன்னே தெரியும் இயற்கையை வணங்குவது நல்லதுதானே..?’’ சந்தேகம் கேட்டபடி அருகே அமர்ந்தார் மகேந்திரன். ‘’எதையாவது வணங்கியே தீரவேண்டும் என்பது கட்டாயமா..?’’ ‘’அப்படியில்லை. நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நன்றி சொல்கிறோம். அதேபோல், நமக்கு இயற்கை அளித்திருக்கும் கொடைக்கு நன்றி தெரிவிப்பது போன்று வணங்குவதில் தவறு இல்லையே… இயற்கையைப் பாதுகாப்பதும் நம்முடைய கடமைதானே…’’ ‘’உனக்கு ஒரு கதை சொல்கிறேன், கேள். ஒரு வீட்டில் நீண்டகாலமாக வசித்துவந்த எறும்புகளுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. இந்த வீட்டுக்காரன் தினமும் கீழே - [வாழ்க்கை சிம்பிள் பாஸ்…](https://gyaanaguru.com/life-is-simple/): சிக்கலாக்க வேண்டாமே நாய், கிளி, ஆடு, மாடு போன்ற உயிரினங்களுக்கு உணவு, பாதுகாப்பு, அன்பும் கொடுத்துவந்தால், அந்த இடத்தைவிட்டு அவை புதிய வாழ்வு தேடி வெளியேறுவதில்லை. கிடைத்திருக்கும் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு சிம்பிளாக வாழ்ந்து முடிக்கின்றன. மனிதரின் வாழ்க்கையும் இப்படி சிம்பிளானதே. ஆனால், நன்மைகள் மட்டுமே நடக்கவேண்டும் என்று ஆசைப்படுவதன் காரணமாகவே மனிதர்கள் சிக்கல் மேல் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.   உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, போதிய தூக்கம் என உடலை சிறப்பாக பாதுகாத்துவந்தாலும், சில நோய்கள் பாதிப்பதை தடுக்கவே முடியாது. மிகத் தெளிவாகத் திட்டமிட்டு தொழில் தொடங்கினாலும் தோல்விக்கும் வாய்ப்பு உண்டு. எத்தனை பிரியமாக இருந்தாலும், உறவுக்குள் சண்டை வருவதும் சகஜமே. இவற்றை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்வதே சிம்பிளான வாழ்வுக்கு அடிப்படை. நமது எல்லா முடிவுகளும் சரியாகத்தான் இருக்க வேண்டுமா.. ஒருசில முடிவுகள் தவறாவதால் என்ன ஆகப்போகிறது..? எல்லா உறவுகளும் கடைசி வரை பிரியமாக இருக்கவேண்டும் என்று கட்டாயம் இருக்கிறதா..? எல்லா - [இரவு நேரத்தில் துப்புரவுப் பணிகள்](https://gyaanaguru.com/cleaning-work-at-night/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 315 அதிகாலை முதல் முன்னிரவு வரை துப்புரவுப் பணிகள் மேற்கொள்வதே சென்னை மாநகராட்சி ஊழியர்களின் அன்றாடக் கடமையாக இருந்துவந்தது. இதன் காரணமாக காலை முதல் மாலை வரையிலும் குப்பை அள்ளும் காம்பேக்டர் லாரிகள் ஊருக்குள் உலவி வந்தன. சின்னச்சின்ன சந்துகளிலும் குப்பைத் தொட்டிகளை அகற்றுவதற்கு லாரிகள் வந்து நிற்கவும், அகற்றவும் அவசியம் இருந்தன. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. நெருக்கமான தூரத்தில் குப்பைத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் காம்பேக்டர் லாரிக்குப் பின்னே ஏராளமான வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதும், எதிரே வரும் வாகனங்கள் நகர முடியாமல் தவிப்பதும் தொடர்கதையாக இருந்தது. இதனை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி தீவிரமாக யோசனை செய்தார். உண்மையான அக்கறையும் தேடுதலும் இருந்தால் சரியான பாதை நிச்சயம் தென்படும் என்பதற்கு மேயர் சைதை துரைசாமியே உதாரணம். - [பேச்சு மந்திரச்சொல்லாக இருக்கட்டும்.  ](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும், சில வார்த்தைகள் கொலை செய்யவும் தூண்டிவிடும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த புற்களும் வளர்ந்துவிடும். அப்படித் தான் சின்னச்சின்ன வார்த்தைகள் மனிதர்களின் வாழ்க்கையையும் மனநிலையையும் மாற்றிவிடக் கூடும். பேசிய வார்த்தைகளுக்கு நீங்களே பொறுப்பு. ஆகவே, நல்லதைப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [பேச்சு மந்திரச்சொல்லாக இருக்கட்டும்.  ](https://gyaanaguru.com/words-are-the-most-powerful-weapon/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும், சில வார்த்தைகள் கொலை செய்யவும் தூண்டிவிடும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த புற்களும் வளர்ந்துவிடும். அப்படித் தான் சின்னச்சின்ன வார்த்தைகள் மனிதர்களின் வாழ்க்கையையும் மனநிலையையும் மாற்றிவிடக் கூடும். பேசிய வார்த்தைகளுக்கு நீங்களே பொறுப்பு. ஆகவே, நல்லதைப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [எத்தனை லட்டு இன்பம் தரும்..?](https://gyaanaguru.com/how-many-laddus-will-bring-you-pleasure/): டாப் டென் ரகசியங்கள் லட்டு சாப்பிடுவது மகிழ்ச்சி தரும் அனுபவம் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்காக, லட்டு உற்பத்திக் கூடத்திற்குள் உட்காரவைத்து, மூன்று வேளையும் உணவுக்குப் பதிலாக லட்டு சாப்பிடலாம் என்று சலுகை காட்டினால்… அது நிச்சயம் மகிழ்ச்சி தராது. இன்னும் சொல்லப் போனால், அது ஒரு தண்டனை. அப்படித்தான், கோடி கோடியாக பணம், மிகப்பெரிய பங்களா, மிக உயரிய பதவி, நல்ல ஆரோக்கியம் போன்ற எதுவுமே நிரந்தர மகிழ்ச்சி தருவதில்லை. ஏனென்றால், மகிழ்ச்சி என்பது நம் எண்ணத்தில் இருக்கிறது. எண்ணத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் சூத்திரம் அறிந்துகொண்டால், எப்படிப்பட்ட சூழலிலும் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். எனவே, மனசுக்குள் மகிழ்ச்சியை கொண்டுவருவதற்கு சிம்பிள் ஃபார்முலா பத்தே பத்து மட்டும் இங்கே… எங்கேனும் அவசரமாக கார் அல்லது டூவீலரில் கிளம்பிச்செல்லும் நேரத்தில், ரோட்டில் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது பலருக்கும் எரிச்சல், ஆத்திரத்தை உருவாக்குகிறது. இந்த சூழ்நிலையில் நீங்கள் தனிநபராக சட்டென்று அந்த சூழலை - [எல்லா கதையும் உண்மை… எல்லா உண்மையும் கதை](https://gyaanaguru.com/every-story-is-true-every-truth-is-a-story/): பிக் பிஷ் சினிமா தரும் பாடம் இந்த உலகம் கடலால் அல்ல… கதைகளால் சூழப்பட்டது. பிறந்தது முதல் மரணம் வரையிலும் பிறர் சொல்லும் கதைகளை கேட்டுத்தான் வளர்கிறான் மனிதன். பூமி தட்டையானது என்று சொன்னால் நம்புவான்… உருண்டை என்றாலும் நம்புவான். அவனுக்குத் தேவை சுவாரஸ்யமான கதை மட்டுமே. பொதுவாகவே உண்மை என்றாலும் அடுத்தவரிடம் சொல்லும்போதே கொஞ்சம் பில்டப் கொடுத்தே மனிதர்கள் பேசுகிறார்கள். என்னுடைய மகன் இரவும் பகலும் விழுந்துவிழுந்து படித்துத்தான் இத்தனை நல்ல மார்க் வாங்கியிருக்கிறான், என்னுடைய மகன் நன்றாகத்தான் படித்தான் ஆனால், பரிட்சை தினத்தன்று காய்ச்சல் வந்துவிட்டது. அதனால்தான் மதிப்பெண் குறைந்துவிட்டது என்றெல்லாம் உண்மையும் புனைவுமாகவே வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் பேசப்படுகின்றன. இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த காதல் நம்முடையது என்று பேசாத காதலர்கள் இல்லை. அண்ணன், தம்பின்னா இப்படித்தான் இருக்கணும் என்று சொல்லப்படாத சகோதரர்கள் இல்லை. பிள்ளையை எப்படி கவனிச்சிக்கிட்டா தெரியுமா, அவதான் அற்புதமான அம்மா என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. இவர்களே - [நட்பு காதலாக மாறுவது நல்லதா..?](https://gyaanaguru.com/is-it-good-for-friendship-to-turn-into-love/): உறவுகள் தொடர்கதை தாய், தந்தை, சகோதரன், சகோதரி, குழந்தை போன்ற எந்த ஓர் உறவையும் தேர்வுசெய்யும் உரிமை மனிதனுக்கு இல்லை, ஆனால் வாழ்நாள் முழுவதும் உடன்வரும் நட்பை மனிதர்கள் தேர்வுசெய்ய முடியும். வாழ்வின் உயர்விலும் தாழ்விலும், இன்பத்திலும் துன்பத்திலும் உடன் வரும் நட்பை வாழ்வில் கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்கிறோம். ஆனால் இவை எல்லாமே ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் நட்பாகப் பழகும்போதுதான். ஆணும் பெண்ணும் நட்பாகப் பழகுகிறோம் என்று சொன்னால் முகத்தில் புன்னகையுடன் வரவேற்றாலும் மனதுக்குள் சிரித்துக்கொள்பவர்களே அதிகம். ஏனென்றால் இன்றைய நட்பு… நாளைய காதல் என்பதுதான் பெரும்பாலோர் அறிந்துவைத்திருக்கும் உண்மை. ஆணும் பெண்ணும் நட்பாகப் பழகமுடியாதா… அந்த நட்பு எப்படி காதலாக  மாறுகிறது… நட்பு காதலாக உருமாறுவது நல்லதுதானா…? பள்ளி, கல்லூரி தொடங்கி வேலைசெய்யும் இடம் வரையிலும் ஆணும், பெண்ணும் இணைந்தே பணியாற்றவேண்டிய சூழல் இருக்கிறது. அதனால் ஒருவருடன் ஒருவர் பேசவும் பழகவும் அவசியம் நேர்கிறது. இந்த - [பாப்பி மலர் போன்று மாறுங்கள்…](https://gyaanaguru.com/become-like-a-poppy-flower/): கணவன், மனைவி உறவுக்கு ஆலோசனை ’’என் மகளுக்கு வரன் பார்த்திருக்கிறேன். நல்ல இடமாகத் தெரிகிறது. அதேநேரம், மாப்பிள்ளைக்கு முன்கோபம் ஜாஸ்தி என்றாலும் பாசக்காரர் என்கிறார்கள்… அதனால் சகித்துக்கொண்டு வாழவேண்டும் என்று ஆலோசனை சொல்லியிருக்கிறேன்… வாழ்க்கை என்பது அப்படித்தானே….?’’ ஞானகுருவிடம் விளக்கம் கேட்டார் மகேந்திரன். ‘’பாப்பி மலர்களை சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்வார்கள் ஏன் தெரியுமா..?’’ காரணம் தெரியாது என்பதால் பதில் சொல்லாமல் அமைதி காத்தார் மகேந்திரன். ஞானகுரு தொடர்ந்தார். ‘’சகிப்புத்தன்மைக்கு அடையாளமாக பாப்பி மலர்கள் உலகம் முழுக்க அடையாளம் காட்டப்படுகின்றன. ஏனென்றால், முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நேரத்தில் இங்கிலாந்து நாட்டில் கட்டங்கள், பாலங்கள், ரோடுகள், வீடுகள் எல்லாம் உடைந்து, சிதைந்து உருக்குலைந்து கிடந்தன. மக்கள் அமைதியைப் பறிகொடுத்து பதட்டமான மனநிலையில் இருந்தனர். அந்த நேரத்தில் பருவகாலம் மாறியதும் அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையூட்டும் வகையில் திடீரென பாப்பி மலர்கள் எங்கெங்கும் பூத்துக்குலுங்கின. வாழ்க்கை இன்னமும் இருக்கிறது என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் வகையில் - [சைதை துரைசாமி ஒற்றுமை குரலா… கலகக் குரலா..?](https://gyaanaguru.com/is-saithai-duraisamy-a-voice-of-unity-or-a-voice-of-rebellion/): திடீர் அறிக்கை இன்று அ.தி.மு.கவினர் ஒன்றுபட்டு நிற்க வேண்டும், பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று திடீரென குரல் உயர்த்தியிருக்கிறார் சைதை துரைசாமி. செங்கோட்டையன் பாணியில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கிறாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இன்று சைதை துரைசாமி விடுத்திருக்கும் அறிக்கையில், ‘’9-ஆம் வகுப்பு படிக்கின்றபொழுதே பேனா நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி எம்.ஜி.ஆரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து இன்றுவரை அதிமுகவின் அடித்தளத்தொண்டன் என்பதிலும், அண்ணா தி.மு.கவின் முதல் தியாகி என்பதிலும் பெருமை கொண்டவன். பதவிக்காகவும் ஆதாயத்துக்காகவும் நான் அதிமுகவில் இல்லை என்பதை என்னுடன் தோளுக்குத்தோள் இணைந்து கட்சிப்பணி செய்த சகாக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்கு தெரியும். புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு ஜா. அணி – ஜெ. அணி இணைப்புக்கும் புரட்சித்தலைவி மறைவுக்குப் பிறகு சகோதரர்கள் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கும் என எல்லா காலகட்டத்திலும் அண்ணா தி.மு.க. ஒற்றுமைக்குப் பணியாற்றிருக்கிறேன் என்ற தகுதியில் தான் கட்சி நிர்வாகிகளுக்கு இன்று அதிமுக-வுக்கு சில - [நம்பிக்கை வையுங்கள்…. ஆட்டிசத்தை வெல்ல முடியும்](https://gyaanaguru.com/have-faith-autism-can-be-overcome/): ஆட்டிசம் நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி ஆட்டிசம் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை மதியிறுக்கம் என்று தமிழில் சொல்லலாம். மூளையின் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு என்று சொல்லாமே தவிர, இது ஒரு நோய் அல்ல. மரபணுக்கள், தடுப்பூசிகள், கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்பட்ட நோய்த் தாக்குதல்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் வரை எத்தனையோ காரணிகள் யூகிக்கப்பட்டாலும் துல்லியமாக இதுதான் ஆட்டிசத்துக்கான காரணம் என்று எதுவும் நிரூபணமாகவில்லை. கர்ப்பத்தில் இருக்கும் போது எம்.ஆர்.ஐ, சி.டி.ஸ்கேன், இ.சி.ஜி.எனப் பல்வேறு சோதனைகளில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் காண இயலாது. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்த 6 மாதத்திற்குப் பிறகே அறிகுறிகள் தென்படுகின்றன. தாயின் முகத்தை அடையாளம் காண முடியாமை, கண் நோக்கி கண் பார்க்காமல் இருத்தல், மழலையின் ஒலி எழாமல் இருப்பது, அருகில் நின்று கூப்பிட்டாலும் எந்த சலனமும் இல்லாமல் இருப்பது, பொம்மைகளோடு விளையாட மறுத்தல், கைகளில் ஒரு தன்மை இல்லாமல் போன்றவை - [ஒரே இடத்தில் கூடுதல் குப்பைத் தொட்டிகள்](https://gyaanaguru.com/additional-trash-cans-in-one-place/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 314 சென்னை மாநகர மேயராக சைதை துரைசாமி குப்பை மேலாண்மைக்கு ஏராளமான ஆலோசனைகள் கூறியது மட்டுமின்றி, நடைமுறைக்கும் கொண்டுவந்து காட்டியிருக்கிறார். சின்னச்சின்ன பிரச்னைகளையும் கண்டறிந்து அதற்குத் தீர்வுகள் வழங்கியிருக்கிறார். குப்பைத் தொட்டிகள் தெருக்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு சில பகுதிகளில் மட்டும் விரைவில் நிரம்பிவிடும். எனவே, அதன் பிறகு போடப்படும் குப்பைகள் எல்லாமே ரோட்டில் வீசப்படும். அந்த இடமே அவலட்சணமாகக் காட்சியளிக்கும். அதேநேரம், ஒருசில இடங்களில் குப்பைத் தொட்டி நிறையாமல் கிடக்கும். அதேபோல், கல்யாண மண்டபம், மார்க்கெட் போன்றவை இருக்கும் பகுதிகளில் அவ்வப்போது குப்பைகள் வழிந்து கிடக்கும். இவற்றை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. எப்போதும் போல் எல்லா இடங்களுக்கும் ஒரே நேரத்தில் குப்பை லாரி வந்து அள்ளிப் போகும். இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்தார் மேயர் சைதை துரைசாமி. இந்த பிரச்னையைத் தடுப்பதற்கு பல குப்பைத் தொட்டிகளை ஒரே இடத்தில் வைக்கும் திட்டத்தை - [அன்பே விஷம்](https://gyaanaguru.com/dear-poison-neruppu-book-review/): நெருப்பூ – புத்தக அறிமுகம் அதிக அன்பு செலுத்தியவர்கள் மீதே, அதிக கோபம் காட்ட நேர்கிறது. காலம் முழுவதும் யாரை நேசிக்க விரும்புகிறார்களோ, அவர்களையே காலம் முழுவதும் வெறுக்கிறார்கள். ஏனென்றால் அன்பில் அமிர்தம் மட்டுமல்ல, விஷமும் கலந்தே இருக்கிறது. மகாபாரதத்தில் பீஷ்மனுக்கும் அம்பைக்கும் இடையில் நடந்தது மோதல் மட்டுமல்ல, அதில் காதலும் இருந்தது. வித்தியாசமான நடையில், புதிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட புனைவுப் புதினம். எஸ்.கே.முருகன் எழுத்தில் நெருப்பூ – சிகண்டியாக மாறிய அம்பையின் சரிதம். ஞானகுரு பதிப்பகம் வெளியீடு வண்ணப் புத்தகம் – 550 ரூபாய்கருப்பு வெள்ளை – 250 ரூபாய்இ-புக் – 150 ரூபாய் 80725 89355 செல்போன் எண்ணுக்கு பணம், முகவரி அனுப்புங்கள். எங்கள் செலவில் புத்தகம் அனுப்பிவைக்கப்படும் க்யூ ஆர் கோடு மூலமாகவும், வங்கிக் கணக்கிலும் பணம் அனுப்பலாம். GYANAGURU PUBLICATION, UNION BANK OF INDIA, IFS CODE : UBIN0554847, Current Account No. - [மாமியாரை ஜெயிக்கும் ரகசியம்?](https://gyaanaguru.com/the-secret-to-winning-over-your-mother-in-law/): குட்டிக் கதை நந்தினி திருமணத்திற்கு ஆறு மாதங்கள் இருக்கும்போதே ஒரு பியூட்டி பார்லருக்குப் போய் தன்னுடைய தோல் மற்றும் கூந்தலின் தன்மையைக் காட்டி எப்படிப்பட்ட மேக்கப் சரியாக இருக்கும் என்று ஆலோசனை செய்தாள். திருமண மேடையில் பிரகாசமாக தெரிவதற்கு இப்போதே அழகு சிகிச்சை தொடங்கவேண்டும், விதவிதமான ஹேர்ஸ்டைல் போட்டுப் பார்த்து, முகத்துக்கு பொருத்தமானதை தேர்வு செய்யவேண்டும் என்று அழகுக்கலை நிபுணர் சொன்னதை, வேதவாக்காக எடுத்துக்கொண்டு செலவு செய்யத் தொடங்கினாள். முகத்துக்குப் போடும் க்ரீம் தொடங்கி நகப்பாலீஷ் வரையிலும் அழகு நிலையத்தினர் சொன்னதற்கு அப்படியே தலையாட்டினாள். இதுபோல் ஆடை அலங்காரம், இன்விடேஷன் என ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து அக்கறையுடன் செய்தாள். நண்பர்கள், உறவினர்கள் யாரும் விடுபடக்கூடாது என நினைவுகளை தோண்டியெடுத்து அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பிவைத்தாள். பெரியோர்கள் ஏற்பாடு செய்த திருமணம் என்பதால் ஜாம்ஜாமென்று நடந்தது. உள்ளூர் சம்பந்தம் என்பதால் சம்பிரதாயங்கள் முடிந்து மாமியார் வீட்டுக்குப் போனாள் நந்தினி. வசதி, வாய்ப்புகளோடு வந்தவள் என்பதால் கணவன் - [வெ.இறையன்புவின் வார்த்தைகளே வரம்](https://gyaanaguru.com/the-words-of-the-lord-are-a-blessing/): மந்திரச்சொல் வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். அந்த வகையில் முன்னாள் தலைமைச் செயலாளரின் சிந்தனைகளை படித்துப் பாருங்கள். பெரும் மாற்றத்தை உணரலாம். - [மௌன விரதம் என்பது பந்தா நாடகம்..?](https://gyaanaguru.com/is-the-fast-of-silence-a-puppet-show/): ஞானகுரு தரிசனம் வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்த ஞானகுருவைத் தேடிவந்தார் மகேந்திரன். ‘’நிறைய பேசுகிறேன் என்று தோன்றுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் மெளனவிரதம் இருப்பதற்கு முடிவு எடுத்திருக்கிறேன்…’’ என்று ஆர்வத்துடன் சொன்னார். ‘’கண்களால் நிறைய பார்க்கிறாய்… மூக்கினால் நிறைய நுகர்கிறாய்.. காதுகளால் நிறையக் கேட்கிறாய்… இந்த அவயங்களுக்கும் வாரம் ஒரு நாள் லீவு விடலாமே…’’ புன்னகையுடன் கேட்டார் ஞானகுரு. ‘’மெளன விரதத்தை கிண்டால் செய்யாதீர்கள். பேசாமல் அமைதியாக மெளனவிரதம் இருப்பது எத்தனை உசத்தி என்று தெரியுமா..? காஞ்சி மகான், ரமணர் போன்ற எத்தனையோ ஞானிகள் மெளனவிரதம் கடைபிடித்து வழி காட்டியுள்ளனர்…’’ என்று சீறினார் மகேந்திரன். ‘’அடேங்கப்பா… மெளனவிரதம் பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறாய் என்று நினைக்கிறேன்… சொல் கேட்கலாம்..’’ என்று கேட்டதும், பேசத் தொடங்கினார் மகேந்திரன். ‘’ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதே மௌன விரதம்.  உடல் உறுப்புகளை எந்தவித செயல்பாடுகளிலும் ஈடுபடுத்தாமல் வைத்திருப்பது இந்திரிய மௌனம், உடலைச் சிறிதுகூட அசைக்காமல் இறைவன் நினைப்பில் மட்டுமே லயித்திருப்பது  காஷ்ட - [குப்பை மேலாண்மைக்கு வாக்கி டாக்கி](https://gyaanaguru.com/walkie-talkie-for-waste-management/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 313 எந்த ஒரு பணியில் இறங்கினாலும், அதனை முழுமையாகவும் செம்மையாகவும் செய்து முடிப்பது மேயர் சைதை துரைசாமியின் ஸ்டைல். அதனால் தான், குப்பை அகற்றும் பணியில் ஒவ்வொரு இடத்திலும் சீர்திருத்தம் மேற்கொண்டார். குப்பை கொட்டப்படும் இடம், குப்பை அள்ளப்படும் இடம், குப்பை சேகரிக்கும் இடம் என எல்லா இடங்களுக்கும் நேரில் சென்று நின்று, நிலவரத்தை முழுமையாக ஆய்வு செய்தே நடவடிக்கைகள் மேற்கொண்டார். இந்த விஷயத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கும் களப்பணியாளர்களுக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் செய்வதில் இடையூறுகள் இருப்பதைக் கண்டார். இதை நிவர்த்தி செய்யும் வகையில், களப்பணியாளர்கள் தங்கள் அன்றாடப் பணி குறித்து குறுஞ்செய்தி மூலம் அறிக்கை அளிக்கும் நடைமுறை மேயர் சைதை துரைசாமியால் அறிமுகம் செய்யப்பட்டது. நிறைய இடங்களில் இணைய இணைப்பு கிடைப்பதில்லை, ஒருவரையொருவர் தொடர்புகொள்ள இயலவில்லை. இதனால் களப்பணியில் தாமதம் நிகழ்வதாக புகார் எழுந்தன. இதை தவிர்க்கும் வகையில், துப்புரவுப் பணியை மேற்பார்வை - [கடவுளிடம் இதைக் கேட்கலாமா..?](https://gyaanaguru.com/can-i-ask-god-this/): சூப்பர் ஆலோசனை கற்பனைகள் சுகமானவை. விரும்பிய வண்ணம் எல்லாம் கற்பனை செய்து பார்க்கலாம். அப்படியொரு கற்பனையாக, திடீரென கடவுள் உங்கள் முன் வந்து, ஏதேனும் ஒரு வரம் கொடுப்பதாகச் சொன்னால்… என்ன கேட்பீர்கள்..? முழுமையான ஆரோக்கியம், நிறைய செல்வம், மரணமற்ற பெருவாழ்வு, உலகிற்கே தலைமைப் பதவி, நீடித்த புகழ் என்று கேட்கவே பலரும் ஆசைப்படுவார்கள். இவை எல்லாமே கிடைக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். அப்போது, வாழ்க்கை முழு மகிழ்ச்சியாக மாறிவிடுமா..? ஏனெனில் பணம் வைத்திருக்கும் எல்லோரும் மகிழ்ச்சியும் நிம்மதியாகவும் இருப்பதில்லை. எத்தனையோ பணக்காரர்கள் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதேபோல் ஆரோக்கியம், புகழ், செல்வாக்கு போன்றவையும் போதிய அளவு மகிழ்ச்சி தருவது நிச்சயமில்லை. அப்படியென்றால் கடவுளிடம் என்ன கேட்பது..? நேரடியாக மகிழ்ச்சியைக் கேட்கலாம். ஏனென்றால் மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் ஆரோக்கியம், செல்வம், தனித்தன்மை போன்ற எல்லாம் நிரம்பியிருக்கும். அதுசரி, கடவுள் கண் முன் வருவாரா..? கேட்டதைத் தருவாரா..? நிச்சயம் வரப்போவதில்லை. ஆனாலும் - [துப்புரவுப் பணியாளர்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை](https://gyaanaguru.com/sanitation-workers-prioritize-health/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 312 சென்னை நகரத்துக்குப் பெரிய தலைவலியாகத் திகழ்ந்த குப்பை மேலாண்மையை ஒரு முறையான, தெளிவான வடிவத்துக்குக் கொண்டுவந்து, நவீனத்துவமாக்கியவர் மேயர் சைதை துரைசாமி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. திடக்கழிவு மேலாண்மையில் இருந்த சின்னச்சின்ன குளறுபடிகள், தவறுகளைக் கண்டுபிடித்து, மாற்றுவழியில் செயல்படுத்துவதில் மேயர் சைதை துரைசாமி தொடர்ந்து அக்கறையும் தீவிரமும் காட்டிவந்தார். துப்புரவுப் பணியாளர்கள் வேலையின் முக்கியத்துவம் அறிந்தவர். அதனாலே, துப்புரவுப் பணியாளர்கள் மீது மேயர் சைதை துரைசாமி போன்று அன்பும் அக்கறையும் வேறு எந்த ஒரு மேயரும் காட்டியதே இல்லை. துப்புரவுப் பணியாளர்களுடன் நெருங்கிப் பழகும் பரந்த மனப்பான்மையும், குறைகளைக் காது கொடுத்துக் கேட்கும் குணமும் மேயர் சைதை துரைசாமிக்கு இருந்தது. துப்புரவுப் பணியாளர்கள் ஒரு நாள் வேலை செய்யவில்லை என்றால் ஊர் நாறிப்போகும். அப்படிப்பட்ட முக்கியமான பணி செய்யும் துப்புரவுப் பணியாளர்களுக்கு உரிய அங்கீகாரமும் மதிப்பும் கிடைப்பதில்லை. அவர்களுடைய - [பட்டாம் பூச்சியாக மாற வேண்டுமா..?](https://gyaanaguru.com/do-you-want-to-turn-into-a-butterfly/): பொறுமை முக்கியம் பாஸ் மீன் பிடிப்பதற்கு தூண்டில் முக்கியமில்லை, பொறுமையே அவசியம் என்பார்கள். சரியான தருணம் வரை காத்திருப்பவர்களாலே சரியான அறுவடை செய்ய முடியும். அவசரப்பட்டவர்களின் காரியம் கெட்ட்ப் போய்விடுகிறது. வெற்றிக்குத் தேவையான முக்கியமான குணங்களில் ஒன்றாக பொறுமை பார்க்கப்படுகிறது. ஏன், இந்த பொறுமை தேவைப்படுகிறது..? காத்திருப்பு என்பது ஒரு வகையில் பயிற்சி. வெற்றிக்குத் தேவையான தகுதியை உருவாக்கும் தருணம் என்றும் சொல்லலாம். சீன மூங்கில் செடியை பொறுமைக்கு உதாரணமாகச் சொல்வார்கள். ஏன் தெரியுமா? தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்தாலும் ஒரு இஞ்ச் வளர்ச்சிகூட இருக்காது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் அப்படியேதான் இருக்கும் ஆனால், ஐந்தாவது ஆண்டு, திடீரென அசுர வளர்ச்சி அடையும். அதாவது, சுமார் 80 அடி உயரம் வரையிலும் விறுவிறுவென வளர்ந்துவிடும். நான்கு ஆண்டுகளாக அமைதியாக இருந்த மூங்கில், ஐந்தாவது ஆண்டு மட்டும் கிடுகிடு வளர்ச்சி அடைந்தது எப்படி..? அங்குதான் இருக்கிறது இயற்கையின் அதிசயம். முதல் நான்கு ஆண்டுகள் அந்த - [சிரிப்பு சிரிப்பா வருது டாக்டர்](https://gyaanaguru.com/funny-doctor-jokes/): குட்டி ஜோக்ஸ் நர்ஸ் : எங்க டாக்டர் ரொம்ப ஸ்மார்ட்… நோயாளிக்கு தொந்தரவு தரக்கூடாதுன்னு அவரே ஆம்புலன்ஸ் வாங்கிட்டார். நர்ஸ் : எங்க டாக்டர் ரொம்பவும் ஸ்மார்ட். நோயாளிக்கு கஷ்டம் வரக்கூடாதுன்னு, ஆஸ்பத்திரிக்குப் பின்னாடி சுடுகாடே வைச்சிருக்கார். ………………. நோயாளி : “டாக்டர் மயக்க ஊசி போடாம ஆபரேஷன் செய்றீங்க…. ஏன் டாக்டர்…? டாக்டர் : மயக்க ஊசி போடத் தெரிஞ்சா போட மாட்டேனாப்பா..? …………………… நோயாளி : டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை… டாக்டர் : அப்படியா..? , ஆபரேஷன் முடிஞ்சதும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க ? ……………………… கணவன் : நிஜமாதான் சொல்றீங்களா டாக்டர்? என் மனைவியைக் காப்பாத்த வழியே இல்லையா…? டாக்டர் : யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்கலாம். அது க்காக நான் எத்தனை தடவை திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கறது..?” ………………….. சிறுவன் : ஹார்ட் அட்டாக் வந்தா என்ன முதலுதவி செய்யணும் டாக்டர்? டாக்டர்: எதுக்குப்பா கேட்குற..? சிறுவன் : இன்னைக்கு என்னோட மார்க்கை அப்பாகிட்டே காட்டப் போறேன்.   ………………….. மனைவி : குழந்தை ஏன் அழறான், டாக்டர் ஊசி போட்டுட்டாரா கணவன் : இல்லே… இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை டாக்டர் பிடுங்கி தின்னுட்டார்… - [அழகுக்கு ஆரஞ்சு போதுமே](https://gyaanaguru.com/orange-is-enough-for-beauty/): பியூட்டி பழம் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல.. அழகுக்கு அழகு சேர்ப்பதிலும் ஆரஞ்சுப் பழம் நமக்கொரு ஆச்சர்ய வரம்தான்.  எண்ணெய்ப் பசை சருமம், அதனால் வரும் பருக்களால் அவதிப்படுகிறீர்களா? ஆரஞ்சுப் பழத்தின் தோலை காய வைத்துப் பொடித்த பவுடர் – 2 டீஸ்பூன், இத்துடன் ஒரு டீஸ்பூன் பாலை கலந்து முகத்துக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசை எட்டுக் கால் பாய்ச்சலில் ஓடியே போய்விடும். பருக்களை விரட்ட இன்னொரு வைத்தியமும் உண்டு ஆரஞ்சில்! ஒரு டீஸ்பூன் கடலை மாவு, கால் டீஸ்பூன் வேப்பிலை பவுடர், ஆரஞ்சுப் பழத்தின் ஒரு சுளை.. இவற்றை கைகளால் நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை, வாரம் இருமுறை முகத்தில் பூசி கழுவுங்கள். பருக்களின் வீரியம் குறையும். புதிதாகப் பருக்கள் ஏற்படாமலும் தடுக்கும். பருவால் ஏற்பட்ட தழும்பைப் போக்க அருமையான சிகிச்சை இருக்கிறது. ஒரு ஆரஞ்சுப் பழத்தின் பாதியளவு - [காதலனுக்கு குட் பை எப்போது சொல்ல வேண்டும்?!](https://gyaanaguru.com/when-should-you-say-goodbye-to-your-boyfriend/): சீட்டிங் சிக்ஸ் காதல் என்பது புனிதமான ஒன்று என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இன்று பணம் பறிக்கவும், பெண்ணை அனுபவிக்கவும் காதல் என்ற வார்த்தையை பலரும் பயன்படுத்தவே செய்கிறார்கள். அன்பு மழை பொழியும் ஆண்களைத்தான் பெண்கள் காதலிக்கிறார்கள். அந்த அன்பில் உண்மை இருக்கிறதா என்பதை அறிவதுதான் அவசியம். இதனை எப்படி அறிய வேண்டும். இதோ ஆறு வழிகள். காதல் செய்வதை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மறைக்கிறாரா அல்லது தன்னுடைய தோழர்கள், உறவினர்களிடம் தைரியமாக அறிமுகம் செய்கிறாரா என்பதை பாருங்கள். ரகசியமான சந்திப்பு, யாருக்கும் தெரியாமல் பேச்சுவார்த்தை என்று போய்க்கொண்டே இருந்தால், அவர் ஏமாற்றுப் பேர்வழி என்பதை புரிந்துகொண்டு கத்தரி போடுங்கள். ஒரு பெண்ணை மயக்குவதற்கு எளிதான ஒரு வழி, நீ அழகாக இருக்கிறாய் என்று சொல்வதுதான். இந்த வார்த்தையைக் கேட்கத்தான் அத்தனை பெண்களும் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால், இந்த வார்த்தையை அடிக்கடி சொல்கிறார் என்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். - [அதிக கூட்டம் இருக்கும் கோயிலில் கடவுள் இருக்கிறாரா..?](https://gyaanaguru.com/is-there-god-in-a-crowded-temple/): ஞானகுரு பதில்கள் திருப்பதி, திருச்செந்தூர், பழனி போன்ற கோயில்களில் எல்லா காலகட்டத்திலும் கூட்டம் அலை மோதுகிறது. இது ஏனென்று ஞானகுருவிடம் கேள்வி கேட்டார் மகேந்திரன். பதில் சொல்லத் தொடங்கினார் ஞானகுரு. ‘’பொதுப்புத்தி மனிதருக்கு ரொம்பவே உண்டு. இத்தனை பேர் கும்பிடுகிறார்கள் என்றால், அது நிச்சயம் நல்ல கோயிலாக இருக்க வேண்டும் என்று நம்புகிறான். அதானாலே கூட்டம் கூட்டமாக இருக்கும் கோயிலில் நுழைந்து சாமியை தரிசனம் செய்தால் நினைத்தது எல்லாம் நடந்துவிடும் என்று நினைக்கிறான். குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சாமி கும்பிட்டால், ஸ்பெஷல் வரப்பிரசாதம் கிடைக்கும் என்று நம்புகிறான். எப்படியென்றாலும் கடவுள் என்பது மனிதனைப் பொறுத்தவரை, ஒரு விளையாட்டு பொம்மை.’’ என்றார். சந்தேகமே இல்லாமல் கடவுள் என்பது மனிதன் உருவாக்கிய விளையாட்டு பொம்மைதான். பரிட்சையில் பாஸ் செய்வது தொடங்கி, பல் வலியை சரி செய்வது வரைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு வகையில் கடவுள் தேவைப்படுகிறார். அவனால் எளிதில் செய்யமுடியாத ஒன்றை, - [சிந்திக்க வைக்கும் குட்டிக் கதைகள்](https://gyaanaguru.com/thought-provoking-short-stories/): படிங்க… பரப்புங்க நீண்ட காலமாக சமூகவலைதளங்களில் சுற்றிவரும் கதைகள் என்றாலும், இவை எத்தனை முறை படித்தாலும் சலிப்பதில்லை. காசு குடுத்து வாங்கலாமா? ஒரு பணக்காரரும் ஏழையும் சந்தித்துக் கொண்டார்கள்.​ பணக்காரரிடம் நூறு தங்கக் காசுகள் இருந்தன.​ ‘’நான் இதில் உனக்கு இருபது காசுகள் கொடுத்தால் நீ என்னைப் புகழ்வாயா?” என்று கேட்டார் பணக்காரர். “அது எப்படி?​ எனக்கு நூற்றில் இருபதுதானே கொடுக்கிறீர்கள்?​ சமமாகப் பகிர்ந்து ​கொள்ளவில்லையே?” என்றான் ஏழை. “சரி!​ ஆளுக்கு ஐம்பது என்று வைத்துக் கொள்ளுவோம்.” “”சமநிலையில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் புகழுவதில்லை!” “அப்படியானால் நூறு காசுகளையும் உமக்கே கொடுத்து விட்டால்?” “அப்புறம் நான் உங்களைப் புகழ வேண்டிய அவசியமே இல்லை” என்றான் ஏழை. – ஏமாற்றம்! ஆஸ்திரேலியா நாட்டு பஞ்சவர்ணக் கிளியொன்றை வளர்த்தவன் திடீரென கம்பெனி வேலையாக ஆஸ்திரேலியா கிளம்பினான்.​ தான் வளர்த்துக் கொண்டிருந்த கிளியைப் பார்த்து, “உன்னுடைய சொந்த நாட்டுக்குப் போறேன்.​ உன் ஜோடிக் கிளிக்கு ஏதாவது - [ஆண் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும்..?](https://gyaanaguru.com/how-to-raise-a-boy/): பெற்றோருக்கு வழி காட்டுதல்கள் திரைப்படம் பார்த்துவிட்டு இரவு 10 மணி சமயத்தில் வீட்டுக்கு வருகிறீர்கள். ரோட்டில் ஓர் ஆண் தனியே நிற்கிறான். அவனைப்பற்றி என்ன நினைப்பீர்கள்? அவனும் சினிமா பார்த்துவிட்டு வந்திருக்கவேண்டும், பஸ் அல்லது நண்பனுக்காக காத்திருக்கலாம் என்று எண்ணியபடி அந்த இடத்தைக் கடந்து செல்வீர்கள். அதுவே ஒரு பெண் தனியே நின்றால்..? எந்த சிந்தனைக்கும் இடமின்றி, அந்தப் பெண் நடத்தை கெட்டவள் என்ற உறுதியான முடிவுக்கு வருவீர்கள். இதுதான் இந்திய ஆண்களின் மனநிலை.  இப்படி கேவலமாக ஆண் வளர்ந்து நிற்பதற்கு காரணம் என்ன தெரியுமா? அவன் வளர்ப்பு சரியில்லை என்பதுதான். குறிப்பாக, ‘ஆண் என்றால் உசத்தி’ என்று பாரபட்சத்துடன் வளர்க்கும் பெற்றோரே முக்கிய காரணம். பெண்ணைப் பற்றிய ஆணின் எண்ணம் எப்போதும் இப்படித்தான் இருக்கிறது. இதுபோன்ற பாகுபாடுகளை வெளிச்சம்போட்டு காட்டியிருக்கும் ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படம் கொஞ்சம் பழையது என்றாலும் இன்றைக்கும் தேவையாக இருக்கிறது. டெல்லியில் கடந்த 2012, டிசம்பர் - [பூமியை உருவாக்கியது அறிவியலா.. கடவுளா..?](https://gyaanaguru.com/did-science-create-the-earth-or-god/): ஸ்டீபன் கோட்பாடு இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங். Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது. பிளாக் ஹோல்ஸ் குறித்த இவரது ஆய்வு மிகப் பெரியது. இவர் எழுதிய ‘த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்’ என்ற புத்தகம் மிகப் பிரபலமானது. பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான பிங் பாங் குறித்த கருத்தையும் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இதில் அவர் விளக்கியுள்ளார். இங்கிலாந்தின் சன்டே டைம்ஸ் இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம். அதில், இந்த பிரபஞ்சத்தை கடவுள் உருவாக்கவில்லை, மாறாக, இயற்பியலின் விதிகளே பிரபஞ்சம் உருவாகக் காரணம் என்று கூறியுள்ளார். இயற்பியலின் தவிர்க்க முடியாத விதிகளின் விளைவுகளால்தான் - [காதல் ஜோக்ஸ்](https://gyaanaguru.com/love-jokes/): கலகலன்னு சிரிங்க ’’ஸ்கூல் வாத்தியாரை லவ் பண்ணியது தப்பாப் போச்சுடி..”’ ‘’என்னாச்சு..?’ ‘’அஞ்சு நிமிஷம் லேட்டாப் போயிட்டேன். இனிமே லேட்டா வரமாட்டேன்னு நாளைக்கு 100 தடவை எழுதிட்டு வரச் சொல்லிட்டார்…” …………………… ‘’என் காதலன் இப்படி செய்வான்னு நான் கொஞ்சம்கூட நினைக்கவே இல்லடி, ரொம்பவும் கவலையா இருக்குது.” ‘’என்னாச்சு, உன்னை கழட்டிவிடப் பார்க்கிறானா..?’ ‘’இல்லடி, என்னையே கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு ஒத்தக் கால்ல நிக்கிறான்” ………………………. ’’டியர், உன்னோட பர்த்டேக்கு என்ன வேணும். ஆயிரம் ரூபா பட்ஜெட்ல கேளும்மா…  என் ஃப்ரண்ட் மாதவன் மாதிரி நான் பணக்காரன் இல்லே..” ‘’கிஃப்டா நீங்க ரொம்பவும் சிரமப்பட வேண்டாங்க. உங்க ஃப்ரண்ட் மாதவன் போன் நம்பர் மட்டும் குடுங்க போதும்…” ………………………. என் மேல உங்களுக்கு எத்தனை அன்பு இருந்தா, அப்படியே கட்டுன புடவையோட வரச்சொல்வீங்க.. எனக்கு மாத்துப் புடவை வேணும்னா என்ன செய்றது..? ‘’கவலையேபடாதே திவ்யா. என் பொண்டாட்டி நிறைய புடவை வச்சிருக்கா…’ ………………………… - [மொட்டை போட்டால் முடி முளைக்குமா..?](https://gyaanaguru.com/will-hair-grow-back-if-i-shave-my-head/): கருகரு முடி ரகசியம் தழையத் தழைய தலைமுடி உள்ள பெண்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு தலைமுடியை `பாப்’ செய்யும் பழக்கம் வந்து விட்டது. இன்றைய பேஷன், பிஞ்சுக் குழந்தைகளுக்கு கூட, ‘கலரிங்’ போடுவது தான். ஒருவரின் தலையில் சராசரியாக அதிகபட்சம் ஒரு லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, தினமும் ஏறக்குறைய 100 முடிகள் உதிர்கின்றன. தலைமுடியை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, பாப் வெட்டிக்கொள்வது, ரசாயன  ஷாம்பு, கலரிங் செய்வது போன்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்தக்கூடாது. அப்படி செய்தால், நாற்பது வயதுக்கு பின், அதன் சாயம் வெளுத்துவிடும். மிதமான நீரில்தான் குளிக்க வேண்டும்; அதிக வெந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும். தலைமுடி என்பது, ‘எலாஸ்டிக்’ தன்மையுள்ளது; மிகவும் மிருதுவானது. லேசாக இழுத்தால் கூட அறுந்துவிடும். அதனால் வாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் - [நிறைய மதிப்பெண் வேண்டுமா..?](https://gyaanaguru.com/want-a-lot-of-marks/): மாணவர்களுக்கு சிம்பிள் கைடு இன்றைய மாணவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் படித்ததை மறந்து போதல் ஆகும். உண்மையில் நினைவாற்றல் என்பது ஒரு திறமை. நினைவாற்றல் நிரம்பியவர் என்று எவரும் இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவற்றை சிறிது விளக்கமாகப் பார்க்கலாம். 1. தன்னம்பிக்கை என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது- என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும். நினைவாற்றல் என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை - [பக்தியும் காதலும் ஒன்று..!](https://gyaanaguru.com/devotion-and-love-are-one/): காதல் தேவதை..! கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் போன்ற அனைத்தையும் கடந்ததுதான், காதல் யோகம். இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவன் இறைவன். அதனால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே… ஏன் இந்த பிரபஞ்சமே அவன்தான். இறைவனிடம் இருந்து தொடங்கியதை அவனிடமே முடித்துக்கொள்வதுதான் முழுமை. இறைவனை பல்வேறு வழிகளில் அடைய முடியும் என்று வேதங்களும் சாஸ்திரங்களும் வழி காட்டி உள்ளன. பலரும் அப்படியே இறைவனை அடைந்தும் இருக்கிறார்கள்.  படைத்தவன் வேறு… படைப்பு வேறு என்று எண்ணாமல், படைத்தவன் மீதே காதல்வசப்பட்டு அவனாகவே மாற விரும்புவதுதான் காதல் யோகம். பாரதத்தில் கிருஷ்ணன் மீது கோபியர்கள் கொண்ட காதல் இந்த வகைதான். ஆண்டாளின் பக்தி உணர்வுதான் அதனினும் மேலானது. தண்ணீரில் மூழ்குபவன் மூச்சுக்காக எத்தனை தூரம் ஏங்குவானோ, அப்படி வரவேண்டும் இறைவன் மீது பக்தி என்பார்கள். இங்கே ஆண்டாள் அதனை எல்லாம் தாண்டிப் போய்விட்டாள். கொள்ளும் பயனொன்று இல்லாத கொங்கைதன்னைக் கிழங்கோடும் அள்ளிப்பறித்திட்டு அவன் - [ஜாலியான குட்டிக் கதைகள்](https://gyaanaguru.com/funny-short-stories/): படிங்க… சிரிங்க… நீண்ட காலமாக சமூகவலைதளங்களில் சுற்றிவரும் கதைகள் என்றாலும், இவை எத்தனை முறை படித்தாலும் சலிப்பதில்லை. என் ஆசை மைனா ஒரு சிறுவன் ஆசை ஆசையாக மைனா ஒன்று வளர்த்தான். உண்பதும் அதனோடுதான், உறங்குவதும் அதனோடுதான். படிக்கும்போதும் அதனோடுதான், விளையாடும்போதும் அதனோடுதான். அத்தனை ஆசையாக அன்பாக அதனோடு இருந்தான். பள்ளிக்குச் செல்லும்போது மட்டும் மைனா வீட்டில் இருக்கும் போலும். ஒருநாள் அவன் பள்ளி சென்றிருக்கும்பொழுது மைனா இறந்து விட்டது. அச்சிறுவனின் அம்மாவிற்கோ ஒரே கவலை, இந்த அதிர்ச்சியை மகன் எப்படித் தாங்கிக் கொள்ளப்போகிறான் என்று. மாலையில் பள்ளிவிட்டு வந்தவுடனேயே வாசலில் நிற்கவைத்து, “கண்ணா, உன் மைனா செத்துப் போயிடுச்சுடா” என்று சொன்னாள். சிறுவனும், “சரிம்மா நான் போய் விளையாடிட்டு வரேன்” என்று கிளம்பிவிட்டான். தாய்க்கோ ஒரே ஆச்சர்யம் மற்றும் சந்தோஷம். மகன் இதனை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்வான் என்று நினைக்கவேயில்லை. விளையாடிவிட்டு வந்த சிறுவன் அம்மாவிடம் கேட்டான், “அம்மா, என் - [துப்புரவுப் பணியாளர்களுக்கு கை ரேகை பதிவேடு](https://gyaanaguru.com/fingerprint-register-for-sanitation-workers/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 311 துப்புரவுப் பணியாளர்கள் குறைவான சம்பளத்தில் மிக அதிகமாக வேலை செய்கிறார்கள் என்பது மேயர் சைதை துரைசாமிக்கு நன்றாகத் தெரியும். எனவே, அவர்கள் மீது மிகவும் கனிவோடு நடந்துகொள்வார். அதேநேரம், துப்புரவுப் பணியாளர்கள் சரியாகப் பணிக்கு வரவில்லை என்று ஆய்வாளர்கள் அடிக்கடி குற்றம் சொல்லி வேலைகளை தள்ளி வைத்தார்கள். அதேநேரம், துப்புரவுப் பணியாளர்கள் வேலைக்கு வராமலே சிலர் பொய்க் கையெழுத்துப் போட்டு சம்பளம் பெற்று வருவது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. அதேபோல் சிலர் குறைந்த நேரம் மட்டுமே பணியாற்றிவிட்டுச் செல்வதும் தெரியவந்தது. இந்த குழப்பங்களைத் தீர்ப்பதற்கு தெளிவான, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி. துப்புரவுப் பணியாளர்களுக்கும் முழுமையான பதிவேடு வேண்டும் என்று நினைத்தார். நோட்டில் வருகைப் பதிவேடு கடைப்பிடிப்பதாலே இத்தனை குளறுபடி நடக்கிறது. எனவே, இதனை நவீனத்துவமாக்குவதற்குத் திட்டமிட்டார். அதன்படி, துப்புரவுப் பணியாளர்களின்  கை ரேகை  - [ஃபாஸ்ட் புட் யாருக்கு நல்லது..?](https://gyaanaguru.com/who-is-fast-food-good-for/): இதோ ஆதாரம் அவசர யுகம் இது. அதனாலோ என்னவோ, இப்போது  ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுகளை வாங்கி சாப்பிடுவது பிரபலமாக உள்ளது. பள்ளி மாணவர்கள் கூட வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்வதை கவுரவ குறைவாக நினைத்து வெளியில் விற்கும் தின்பண்டங்களையும், குளிர்பானங்களையும் வாங்கி சாப்பிடுகின்றனர். அலுவலகம் செல்பவர்களும் ஸ்விக்கியில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களது உடல் நலன் பெரும் அளவில் பாதிக்கப்படுவது அவர்களுக்கே தெரிவதில்லை.  எல்லோரும் சாப்பிடுகின்றனர் என்பதற்காகவும், ஒரு பொழுது போக்காகவும் இப்படி துரித உணவு வகைகளை நாடுகின்றனர். இப்படி சாப்பிடும் துரித உணவு வகைளிலும் குளிர்பானங்களிலும் எந்தவித சத்துக்களும் இல்லை என்பதுடன் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க இவை காரணமாகின்றன. ஃபிரஞ்ச் ஃபிரை :  இந்த நீள உருளைக்கிழங்கு வறுவலில் மாவுச் சத்து மட்டுமே உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும், மலச்சிக்கல் ஏற்படும். பர்கர் : இதுவும் தவிடு நீக்கி சுத்திகரிக்கப்பட்ட - [பொட்டு வைப்பதில் இம்புட்டு விஷயங்களா..?](https://gyaanaguru.com/are-there-any-issues-with-putting-things-in-the-bin/): அழகுக்கு ஆயிரம் வழிகள் அழகு என்பது பார்ப்பவர் கண்களில் இருக்கிறது என்பார்கள். அகன்ற கண்கள் சில பெண்களுக்குத்தான் அழகாக இருக்கும், குறுகிய உள்ளடங்கிய குறுகிய கண்கள் சிலருக்கு அழகு சேர்க்கும். சிலருக்கு எடுப்பான நாசியும் சிலருக்கு அடங்கிய மூக்கும் அழகின் சின்னங்களாக அமையக்கூடும்.  உயரமான சில பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் குள்ளமான பெண்களில் கட்டழகி கிடையாதா என்ன? உங்களுக்கு அமைந்திருக்கும் உடல்வாகு உண்மையில் உங்களுக்கு அழகினைத்தான் உண்டாக்குகிறது என்ற உண்மையை உணருங்கள்.  கவர்ச்சியான உடல் தோற்றம் அழகின் ஓர் அம்சம் என்பது சரி.  அப்படிப்பட்ட உடல் கவர்ச்சி உங்களிடம் இல்லையே என்பதாலேயே நீங்கள் அழகியல்ல என்ற முடிவுக்கு வரவேண்டாம்.  இனிய குரல் அழகின் ஓர் அம்சம். உங்கள் குரல் அழகே பிறரை கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்றிருக்கும். உங்களிடம் குரல் வளம் அமைந்திருந்தால் அதை செம்மைப்படுத்த முயலுங்கள். முறையான இசைப்பயிற்ச்சியினால் உங்கள் குரல் பல்லாயிரக்கணக்கான மக்களை மயக்கச்செய்துவிடும்.  பகட்டான - [வயிறு குலுங்க சிரிங்க](https://gyaanaguru.com/shake-your-stomach-and-laugh/): சூப்பர் நகைச்சுவை ’’கள்ள நோட்டு அடிச்சு நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?’’ ’’ரிசர்வ் பேங்க் கவர்னர் கையெழுத்து போடுற இடத்துல, சுப்பிரமணின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்!’’ …………. ’’நடை பயணத்தை ஒரே நாளில் ரத்து செய்தது ஏன் தலைவரே?’’ ’’ஒத்தையிலே நடந்து போக பயமா இருந்துச்சு அதான்.’’ …………… ’’டாக்டர் எனக்கு டி.வி. கனவா வருது டாக்டர்…’’ ’’கனவுதானே வருது… அதனால என்ன?’’ ’’இல்லை டாக்டர்… இடைஇடையே இந்த கனவை உங்களுக்கு வழங்குபவர்கள்ன்னு விளம்பரமும் வருதே… அதை மட்டும் நிறுத்த முடியுமான்னு பாருங்களேன்…” …………………… ’’பணம் சம்பாதிப்பது எப்படின்னு புக் எழுதினீங்களே, அதை ஏன் இன்னும் வெளியிடலை?’’ ’’அதை வெளியிட காசுக்குதான் அலைஞ்சிக்கிட்டே இருக்கேன்…”  …………… ’’டீ குடிச்சதும் ஏன் உங்க டம்ளரை கழுவறீங்க?’’ ’’டிபன் சாப்பிட்டு காசில்லைன்னா, மாவட்டறதில்லையா, அது மாதிரிதான் இதுவும்’’ ……………………… ’’அப்பாங்கிற மரியாதை இல்லாம என் முன்னாலேயே தண்ணி போடறியா?’’ ’’நான் அமைதியா உன் பின்னாலதான் - [கதை குட்டி, கருத்து செம கெட்டி..!](https://gyaanaguru.com/the-story-is-short-the-idea-is-very-good/): இரண்டு தத்துவக் கதைகள் ஒரு சில கதைகள் எத்தனை முறை படித்தாலும் சலிப்பதே இல்லை. கதையும் அது சொல்லும் கருத்தும் ரொம்பவே முக்கியம் 1. ஒரு கோப்பை தண்ணீர்! பேராசிரியர் தனது கையில் கொஞ்சம் நீருடன் ஒரு கோப்பையை வைத்துள்ளார். மாணவர்கள் அனைவருக்கும் தெரியுமாறு தூக்கி பிடித்துக் கெவுண்டு, ‘‘இந்த கோப்பையில் உள்ள நீரின் அளவு என்ன?’’ என்று கேட்கிறார். ’’50  மில்லி, 75 மில்லி, 100 மில்லி”  என பலவிதமான பதில்கள் வந்தது. ’’இருக்கட்டும்… எனக்கு இதன் அளவு முக்கியம் அல்ல” என்றவர், ‘‘நான் சொல்ல விரும்பும் விசயம், ஒரு சில நிமிடங்களுக்கு நான் இதை தூக்கி பிடித்திருந்ததால் என்னவாகும்?’’ ’’ஒன்றும் ஆகாது” ’’இதையே ஒருமணி நேரம் பிடித்திருந்தால்?’’ ’’உங்க கை வலி எடுக்கும்” என்றனர் மாணவர்கள். ’’மிகவும் சரி, இதையே நாள் முழுவதும் வைத்திருந்தால்..?’’ ’’உங்களது கை அப்படியே மடங்கி விடும், தசை வலி ஏற்படுவதோடு பாரலிசிஸ் நோய்க்கும் - [துப்புரவு ஊழியர்கள் கண்காணிப்பு](https://gyaanaguru.com/cleaning-staff-monitoring/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 310 மாநகராட்சி சார்பில் குப்பை அகற்றப்படுவதற்கு முன்பும் பின்பும் புகைப்பட ஆதாரத்தை துப்புரவு ஆய்வாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட நடவடிக்கைக்கு மக்களிடம் இருந்து மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. ஏனென்றால், இதன் மூலம் அறைகுறையாக குப்பை அகற்றிவிட்டுச் செல்லும் அலட்சிய நடவடிக்கை முழுமையாகக் குறைந்துபோனது. புகைப்படத்தில் குப்பைகள் அக்கம்பக்கம் இருப்பது தெரிந்தால் அதற்கும் கேள்வி கேட்கப்பட்டு, முழுமையாக அகற்றுவதற்கு உத்தரவு போடப்பட்டது. மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்த இந்த புகைப்பட ஆதாரம் காரணமாக குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டது மட்டுமின்றி, எங்கு எவ்வளவு நேரம் வேலை செய்திருக்கிறார்கள் என்பதும் புகைப்பட ஆதாரம் மூலம் தெரியவந்தது. அதனால் பணியாளர்கள் முழு நேரமும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குப்பை 100 சதவிகிதம் அள்ளப்படுவதை சாத்தியமாக்கியவர் மேயர் சைதை துரைசாமி மட்டும் தான். எந்த ஊழியர் எந்த இடத்தில் பணியாற்றினார், எவ்வளவு நேரத்தில் - [ஆண்களுக்கு சோயா கொடுக்காதீங்க](https://gyaanaguru.com/dont-give-soy-to-men/): ஏன் என்று தெரியுமா..? சின்னக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பதிலான மாற்றுப்பொருளாக சோயா பீன்ஸ் விளங்குவதில் இருந்தே இதன் மகிமையை உணரலாம். அவரை இனத்தை சேர்ந்த தாவரமான சோயா, சீனா, ரஷ்யா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் அதிகமாக விளைகிறது. சீனாவில் சோயா உணவாகவும் மருந்தாகவும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கு புரதம் மிகவும் அத்தியாவசியமானதாகும். குறிப்பாக அழிந்த திசுக்களுக்குப் பதிலாக புதிய திசுக்களை உருவாக்கவும், புதிய திசுக்களை கட்டமைக்கவும் புரதம் தேவைப்படுகிறது. வேறு எந்த பருப்பு, பயிறு வகைகளை விடவும் சோயா பீன்ஸில் அதிக அளவு புரதம் நிரம்பியிருக்கிறது. இதுதவிர தயாமின், நியாசின், ரைபோஃப்ளவின்,  கொழுப்பு, நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், வைட்டமின் பி போன்ற சத்துக்களும் காணப்படுகின்றன. ஈஸ்ட்ரோஜன் சுரப்புக்கு அதிகம் உதவி செய்கிறது என்பதால், ஆண்கள் அதிக அளவு சோயாவை எடுத்துக்கொள்ளக் கூடாது. மேலும் சோயாவை நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும். - [இன்றைய தோல்வி நாளை வெற்றி ஆகலாம்](https://gyaanaguru.com/todays-defeat-may-be-tomorrows-victory/): தோல்வி மகிமைக்குக் குட்டிக் கதை கடன், வறுமை, நோய், குடும்ப தகராறு போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதைப் போன்றே, மாணவர்களின் தற்கொலையும் அதிகமாகிறது. சின்னச்சின்ன தோல்விகள், நிராசைகள், வருத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் துவண்டுபோகிறது இளைய சமுதாயம். தோல்வி அடையாத மனிதன் இந்த உலகத்தில் யாருமே இல்லை. ஆனால் தோல்வியை எப்படி பார்க்கவேண்டும் என்பதற்காக இந்தக் கதை. பள்ளிப் பருவத்தில் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தான் விவேகானந்தன். அதிகநேரம் பந்துடன் செலவழிக்கும் ஆசையில் அதிகாலையிலேயே மைதானத்திற்கு சென்றுவிடுவான். மாலை பள்ளிக்கூடம் முடிந்தபிறகும் மைதானத்திலேயே கிடப்பான். அதனால் பந்தை கடத்திச்செல்வது, தடுத்துநிறுத்துவது, நீண்டநேரம் ஓடுவதில் கில்லாடியாக இருந்தான். பள்ளியின் கால்பந்து குழுவில் சேர்ந்து, மாநில அளவுக்கு விளையாடினான். அதன்பிறகு கல்லூரியில் சேர்ந்தபிறகும் கால்பந்து மீது மோகம் அதிகமானதே தவிர, குறையயவே இல்லை. அதனால் கல்லூரி படிப்பு முடிந்ததும், முழுநேர கால்பந்து விளையாட்டில் இறங்குவதற்கு விவேகானந்தன் முடிவு செய்தான். அவன் - [அதிகரிக்கும் மாணவிகள் கர்ப்பம்](https://gyaanaguru.com/increasing-student-pregnancies/): செல்போன் ஆபத்து, பெற்றோர் உஷார் சென்னை புறநகர் பகுதியில் 15 வயது நிரம்பிய ஒன்பதாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வந்த செய்தியை யாரும் அக்கறையாக படித்திருக்கமாட்டீர்கள். ஏனென்றால், படிப்பு சரியாக வரவில்லை என்று பெற்றோர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக அந்த செய்தி சொல்லப்பட்டது. ஆனால், அது உண்மையல்ல. அந்த மாணவி முறையற்ற உறவால் கர்ப்பம் அடைந்ததுதான் உண்மை. வயசுக் கோளாறு காரணமாக காதல் போதையில் விழுந்து, நண்பனுடன் உறவுகொண்டு எதிர்பாராதவிதமாக கர்ப்பம் அடைந்துவிட்டாள். அந்த உண்மை பெற்றோருக்குத் தெரியக்கூடாது என்று பயந்து தூக்கில் தொங்கிவிட்டாள். இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான செய்தி. ஆம், திருமணம் ஆகாமல் கர்ப்பம் அடைபவர்கள் குறிப்பாக மாணவிகள் எண்ணிக்கை நாள்தோறும் பெருகிவருகிறது. சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவர், இந்த எண்ணிக்கை அதிகரிப்பைக் கண்டு வேதனைப்பட்டு கூறிய தகவல்களே இவை. ’கருவை கலைப்பதற்காக எங்கள் - [பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள், பயமுறுத்தாதீர்கள்](https://gyaanaguru.com/encourage-children-dont-scare-them/): பொதுத் தேர்வுகள் ஆரம்பம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் தொடங்குகின்றன.  எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு அடித்தளம் அமைப்பது பத்தாம் வகுப்புப் பொதுதேர்வுகள் தான். எனவே, மாணவர்கள் நன்கு படித்து, வினாக்களை புரிந்து கொண்டு பதட்டமின்றி விடைகளை எழுத வேண்டியது அவசியம். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளை விட பெற்றோர்களுக்கே அதிகமான ஆலோசனைகள் தேவைப்படுகிறது. ஏனென்றால் பிள்ளைகளை விட பெற்றோர்களே பதட்டத்துடன் இருக்கிறார்கள். மதிப்பெண் குறைந்துவிடும், வாழ்க்கை போய்விடும் என்றெல்லாம் பிள்ளைகளை அச்சுறுத்தல் செய்கிறார்கள். இது, தவிர்க்க வேண்டிய பழக்கம். மாணவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுவதே நல்லது. எது நடந்தாலும் நல்லது என்று நம்பிக்கையுடன் அனுப்பிவையுங்கள். - [நடைமுறைக்கு வந்த போட்டோ ஆதாரம்](https://gyaanaguru.com/photo-evidence-that-has-come-into-effect/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 309 மாநகராட்சி மீது நம்பிக்கை வைத்து மக்கள் புகார் சொல்கிறார்கள். அந்த நம்பிக்கையை மேயர் என்ற முறையில் காப்பாற்றி புகார்களைத் தீர்க்க வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி உறுதியாக இருந்தார். அதனால் தான், குப்பை அகற்றப்பட்டது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் புகைப்பட ஆதாரம் காட்ட வேண்டும் என்று ஒரு நடைமுறையை கொண்டுவர விரும்பினார். மேயர் சைதை துரைசாமியின் ஆலோசனையைக் கேட்டு ஆய்வாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இந்த ஆலோசனையை எப்படியாவது தட்டிக்கழிக்க நினைத்தார்கள். ஏனென்றால் இது கூடுதல் பணி சுமை. அதனால், நமது ஊழியர்களிடம் புகைப்படம் எடுக்கும் அளவுக்கு நவீன செல்போன் இல்லை, செல்போனில் இணையம் இல்லை என்று தட்டிக் கழித்தார்கள். துப்புரவு ஆய்வாளர்கள் இப்படி சொல்வார்கள் என்பதை மேயர் சைதை துரைசாமி எதிர்பார்த்தே இருந்தார். அதனால், உடனடியாக அனைத்து துப்புரவு ஆய்வாளர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் புகைப்படம் எடுக்கும் வசதி கொண்ட - [எந்த காய் என்ன நோய் தீர்க்கும்..?](https://gyaanaguru.com/which-fruit-cures-which-disease/): ஆச்சர்ய தகவல்கள் எல்லா காய்களிலும் மனித உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துக்கள் நிரம்பியிருப்பது எல்லோருக்கும் தெரியும். அதேநேரம், ஒவ்வொரு காயிலும் குறிப்பிட்ட நோய் தீர்க்கும் தன்மை உண்டு. அவற்றை அறிந்துகொள்வோம். * கத்தரிக்காய், பீட் ரூட், ஊதா முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் லங் கேன்சர் வராது. பீன்ஸ், பாகற்காய், கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் கேன்ஸர் நோய் அண்டாது. * ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்து வந்தால் கேன்சர் வராமல் தடுக்கலாம். * நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், பருப்பு வகைகள் உண்டு வந்தால், நம் உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் முறையாக வெளியேறும். * கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நரம்புகளுக்கு நல்லது, சளி இருமலுக்கு நல்லது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது. தோல் வியாதி உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது. * முருங்கக்காயில் இரும்புச்சத்து, - [சிரிப்புத் தத்துவம்](https://gyaanaguru.com/funny-quotes/): படித்தாலே இனிக்கும் தத்துவம் என்றாலே சீரியஸாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, நகைச்சுவையாகவும் நல்ல கருத்தைச் சொல்ல முடியும் என்பதையே இந்த குட்டித் தத்துவங்கள் சொல்கின்றன. படியுங்கள், ரசியுங்கள், சிந்தியுங்கள். * ஒவ்வொருவரும் தங்களை அறிவாளி என்று எண்ணிக் கொள்கிறார்கள். அதனால்தான் மிகப்பலர் முட்டாள்களாக இருக்கிறார்கள். * அறிவாளி பொன்னான நாட்களையே கணக்கிடுகிறான். * அறிவாளி தடுக்கி விழுந்தால் பலமாகத்தான் விழுவான். * நரகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன, நள்ளிரவிலும்கூட. * உன்னை அளவின்றிப் புகழ்கின்றவன் ஏற்கனவே உன்னை ஏமாற்றிவிட்டான் அல்லது இனி ஏமாற்ற விரும்புகிறான். * ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான். மற்ற கரங்களால் அணைக்கிறான். * செத்த சிங்கத்தை கழுதைகூட உதைக்கும். * உன் கௌரவம் உனது நாக்கில் உள்ளது. * தாயைப் பார்த்து மகளை மணம் செய். * கணவன் தலைவன், மனைவி அவன் தலையிலிருக்கும் மகுடம். * பொறாமைக்காரன் துக்கப்படுவதால் ஒன்று அவன் - [விஜய் சேதுபதியின் மதம், மனிதம்](https://gyaanaguru.com/vijay-sethupathis-religion-and-humanity/): மனிதரை காப்பாற்ற வேண்டியது யார்..? மனிதர்கள் கூடி வாழும் இனத்தைச் சேர்ந்தவர்கள். அதனாலே காலம் காலமாக பல்வேறு ஆதிக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள். மன்னருக்கு அடிமையாக இருந்தார்கள், அன்னியர்களுக்கு அடிமையாக இருந்தார்கள். இவை எல்லாம் வெளிப்படையாகத் தெரிந்த அடிமைத்தனம். அதனால், அதிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள். ஆனால், இன்னும் மனிதர்கள் வெளியே வர முடியாத ஆதிக்கம் நிறைய இருக்கின்றன. சாதிய ஆதிக்கத்திலிருந்து மக்களால் இன்னமும் முழுமையான விடுதலை பெற முடியவில்லை. ஆண்கள் ஆதிக்கத்திலிருந்து பெண்களால் முழுமையான விடுதலை பெற முடியவில்லை. சந்தை ஆதிக்கத்திலிருந்து மக்களால் வெளியே வர முடியவில்லை விளம்பரங்களைப் பார்த்து தேவையில்லாதவற்றை வாங்கிக்குவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். இந்த பொருளை வாங்கவில்லை என்றால் மகிழ்ச்சி கிடைக்காது என்று ஏமாற்றும் சந்தை ஆதிக்கத்தை தவிர்க்க வேண்டும் என்ற மாயை மக்களுக்குப் புரிவதில்லை. போர் ஆதிக்கத்திலிருந்து மக்கள் இன்னமும் வெளியே வர முடியவில்லை. அதனாலே உலகின் ஒட்டுமொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட 40% ராணுவத்துக்கு செலவிடப்படுகிறது. இந்த - [ஷீஹான் ஹுசைனிக்கு என்ன நோய்..?](https://gyaanaguru.com/what-is-sheehan-husainis-illness/): ரத்தப்புற்று நோய் மருத்துவர் விளக்கம் வீரனுக்கு ஒரு முறையே மரணம் வரும். நான் மோசமான ரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன். ரத்தத்தை மாற்றாவிட்டால் எந்த நேரமும் மரணம் வரலாம். நான் மரணத்தைப் பார்த்து அஞ்சவில்லை. என் உடலை தானம் செய்திருக்கிறேன் என்று மரண நேரத்திலும் விழிப்புணவு பதிவு போட்ட ஷீஹான் உசைனி மரணம் அடைந்திருக்கிறார். கமல்ஹாசனின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமானவர் ஹூசைனி. மதுரையில் இசைக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி கராத்தே மற்றும் வில்வித்தை பயிற்சியாளராகத் திகழ்ந்தார். பத்ரி படத்தில் விஜய்க்கு பாக்சிங் சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராகவும் ஹுசைனி நடித்திருக்கிறார். பல்வேறு உலக சாதனைகள் படைத்தவர். 60 வயதான இவருக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்திருக்கிறார். ஹூசைனிக்கு ஏற்பட்ட ரத்தப்புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பதிவு போட்டிருக்கிறார் சிவகங்கை பொது மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா.  அவரது பதிவில், ‘’ஹூசைனி “ஏப்ளாஸ்டிக் அனீமியா” எனும் குருதி சார்ந்த நோய் ஏற்பட்டு அதனுடன் போராட்டம் - [குப்பை அகற்றுவதற்கு போட்டோ ஆதாரம்](https://gyaanaguru.com/photo-evidence-for-garbage-removal/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 308 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர் மேயர் சைதை துரைசாமி அறியப்படுகிறார். புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் மேயராக அடையாளம் காட்டப்பட்டவர். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி என்றாலும் நவீன டெக்னாலஜிகளை அறிந்துகொள்வதிலும், அவற்றை பயன்படுத்துவதிலும் முதல் நபராக இருந்தார் மேயர் சைதை துரைசாமி. தெருவில் குப்பை நிரம்பி வழிகிறது, இரண்டு நாட்களாக அகற்றுவதற்கு யாரும் வரவில்லை என்று பொதுமக்களிடம் இருந்து அவ்வப்போது சென்னை மாநகராட்சிக்கு புகார் வருவது வழக்கம். இந்த புகார் மாநகராட்சி ஆய்வாளர்களுக்குத் தெரிவிக்கப்படும். அவர்கள் சில மணி நேரத்தில், ‘குப்பையை அகற்றிவிட்டோம்’ என்று சொல்லி புகாரை முடித்துவிடுவார்கள். இந்த விஷயத்தில் உண்மையிலே குப்பை அகற்றப்பட்டதா என்பதை உறுதி செய்யமுடியாத நிலை நிலவியது. இந்த விஷயத்தை மேயர் சைதை துரைசாமி சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. புகார்கள் மீதான நடவடிக்கைக்கு தெளிவான ஆதாரம் கொடுக்க வேண்டியது முக்கியம் என்று கருதினார். இதற்கு என்ன செய்வது என்று அதிகாரிகள், - [பிள்ளை வளர்ப்பில் மோசமான இரண்டு தவறுகள்](https://gyaanaguru.com/two-worst-mistakes-in-raising-children/): ஞானகுரு தரிசனம் மலர்களின் தலையாட்டலை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். ஞானகுருவிடம் நிதானமாகப் பேசத் தொடங்கினார். ‘’இன்று பிள்ளை வளர்ப்பு என்பது மிகப்பெரும் சவாலாக மாறிவிட்டது. மோசமான வளர்ப்பு என்று எதைச் சொல்வீர்கள்?’’ என்று கேட்டார். ‘’மரம் வைச்சவன் தண்ணி ஊத்துவான் என்று பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு, சோறு போட்டால் மட்டும் போதும் என்று பெற்றோர்கள் இருந்த காலம் மலையேறிவிட்டது. ஒவ்வொரு பெற்றோரும் தன்னுடைய பிள்ளையை உலகத்திலேயே சிறப்பாக வளர்க்க விரும்புகிறார்கள். ஆனால், தாங்கள் செய்வது தவறு என்று தெரியாமலே இரண்டு மிகப்பெரிய தவறு செய்கிறார்கள்..’’ ‘’இரண்டு மட்டும்தானா..?’’ ‘’இப்போதைக்கு ஆண் பிள்ளை வளர்ப்பிலும் பெண் பிள்ளை வளர்ப்பிலும் என இரண்டு மட்டும் சொல்கிறேன். இதை மட்டும் வெளியே சொல்’’ என்று பேசத் தொடங்கினார். ‘’டீன் வயதில் ஆண் பிள்ளைக்கு ரேஸ் பைக் வாங்கித்தருவதும் பெண் பிள்ளைக்கு பியூட்டி பார்லரை அறிமுகம் செய்வதும் ஆபத்தான செயல். மாணவப் பருவத்தினருக்கு மனதில் - [வாழ்வை மாற்றும் மந்திரச்சொல்](https://gyaanaguru.com/life-changing-mantra/): வார்த்தைகளே வரம் காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த புற்களும் வளர்ந்துவிடும். அப்படித் தான் சின்னச்சின்ன வார்த்தைகள் மனிதர்களின் வாழ்க்கையையும் மனநிலையையும் மாற்றிவிடக் கூடும். அப்படி காலத்தால் அழியாத சில குட்டிக் குட்டி தத்துவங்கள் இங்கே. - [நெஞ்சம் தொடும் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-poems-5/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள் தத்தி தாவும் சாபம் தவறுதலாக தவளைக் குஞ்சொன்றை மிதித்து அழித்துவிட்டேன் எத்தனை காலம் அது என்னில் ஓலமிட்டு திரியுமோ? எத்தனை காலம் என் உறக்கத்துக்கு குறுக்கே நிற்குமோ?  தாய்த் தவளையின் சாபத்தால் எத்தனை இரவுகள் தவ்விக் குதித்து எழுவேனோ? இத்தனை இடங்களுக்கும் பதிலாக பாப்பா சொன்னது போலவும் நடக்கலாம் அடுத்த பிறவியில்  நான் தவளையாகவும் தவளை பூபாலனாகவும் மாற, நான் நசுங்கிச் சாவேன் பூபாலன் புழுங்கிச் சாவான் அபத்தம் நாம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அறிந்து வைத்திருப்பதுதான் என்றென்றும் இறுதியான அறிவு என்ற முடிவு போல் அபத்தமானதும் ஆபத்தானதுமான சிந்தனை வேறெதுவுமே இல்லை. அன்பு யாராலும் நிறைவு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை தந்துவிட்டு செல்வதை போன்ற - [விவாகரத்துக்குக் காரணமாகும் அம்மாக்கள்...?](https://gyaanaguru.com/mothers-are-the-cause-of-divorce/): அன்பு விலங்கு ஜாக்கிரதை நல்ல அம்மாக்கள் உண்டு. நல்ல மாமியார் இல்லை என்று சொல்வார்கள். பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் மாமியார் என்பது சிக்கலான கதாபாத்திரம். அவர்கள் பிள்ளையை உயர்த்தி மருமகன, மருமகளை அசட்டையாகக் கையாள்வதாலே பல பிரச்னைகள் உண்டாகின்றன. ’நான் வளர்த்த மாதிரி யாருமே பிள்ளையை வளர்த்திருக்க மாட்டாங்க… என் பிள்ளைக்கு எது பிடிக்கும்னு எனக்குத் தான் தெரியும், அவனுக்கு எதுவுமே சொல்லித்தராம வளர்த்துட்டேன்’ என்றெல்லாம் டயலாக் பேசாத அம்மாக்களே கிடையாது. அந்த அம்மாக்கள் தான் இன்று விவாகரத்து பெருகுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகும் பிள்ளை மீது அக்கறை செலுத்துவதும் கவனித்துக்கொள்வதும் பாசம் என்று நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால் ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய வாழ்க்கையைத் தானே அமைத்துக்கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். சின்னப் பிள்ளையாக இருக்கும்போது அம்மாவின் பின் சுற்றிக்கொண்டு இருந்தது போலவே வளர்ந்த பிறகும், திருமணத்திற்குப் பிறகும் சுற்றிவர விரும்புவதில்லை. அதனாலே திருமணம் முடிந்ததும் கொஞ்சம் விலகிப் போகிறார்கள். ஆனால், - [குப்பை வளாகத்தில் பசுமை வேலி](https://gyaanaguru.com/green-fence-in-the-garbage-complex/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 307 முன்னேறிய மேலை நாடுகளில் எல்லாம் குப்பை மேலாண்மை முழுக்க முழுக்க நவீனத்துவமாக மாறிவிட்டது. அந்த வகையில் கொடுங்கையூர், பெருங்குடி குப்பை வளாகங்களில் பல்வேறு நவீனங்களைப் புகுத்தினார் மேயர் சைதை துரைசாமி. அதோடு மக்கள் கண்ணுக்குத் தெரியாமல் குப்பைகளை பங்கர் முறையில் பூமிக்கு அடியில் சேகரித்து மின்சாரமாக, உரமாக மாற்றுவதற்கு என்று கனவு கண்டார். இந்த நேரத்தில் குப்பை வளாகத்தில் அவசரமாக செய்துதர வேண்டிய பணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். இரவு நேரங்களில் மின்சார விளக்குகள் இல்லாமல், லாரிகள் உள்ளே சென்று வருவதற்கு சிரமம் எடுத்துக்கொள்வதைக் கண்டார். உடனடியாக குப்பை வளாகம் முழுக்க விளக்குகள் போடப்பட்டன. அதோடு குப்பை வளாகத்தில்  அவ்வப்போது பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிப்பதற்கு மேயர் சைதை துரைசாமி உத்தரவு போட்டார். இதனால்  துர்வாடை, அசுத்தம் போன்றவை குறைந்தன. மேயர் சைதை துரைசாமி பசுமை ஆர்வலர். சென்னை நகரை பசுமைப் போர்வையாக்க வேண்டும் - [நாத்திகர்களுக்கு ஒரு நாள் தேவையா..?](https://gyaanaguru.com/do-atheists-need-a-day/): கடவுள் சிந்தனை கடவுள் என்பதற்கு எளிய இலக்கணம் உள்ளது. அதாவது இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிப்பவர் கடவுள். மனிதர்கள் படைப்பு, வாழ்க்கை, அழிவு போன்ற எல்லாமே கடவுள் செயல். இதற்குத் துணையாக சொர்க்கம், நரகம், முற்பிறவி, மறுபிறவி என ஏகப்பட்ட கருத்துகள் உள்ளன. இவற்றை ஏற்றுக்கொள்பவர்கள் ஆத்திகர்கள், இவற்றை மறுப்பவர்கள். நாத்திகர்கள். உலகில் கிட்டத்தட்ட 4000 மதங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ள. ஒவ்வொரு மதமும் புத்தஜெயந்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று கொண்டாடுகின்றன. நாத்திகர்களுக்கும் அவர்களுடைய கொள்கையைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டதே, உலக நாத்திகர் நாள். அமெரிக்க நாத்திக சங்கத்தினரால் 2003-ஆம் ஆண்டு முதல் மார்ச் 23ம் தேதி நாத்திகர் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.  முன்னெடுக்கப்பட்டது தான் உலக நாத்திகர் நாள். இப்படி ஒரு கொண்டாட்டத்தை பெரும்பாலான நாத்திகர்கள் ஏற்கவில்லை. இப்படி ஒரு கொண்டாட்டமே முட்டாள்தனத்துக்கு வழிவகை செய்துவிடும் என்று நிராகரிக்கிறார்கள். ஆனாலும் சிலர், நாத்திகத்தைப் பரப்புவதற்கு இப்படி ஒரு நாள் இருப்பது நல்லது - [புரூஸ் லீ சிக்ஸ்](https://gyaanaguru.com/bruce-lee-six-life-lessons/): வாழ்க்கைப் பாடங்கள் திரைப்பட நடிகர் மட்டுமல்ல, புரூஸ் லீ ஒரு தத்துவ ஞானி. 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த தற்காப்புக் கலை வல்லுநர்களில் ஒருவர். அவர் தனது திரைப்படங்களின் மூலமாகவும் வாழ்க்கை முறையின் மூலமாகவும் வெற்றிக்கான பாதைகளைக் காட்டியிருக்கிறார். ஆறு விஷயங்களே தன்னை வெற்றி அடைய வைத்தன என்று மனம் திறந்து பேசியிருக்கிறார். திறமையை விட உழைப்பு மீது நம்பிகை வைத்தார் புரூஸ் லீ.  கடின உழைப்பின் மூலமாகவே வெற்றி பெற்றதாகக் கூறினார். திறமையை மெருகேற்ற அவர் தினமும் பல மணி நேரம் பயிற்சி செய்தார். எதை அடைய விரும்பினாலும், அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். பெரிதாக அடைய வேண்டும் என்றால் மிகப்பெரிதாக உழைக்க வேண்டும் என்கிறார் புரூஸ்லீ.   தனது திறமைகளை ஆழமாக நம்பினார் புரூஸ்லீ. தன்னால் நிச்சயம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையே அவரை வெற்றியை நோக்கி ஓட வைத்தது. திடமான நம்பிக்கை இருப்பவரால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். - [அம்மா, மகனுக்கு செல்போன் சண்டை](https://gyaanaguru.com/mother-and-son-have-a-fight-over-their-cell-phone/): ஞானகுரு கவுன்சிலிங் வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போன்று இப்போது எல்லா வீட்டிலும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான மோதலுக்கு முக்கிய காரணமாக ஸ்மார்ட் போன்களே இருக்கின்றன. எந்த நேரம் பார்த்தாலும் செல்போனும் கையுமா பிள்ளை இருப்பதாக என்று புகார் சொல்லாத பெற்றோர்களே இல்லை. ஒரு சில வீடுகளில் இது எல்லை மீறுகிறது. அப்படித்தான் விக்கி என்ற விக்னேஷ்வரனை அவனது அம்மா மாதவி அழைத்துவந்தார். 9ம் வகுப்பு படிக்கிறான். நன்றாகப் படிக்கும் மாணவன். ஆனால், கையில் செல்போனை எடுத்தால் கீழே வைப்பதே இல்லை. நாளைந்து நண்பர்கள் இணைந்து பப்ஜி ஆட்டம் விளையாடத் தொடங்கினால், அதை முடிக்கும் வரையிலும் யார் என்ன பேசினாலும் காதில் வாங்கவே மாட்டான் என்றெல்லாம் அவனது அம்மா குறை கூறினார். அதன் பின்னரே முக்கியமான விஷயத்துக்கு வந்தார். ‘’போன மாசம் பப்ஜி கேம் ஆடிட்டு இருந்தான். சாப்பிட்டு விளையாடுன்னு சொன்னேன். அவன் காதுல வாங்கவே இல்லை. பொறுத்துப் - [கடவுள் விலை 1,500 ரூபாய், கழுதை விலை 1,500 ரூபாய்](https://gyaanaguru.com/god-costs-1500-rupees-donkey-costs-1500-rupees-2/): இம்புட்டுத்தான் தத்துவம் சுவாமிமலையில் கலைப்பொருட்கள் வடித்து விற்பனை செய்கிறார் சிற்பி ராசன். இவர் சிலை வடிப்பாளர் மட்டுமல்ல், சமூக செயற்பாட்டாளர், இறைமறுப்பாளர். சிற்பகலையை முறைப்படி கற்றுள்ள ராசனின் கருத்துகள் வித்தியாசமானவை. அவரது ஒரு பேட்டியின் சுருக்கம் இது. ‘’ஒரு முறை இசைஞானி இளையராஜா எனது சிற்பக்கூடத்திற்கு வந்திருந்தார். அப்போது நியூசிலாந்து நாட்டிலுள்ள ஒரு இந்து கோவிலுக்காக 3 அடி உயரமும் சுமார் 300 கிலோ எடையும் உள்ள ஒரு பிள்ளையார் சிலை செதுக்கிக் கொண்டிருந்தேன். இசை ஞானியார் இந்தச் சிலையை தொட்டுப் பார்க்கலாமா? என்று கேட்டார். அதற்கு நான் உற்பத்தியாகும் இடத்தில் யார் வேண்டுமானாலும் தொடலாம். கோவிலுக்குள் போன பிறகு இரண்டு பேர் தான் தொட முடியும் என்று கூறினேன். அதற்கு அவர், ‘கோவிலுக்குப் போன பிறகு அர்ச்சகர் மட்;டும்தானே தொட முடியும்? இன்னொரு நபர் யார்?’ என்று கேட்டார். பூசை என்கிற பெயரில் தினம் திருடும் திருடனும் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் - [குப்பை சேகரிப்புக்கு பங்கர் சிஸ்டர்](https://gyaanaguru.com/bunker-sister-for-garbage-collection/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 306 சென்னையின் முக்கியமான சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவதற்கு எத்தனை ஆர்வம் எடுத்துக்கொண்டாரோ, அதே ஆர்வத்துடன் குப்பை கொட்டும் வளாகத்தையும் நவீனமாக்குவதற்குத் திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி. கொடுங்கையூர், பெருங்குடி குப்பை சேகரிப்பு வளாகங்களை முழுக்க முழுக்க சுற்றிப் பார்த்தார். அதனாலே அங்கு என்னவெல்லாம் சீர்திருத்தம் தேவை என்பது புரியவந்தது. கொடுங்கையூர், பெருங்குடி குப்பை வளாகங்களில் ரோடு போட்டு, சிசிடிவி கேமரா பொருத்தி, கண்காணிப்புக் கோபுரம் நிறுவி, குப்பை லாரிகள் கண்காணிப்பைக் கூர்மைப்படுத்தினார். இதனால் குப்பை சேகரிப்பில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டன. அதோடு, பங்கர் முறையில் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தை நவீனமாக்குவதற்கு விரும்பினார். பங்கர் முறையில் குப்பைகள் எல்லாமே பூமிக்கு அடியில்தான் சேகரிக்கப்படும். இதற்கு 25 ஏக்கர் மட்டும் நிலம் இருந்தாலே போதும். மீதமுள்ள இடங்களில்  குப்பைகளை மோல்டு செய்து, பசுமைப் பூங்கா, விளையாடு மைதானம் போன்றவை  அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு - [பணத்தைக் காதல் செய்யுங்கள்](https://gyaanaguru.com/make-money-love-ambani/): அம்பானி ஜெயித்த ரகசியம் பணம் எப்போது மனிதனை தேடி வரும் என்றால், ஏதாவது ஒரு துறையில் தனித்திறமையைக் காட்டி வெற்றி அடையும்போது பின்னாலே பணமும் வந்து சேரும். கூலி வேலை செய்பவர்கள், மாத சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள் நிம்மதியான வாழ்வு போதும் என்று நினைப்பதால், பெரிய அளவுக்கு பணம் எதிர்பார்ப்பதில்லை, அதற்கான தகுதி தங்களிடம் இல்லை என்றே நினைப்பதால், அவர்களைத் தேடி பெரிய அளவுக்கு பணம் வருவதில்லை. ஒருவன் தன்னுடைய திறமையை காட்டவேண்டும், ஏதேனும் லட்சியத்தை அடையவேண்டும் என்று முடிவெடுத்தால்… அவன் வெற்றிக்கு போனஸாக பணமும் வந்துசேரும். முதல் முயற்சியில் யாருக்கும் வெற்றி கிட்டுவதில்லை. தோல்விகளை ஏற்றுக்கொண்டு முயற்சியை கைவிடாமல் மீண்டும் மீண்டும் லட்சியத்தை நோக்கி முன்னேறும்போது வெற்றி கிடைத்துவிடும். அந்த வெற்றியால் புகழ், பணம், செல்வாக்கு போன்றவையும் கிடைக்கும். ஓர் ஏழையால் கோடீஸ்வரனாக முடியுமா என்று கேட்டால், நிச்சயம் முடியும் என்று உறுதியாக சொல்லலாம். அதற்கு உதாரணம்தான் இந்தியாவின் மிகப்பெரிய - [உடல் பசிக்கும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும்..?](https://gyaanaguru.com/what-should-you-do-when-your-body-feel-hungry/): பாலியல் பாடம் ‘’ஒரு சில நேரங்களில் கட்டுக்கடங்காத பாலியல் உணர்வு உண்டாகிறது. இதை புறக்கணிக்க நினைத்தாலும் முடிவதில்லை. இதுபோன்ற தருணங்களில் என்ன செய்யவேண்டும்?’’ ஞானகுருவிடம் கேள்வி எழுப்பினார் மகேந்திரன். ‘’காமம் என்பது இயல்பான ஒன்று. காட்டு மிருகங்கள், பறவைகள் காம உணர்வு தோன்றுகையில் அதை எப்படியேனும் தணிக்கவே அலையும். அதற்காக கடும் முயற்சி எடுத்துக்கொள்ளும். இனப்பெருக்கத்துக்காக மட்டுமே அந்த காமம் என்பதால் அதனை தணிக்கும் வரை அந்த நிலை கட்டுப்படவே கட்டுப்படாது. அது உயிரியல் விதி. அதே வகையில், மனிதர்களுக்கு வயிற்றுப் பசி போன்று உடல் பசி ஏற்படுவதும் இயல்பான உணர்வு.  ஆனால், மிருகங்களைப் போன்று எதிர்பாலினத்தை விரட்டியும், அடக்கியும் இந்த ஆசையைத் தணிக்க முடியாது, கூடாது.  அப்படி அடாவடியாக காமத்தை தணிக்க முயல்பவர்,  பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிக்கி வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள். குடும்ப உறவுக்குள் இருப்பவர் என்றாலும், ஆசை வரும் நேரத்தில் எல்லாம் உடல் பசியைத்  தணித்துவிட முடியாது. ஆண்கள் - [இந்த வாழ்க்கை நமக்கானது, பிறருக்கு அல்ல](https://gyaanaguru.com/this-life-is-for-us-not-for-others/): போட்டிக்குத் தயாராகுங்கள் ஊரில் லட்சக்கணக்கான நபர்கள் புதிய கார் வாங்குகிறார்கள். அவர்களை யாரும் போட்டியாளராகக் கருதுவதில்லை. யார் யாரோ பங்களா கட்டினாலும் மக்கள் கவலைப்படுவதில்லை. ஊரில் சுற்றுலாபயணிகள் யாரைப் பார்த்தாலும் பொறாமை கொள்வதில்லை. ஆனால், உறவினர்கள், நண்பர்கள், பக்கத்துவீட்டுக்கார்களை போட்டியாளர்களாகக் கருதுகிறார்கள். அவர்களை விட கொஞ்சமாவது சிறப்பாக வாழ வேண்டும் என்று சபதம் செய்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரர் செடி வளர்த்தால், இவர்களும் வளர்க்கிறார்கள். உறவினர் காசிக்கு போனால் இவர்களும் போகிறார்கள். நண்பர் பழைய வண்டியை மாற்றிவிட்டு புதியது வாங்கினால், தாங்களும் அப்படி வாங்கத் துடிக்கிறார்கள். பிள்ளை முதல் மதிப்பெண் வாங்கும் அவசியமில்லை, பக்கத்துவீட்டுப் பையனை விட இரண்டு மதிப்பெண் கூடுதலாக வாங்கினால் போதும். சாலை பயணத்தில் சிலர் முந்திக்கொண்டு செல்வார்கள். அவரை முந்த வேண்டும் என்று போட்டியிடும்போது, உங்கள் பயண வேகத்தை அவர் தீர்மானித்துவிடுகிறார். அப்படித்தான் அடுத்தவர்களைப் பார்த்து, அவர்களைப் போன்று வாழ்வதற்கு ஆசைப்பட்டு தங்கள் சொந்த வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள். அடுத்தவர் - [கடுமையான பிரச்னைகளையும் மாற்ற முடியும்….](https://gyaanaguru.com/even-serious-problems-can-be-changed/): நஷ்டம், தோல்வி, விபத்து, நோய் காரணமாக சிலர் மோசமான நிலைக்குப் போய்விடுவார்கள். இனி, தப்பவே முடியாது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று மனம் தளர்ந்து போகிறார்கள். இத்தகைய சூழலில் என்ன செய்ய வேண்டும்..?இரண்டு வழிகள் உள்ளன… இன்னும்…• மரணத்துக்குப் பிறகு உயிர் எங்கே போகிறது..?• விஜய்சேதுபதியின் மதம்… மனிதம்• கடவுள் விலை 1,500 ரூபாய், கழுதை விலை 1,500 ரூபாய்• உடல் பசிக்கு என்ன ருசி…?• செல்போன் விரதம் – கவுன்சிலிங் கதை இன்னும் சுவாரஸ்யக் கட்டுரைகளுடன் வந்துவிட்டது ஞானகுரு பங்குனி மகிழ்ச்சி மின்னிதழ்.லிங்க் மூலம் அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும் படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள். https://gyaanaguru.com/magazine-magilchi/ - [நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/heart-touching-short-poems-5/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள் நீ எல்லாமே இருக்கிறது; நீ இல்லாமல் போய்விடாதே.     – ராஜா சந்திரசேகர் கடவுள் குவித்தும் அடுக்கியும் வைத்திருக்கும் நொங்குகளை பத்து ரூபாய்க்கு மூன்று என விற்பவன், வயோதிகரான அவருக்கு ஐந்தெனக்கொடுக்கும் தருணத்தில், மனதுக்குள் புன்னகைத்துக்கொள்கிறது வெயில்….!!! வேடிக்கை சென்று பார்க்க ஒரு கடலும் நின்று பார்க்க ஒரு மழையும் போதும் என் அத்தனை துயருக்கும்…!! – மனோகுட்டி பிரிவு மறந்து விடுவதும் ஒருவகை விடுதலை நினைவு கூர்தலும் ஒருவகை சந்திப்பு - [ஆசிரமம் அடிமைகளையே உருவாக்கும்…!](https://gyaanaguru.com/the-ashram-creates-slaves/): ஞானகுரு தரிசனம் பிரமாண்டமான பங்களாவுக்குள் நுழைந்ததும், ஞானகுருவையும் வேதாச்சலத்தையும் தனி அறையில் இருக்கச் செய்தார்கள். கொஞ்சநேரத்தில் ‘குருஜி’ அழைக்கிறார் என்று பக்கத்து அறைக்கு கூட்டிச் சென்றார்கள். குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில், நவீன சோபாவில் அமர்ந்திருந்த குருஜி எழுந்து நின்று வரவேற்று அமரச் சொன்னார். வேதாசலம் கூச்சத்தோடு அமர, ஞானகுரு எந்த யோசனையும் இன்றி எதிரே இருந்த ஒரு சோபாவில் அமர்ந்து, சுருட்டை வெளியே எடுத்தார். குருஜிக்குப் பின்னே நின்ற சீடன் வேகமாக அருகே வந்து, ‘‘எங்கள் குருஜிக்கு புகை அலர்ஜி…’’ என்று இழுத்தான்.. ‘‘சரி… கொஞ்சநேரம் உங்கள் குருஜியை வெளியே இருக்கச் சொல்லுங்கள், புகை பிடித்ததும் கூப்பிடுகிறேன்’’ என்று சொல்லிவிட்டு பற்றவைத்தார் ஞானகுரு. நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த குருஜி, ‘‘பரவாயில்லை… புகையுங்கள்’’ என்று சொல்லிவிட்டு சீடர்களை கண்களாலே வெளியே அனுப்பினார். கடைசி சீடன் வெளியேற முயன்றபொழுது அவனை மட்டும் கூப்பிட்டு நிறுத்தி, ‘‘இவர்களுக்கு நம் மையத்தில் தயார் செய்யப்பட்ட - [துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது எப்படி..?](https://gyaanaguru.com/how-to-get-freedom-from-suffering/): புத்தரின் குட்டி ஸ்டோரி எல்லா மனிதர்களுக்கும் ஏதேனும் துன்பம் வந்துகொண்டே இருக்கின்றன. நஷ்டம், நோய், இழப்பு, தோல்வி என்பதுடன் மரணம் நிறைய பேரை பயமுறுத்துகிறது. நெருங்கியவர்களின் மரணம் என்பதைவிட, பெற்ற பிள்ளையின் மரணம் மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற தருணங்களில் மனதை வலிமையாக்குவது எப்படி..? இந்த பெண்ணின் கதையைக் கேளுங்கள். கணவனையும், தன்னுடைய இரண்டு மகன்களையும் நோய்க்கு பறிகொடுத்த பரிதாபப் பெண் அவள். எனவே, எஞ்சியிருந்த ஒரே ஒரு மகனிடம் தன்னுடைய பாசத்தை எல்லாம் கொட்டினாள். இரவும் பகலும் தன்னுடைய உயிரைப் போன்று பாதுகாத்தாள். ஆனால், அந்த மகனுக்கும் நோய் வந்தது. அவள் கண் முன்னேயே துடித்துடித்து இறந்துவிட்டான். வானமே இடிந்து தலையில் விழுந்தது போல் உணர்ந்தாள். இறந்த மகனின் உடலை கட்டிப்பிடித்த அழுது துடித்த நேரத்தில், புத்தர் அவளுடைய கிராமத்துக்கு வந்திருப்பதாக அறிந்தாள். உடனே, அந்த குழந்தையின் உடலைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு ஓடினாள். புத்தரைக் கண்டதும் அவர் - [போதும் என்பது மந்திரச் சொல்](https://gyaanaguru.com/enough-is-the-magic-word/): சொல்லிக்கிட்டே இருங்க ‘இலையில எனக்குப் பிடிச்ச பதார்த்தங்க வச்சுக்கிட்டே இருந்தாங்க.. நானும் ஆர்வத்துல அளவு தெரியாம சாப்பிட்டுட்டேன்… இப்போ நெஞ்சு வரைக்கும் நிக்குது… வயிறு திட்டுமுட்டு அடிக்குது…’ இந்த செல்போன்ல ராத்திரி நோண்டிக்கிட்டே இருந்ததுலே நேரம் போனதே தெரியலே…. ரெண்டு மணிக்குத்தான் படுத்தேன்… காலையில கண்ணைத் திறக்க முடியாம லேட்டா எழுந்ததால, செய்ய வேண்டிய வேலை எல்லாம் கெட்டுப்போயிடுச்சு…’ ‘வாக்கிங் போறப்ப எதுவும் சாப்பிடக்கூடாதுன்னு நினைக்கிறேன்… ஆனா, பஜ்ஜி வாசம் அப்படியே இழுக்குது. ரெண்டு சாப்பிட்டு டீ குடிச்சுட்டு நடந்தா… சுகர் குறையவே இல்லை…’ ’சனிக்கிழமை மட்டும் லைட்டா தண்ணியடிக்கிறதுன்னு ஆரம்பிச்சோம்… இப்போ ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் விட நினைச்சாலும் நண்பர்கள் விட மாட்டேங்கிறாங்க… செலவு தலைக்கு மேல போகுது..’ ‘கடைக்குள்ள போயிட்டா, கண்ணு பார்த்த பொருளையெல்லாம் வாங்குறதை நிறுத்தவே முடியலை…’ ‘யாரு கேட்டாலும், இல்லேன்னு சொல்ல வராது. இருக்கறத எடுத்து குடுக்குற‌தே பழகிப்போச்சு.. இப்போ எனக்குன்னு ஒரு கஷ்டம் வரும்போது - [குப்பை வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள்](https://gyaanaguru.com/surveillance-cameras-in-the-garbage-complex/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 305 பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் வளாகத்தில் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டார். அவரது இந்த ஆலோசனை அதிகாரிகள் மட்டத்திலும் ஊழியர்களிடமும் ஏதோ நகைச்சுவை போலவே முதலில் பேசப்பட்டது. குப்பை வளாகத்தில் கொண்டு போய் சிசிடிவி கேமரா வைத்து என்ன பார்க்க முடியும், எதற்காக இந்த வெட்டி வேலை என்றெல்லாம் சிலர் பேசினார்கள். இதுபோன்று பேசும் அனைவருக்கும் புரியும் வகையில் சிசிடிவி எதற்காக பொருத்தப்பட வேண்டும் என்பதை விளக்கினார் மேயர் சைதை துரைசாமி. குப்பை வளாகத்தில் குப்பை மட்டும் கொட்டப்படுகிறதா அல்லது கட்டிடக் கழிவுகளை குப்பை என்று கொட்டுகிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு லாரியும் எத்தனை முறை உள்ளே வந்து குப்பை கொட்டிவிட்டுச் செல்கிறது என்பது தெளிவாகத் தெரியவேண்டும். லாரியின் எண் பதிவாக வேண்டும் மேலும் அதில் எவ்வளவு குப்பை வந்து கொட்டப்பட்டது என்பதும் சிசிடிவி மூலம் - [எத்தனை மரம் நட்டீர்கள்..?](https://gyaanaguru.com/how-many-trees-did-you-plant/): எத்தனை மரம் அழித்தீர்கள்? ஒவ்வொரு மனிதரும் வாழ்நாளில் சுமார் ஆயிரம் மரங்களின் அழிவுக்குக் காரணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது நாம் வீட்டுக்குப் பயன்படுத்தும் கதவு, ஜன்னல், மேஜை, நாற்காலி என்று பல்வேறு வகையில் மரங்களின் அழிவுக்கு எல்லா மனிதர்களும் காரணமாகவே இருக்கிறார்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் ஒரே ஒரு மரமாவது வளர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. மரம் என்பது வரம். ஒரு மரமானது, மழை, நிழல் மட்டுமல்லாது, பறவைகளுக்கு வசிப்பிடமும், கால்நடைகளுக்குத் தழையும், மனிதர்களுக்கு சகலமும் தருகிறது. மண்ணரிப்பையும் தடுக்கிறது. இப்படி எல்லோருக்கும் எல்லாமும் தரும் மரம், மனிதர்களால் அழிக்கப்படுவது ஒருபுறம் என்றால், மறுபுறம் புயல், மழை, பூகம்பம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் அழிந்துவருகிறது. மரம் இல்லையேல், மழை இல்லை என்பதை மனிதன் நினைக்கத் தவறுவதால்தான் மரம் வளர்ப்போம் என்கிற வாசகம் வாகனங்களின் பின்புறம் மட்டுமே பயணித்து வருகிறது.நாடு முழுவதும் சாலை விரிவாக்கம், வீடு கட்டுதல், உயர் அழுத்த மின்பாதை கோபுரம் - [உங்களுக்காக அரை மணி நேரம்..!](https://gyaanaguru.com/half-an-hour-for-you/): வாழ்க்கை வாழ்வதற்கே மன அழுத்தம், ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்பது போன்ற வார்த்தைகள் இப்போது டீன் ஏஜ் பிள்ளைகள் தொடங்கி, முதியவர்கள் வரை அத்தனை பேரிடமும் சகஜமாகக் கேட்க முடிகிறது. ஏனென்றால், எல்லோரும் ஏதேனும் ஒரு விஷயத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். மாணவன் பரீட்சையை நோக்கி ஓடுகிறான். இளைஞன் வேலையை நோக்கி ஓடுகிறான். குடும்பத் தலைவி வீட்டு உறுப்பினர்களின் நன்மைக்காக ஓடுகிறாள். காலில் சக்கரம் கட்டாத குறையாக எல்லோரும் சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள். எனவே, உலகமே எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது, மன அழுத்தம். எல்லா வயதினருக்கும் மன அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக தனிமை இருக்கிறது. ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும், தன்னிடம் மனம் விட்டுப் பேசுவதற்கு அல்லது சொல்வதை பொறுமையாக கேட்பதற்கு ஆள் இல்லை என்று வருந்துகிறார்கள். கூட்டமாக உள்ள கோயிலுக்குப் போனாலும் தனிமையை உணர்வார்கள். தொடர் தோல்விகள் சிலருக்கு மன அழுத்தத்தைக் கொண்டுவருகிறது. என்ன செயல் செய்தாலும், அது தவறாக - [உங்கள் துன்பம் இதைவிட பெரிதா..?](https://gyaanaguru.com/is-your-suffering-greater-than-this/): அதிரவைக்கும் உண்மை துன்பம், துயரத்தை அனுபவிப்பவர்களுக்குத்தான் அந்த வேதனை புரியும் என்கிறார்கள். உண்மை தான். ஆனால், நீங்கள் அனுபவிக்கும் வேதனை போன்று அல்லது அதைவிட அதிகமாகவே உலகில் பலரும் அனுபவிக்கிறார்கள். உங்களுக்கு மட்டுமே மிகப்பெரிய சோதனை, வேதனை என்பது உண்மையல்ல. அதுவும் உலகில் எந்த மனிதரின் வலியும் வேதனையும் ஒரு பெண்ணின் பிரசவ வலிக்கு இணையானது இல்லை என்பதே உண்மை. ஒவ்வொரு பெண்ணும் வலி தாங்கும் சுமைதாங்கி. கணவனுக்கு அல்லது பிள்ளைக்கு உடலில் வலி, நோய் என்றால் பெண் துடித்துப் போவாள். அதேநேரம் அவள் உடலில் இருக்கும் வேதனையை வெளியே காட்ட மாட்டாள். குறிப்பாக மாதவிலக்கு போன்ற நேரங்களில் திடுமென எழும் வயிற்று வலியை கொஞ்சமும் முகத்தில் காட்ட மாட்டாள். இன்றைய பெண்கள் முழுநேர மணிக்கு சென்று வந்த பிறகும், ஓய்வு எடுக்காமல், களைப்பை கொஞ்சமும் வெளியே காட்டாமல் வீட்டு வேலைகளை செய்யத் தொடங்குகிறார்கள். பிள்ளைகள், கணவனை கவனிக்க வேண்டும் என்பதில் - [மொத்தமே பத்து விதிகள்](https://gyaanaguru.com/a-total-of-ten-rules/): வாழ்க்கை உங்கள் கையில் மனிதர்கள் ஜெயிப்பதற்கும் நிம்மதியாக வாழ்வதற்கும் மொத்தமே 10 விதிகளைக் கடைப்பிடித்தால் போதும். அவை என்னவென்று பார்க்கலாம். ஒன்றாம் விதி : இந்த நிமிடம் மட்டுமே நிஜம். நேற்றிலும் நாளையும் வாழ இயலாது. இரண்டாம் விதி :  வாழ்க்கையில் எதுவும் தானாக கிடைப்பதில்லை. நமக்குத் தேவையானவற்றை நாம் தான் பெற்றுக்கொள்ள  வேண்டும். மூன்றாம் விதி : மாற்றங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்பவர் மட்டுமே, எதிர்ப்புகளை மீறி முன்னேறி நகர முடியும். நான்காம் விதி :  நம் வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் நாமே பொறுப்பு என்பதை உணர வேண்டும் ஐந்தாம் விதி : எல்லோரையும் மன்னித்துவிடுங்கள். அதைவிட பெரிய தண்டனை வேறு எதுவும் இல்லை. ஆறாம் விதி : ஒரே நேரத்தில் இரு படகுகளில் பயணம் செய்ய முடியாது. ஏழாம் விதி : எந்த ஒரு நபரையும் எடை போட முயற்சிக்க வேண்டாம். எட்டாம் விதி : மாற்ற முடியாத விஷயங்களை - [குப்பையுடன் கொட்டப்பட்ட கட்டிடக் கழிவுகள்](https://gyaanaguru.com/construction-waste-dumped-with-the-garbage/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 304 பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் வளாகம் மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் மேயர் சைதை துரைசாமி தீவிரமாக செயலாற்றினார். ஒரு மேயராக இதையெல்லாம் அவர் நேரில் நின்று செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நேரில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் எடுத்தார். முதல் கட்டமாக பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை வளாகத்தில் லாரிகள் உள்ளே வரை சென்று திரும்பும் வகையில் நல்ல ரோடு வசதி செய்து தரப்பட்டது. இதன் காரணத்தால், வாசலில் குப்பையைக் கொட்டிவிட்டுச் செல்லும் அவலம் நின்று போனது. இந்த நேரத்தில் இன்னொரு பிரச்னை மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. அதாவது, குப்பைகளுடன் கட்டிடக் கழிவுகளையும் சேர்த்து ஏற்றிக்கொண்டு வந்து கொட்டிவிட்டுச் செல்லும் அவலம் நடந்தது. முன்பு, குப்பை அள்ளும் தனியார் நிறுவனங்கள் கட்டிடக் கழிவுகளை அதிக அளவில் குப்பை லாரியில் ஏற்றி வந்து கணக்கு காட்டி வந்தனர். இது தொடரக்கூடாது என்பதற்காக புதிய - [தனிமை என்பது பயமல்ல, பலம்..!](https://gyaanaguru.com/loneliness-is-not-fear-it-is-strength/): சினிமா எனும் வாழ்க்கை – ஃபால் தனிமையை பலவீனம் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், தனிமை என்பது மிகப்பெரும் பலம். எதிர்பாராத இடத்தில் திடீரென தனியே மாட்டிக் கொள்பவர்கள் ஆரம்ப கட்டத்தில் நடுங்குவார்கள். அக்கம்பக்கத்தில் உதவி கிடைக்குமா என்று பல்வேறு வகையினில் முயற்சி எடுப்பார்கள். எந்த உதவிக்கும் வாய்ப்பு இல்லை என்ற உண்மை முகத்தில் அறையும்போது, கடவுளிடம் வேண்டுகோள் வைப்பார்கள். அந்த கடவுளும் கை கொடுக்கப்போவதில்லை என்ற தெளிவு ஒரு கட்டத்தில் புரியவந்ததும், மனிதன் தனக்குத் தேவையான பலத்தை தானே உருவாக்கிக் கொள்கிறான். தனிமையில் இருந்து தப்பிக்க நினைக்கும் மனிதனுக்குக் கிடைக்கும் பலம், அவனே எதிர்பாராத அளவுக்கு அசுர சக்தி வாய்ந்ததாக இருக்கும். அவனே, இன்னொரு மனிதனாக உருமாறி உதவி செய்வான். இதை தேர்டு மேன் சிண்ட்ரோம் என்று மருத்துவத்தில் சொல்வார்கள். தனிமையில் இருப்பவரை காப்பாற்றுவதற்கு அவரது மனமே பல்வேறு சாகசங்களை நிகழ்த்தும். ‘என்ன செய்றதுன்னே தெரியாம நின்னேன். திடீருன்னு - [பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியுமா..?](https://gyaanaguru.com/can-money-buy-happiness/): சக்சஸ் சீக்ரட் சக்ஸஸ் ஆகுறதுன்னா என்னப்பா?’’ கேட்டாள் டீன் ஏஜ் மகள். ‘‘வாழ்க்கையில் வெற்றி பெறுவதுடா செல்லம்!” என்றார் அப்பா.. ‘‘வாழ்க்கையில் வெற்றி பெறுவதுன்னா? ஸ்கூல் மாதிரி அங்கேயும் யாராவது நாம ஜெயிக்க மார்க் போடுவாங்களாப்பா?” என்று விடாமல் கேட்டாள். ‘‘வாழ்க்கையில் வெற்றி பெறுவதுன்னா, வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதிக்கிறதுடா… அப்பா மாதிரி நல்லாப் படிச்சு பெரிய பெரிய புரமோஷன் எல்லாம் வாங்கி பெரிய பதவிக்குப் போயோ, அல்லது பிஸினஸ் பண்ணியோ நிறைய பணம் சம்பாதிக்கிறது.. அப்படி நிறையப் பணம் சம்பாதிச்சா நல்லா பெரிய வீட்ல எல்லா வசதிகளோடவும் வாழலாம் இல்லையா?” அப்பா பதில் சொன்னார்.. அதோடு நிறுத்தாமல், ‘‘பணம் மட்டுமில்லை.. நாலு பேருக்கு நம்ம முகம் தெரியறது மாதிரி பேரு வாங்கறது.. பெரிய அளவில் ரஜினி, கமல், தனுஷ் மாதிரி சினிமாவிலோ டி.வி.யிலோ பேர் வாங்கிறது, சூப்பர் சிங்கர் மாதிரி நிகழ்ச்சிகள்ல ஜெயிச்சு பேர் வாங்குறது, அரசியல்ல சக்ஸஸ்ஃபுல்லா வர்றது - [ஒரே வீட்டில் பேசாமல் இருக்கலாமா..?](https://gyaanaguru.com/can-we-not-talk-in-the-same-house/): ஐஸ் படலத்தை உடைத்துப் போடுங்கள். பனியின் தன்மை விசித்திரமானது. ஒரு பொருளின் மீது மெலிதாக  படர்ந்திருக்கும்போது, அதனை எளிதில் அகற்றிவிட முடியும். அதுவே அடுக்கடுக்காக மீண்டும் மீண்டும் படிந்து கடினத்தன்மை அடைந்துவிட்டால், அந்த பொருளை உடைத்தோ, தீயில் காட்டியோ அகற்ற வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில், அந்த பொருள் சேதமாவதற்கே அதிக வாய்ப்புண்டு. மனித உறவுகளும் அப்படித்தான். ஏமாற்றம், வருத்தம், கோபம் போன்ற காரணங்களால் உறவுக்குள், நட்புக்குள் மனஸ்தாபம், பிரிவு ஏற்படுவது சகஜம். இதுபோன்ற தருணங்களில், அதாவது இருவருக்கும் நடுவே மெல்லிசாக ஐஸ் படரும்போதே, ஈகோவை தூக்கிப் போட்டு பிரிவை உடைப்பதற்கு யாரேனும் ஒருவர் முன்வர வேண்டும். இல்லையென்றால், ஒட்ட முடியாத அளவுக்குப் பிரிவு நிரந்தரமாகிவிடும். என்ன பிரச்னைக்காக உரசல் ஏற்பட்டது என்பது ஒரு கட்டத்தில் மறந்தே போய்விடும். ஆனாலும், ஈகோவை தூக்கிப் போட்டு பேசுவதற்கு மனம் வராது. ஐஸ் படலம் கடினமாகி, இருவருக்கும் இடையே உடைக்க முடியாத சுவர் எழுந்துவிடும். ஒரே - [ஆபத்தில் இருப்பவர்களுக்கு கடவுள் ஏன் உதவுவதில்லை…?](https://gyaanaguru.com/why-doesnt-god-help-those-in-danger/): கடவுள் நம்பிக்கை எங்கெல்லாம் அநியாயம் நடக்கிறதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன் என்று கடவுள் கூறியதாகச் சொல்வார்கள். அப்படி எங்கேயாவது கடவுள் வந்திருக்கிறாரா என்று தேடிப் பார்த்தால் நிச்சயம் இருக்காது. கொலை நடக்கும் இடங்களில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை நடக்கும் இடங்களில் கடவுள் ஆஜராகி யாரையும் காப்பாற்றியதே இல்லை. காய்ச்சல், தலைவலி, கொரானோ, ஹார்ட் அட்டாக், கேன்சர் என எந்த ஒரு நோய் வந்தாலும், ’கடவுள் காப்பாற்றுவார்’ என்ற நம்பிக்கையில் மக்கள் கோயிலுக்குச் சென்று முறையிடுகிறார்கள். வாழ்க்கையில் விரக்தி, தோல்வி, இழப்பு ஏற்படும்போதும் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புகிறார்கள். அர்ச்சனை செய்து, காணிக்கை கொடுத்து கடவுளின் கருணையை பெற்றுவிட முயற்சிக்கிறார்கள். இன்னும் சிலர் மொட்டை போடுவது, காவடி தூக்குவது, தீச்சட்டி எடுப்பது என்று பல்வேறு நேர்த்திக்கடன் போடுகிறார்கள். விரதம் இருப்பது, பூஜை செய்வது, மந்திரம் சொல்வது தங்கத்தேர் இழுப்பது, கோயிலைக் கண்டதும் செருப்பைக் கழட்டிவைத்து கன்னத்தில் போட்டுக் கொள்வது போன்ற எல்லா செயல்களுக்கும் - [குப்பை வளாகத்தில் சீர்திருத்தம்](https://gyaanaguru.com/reform-in-the-garbage-complex/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 303 பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் வளாகத்தை மறுசீரமைப்பு செய்வது மட்டுமே பெருநகர சென்னை குப்பை மேலாண்மைக்குத் தீர்வு என்பது தெரியவந்ததும் நேரில் ஆய்வு மேற்கொண்டார் மேயர் சைதை துரைசாமி. நேரில் சென்று ஆய்வு செய்த காரணத்தால் அங்கு இருந்த அத்தனை பிரச்னைகளுக்கும் மேயர் சைதை துரைசாமிக்குத் தெளிவாகத் தெரியவந்தன. முதல் பிரச்னையாக குப்பை வளாகத்திற்குள் நுழைய முடியாத அளவுக்கு, வளாகத்தின் முன் பகுதியில் மட்டுமே நிறைய குப்பைகள் கொட்டப்பட்டுக் கிடந்தன. உள்ளே நிறைய இடம் இருந்தன என்றாலும் அவசரம் அவசரமாக முன் பக்கத்திலேயே குப்பையைக் கொட்டிச் செல்வது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. அனைத்து குப்பை லாரிகளும் உள்ளே போய் குப்பையைக் கொட்ட வேண்டும் என்று நேரடியாக உத்தரவு பிறப்பிக்காமல் அதற்கான காரணங்களைக் கேட்டறிந்தார். அப்போது தான், அவர்கள் அப்படி செய்வதற்குக் காரணம் தெரியவந்தது. அதாவது, உள்ளே வரையிலும் சென்று நுழைந்து திரும்பும் வகையில் - [நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்](https://gyaanaguru.com/petty-poems-touching/): கவித்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள் தெய்வங்கள் ஒரு தெய்வம் வாகை மரத்தின் கீழ் பதநீரும் நொங்கும் விற்கிறது. புனிதமேரி தெருமூலையில் ஒன்றுக்கு புதன் கிழமையில் மீன் வியாபாரம். பொது மருத்துவமனைப் பக்கம் ஒன்று தோளில் சார்த்திய குளிர்ந்த பிள்ளையுடன். முடிதிருத்துகிற ஒரு தெய்வம் செவ்வாய்க் கிழமை ஓய்வெடுத்துக் கொள்கிறது. பித்துற்றுப் பேசி ஒன்று பச்சைப்பழஞ்சேலையுடன் அலைகிறது. நான்கு கால் தெய்வம் ஒன்று நடைபாதையில் குட்டியுடன் படுத்தபடி. தன்னைக் காட்டாது பறக்கும் தெய்வமோ என் மீது சூடாக எச்சமிடுகிறது. சிறு தெய்வமோ, பெருந்தெய்வமோ கோவிலுக்கு வெளியேதான் கும்பிடுகிறேன் அனைத்தையும் பூரணம் கச்சிதத்தைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? நிலவு கூட பூரணமாக இல்லை. பூரணமாக இருக்கிறது. கடல் வியக்கத்தக்க வகையில் அழகாக இருக்கிறது, ஆனால் ஆழத்தில் - [கபில்தேவ் செய்த மேஜிக்](https://gyaanaguru.com/kapil-confidence-magic-in-world-cup-cricket/): தனி மனிதரால் சாதிக்க முடியும், நம்புங்க ஒரே ஒரு மனிதனின் ஆழ்மன சக்தி, ஒட்டுமொத்த உலகிற்கும் நன்மை செய்யும் அப்படித்தான் மின்விளக்கு கண்டுபிடித்த எடிசன் நம்பிக்கை, இந்த உலகிற்கே ஒளியூட்டுகிறது. அப்படித்தான் கபில்தேவ் மனதில் இருந்த நம்பிக்கை, இந்தியாவை உலகக் கோப்பையில் வெற்றி அடைய வைத்தது.  183 ரன்கள் மட்டுமே எடுத்து திரும்பிய இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் மயான அமைதி நிலவியது இந்த ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தூசு என்பதால், தோல்வியை ஒப்புக்கொள்வது போல் அத்தனை வீரர்களும் அமைதியாக இருந்தனர். ஆனால், கபில் கொஞ்சமும் உற்சாகம் குறையாமல் அறைக்குள் நுழைந்தார். ‘’நம்மை அவர்களால் 183 ரன்களுக்குள் சுருட்ட முடிகிறது என்றால், நிச்சயம் நம்மாலும் அவர்களை அதற்குள் சுருட்டிவிடலாம். ஆடுகளம் இன்று பவுலர்களுக்கு கைகொடுக்கிறது. வாருங்கள் அடித்து துவம்சம் செய்வோம்’’ என்றார். திடீரென மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போன்று துள்ளியெழுந்தது இந்திய அணி. அந்த உற்சாகம், அந்த நம்பிக்கை.. அது கொடுத்த - [ஐஸ்வர்யா ராய் அழகைக் கொண்டாடலாமா..?](https://gyaanaguru.com/aishwarya-rai-celebrate-beauty/): அழகு எனும் வரம் ‘’எந்த பட்டாம்பூச்சியும் அதன் வண்ணத்திற்காக பெருமைப்படுவதில்லை. அழகைக் காட்டி பரிசும் பாராட்டும் கேட்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்த வண்ணத்துப் பூச்சிகளுக்கு, அதனிடம் உள்ள அழகான வண்ணம் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை’’ என்று கல்லூரிப் பெண்ணுக்கு பாடம் நடத்தினார் ஞானகுரு. ‘’அப்படியென்றால் அழகை கொண்டாடக்கூடாதா?’’ கேள்வி கேட்டாள் அந்த அழகி. ‘’உன் அழகை ஏற்றுக்கொள். ரசித்துக்கொள். ஆனால் கொண்டாடத் தேவையில்லை., ஏனென்றால் உடல் அழகு நிரந்தரமானது அல்ல. நீ கோபமாக இருக்கும்போது, வருத்தத்தில், சோகத்தில், ஏக்கத்தில், பொறாமையில் இருக்கும்போது உன் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா..? அப்போது உன் அழகு காணாமல் போயிருக்கும். நீ அழகாக இருக்கிறாய் என்றால், அதில் உன்னுடைய பங்கு எதுவும் இல்லை. உன் அழகு என்பது பெற்றோரின் சொத்து. அதை வரமாக மாற்றிக்கொள்வதும் சாபமாக மாற்றிக்கொள்வதும் உன் கையில்தான் இருக்கிறது. அழகை தூண்டிலாகப் பயன்படுத்தினால் ஆண் நிச்சயம் மாட்டுவான். அழகை அடைவதற்காக எந்த எல்லைக்கும் போவான். - [குப்பை வளாகத்தில் முழுமையான ஆய்வு](https://gyaanaguru.com/thorough-examination-on-the-trash-premises/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 302 மக்கள் குரலுக்கு மதிப்பளித்து கூத்தப்பாக்கம், மீஞ்சூர் பகுதியில் புதிய குப்பை வளாகங்கள் உருவாக்கும் திட்டத்தை மேயர் சைதை துரைசாமி நிறுத்தி வைத்தார். இதனால் அந்த பகுதி மக்கள் மேயருக்கு நன்றி தெரிவித்தார்கள். அதேநேரம், குப்பை மேலாண்மைக்கு அடுத்த வழி என்னவென்று ஆய்வு மேற்கொண்டார். இனி, வேறு எந்த பகுதியில் குப்பை வளாகம் புதிதாக ஏற்படுத்தினாலும், அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதை உணர்ந்துகொண்டதால் புதிய இடங்கள் தேர்வு செய்வதை நிறுத்திவைத்தார். பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் வளாகத்தை மறுசீரமைப்பு செய்து குப்பை மேலாண்மையை சிறப்பாகக் கடைப்பிடிக்கும் முயற்சியில் மேயர் சைதை துரைசாமி முழுமையாக ஈடுபட்டார். கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி வளாகத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றால், முதலில் அங்கு எப்படிப்பட்ட நிலவரம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். எனவே, குப்பை வளாகத்திற்குள் நேரடி விசிட் அடித்தார். மேயர் என்பதால் வாசலில் நின்று ஆய்வு - [மணமக்களை இப்படி வாழ்த்துங்கள்](https://gyaanaguru.com/congratulate-the-bride-and-groom-like-this/): லட்சியத் தம்பதியருக்கு 10 டிப்ஸ் திருமண பந்தத்தில் நுழையும் அனைவரும் நீண்ட காலம் சேர்ந்திருக்க வேண்டும், லட்சிய தம்பதியராக வாழவேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள். லட்சியம் இருக்கிறதே தவிர, அதற்கான செயல்திட்டம் அவர்களிடம் இல்லை. ஆகவே, இலக்கை அடையமுடியாமல் தோற்றுப் போகிறார்கள். எனவே, திருமணம் செய்யும் தம்பதியருக்கு சில ரகசியங்களை கட்டாய்ம் சொல்லித்தர வேண்டும். இந்த ரகசியங்களை அறிந்துகொண்டால், இதன்படி வாழ்ந்தால் நிச்சயம் லட்சிய தம்பதியராக மாற முடியும். இதோ அந்த பத்து டிப்ஸ் - [பட்டினத்தார் வாக்கு..!](https://gyaanaguru.com/pattinathar-siththar-quotes/): நோய் என்று எதுவும் இல்லை ’நூறு ஆண்டுகள் நாம் சேர்ந்தே வாழவேண்டும்… அடுத்த பிறவியிலும் நாம் ஜோடியாகப் பிறக்கவேண்டும்’ என்றெல்லாம் காதலுடன் களிக்கும் அதே தம்பதியரில் ஒருவரே பின்னொரு கட்டத்தில், ‘இன்னும் இழுத்துக்கிட்டே உசுரை வாங்குது… ஒரேயடியா செத்துத் தொலைஞ்சா நிம்மதியா இருக்கலாம்…’ என்று சலித்துக் கொள்வார்கள். இதுவே வாழ்க்கை. இதில் அச்சத்திற்கோ, ஏமாற்றத்திற்கோ இடமில்லை. அந்தந்த தருணத்திற்கு ஏற்ப மனிதர்கள் மாறிக்கொள்வார்கள். இதையே பட்டினத்தார் பாட்டாக பாடி வைத்தார். உணவை தான் சாப்பிட்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடு தானே இருந்தேன் எப்படி இறந்து போனேன்? மலம் தான் உணவாக இருந்ததா? மரணம் தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த சுருங்கும் மார்புகளுக்கா இத்தனைக் கண்கள் வட்டமிட்டது? பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும் என்று பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வைத்தானா? இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன். - [பெண்கள் சாமியாடுவதும் பேய் பிடிப்பதும் ஒன்று தான்](https://gyaanaguru.com/women-chanting-and-being-possessed-by-demons-are-the-same-thing/): ஞானகுரு வாக்கு ஞானகுருவை சந்திக்க வந்த பெண் நிதானமாக பேச்சைத் தொடங்கினாள். ‘’சாமி நான் முந்தி கோயிலுக்குப் போனாலே சாமியாடத் தொடங்கிடுவேன். அத்தனை சுத்தமா இருந்தேன். இப்போ கோயிலுக்குப் போறதே இல்லை. எப்பவாச்சும் போனாலும் சாமி வர்றது இல்லை. இந்த உடம்பு அசிங்கமாயிடுச்சு சாமி?’’ என்று அழுதாள் ‘‘கடவுள் உன் உடம்புக்குள் நுழைந்து ஆடவைத்தார் என்று நிஜமாகவே நம்புகிறாயா? என்று கேட்டார். அழுதபடி ஆமென்று தலையசைத்தாள். ‘‘உன் உடலுக்குள் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் கடவுள் இருக்கிறார். செடி, விலங்கு, பறவை, பாறை என எல்லாமே கடவுள்தான். ஆனால் கடவுள் ஆடமாட்டார்… ஆட்டுவிக்கவும் மாட்டார்’’ என்றார். ‘‘அப்படின்னா நான் ஆடுனது பொய்யா, அந்த நேரத்தில் எனக்கு என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியலையே…’’ என்றாள். ‘‘நீ இந்து மதத்தை சேர்ந்தவள் என்பதால் சாமியாடியதாகச் சொல்கிறாய்… இதைத்தான் மற்ற மதத்தவர்கள் பேய் பிடித்துவிட்டது என்கிறார்கள். ஆனால் இரண்டும் உண்மையல்ல. தன்னை மறந்த நிலையிலும் சாமியாடும் பெண்கள் - [ஜனகர் அரசரா அல்லது பிச்சைக்காரரா..?](https://gyaanaguru.com/is-janaka-a-king-or-a-beggar/): கனவுக்குள் ஒரு கனவு இதிகாசங்களும், புராணங்களும் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியவை. இவை உண்மையில் நடந்ததா, எங்கு நடந்தது என்றெல்லாம் ஆராய்வதற்கு அவசியம் இல்லை. இந்த கதைகளின் ஆழத்தில் புதைந்துகிடக்கும் சில தத்துவங்களை தொட்டுப் பார்த்தாலே, வாழ்க்கையின் சிக்கலான பல புதிர்கள் அவிழ்ந்துவிடும். சீதா பிராட்டியின் தந்தையான ஜனக மகராஜாவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம். ஜனக மகராஜாவுக்கு தூக்கத்தில் ஒரு கனவு வந்தது. அதில் அவர் ஒரு பிச்சைக்காரனாக மிகவும் சிரமப்பட்டு, சாப்பிட உணவில்லாமல் துன்பப்பட்டார். அது கனவு போலத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது. திடுக்கிட்டு கண் விழித்தார். கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார். ஆனால், அந்த கனவு மீண்டும் மீண்டும் அவருக்கு வந்துகொண்டே இருந்தது. இரவில் பிச்சைக்காரனாகவும், பகலில் மன்னராகவும் இருந்தார். இந்த கனவு காரணமாக ஆட்சியில் இருந்தாலும் அவரால் அதனை அனுபவிக்க முடியவில்லை. இரவு - [தானம், தர்மம் செய்வதற்கு பணம் தேவையில்லை…](https://gyaanaguru.com/you-dont-need-money-to-give-charity/): வள்ளல் ஆக மாறுங்கள்.. ஒருவருக்கு உதவி செய்யும்போது கிடைக்கும் இன்பத்திற்கு ஈடு, இணை இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை என்பார்கள். ஆனால், பணம் வைத்திருப்பவர்கள் தானே தானம், தர்மம் கொடுக்க முடியும். செல்வம் இல்லாதவர்கள் எப்படி உதவி செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா..? தானம், தர்மம் செய்வதற்கு ஒருவர் பணக்காரராக இருக்க வேண்டியதில்லை, மனம் இருந்தால் போதும். ஆம், ஒவ்வொரு நபரிடமும் தேவைக்கும் அதிகமாக ஏதேனும் ஒன்று இருக்கத்தான் செய்யும். அதை பிறருக்குக் கொடுத்தாலே போதும். அப்படி என்னிடம் எதுவுமே இல்லை என்கிறீர்களா..? இதோ, இந்த சம்பவத்தைக் கேளுங்கள். டவுன் பஸ்ஸில் அமர்ந்திருந்தார் ஒரு நடுத்தர வயது டைலர். அந்த பஸ் நிரம்பிய நேரத்தில், ஒரு முதியவர் அவருக்குப் பக்கம் வந்து நின்றதும், உடனே டைலர் எழுந்துநின்று அந்த முதியவருக்கு இடம் கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் டைலருக்கு அருகே ஒரு இருக்கை காலியானது. அந்த  இருக்கையில் டைலர் அமராமல், அருகே - [கைவிடப்பட்ட புதிய குப்பை வளாகங்கள்](https://gyaanaguru.com/new-abandoned-garbage-complexes/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 301 பெருநகர சென்னையின் குப்பை மேலாண்மைக்கு நான்கு இடங்கள் அவசியம் என்பதற்காகவே புதிய இடங்களைத் தேடினார் மேயர் சைதை துரைசாமி. சென்னை பெருநகரம் முழுக்க சல்லடை போட்டுத் தேடியே திருவள்ளூர் மாவட்டம் கூத்தம்பாக்கம் மற்றும் மீஞ்சூர் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த பகுதியில் புதிதாக அமைக்கப்படும் குப்பை கொட்டும் வளாகம் நவீன முறையில் ஒரு தொழிற்சாலை போன்று அமையவேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டார். அதாவது இங்கு குப்பைகள் எல்லாமே பங்கர் முறையில் சேகரிக்கப்படும் என்பதால், குப்பைகள் கொட்டப்படுவதே வெளியே தெரியாது. அதேநேரத்தில் குப்பைகளைப் பிரித்து மின்சாரம், எரிவாயு, உரம் போன்றவை தயாரிக்கப்படும். கிட்டத்தட்ட ஒரு சுற்றுச்சூழல் தொழிற்சாலையாகவே குப்பை வளாகத்தை உருவாக்க ஆசைப்பட்டார். ஆனால், கூத்தம்பாக்கம் மற்றும் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் குப்பை வளாகத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் தன்னுடைய கனவுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். - [கைவிடப்படும் குழந்தை ராட்சசன் ஆகிறது](https://gyaanaguru.com/the-abandoned-child-becomes-a-monster-2/): சினிமா எனும் வாழ்க்கை Frankenstein குழந்தை பிறக்கும்போது சுயநலம், சூழ்ச்சி, வஞ்சம், பேராசை போன்ற குணங்கள் இருப்பதில்லை. வளரும் காலத்திலேயே இவற்றை எல்லாம் வளர்த்துக்கொள்கிறது. பெற்றோர், உறவு, நட்புகளின் அன்பு, ஆதரவுடன் வளர்பவர்கள் இந்த உலகத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள். அதேநேரம் பெற்றோராலும் சமூகத்தாலும் கைவிடப்பட்ட குழந்தையே சாத்தானாக மாறிவிடுகிறது என்பதுதான், ஃபிராங்கென்ஸ்டைன் திரைப்படத்தின் ஒரு வரிக் கதை. இந்த கதைக்கு ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் உண்டு. ஏனென்றால், இந்த கதையை மேரி ஷெல்லி எழுதியபோது, அவருக்கு 17 வயதுதான். எனவே, அவரது பேர் போடாமல் முதல் புத்தகம் வெளியானது. அந்த நாவலுக்கு அமோக ஆதரவு கிடைத்த பிறகே அடுத்தடுத்த பதிப்புகளில் மேரியின் பேர் இடம் பிடித்தது. பிரிட்டனை சேர்ந்த மேரி ஷெல்லியின் தந்தை வில்லியம் காட்வின் ஒரு தத்துவவியல் அறிஞர், தாய் மேரி வால்ஸ்டன்கிராஃப்ட் ஒரு பெண்ணியவாதி. அதனால் சின்ன வயதிலிருந்தே படிப்பும் எழுத்தும் மேரிக்கு கைவரப்பட்டது. அறிவியல் புனைக்கதையின் முதல் நாவல் - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-sweet-words-happiness-is-guaranteed-12/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [ஞானத்தின் பாதை எப்போது திறக்கும்..?](https://gyaanaguru.com/when-will-the-path-to-wisdom-open/): ஞானகுரு தரிசனம் கேள்வி : நாடு முன்னேற சுபிட்சமாய் வாழ ராணுவபலம், பொருளாதார பலம் ஆகியவற்றில் எது உதவும்..? ஞானகுரு : ராணுவ பலத்தினால் ஒரு நாடு முன்னேறிவிட முடியும் என்றால், இன்று உலகில் அத்தனை நாடுகளிலும் ராணுவ ஆட்சியே நடைபெறும். பொருளாதாரத்தில் கவனம் செலுத்தாமல் மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று கவனம் செலுத்தும் ஆட்சியாளர்கள் அமைந்தால் மட்டுமே நாடு சுபிட்சமாகும். கேள்வி : மனிதன் ஞானம் பெற தூண்டுதலாக அமைவது தோல்வியா… வெற்றியா… துன்பமா… இன்பமா..? ஞானகுரு : எதிர்பாராத தோல்வி, எதிர்பாராத இழப்பு, தாங்கமுடியாத சுமை போன்றவையே மனிதனை புதிதாக சிந்திக்க வைக்கிறது. இவையெல்லாம் உன் விதிப்பயன் என்று மனிதனுக்கு ஆறுதல் சொல்லவே அத்தனை மதங்களும் முயற்சி செய்கின்றன. அது உண்மையா என்று ஒருவன் யோசிக்கத் தொடங்கினால் ஞானத்தின் பாதை திறந்துவிடும். - [யாரும் யாருக்காகவும் இல்லை](https://gyaanaguru.com/no-one-is-there-for-anyone/): எஸ்.கே.முருகன் உளவியல் தத்துவம் மருந்து கசப்பாக இருக்கும், ஆனால் உடலை குணப்படுத்தும். அதேபோல் ஒருசில வார்த்தைகள் கேட்பதற்கு சங்கடமாக இருக்கும். ஆனால், உண்மையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நிஜமான ஒரு வாக்கியம், யாரும் யாருக்காகவும் இல்லை. எல்லோரும் எப்போதும் நம் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படலாம். அப்பா, அம்மா, சகோதரர்கள், சகோதரிகள், பிள்ளை, உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் அக்கம்பக்கத்தில் ஒற்றுமையாக வாழ்வது விருப்பமாக இருக்கலாம். ஆனால், இந்த ஆசை நிறைவேறுவதில்லை. ஏனென்றால் வாழ்க்கைப் பயணத்தில் எல்லா மனிதர்களும் சக பயணிகள் மட்டுமே. யாரும் வாழ்க்கைத் துணையாக கடைசி காலம் வரை இருக்க முடியாது. ஒரு நொடி பார்க்கவில்லை என்றாலே உயிர் போய்விடும் என்று பேசும் காதலர்களும், ஒரு காலகட்டத்தில் பார்த்தும் பார்க்காதது போல் நகரும் நிலைக்கு வருகிறார்கள். அம்மா மீது அன்பாக இருக்கும் பிள்ளையே, அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார். ஏனென்றால் மனித உறவு, நட்பு, சொந்தம், பந்தம் எல்லாம் - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-sweet-words-happiness-is-guaranteed-11/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [விதியை நம்புபவர்கள் யார்..?](https://gyaanaguru.com/who-are-the-people-who-believe-in-fate/): ஞானகுரு தரிசனம் கேள்வி : மனித வாழ்வில் ஜெயிப்பது விதியா.. மதியா..? ஞானகுரு : தன்னுடைய தோல்விக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத நபர்கள் சொல்லும் வார்த்தையே விதி. தோல்விக்கு சரியான காரணம் கண்டறிந்து, அதனை வெல்வது மதி. ……………………. கேள்வி : கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது ஞானகுருவுக்கு பொருந்துமா..? ஞானகுரு : அவரவருக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக்கொள்வது போதுமானது. மிகவும் ஆழமாக யோசிப்பது, மிகவும் தீவிரமாக காதலிப்பது, மிகவும் அதிகம் கற்பது போன்ற எல்லாமே ஆபத்தையே தரும். வீட்டு வாசலில் பூச்செடி வைப்பதற்காக  விவசாயத்தை முழுமையாக கற்றுக்கொள்ளத் தேவையே இல்லை. - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-sweet-words-happiness-is-guaranteed-10/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [மாணவர்கள் ஞாபகசக்திக்கு சூப்பர் டிப்ஸ்](https://gyaanaguru.com/super-tips-for-students-to-improve-memory/): ஞானகுரு தரிசனம் கேள்வி : தேடல், பயிற்சி இவை வாழ்வின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு உதவும்..? ஞானகுரு : ஆசைக்கும் தேடுதலுக்கும் இடையில் மாபெரும் வித்தியாசம் இருப்பது நிறைய பேருக்குப் புரிவதில்லை. இளம் வயதினர் பெரும்பாலோருக்கு சினிமா கலைஞராகும் ஆசை இருக்கும். ஆனால், சினிமாவே வாழ்க்கை என்று அதனை நம்பி தேடிச் செல்பவர்கள் வெகு சிலரே. அந்த வெகு சிலரில் முறையாகப் பயிற்சி எடுத்து வெற்றியைத் தொடுபவர் ஒரு சிலரே. ஆனால், நான் சினிமா கலைஞனாக ஆசைப்பட்டேன், அது நடக்கவில்லை என்று சொல்லி தங்கள் திறமையை யாரோ தடுத்து நிறுத்தியது போன்று வருந்துபவர்களே அதிகம். எந்த ஓர் ஆசையும் தானாக நிறைவேறாது, ஆசையை தேடுதலாக்கும் அளவுக்கு தீவிரம் இருந்தால், அந்த தேடுதலுக்குத் தேவையான பயிற்சியும் எடுத்துக்கொண்டால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியமாகும். …………………………….. கேள்வி : ஞாபகசக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்..? ஞானகுரு : கம்ப்யூட்டர் பாணியில் சொல்வது என்றால் ஒவ்வொரு மனிதரின் மனதிலும் - [தமிழ்லீடர் 2025 சினிமா விருதுகள் முழு பட்டியல்](https://gyaanaguru.com/tamil-leader-cinema-award-2025-full-list/): வாழ்த்துவோம்… வளரட்டும் சினிமா கதை, வசனம், பாடல், சண்டைக் காட்சிகள் எல்லாமே கற்பனையல்ல, எல்லாமே நம்முடன் நேரடியாக தொடர்புள்ளவை. சினிமாவும் நாமும் வேறல்ல, இரண்டும் ஒன்றுதான். ஆகவே, ஒவ்வோர் ஆண்டும் சிறந்த சினிமா கலைஞர்களை ஞானகுரு தமிழ்லீடர் வாழ்த்தி விருது வழங்குகிறது. கடந்த 2025ம் ஆண்டுக்கான வெற்றிக் கலைஞர்களை அறிமுகம் செய்வதில் பெருமைப்படுகிறோம். சிறந்த திரைப்படம் – டூரிஸ்ட் ஃபேமிலி சிறந்த படத்துக்கு பெரிய போட்டி இல்லை என்றே சொல்லவேண்டும். பைசன் காளமாடன், காந்தா, மாரீசன் போன்ற படங்கள் மட்டுமே தகுதிப் பட்டியலுக்கு வந்தன. ஆகவே, மிக எளிதாக டூரிஸ்ட் ஃபேமிலி சிறந்த படமாக வெற்றி பெற்றுவிட்டது.   வன்முறை நிறைந்த படங்கள் வெற்றியை ஈட்டிக்கொண்டிருந்த சூழலில், தமிழ் சினிமாவுக்குள் மீண்டும் அன்பைக் கண்டுவந்த படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த ஒரு குடும்பத்தினர், தங்கள் அன்பின் மூலம் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அனைத்து மக்களையும் கவர்வதுதான் கதை. - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-sweet-words-happiness-is-guaranteed-9/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [தமிழ்லீடர் 2025 சிறந்த அறிமுக நடிகர் விருது](https://gyaanaguru.com/tamilleader-2025-best-debut-actor-award/): பாலா (காந்தி கண்ணாடி) இந்த ஆண்டு விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி – ஃபீனிக்ஸ், ஆகாஷ் முரளி (முரளியின் இரண்டாவது மகன்) – நேசிப்பாயா, பவிஷ் – நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், குமரன் தங்கராஜன் – குமார சம்பவம், ருத்ரா (விஷ்ணு விஷால் தம்பி) – ஓஹோ எந்தன் பேபி ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். அதேநேரம், சின்னத்திரையில் நகைச்சுவையில் கலக்கிக் கொண்டிருந்த பாலா முதன் முதலில் வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய் கிரண் தயாரித்த இப்படத்தை ஷெரிஃப் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருந்தார். நகைச்சுவை நடிகரான சூரியை நம்பி எப்படி விடுதலைப் படத்தை வெற்றிமாறன் கொடுத்தாரோ அதுபோல, பாலாவை நம்பி இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் ஷெரிஃப். தனக்கு நகைச்சுவை மட்டுமல்ல உணர்ச்சி பூர்வமான கேரக்டர்களிலும் நடிக்கத் தெரியும் என்பதை பாலா இப்பட்டம் மூலம் நிரூபித்திருக்கிறார். சிறந்த இயக்குனரும், நடிகருமான பாலாஜி சக்திவேலுக்கு - [காலம் தாண்டி நிற்குமா தமிழ்மொழி..?](https://gyaanaguru.com/will-the-tamil-language-endure-through-time/): ஞானகுரு பதில்கள் கேள்வி : ஆங்கிலப் பள்ளிகளால் தமிழ் அழிவை நோக்கி நகர்கிறதா..? ஞானகுரு : என்றாவது ஒரு நாள் உலகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம் எனும் நிலை நிச்சயம் வரத்தான் போகிறது. அதுவே மனிதகுலத்திற்கு அவசியம். அப்படியொரு காலகட்டத்தில் ஏதேனும் ஓர் எளிமையான மொழி காலத்தைத் தாண்டி நிலைத்து நிற்கும். நிச்சயம் தமிழ் அப்படி இருக்கப்போவதில்லை. …….. கேள்வி : குடும்ப உறவுகள் மேம்பட மெளனம் தேவையா, கலகலப்பு அவசியமா..? ஞானகுரு : வீட்டில் எல்லோரும் அமைதியாக இருந்தால், அது நூலகமாகக் காட்சியளிக்கும். எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருந்தால் சந்தையாக மாறிவிடும். எனவே கலகலப்பு, சண்டை, சமாதானம் என எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் இருக்கத்தான் வேண்டும். ஆனந்த அனுபவம் கிடைக்கும்போது அதனை ஆர்ப்பாட்டமாக பகிர்வதற்கும், சோகம் ஏற்படும்போது தனிமையும் அமைதியும் கொடுப்பதே நல்ல குடும்பத்துக்கு அழகு. - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-sweet-words-happiness-is-guaranteed-8/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [தெளிவு மட்டுமே ஞானம் தரும்](https://gyaanaguru.com/only-clarity-brings-wisdom/): ஞானகுரு தரிசனம் கேள்வி : ஞானகுருவாக என்ன செய்ய வேண்டும்..? ஞானகுரு : ஆசைகளைத் துறக்க வேண்டும் என்று நினைப்பதும் ஆசையே… எனவே மனிதராகப் பிறந்த யாராலும் ஆசைகளை முழுமையாகத் துறந்துவிட முடியாது, அது தேவையும் இல்லை. ஞானகுருவாக வேண்டுமென்றால் துறவியாக வேண்டிய அவசியம் இல்லை. வாழ்வில் தெளிவு பெற்ற ஒவ்வொரு நபரும் ஞானகுரு. எல்லா மனிதருக்குள்ளும் ஞானகுரு இருக்கவே செய்கிறார். ………….. கேள்வி : சின்ன ஊர்களில் பெரிய வணிக வளாகங்கள் வராததற்குக் காரணம் என்ன..? ஞானகுரு : தேவையே வணிகத்தை தீர்மானிக்கும். சாப்பிடுவதற்குச் செலவழிக்கும். சிறிய நகர மக்களிடையே பிராண்டிங் பொருட்கள் மட்டுமே வாங்கி பெருமைப்பட்டுக்கொள்ளும் கலாச்சார மோகம் இன்னமும் வரவில்லை. லோக்கல் ஹேண்ட் பேக் வைத்திருக்கும் பெண்களையும் டா மிலானோ, லெவி போன்ற 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஹேண்ட் பேக் வைத்திருக்கும் பெண்களையும் ஆண்கள் எப்போது பிரித்துப் பார்த்து ஆச்சர்யப்படத் தொடங்குகிறார்களோ, அப்போது சிறிய - [சர்க்கரை நோயாளிக்கு ஆப்பிளா.. கொய்யாவா?](https://gyaanaguru.com/apple-and-guava-which-one-is-good-for-diabeti-person/): நீரிழிவு நோயாளி என்றாலே பழங்களில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்பார்கள். ஒரு சில மருத்துவர்கள் மட்டும் கொய்யாவை பரிந்துரை செய்வார்கள். ஆனால், வெளிநாடுகளில் எங்கேயும் கொய்யாவை சர்க்கரை நோயாளிகள் உணவாகக் கருதுவதில்லை. அது ஏன்..? விளக்கம் சொல்கிறார் டாக்டர் பரூக் அப்துல்லா. பட்டிமன்றம் போன்றிருக்கும் அவரது விறுவிறுப்பான பதிவைப் படியுங்கள். ஆப்பிள் நமது கண்டத்தின் பழம் என்று சொல்லப்படுகிறது. நமது இந்தியாவின் வட மாநிலங்களான காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட்  போன்ற இமய மலையின் அடிவாரப்பகுதிகளிலும் சீனா, உடைந்த சோவியத் யூனியன் நாடுகள் , ஐரோப்பா போன்றவற்றில் விளைந்தவை ஆப்பிள்கள். கொய்யாப்பழம் தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்தது. குறிப்பாக  மெக்சிகோ நாட்டைச்சேர்ந்தது என்று தரவுகள் கூறுகின்றன. அதனால் கொய்யா நமது நேட்டிவ் கனியன்று. நியூட்ரிசன் போட்டி வைத்தால் அதாவது ஆப்பிள் Vs கொய்யா என்று பார்த்தால் எது பெஸ்ட்..? ஆப்பிள் சத்துக்கள் 100 gram ஆப்பிளில் 52 கலோரி சக்தி. - [நான்கு சோதனைகளை சாதனைகளாக்கிய எம்.ஜி.ஆர்.](https://gyaanaguru.com/mgr-turned-four-challenges-into-achievements/): புரட்சித்தலைவர் பிறந்த நாளில் சைதையார் சிந்தனை இன்று மனிதநேயம் மலர்ந்த நாள். கருணை பிறந்த நாள். முதலேழு, இடையேழு, கடையேழு வள்ளல்கள் அரசு செல்வத்தையே அள்ளிக்கொடுத்தார்கள். ஆனால் புரட்சித்தலைவர், உழைத்து சம்பாதித்த அனைத்து செல்வத்தையும் சக மனிதனுக்கு கொடுத்து உதவினார். இளமையில் வறுமையில் வாடியபோதும் மனிதநேய சிந்தனையை கடைப்பிடித்த புரட்சித்தலைவரே எல்லோரையும் விஞ்சிய முதல் வள்ளல் என்று சொல்ல வேண்டும்.  - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-sweet-words-happiness-is-guaranteed-7/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [தமிழ் லீடர் 2025 சிறந்த வெப் தொடர் விருது](https://gyaanaguru.com/tamil-leader-2025-best-web-series-award/): சுழல் 2 2023-ம் ஆண்டில் வெளிவந்த சுழல் வெப் தொடரின் இரண்டாம் பாகம்தான் ‘சுழல் 2’. முதல் சீசனில் முக்கியக் கதாபாத்திரங்களாக வந்தவர்களில்   சர்க்கரையும் (கதிர்)   நந்தினியும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) மட்டும் இதில் இடம்பெற்றிருந்தனர். சீசனில் சமூக அக்கறை கொண்ட வழக்கறிஞரான லால் கொல்லப்பட, அந்த வழக்கை காவல் உதவி ஆய்வாளரான கதிர் விசாரிக்கிறார். இந்த கொலையை தாங்கள் செய்ததாக சொல்லி 8 பெண்கள் பொலீஸில் சரண் அடைகிறார்கள். அவர்களில் யார் உண்மையான குற்றவாளி என்று கதிர் விசாரணை நட்த்த, அந்த 8 பெண்களும் இருக்கும் சிறையில் மற்றொரு கைதியான  ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு உதவி செய்கிறார். கொலை செய்தது யார்? எதற்காக அந்த கொலை நடந்த்து என்பதை பரபரப்பாக சொல்கிறது சுழல் 2 தொடர். முதல் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் வரை ரசிகர்களை சீட் நுனியில் வைத்திருந்த சுழல் 2 தொடரை இந்த ஆண்டின் சிறந்த வெப் தொடர் - [ஆசையிலும் நேர்மை இருந்தால் ஜெயிக்கலாம்](https://gyaanaguru.com/if-there-is-honesty-even-in-ambition-you-can-succeed/): ஞானகுரு தரிசனம் கேள்வி : இந்த உலகில் நிலையானது என்றால் என்ன… ஏன்..? – பி.துரைப்பாண்டி, மார்டன் நகர். ஞானகுரு : எல்லாமே மாறிக்கொண்டே இருக்கும் என்ற தத்துவம் மட்டுமே நிலையானது. ………….. கேள்வி : ஆசை அழிவுக்கு வித்திடுமா அல்லது அந்தஸ்துக்கு வழிவகுக்குமா..? – ஜி.சரவணன், சாத்தூர். ஞானகுரு : கோடீஸ்வரனாக வேண்டும் என்ற ஆசையில் கூடுதலாக உழைத்து, பணத்தை சேமித்து வைத்து, சரியான வழிகளில் முதலீடு செய்கிறான் என்றால் அது மேன்மை தரும் ஆசை. அதே மனிதன் கோடீஸ்வரனாக வேண்டும் என்பதற்காக திருடுவதற்கும், பிறரை ஏமாற்றி சம்பாதிப்பதற்கும் முடிவெடுத்தால் அது அழிவுக்கு வழி வகுக்கும். எனவே, நேர்மையாக ஆசைப்பட கற்றுக்கொள்ள வேண்டும்.   – - [எம்.ஜி.ஆரை குறைவாக மதிப்பிட்ட கருணாநிதிக்கு 10 ஆண்டு தண்டனை](https://gyaanaguru.com/karunanidhi-who-underestimated-mgr-received-a-10-year-sentence/): கவிஞர் கண்ணதாசனின் அரசியல் குறிப்புகள் கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகிய இருவருக்கும் நண்பராகவும், எதிரியாகவும், நண்பராகவும் இருந்தவர் கவிஞர் கண்ணதாசன். அரசியல் தனக்கு சரிப்படாது என்பதை உணர்ந்ததும் முழுநேர அரசியலில் இருந்து அதிலிருந்து வெளியேறிவிட்டார் என்றாலும், அன்றாட அரசியல் அவருக்கு அத்துப்படி. எம்.ஜி.ஆரை நீக்கியதால் கருணாநிதி பட்ட அவஸ்தைகள் பற்றி, ’நான் பார்த்த அரசியல்’ என்ற புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். அதிலிருந்து குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் இங்கே…. குறைத்து மதிப்பிட்ட கருணாநிதி “இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார். “சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் ‘கணக்கு அனுப்ப வேண்டும்’ என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-sweet-words-happiness-is-guaranteed-6/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [மணிரத்னத்துக்கு மொக்கை திரைப்படத்துக்கு விருது](https://gyaanaguru.com/an-award-for-mani-ratnam-for-a-terrible-film/): தக் லைஃப் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் நல்ல படங்களைப் பாராட்டுவது போன்று மரண மொக்கை படங்களையும் விமர்சனம் செய்யவேண்டியது ரொம்பவே அவசியம். அந்த வகையில் சிக்கியிருக்கிறார் மணிரத்னம். தக் லைஃப் – மணிரத்னம் (இயக்குனர்), கமல், சிம்பு (நடிப்பு) சென்ற ஆண்டும் மிக மொக்கையான படத்திற்கான விருது கமல் நடித்த இந்தியன் 2 படத்துக்குத்தான் சென்றது. இந்தமுறையும் கமல் நடிப்பில் வெளியான தக் வைஃப் படத்துக்குத்தான் செல்கிறது. அரதப்பழசான கேங்ஸ்டர் கதையாகினும் திரைக்கதையில் புதுமை புகுத்தியிருந்தால் படம் கொஞ்சமாவது தேறியிருக்கும். கதையிலும் சொதப்பல், திரைக்கதையிலும் சொதப்பலோ சொதப்பல் என மக்களாலும், சமூக வலைதளங்களாலும் வச்சு செய்யப்பட்டது இப்படம். தமிழ் சினிமாவின் லெஜெண்ட் இயக்குனரான மணிரத்னமா இதனை இயக்கினார்? என்று கேட்கும் அளவுக்கு மரண மொக்கைப் படம் தான் தக் லைஃப். மரண மொக்கை  – DD Next Level தில்லுக்கு துட்டு, டிடி நெக்ஸ்ட், என்று ராகவா லாரன்ஸைப் போல் - [ரமணரும் வாரியாரும் ஞானிகளா..?](https://gyaanaguru.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95/): ஞானகுரு தரிசனம் கேள்வி : இரண்டு, மூன்று நாள் வெள்ளத்திலேயே மாடி வீட்டுக்காரர்களும் உணவுக்கு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுவிடுவது எதைக் காட்டுகிறது..? – என்.தனசேகரன், முத்தால்நகர். ஞானகுரு : இவற்றை விபத்து என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் எத்தனை முன்னெச்சரிக்கையுடன் சென்றாலும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்துச் சென்றாலும், ஒரு குடிகாரனால் அல்லது வாகனத்தின் பழுதால் விபத்து நேர்ந்துவிடலாம். நாம் சரியாகப் போயும் விபத்தில் மாட்டிக்கொண்டோமே என்று கவலைப்படுவதைவிட, உயிர் பிழைத்தோமே என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும். புயலும் வெள்ளமும் ஏழை, பணக்காரர் பார்த்து அடிப்பதில்லை. ஆகவே, நடப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கேள்வி : ரமண மகிரிஷி, கிருபானந்த வாரியார் போன்ற ஆன்மிகவாதிகள் குறித்து தங்கள் கருத்து என்ன..? – எஸ்.கனகராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர். ஞானகுரு : எத்தனை பெரிய கூட்டத்தையும் தன்னுடைய சொற்பொழிவால் கட்டிப்போடும் திறன் வாரியாருக்கு உண்டு. மெளனமாக இருந்தே ஒரு பெரும் கூட்டத்தை கட்டிப் போட்டவர் ரமணர். வாரியார் துட்டுக்காகப் - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-sweet-words-happiness-is-guaranteed-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [தமிழ்லீடர் 2025 சிறந்த எதிர்நாயகன் விருது](https://gyaanaguru.com/tamilleader-2025-best-antagonist-award/): சவுபின் சாஹிர் (கூலி) ரஜினி, கமல், அஜித், தனுஷ் படங்கள் வந்தாலும் சிறந்த வில்லன் என்பதற்கும் சரியான போட்டி இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இட்லி கடை படத்தில் அருண் விஜய் வில்லனாக சிறப்பாக நடித்திருந்தார் என்றாலும், அவரது கேரக்டர் எந்த வகையிலும் ஒட்டாத ஒன்றாகவே அமைந்துவிட்டது. தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டில் மலையாள கரையில் இருந்து வில்லனாக இறக்குமதி செய்யப்பட்டவர் சவுபின் சாஹிர். கூலி படத்தில் முக்கிய வில்லன் நகார்ஜுனாதான் என்றாலும், அவரை ஓவர்டேக் செய்து ரசிகர்களின் மனதில் பச்சென்று ஒட்டிக்கொள்கிறார் சவுபின். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் மென்மையான வேடத்தால் மனம் கவர்ந்த இந்த சேட்டன், ‘கூலி’யில் கொடுரமாக நடித்து ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்தார்.   சத்யராஜ், ஆமிர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா என்று பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்தாலும் ரஜினிக்கு அடுத்ததாக சவுபின்தான் ரசிகர்கள் மனதில் நின்றார். அவர்தான் இந்த ஆண்டின் சிறந்த வில்லன். நல்லா இருங்க சேட்டன். - [பெற்றோருக்கு அடங்காத பிள்ளைகள் என்னாவாகும்?](https://gyaanaguru.com/what-will-happen-to-children-who-do-not-obey-their-parents/): ஞானகுரு தரிசனம் கேள்வி : அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுக்க காரணம் என்ன..? ஞானகுரு : அரசனை பாடும் புலவர்கள் அனைவருமே பரிதாபத்துக்குரியவர்கள். தங்கள் வறுமை தீர்வதற்காக அரசர்களை இந்திரனே சந்திரனே என்றெல்லாம் புகழ்ந்து பாடல் புனைந்து பரிசு பெற்றுச் செல்வார்கள். ஒளவையும் வஞ்சகம் இல்லாமல் பாராட்டுபவர் என்றாலும், செல்வத்தைத் தேடாமல் நல்ல தமிழுக்காக உழைத்தவர். அதனாலே, மிகவும் கஷ்டப்பட்டு பறித்த அரிய நெல்லிக்கனியை தான் சாப்பிடுவதைவிட ஒளவை சாப்பிடுவது தமிழுக்கு நல்லது என்று அதனைக் கொடுத்தான் அதியமான். இதனை நெல்லிக்கனியின் நன்மை சொல்லக்கூடிய பாடல் என்று எடுத்துக்கொண்டால் போதும். சாகாவரம் என்பதும் அரிய கனி என்பதும் புலவரின் கற்பனை. ………………. கேள்வி : தாய், தந்தைக்கு அடங்காத பிள்ளையை என்னவென்று சொல்வது..? ஞானகுரு : பிள்ளைகளை அடக்கி வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பிள்ளைகளுக்கு பெற்றோரிடம் பயம் தேவையில்லை. ஆனால் உண்மை பேசுதல், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், மற்றவர்களை - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-sweet-words-happiness-is-guaranteed-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [தமிழ்லீடர் 2025 சிறந்த துணை நாயகன், நாயகி விருது](https://gyaanaguru.com/tamilleader-2025-best-supporting-actor-and-actress-award/): சரத்குமார் மற்றும் ரஜிஷா விஜயன் சிறந்த துணை நாயகன் – சரத்குமார் (டியூட்) வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக அசத்திய சரத்குமார் இப்போது சிறந்த துணை நாயகனாக நடிக்கத் தொடங்கியிருப்பது தனிச்சிறப்பு. துப்பாக்கி எடுத்து நாலு பேரைச் சுட்டு, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, முகத்தை இறுக்கமாக வைப்பதுதான் வில்லனின் இலக்கணம் என்றால், அந்த இலக்கணத்தை மீண்டும் ஒருமுறை உடைத்து ஏறிந்திருக்கிறார் சரத்குமார். (முதல் முறை அவர் புலன் விசாரணை படத்தில் அதை உடைத்து எறிந்திருக்கிறார்.) டியூட் படத்தில் ஜாதி வெறிபிடித்த, ஜாதிக்காக தன் தங்கையையே கொலை செய்த அமைச்சராக ஆர்ப்பாட்டம் இல்லாமல் செய்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சரத்குமார். டியூட் படத்தில் சிரித்துக்கொண்டே நாயகனையும், நாயகியையும் மிரட்டி பணியவைக்கும் அவரது நடிப்பு பாணிக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த துணை நாயகன் விருது பார்சல். சிறந்த துணை நடிகை – ரஜிஷா விஜயன் (பைசன் காளமாடன்) கேரளத்து மாடர்ன் பெண் ரஜிஷா விஜயன். ஆனால் - [ஏதேனும் ஒன்றை பிடித்துக்கொள்வதே நிம்மதி](https://gyaanaguru.com/finding-something-to-hold-onto-is-what-brings-peace-of-mind/): ஞானகுரு தரிசனம் கேள்வி : படிக்காத மேதை காமராஜ், படித்த மேதை அப்துல்கலாம் எப்படி வெற்றியைத் தொட்டார்கள்..? ஞானகுரு : ஏதாவது ஒன்றை ஆழமாகப் பற்றிக்கொண்டால் நிச்சயம் உயர்ந்த நிலைக்குச் சென்றுவிட முடியும். காமராஜர் மக்களை அன்புடன் பற்றிக்கொண்டார். அப்துல் கலாம் படிப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அது, அவரை எங்கேயோ கொண்டுபோய்விட்டது. எதை பிடித்துக்கொள்கிறோம் என்பது முக்கியமல்ல, எதைப் பிடித்தாலும் உறுதியுடன் பிடிக்க வேண்டும் என்பதையே இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ………………… கேள்வி : மனிதனாய் பிறந்தவர்கள் மீண்டும் பிறக்க வேண்டாம் என்று நினைப்பதற்கு அதாவது மறுபிறவி வேண்டாம் என்பதற்கு என்ன காரணம்..? ஞானகுரு : அடுத்த பிறவியில் நீ ஒரு இளவரசியாகப் பிறந்து அரசியாகப் புகழ்பெற்று நீண்ட காலம் வாழ்வாய் என்று  ஆருடம் சொன்னால், அத்தனை பேரும் மறுபிறவிக்கு ஆசைப்படுவார்கள். ஆனால், சாமியார்களும் ஜோதிடர்களும் அடுத்த பிறவியில் நீ கழுதையாகப் பிறக்கலாம் அல்லது தரித்தரம் பிடித்த குடும்பத்தில் பிறக்கலாம் என்றுதானே - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-sweet-words-happiness-is-guaranteed-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [தமிழ் லீடர் 2025 சிறந்த பாடலாசிரியர் விருது](https://gyaanaguru.com/tamil-leader-2025-best-lyricist-award/): பால் டப்பா (தனியிசை பாடல்கள்) ராப் பாடகராக இன்றைய இளசுகள் மனதை கொள்ளையடித்திருப்பவர் பால் டப்பா எனப்படும் அனிஷ். தனியிசைப் பாடல்கள் மூலம் ஏராளமான ரசிகர்களைத் தன்வசப்படுத்தி உள்ளார் பால் டப்பா. ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ (His name is John) பாடல் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒரு ராப் பாடியிருக்கிறார். டியூட் படத்தில் ஊறும் பிளட் பாடல் பாடியிருக்கிறார். புதிய களத்தில் தமிழில் இறங்கியிருக்கும் பால் டப்பாவை வரவேற்கும் வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் விருது பெறுகிறார். காத்து மேல..’, ‘ஐ’ போன்று வைரலான சுயாதீன இசைப்பாடல்களைப் பாடி ஃபேமஸ் ஆகியிருக்கும் பால் டப்பாவின் இயற்பெயர் அனீஷ். ‘மக்காமிஷி’, ‘ஓ மாரா’ எனத் தமிழ் சினிமாவில் இவர் பாடியுள்ள பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட். நடனக் கலைஞர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் எனப் - [அம்மா கடந்த காலம், மனைவி நிகழ்காலம்](https://gyaanaguru.com/mother-is-the-past-wife-is-the-present/): ஞானகுரு தரிசனம் கேள்வி : தாய், தாரம் இருவருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன..? ஞானகுரு : மகன் இஷ்டப்படி எல்லாமே நடக்க வேண்டும் என்று தாய் ஆசைப்படுவாள். தன்னுடைய இஷ்டத்துக்கு கணவன் நடக்க வேண்டும் என்று மனைவி ஆசைப்படுவாள். இரண்டு பேருமே அந்த ஆணின் அன்புக்கு ஏங்குவார்கள். இந்த இரண்டு பேரில் ஆண் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால் மனைவிக்கு மட்டும்தான். ஏனென்றால், அம்மா என்பது கடந்த காலம். மனைவி என்பது நிகழ்காலம். அம்மாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நிகழ்காலம் நரகமாகிவிடும். …………….. கேள்வி : படிப்பது, கேட்பது இவற்றில் சிறந்தது எது… ஏன்..? ஞானகுரு : வகுப்பறையில் மாணவர்கள் அனைவருமே ஆசிரியர் பாடம் நடத்துவதை அக்கறையுடன் கேட்கிறார்கள் என்றுதான் நினைக்கிறோம். ஆனால், உண்மையில் அப்படித்தான் நடக்கிறதா..? ஆசிரியர் பாடம் புகட்டுவதை சில மாணவர்களால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் கவனிக்க முடிவதில்லை, சிலரால் கால் மணி நேரம், சிலரால் அரை - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-sweet-words-happiness-is-guaranteed-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்ட தினம் இன்று.](https://gyaanaguru.com/mgr-shoot-date-today/): திராவிட ஆட்சிக்கு வரலாற்று திருப்பம் இன்றைய நாளில் அதாவது 1967ம் ஆண்டு ஜனவரி 12 மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர். வீட்டில் மூன்று துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா, தயாரிப்பாளர் வாசு ஆகியோர் மட்டுமே சம்பவ இடத்தில் இருந்தார்கள். அதனால் நீதிமன்றத்தில் வாசு கூறியதை வைத்தே தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு அதே துப்பாக்கியால் இரண்டு முறை தன்னை சுட்டுக் கொண்டார் ராதா’ என வாசு வாக்குமூலம் கொடுத்தார். ’அது பொய், எம்.ஜி.ஆர். என்னை சுட்டார்’ என்று எம்.ஆர்.ராதா கூறினார். ஆனால், வெடிக்கப்பட்ட 3 குண்டுகளும் எம்.ஆர். ராதாவின் துப்பாக்கியில் வெளியேறியவை என்று காவல் துறை நிரூப்பித்தது. என்ன காரணம்..? எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர். இருவரும் நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். எம்.ஜி.ஆர். போன்று எம்.ஆர்.ராதாவால் வெற்றி பெற முடியவில்லை. எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கப்படும் அதிக மதிப்பும் மரியாதையும் எம்.ஆர்.ராதாவுக்குப் பிடிக்கவில்லை. பெரியாரின் தீவிர ஆதரவாளராக எம்.ஆர்.ராதாவும் அண்ணாதுரையின் - [பணமே கண்ணுக்குத் தெரியும் கடவுள்](https://gyaanaguru.com/money-is-the-visible-god/): ஞானகுரு தரிசனம் கேள்வி : பணம் தான் வாழ்க்கை என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்களே… இது சரியா..? ஞானகுரு : விரும்பியதை எல்லாம் கொடுப்பவரே கடவுள். அந்த வகையில் பணம் இருந்தால் வேண்டியதை எல்லாம் வாங்க முடியும். அதனால் பணத்தை பிரதானமாகக் கருதுகிறார்கள். அதேநேரம், பணம் நம்பிக்கை தரும் அளவுக்கு மகிழ்ச்சி தருவதில்லை. எனவே எவ்வளவு பணம் போதும் என்று முடிவெடுக்க வேண்டியது அவசியம். ஒரு விதை நன்கு வளரவேண்டும் என்றால் மண், தண்ணீர், சூரிய ஒளி என்று எல்லாமே போதுமான அளவுக்கு இருக்க வேண்டும். அப்படித்தான் பூமியில் பிறந்த மனிதர்களுக்கு முதல் தேவை ஆரோக்கியம். இதையடுத்து பணமும் இருந்தால்தான் மண்ணில் நல்லவண்ணம் வாழ முடியும். ஆகவே, பணத்தை தேடுவது தவறு அல்ல. பணம் ஓரளவு சேர்ந்த பிறகும், மேலும் மேலும் தேவை என்று தேடுவதுதான் முட்டாள்தனம். ……………. கேள்வி : மழை பெய்தால் வீடுகள் தண்ணீரில் மிதப்பதற்கு காரணம் இயற்கையா.. - [தமிழ் லீடர் 2025 சிறந்த பாடகர், பாடகி விருது](https://gyaanaguru.com/tamil-leader-2025-best-male-and-female-singer-award/): சித் ஸ்ரீராம், சின்மயி சிறந்த பாடகர் ; சித் ஸ்ரீராம் வழித்துணையே – டிராகன்) இந்த ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த மோனிகா பாடல் பாடிய சுபலாஷினி, கன்னிமா பாடிய சந்தோஷ் நாராயணன், ஊறும் பிளட் பாடிய அபயங்கர் ஆகியோர் குரல் வளத்தினால் அட்டகாசம் செய்திருந்தாலும், டிராகன் படத்தில் இடம்பெற்ற, ‘வழித்துணையே…’ பாடிய சித் ஸ்ரீராம் சிறந்த பாடகர் விருது பெறுகிறார். சிறந்த பாடகி ; சின்மயி (முத்தமழை – தக் லைஃப்) தமிழ் சினிமாவில் நடந்த வித்தியாசமான ஆச்சர்யம். தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் இந்த பாடலை ஒரிஜினலாகப் பாடிய தீ பங்கேற்க முடியாமல் போகவே, அவருக்குப் பதிலாக மேடையில் சின்மயி பாடினார். சின்மயி குரல் இந்த பாடலை ஒரு மேஜிக்காக புரட்டிப் போட்டது. எனவே, சட்டென 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது. தன் குரலால் ஒரு பாடலின் தலையெழுத்தை மாற்றிய சின்மயி 2025 சிறந்த பாடகி விருது - [கைவிடப்படும் குழந்தை ராட்சஷன் ஆகிறது..!](https://gyaanaguru.com/the-abandoned-child-becomes-a-monster/): ஐந்தாவது ஆண்டில் மகிழ்ச்சி குழந்தைகளுக்கு பொய் சொல்லத் தெரியாது. சுயநலம் இருக்காது. சூழ்ச்சி தெரியாது. வஞ்சம் தீர்க்காது. பொறாமை, பேராசை, ஆணவம் போன்ற குணங்களும் இருக்காது. இவை எல்லாமே பெற்றோர், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மூலமே குழந்தைக்குக் கிடைக்கிறது.அதேநேரம், பெற்றோராலும் மற்றவர்களாலும் கைவிடப்படும் குழந்தை அழிவை உண்டாக்கும் ராட்சஷனாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதே உளவியல் உண்மை. இந்த புதிய கோணத்தில் குழந்தையைப் பார்க்கும் புதிய சயின்ஸ்ஃபிக்‌ஷன் சினிமா எதுவென்று தெரியுமா..? இன்னும்,• இஷ்டப்பட்ட அளவுக்கு பணம் தேவையா..?• இறப்பதற்கு எந்தத் திறமையும் தேவையில்லை• உங்களுக்கு மட்டும் ஏமாற்றம் கிடைக்கிறதா..?மேலும் பல சுவாரஸ்யங்களுடன் வந்துவிட்டது.ஞானகுரு மகிழ்ச்சி மின்னிதழ் அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும். படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-sweet-words-happiness-is-guaranteed/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [தமிழ் லீடர் 2025 சிறந்த பாடல் விருது](https://gyaanaguru.com/tamil-leader-2025-best-song-award/): வழித்துணையே (டிராகன்) இந்த ஆண்டு சூப்பர்ஹிட் பாடல் என்றால் ரஜினியின் கூலி படத்தில் இடம்பெற்ற மோனிகா. சுபலாசினி, அனிருத் ஆகியோர் பாடியிருந்த இந்த பாடல் மெகா ஹிட் அடித்தது. அதேபோல் ரெட்ரோ படத்தில் கன்னிமா பாடல், தக் லைஃப் படத்தில் முத்த மழை பாடல் பரவலாக பாராட்டப்பட்டது. இவை எல்லாவற்றையும் விட டியூட் படத்தில், ‘என் மூச்சவ பேச்சவ என் மூச்சவ பேச்சவ பேர் சொல்லும் அழகவ எனக்குள்ள கலக்குற ஆக்ஸிஜன் அளவவ யார் அவ யார் அவ… பாடல் இளசுகளின் நெஞ்சைத் தொட்ட பாடலாக உள்ளது. அதேநேரம் டிராகன் படத்தில் இடம்பிடித்த, ‘வானம் பார்த்து கிடந்தேனே மழையாய் வந்து விழுந்தாயே வழித்துணையே வழித்துணையே நீயே..’ என்ற பாடல் இன்று வரை இசைக்கிறது. ஒரு புதுவித லயத்துடன் வெளியாகியிருக்கும் வழித்துணையே 2025 சிறந்த பாடலாக தேர்வு செய்யப்படுகிறது. - [சைதையாருக்கு ஜெயலலிதா பாராட்டு](https://gyaanaguru.com/jayalalithaa-congratulates-saithaiyar/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 456 சென்னை பெருநகர வெள்ளத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அதேபோன்று மீண்டும் ஒரு பேரழிவு ஏறபடக்கூடாது என்று திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி. இதுகுறித்து மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’எதிர்காலத்தில் 2015 வெள்ளம் போன்ற அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்குரிய பணிகளையும் இப்போதே மேற்கொள்ள வேண்டும். அடையாற்றின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றி, அதன் முழு அகலத்திற்கு நதி ஓடுவதற்கு வழி ஏற்படுத்தித் தருவதுதான் தீர்வு. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றி முழுமையாக மீட்க வேன்டும். இதற்காக சர்வே வரைபடங்கள் வைத்து கால்வாய்கள் அனைத்தையும் அடையாளம் கண்டு, அவற்றை செப்பனிட்டு கரைகளை கட்டி காப்பாற்ற வேன்டிய கடமையும் நமக்கு உள்ளது. இதற்காக விரிவான திட்டம் தீட்டி சென்னை மாநகரை மறுகட்டமைப்பு செய்யவேண்டியது அவசியம். – என்று மேயர் உரை நிகழ்த்தினார். மேயரின் - [தமிழ் லீடர் 2025 சிறந்த பாடல் விருது](https://gyaanaguru.com/tamil-leader-2025-best-song-award-2/): வழித்துணையே (டிராகன்) இந்த ஆண்டு சூப்பர்ஹிட் பாடல் என்றால் ரஜினியின் கூலி படத்தில் இடம்பெற்ற மோனிகா. சுபலாசினி, அனிருத் ஆகியோர் பாடியிருந்த இந்த பாடல் மெகா ஹிட் அடித்தது. அதேபோல் ரெட்ரோ படத்தில் கன்னிமா பாடல், தக் லைஃப் படத்தில் முத்த மழை பாடல் பரவலாக பாராட்டப்பட்டது. இவை எல்லாவற்றையும் விட டியூட் படத்தில், ‘என் மூச்சவ பேச்சவ என் மூச்சவ பேச்சவ பேர் சொல்லும் அழகவ எனக்குள்ள கலக்குற ஆக்ஸிஜன் அளவவ யார் அவ யார் அவ… பாடல் இளசுகளின் நெஞ்சைத் தொட்ட பாடலாக உள்ளது. அதேநேரம் டிராகன் படத்தில் இடம்பிடித்த, ‘வானம் பார்த்து கிடந்தேனே மழையாய் வந்து விழுந்தாயே வழித்துணையே வழித்துணையே நீயே..’ என்ற பாடல் இன்று வரை இசைக்கிறது. ஒரு புதுவித லயத்துடன் வெளியாகியிருக்கும் வழித்துணையே 2025 சிறந்த பாடலாக தேர்வு செய்யப்படுகிறது. வாழ்த்துக்கள் - [மத அரசியல் தமிழகத்தில் வந்துவிடுமா..?](https://gyaanaguru.com/will-religious-politics-take-hold-in-tamil-nadu/): ஞானகுரு தரிசனம் கேள்வி : பாஜகவின் மத அரசியல் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லையே ஏன்..? ஞானகுரு : இந்தியா முழுவதும் பா.ஜ.க.வின் மத அரசியல் மிகச்சிறப்பாக எடுபடுகிறது. கடவுளுக்கு கோயில் கட்டினால், கடவுளுக்கு பூஜை செய்தால் அவர் மகிழ்ச்சி அடைந்து நாட்டு மக்களை நன்றாக வைத்திருப்பார் இல்லையென்றால் அழித்துவிடுவார் என்ற ஃபார்முலா அங்கே எடுபடுகிறது. ஆனால், தமிழக மக்களுக்கு கடவுளிடம் பயம் கிடையாது. காரணம், பெரியார். கடவுளை செருப்பால் அடித்தாலும், நாத்திகர்களை கடவுள் எதுவும் செய்ய மாட்டார் என்று கருப்புச்சட்டையினர் இங்கே வாழ்ந்து காட்டிவிட்டுப் போய்விட்டார்கள். ஆகவே, மதத்தைக் காட்டி தமிழர்களை பயமுறுத்த முடியாது. நாடு முழுக்க ஒரு வியூகமும் தமிழகத்திற்கு மட்டும் வேறு வியூகமும் வகுப்பது பா.ஜ.க.வுக்கு தற்போது சாத்தியமில்லை. ………….. கேள்வி : செய்திதாள் வாசிப்பவர்கள் எண்ணிக்கை குறைவது ஏன்..? ஞானகுரு : மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். ரேடியோவில் செய்தி கேட்டு, நாளிதழில் செய்திகள் படித்து, தொலைக்காட்சிகளில் - [துயரம் கொடுத்த இதயமே மகிழ்ச்சியும் கொடுக்கும்.](https://gyaanaguru.com/the-heart-that-caused-sorrow-will-also-bring-joy/): கலீல் ஜிப்ரான் மந்திரச்சொல் உலகப் புகழ்பெற்ற கவிஞன் கலீல் ஜிப்ரான் லெபனானில் பிறந்து, அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தவர். மனித உணர்வுகளை எழுத்துக்களில் செதுக்கிய சிற்பி. இவரது எழுத்து நவீன அரபு இலக்கியத்தின் மறுமலர்ச்சி என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் கலைப் பள்ளிகளில் பயின்றார், ஓவியம் மற்றும் எழுத்தில் தனது திறமையைக் காட்டினார், அரபு, ஆங்கிலம் இரண்டிலும் எழுதினார், அவரது ‘தி ப்ராஃபெட்’ தலைசிறந்த தத்துவப் படைப்பாகப் போற்றப்படுகிறது, காதல், திருமணம், குழந்தைகள், வேலை போன்ற மனித வாழ்வின் அடிப்படைத்தன்மையை அசைத்துப் பார்க்க்ககூடியது. காச நோயினால் 48வது வயதில் காலமானார் என்றாலும் காதல் என்றாலே கலீல் ஜிப்ரானே நினைவுக்கு வரும் அளவுக்கு எழுதிக் குவித்திருக்கிறார். அவரது புகழ்பெற்ற வாசகங்கள் இங்கே…. - [ஒரே ஒரு சொல், உலகை உலுக்கி விடும்](https://gyaanaguru.com/words-are-action-and-action-changes-the-world-5/): மந்திரச்சொல் மகிமை ஒவ்வொரு சொல்லும் எழுத்துக்களால் ஆனதல்ல, உணர்வுகளால் ஆனவை. வீரியமான பேச்சு மூலம் ஒரு கூட்டத்தை வன்முறைக்குத் தூண்டலாம் அல்லது அமைதிப்படுத்தலாம். மக்களைப் பிரிக்கலாம் அல்லது ஒன்றிணைக்கலாம்.கல்வி அளிக்கலாம் அல்லது சூழ்ச்சி செய்யலாம். சரியான முறையில் பயன்படுத்தப்படும் சொற்கள் நேரடியாகப் பயனளிக்கின்றன. எனவே, ஒவ்வொரு சொல்லையும் மனசுக்குள் சொல்லிப் பார்த்தபிறகே வெளியே பேச வேண்டும்.  . இன்றைய காலத்தில், ஒரு ட்வீட் அல்லது வைரலாகும் ஹேஷ்டேக் கூட சமூக இயக்கங்களைத் தூண்டும். “Me Too”, “Black Lives Matter” போன்றவை வெறும் சொற்கள்தான். ஆனால் அவை இந்த உலகத்தையே உலுக்கின. ஒவ்வொரு நபருக்கும் ஒரு அர்த்தம் கொடுத்தஹு. நல்ல சொற்கள் மூளையின் மகிழ்ச்சி மையங்களைத் தூண்டி மனஅழுத்தத்தை குறைக்கின்றன. தீய சொற்கள் தொடர்ந்து கேட்கப்படும் போது பதட்டத்தையும் பயத்தையும் அதிகரிக்கின்றன. ஒரே ஒரு எதிர்மறை சொல் கூட அழுத்த ஹார்மோன்களை அதிகரித்து சிந்தனைத் திறனை குறைக்கலாம். அதேநேரம் நம்பிக்கை தரும் - [தமிழ்லீடர் சிறந்த இசையமைப்பாளர் விருது](https://gyaanaguru.com/tamilleader-best-music-composer-award/): ஏ.ஆர்.ரஹ்மான் – படம் தக் லைஃப் கமல் – மணிரத்னம் காம்போவில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஏமாற்றம் தந்த படமாக இருக்கலாம். ஆனால் அந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை ஏமாற்றவில்லை. மாறாக படம் கொஞ்சம் சொதப்பலாக இருந்தாலும், சில நாட்களுக்காவது பாடல்கள் அதைத் தூக்கிப் பிடித்தன. ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தன. இதன்மூலம் தமிழ் திரையுலகில் இன்னும் தான்தான் சக்ரவர்த்தி என்பதை நிரூபித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். கேட்க கேட்க பிடிப்பதல்ல…. முதல் முறை கேட்கும்போதே பிடித்துப் போவதுதான் ஒரு நல்ல பாட்டுக்கு அடையாளம். அந்த வகையில் ‘தக் லைஃப்’ படத்தில் இடம்பெற்ற ‘முத்தமழை இங்கு’, விண்வெளி நாயகா’, ’சுகர் பேபி’ ‘ஜிங்குச்சா’ என அத்தனை பாடல்களும் முதல் முறை கேட்கும்போதே ரசிகர்களை கொள்ளை கொண்டன. அந்த வகையில் பார்த்தால் இந்த ஆண்டும் தமிழ் திரையுலகின் இசைச் சக்ரவர்த்தி ஏ.ஆர்.ரஹ்மான்தான்.   - [அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்](https://gyaanaguru.com/free-travel-on-government-buses/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 455 2015 பெருநகர சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி செய்த உதவிகளை பட்டியலிட்டார் மேயர் சைதை துரைசாமி. மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’காய்கறிகள் வரத்துக் குறைவால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற சிந்தனையுடன், மலிவு விலையில் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் செயல்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மின் கட்டணம்  செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற நிலையை மாற்றி, அபராதமின்றி காலதாமதமாக மின் கட்டணம் கட்டுவதற்கு உதவி செய்யப்பட்டது. மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளூரில் பயணம் செய்வதற்கு ஏதுவாக, சென்னை பெருநகர அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்வதற்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது வெள்ளத்தில் தங்கள் நிலம், வீட்டு மனைப் பட்டா, குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ், எரிவாயு இணைப்பு - [மனிதர்கள் சேர்ப்பதைவிட பணத்தை சேருங்கள்.](https://gyaanaguru.com/accumulate-money-rather-than-people/): பணமே மந்திரம் கடவுளைப் பார்க்கப் போனாலும் பணம் உள்ளவருக்கே முதல் மரியாதை கிடைக்கும். அதனால் பணமே வாழ்க்கைக்கு முதன்மைத் தேவை. அதேநேரம், பணம் இல்லாதவர்கள் பேசுவதைக் கேளுங்கள். ‘’நான் நிறைய மனிதர்களை சம்பாதித்திருக்கிறேன், நல்லவன் என்று பேர் வாங்கியிருக்கிறேன்’’ என்று சொல்வார்கள். இப்படி பேசுவது கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், மனிதர்கள் வட்டத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியாது. எனவே, ஒவ்வொரு மனிதரும் ஓரளவு பணம் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியம். கடைக்குச் சென்றாலும், கோயிலுக்குச் சென்றாலும், மருத்துவமனைக்குச் சென்றாலும் பணக்காரனுக்குத்தான் மரியாதை. அதனால் பணத்தின் மீது நம்பிக்கை வைப்பது நல்லது. அதேநேரம், பணம் மட்டும் வாழ்க்கைக்குப் போதாது என்பதும் உண்மை. ஓரளவு பணம் வந்தபிறகு அன்பும், அரவணைப்பும் உருவாக்க வேண்டும். பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகியோரிடம் பணத்தைத் தாண்டியும் அன்பு செலுத்த வேண்டும். அந்த அன்புதான், வாழ்க்கைக்கு துணையாக இருக்கும். ஒரு கட்டத்தில் பணத்தின் இருக்கும் நம்பிக்கையை, உறவுக்கு மாற்றத் - [ஒரே ஒரு சொல், உலகை உலுக்கி விடும்](https://gyaanaguru.com/words-are-action-and-action-changes-the-world-4/): மந்திரச்சொல் மகிமை ஒவ்வொரு சொல்லும் எழுத்துக்களால் ஆனதல்ல, உணர்வுகளால் ஆனவை. வீரியமான பேச்சு மூலம் ஒரு கூட்டத்தை வன்முறைக்குத் தூண்டலாம் அல்லது அமைதிப்படுத்தலாம். மக்களைப் பிரிக்கலாம் அல்லது ஒன்றிணைக்கலாம்.கல்வி அளிக்கலாம் அல்லது சூழ்ச்சி செய்யலாம். சரியான முறையில் பயன்படுத்தப்படும் சொற்கள் நேரடியாகப் பயனளிக்கின்றன. எனவே, ஒவ்வொரு சொல்லையும் மனசுக்குள் சொல்லிப் பார்த்தபிறகே வெளியே பேச வேண்டும்.  . இன்றைய காலத்தில், ஒரு ட்வீட் அல்லது வைரலாகும் ஹேஷ்டேக் கூட சமூக இயக்கங்களைத் தூண்டும். “Me Too”, “Black Lives Matter” போன்றவை வெறும் சொற்கள்தான். ஆனால் அவை இந்த உலகத்தையே உலுக்கின. ஒவ்வொரு நபருக்கும் ஒரு அர்த்தம் கொடுத்தஹு. நல்ல சொற்கள் மூளையின் மகிழ்ச்சி மையங்களைத் தூண்டி மனஅழுத்தத்தை குறைக்கின்றன. தீய சொற்கள் தொடர்ந்து கேட்கப்படும் போது பதட்டத்தையும் பயத்தையும் அதிகரிக்கின்றன. ஒரே ஒரு எதிர்மறை சொல் கூட அழுத்த ஹார்மோன்களை அதிகரித்து சிந்தனைத் திறனை குறைக்கலாம். அதேநேரம் நம்பிக்கை தரும் - [தமிழ்லீடர் சிறந்த நகைச்சுவை நடிகர் சிறப்பு பரிசு](https://gyaanaguru.com/tamilleader-best-comedian-special-award/): சுனில் ரெட்டி (பெருசு) பெருசு படத்தில் வைபவ் ஹீரோவாக இருந்தாலும், அவரது அண்ணனாக நடித்திருக்கும் சுனில் ரெட்டி தான் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். இறந்த தந்தையின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை மறைக்க குடும்பத்தினரோடு சேர்ந்துகொண்டு சுனில் படும் பாடு செம இயல்பு. பக்கத்துக்கு வீட்டுக்காரர் அடிக்கடி கதவைத் தட்டும்போதும் அவரிடம் உண்மையைச் சொல்ல முடியாமல் திணறும் காட்சியாகட்டும், தந்தையின் நிலை குறித்து பெண் மருத்துவரிடம் சொல்ல முடியாமல் நெளியும் காட்சியாகட்டும், சித்தப்பாவான முனீஷ்காந்த் உண்மையை ஊருக்குச் சொல்ல முற்படும்போதெல்லாம் தடுக்கும் காட்சியாகட்டும், தம்பியான வைபவுடன் சரக்கடித்தபடி தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதாகட்டும், எல்லா காட்சிகளிலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சுனில் ரெட்டி. - [வெள்ளத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்!](https://gyaanaguru.com/relief-for-those-affected-by-the-floods/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 454 சென்னை பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார் மேயர் சைதை துரைசாமி. இதுகுறித்து மாமன்றக் கூட்டத்தில் பேசினார். மேயர் சைதை துரைசாமி உரையில், ‘’சென்னை பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. அதன்படி முதல்வர் அறிவித்த நிவாரண உதவித் தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. வெள்ளப் பாதிப்பால் குடிசைகளை இழந்த  குடும்பத்தினருக்கு குடிசைக்கு 5,000 ரூபாயும், சிறப்பு நிவாரணத் தொகை 5,000 ரூபாயுமாக 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதுதவிர 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை வழஙகப்பட்டுள்ளது. நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணமும் 10 கிலோ அரிசி மற்றும் வேட்டி, சேலை வழங்கப்பட்டது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு பார்க்காமல் - [தமிழ் லீடர் 2025 சிறந்த அறிமுக நடிகை](https://gyaanaguru.com/tamil-leader-2025-best-debut-actress/): அஞ்சலி சிவராமன் (பேட் கேர்ள்) இந்த ஆண்டு யுவராஜ் கல்யாணி – நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், ருக்மணி வசந்த் (கன்னட நடிகை தமிழில் அறிமுகம்) – ஏஸ், மிதிலா பாஸ்கர்  – ஓஹோ எந்தன் பேபி, சான்வே மேக்னா – குடும்பஸ்தன், கயாடு லோஹர்  – டிராகன், நமிதா கிருஷ்ணமூர்த்தி – காந்தி கண்ணாடி என்று எக்கச்சக்கம் நடிகைகள் வந்திருந்தாலும் சூப்பர் டூப்பர் ஹிட் அறிமுக நடிகை என்று யாரும் இல்லை. ஆனால், அறிமுக நடிகைகளில் பேட் கேர்ள் அஞ்சலி சிவராமன் குறிப்பிட்ட வகையில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். இயக்குனர் வெற்றிமாறனும், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் இணைந்து தயாரித்த பேர் கேர்ள் படத்தை வர்ஷா பரத் இயக்கியிருக்கிறார். அறிமுக நடிகையான அஞ்சலி சிவராமன். படத்தின் பெயருக்கேற்றத் தோற்றத்திலும், செயலிலும், பழகும் விதத்திலும், கண்களால் உணர்ச்சிகளை கடத்தும் விதத்திலும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் அஞ்சலி சிவராமன். முதல் படம் என்பதே தெரியாத - [ஒரே ஒரு சொல், உலகை உலுக்கி விடும்](https://gyaanaguru.com/words-are-action-and-action-changes-the-world-3/): மந்திரச்சொல் மகிமை ஒவ்வொரு சொல்லும் எழுத்துக்களால் ஆனதல்ல, உணர்வுகளால் ஆனவை. வீரியமான பேச்சு மூலம் ஒரு கூட்டத்தை வன்முறைக்குத் தூண்டலாம் அல்லது அமைதிப்படுத்தலாம். மக்களைப் பிரிக்கலாம் அல்லது ஒன்றிணைக்கலாம்.கல்வி அளிக்கலாம் அல்லது சூழ்ச்சி செய்யலாம். சரியான முறையில் பயன்படுத்தப்படும் சொற்கள் நேரடியாகப் பயனளிக்கின்றன. எனவே, ஒவ்வொரு சொல்லையும் மனசுக்குள் சொல்லிப் பார்த்தபிறகே வெளியே பேச வேண்டும்.  . இன்றைய காலத்தில், ஒரு ட்வீட் அல்லது வைரலாகும் ஹேஷ்டேக் கூட சமூக இயக்கங்களைத் தூண்டும். “Me Too”, “Black Lives Matter” போன்றவை வெறும் சொற்கள்தான். ஆனால் அவை இந்த உலகத்தையே உலுக்கின. ஒவ்வொரு நபருக்கும் ஒரு அர்த்தம் கொடுத்தஹு. நல்ல சொற்கள் மூளையின் மகிழ்ச்சி மையங்களைத் தூண்டி மனஅழுத்தத்தை குறைக்கின்றன. தீய சொற்கள் தொடர்ந்து கேட்கப்படும் போது பதட்டத்தையும் பயத்தையும் அதிகரிக்கின்றன. ஒரே ஒரு எதிர்மறை சொல் கூட அழுத்த ஹார்மோன்களை அதிகரித்து சிந்தனைத் திறனை குறைக்கலாம். அதேநேரம் நம்பிக்கை தரும் - [தமிழ்லீடர் சிறந்த நகைச்சுவை நடிகர் விருது](https://gyaanaguru.com/tamilleader-best-comedian-award/): யோகி பாபு (டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி) எப்போதும் போலவே இந்தாண்டும் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார் யோகி பாபு. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சசிகுமாரின் குடும்பத்தை சென்னையில் வீடெடுத்து தங்க வைப்பது, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்தையும் பெற்றுக் கொடுப்பது, என அடுத்தடுத்த காட்சிகளில் தனக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் யோகி பாபு. நடுவில் கொஞ்ச நேரம் காணாமல் போனாலும், கிளைமாக்ஸ் காட்சியில் மீண்டும் தோன்றும் போது நடக்கும் சம்பவங்கள், அதை யோகி பாபு கையாண்ட விதம் ரசிக்கும்படியாக அமைந்தது எனலாம். டூரிஸ்ட் ஃபேமிலி படம் மட்டுமல்லாமல், தலைவன் தலைவி படத்திலும் ஆங்காங்கே தோன்றி, தோன்றும் காட்சிகளில் எல்லாம் கிளாப்ஸை அள்ளுகிறார் யோகி பாபு. இந்த இரண்டு படங்களுக்காகவும் இந்தாண்டுக்கான சிறந்த நகைச்சுவை நடிகராக யோகி பாபு தேர்வுசெய்யப்படுகிறார். - [பெருவெள்ளத்தில் ஒயர்லஸ் கருவியின் பயன்பாடு](https://gyaanaguru.com/the-use-of-wireless-devices-during-the-great-flood/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 453 2015ம் ஆண்டு சென்னையை புரட்டிப்போட்ட மழை நேரத்தில் அத்தனை செல்போன் தொடர்புகளும் செயலிழந்து போயின. அதனால் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள முடியாத நிலை உருவானது. அதனை சென்னை பெருநகர மாநகராட்சி எப்படி சமாளித்தது என்று விளக்கினார் மேயர் சைதை துரைசாமி. பெருமன்றத்தில் இதுகுறித்து பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’சென்னை மாநகராட்சி அனைத்து களப்பணியாளர்கள் மற்றும் இதர முக்கிய துறைகளுக்கு கையடக்க ஒயர்லஸ் கருவிகள் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட 5 நாட்கள் தொலைபேசி மற்றும் கைபேசி போன்ற இதர தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்தும் செயலிழந்து விட்ட நிலையில் இந்த கையடக்க ஒயர்லஸ் கருவிகளின் பயன்பாட்டால் மட்டுமே  வெள்ள நிவாரணப் பணிகள் அனைத்தும் எந்தவித தொய்வும் இன்றி செய்யப்பட்டது என்றால் அது மிகையாகாது.  நமது நிதிநிலை அறிக்கையில்   களப்பணியாற்றும் உதவி பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆகியோரில் தொடங்கி உயர் அதிகாரிகள், துணை மேயர் மற்றும் - [திருமணத்திற்கு முன் வீடு வாங்க வேண்டுமா..?](https://gyaanaguru.com/should-you-buy-a-house-before-marriage/): பணமே மந்திரம் ஞானகுருவை சந்திக்கவந்தான் இளைஞன் பரந்தாமன். ஐ.டி நிறுவனத்தில் சேர்ந்து நாலைந்து வருடங்களாகிவிட்டது என்பதால் நல்ல சம்பளம். திருமணம் முடிக்கும் முன்பு வீடு வாங்குவதா அல்லது வீடு வாங்கிவிட்டு கல்யாணம் முடிப்பதா என்ற குழப்பத்துக்குத் தீர்வு கேட்டு வந்துசேர்ந்தான். ஞானகுருவை பார்த்ததும் மனதிலிருந்த சந்தேகத்தைக் கேட்டான். ‘’பொண்ணு பார்க்கப் போற இடத்தில் எல்லாம் சொந்த வீடு இருக்கிறதா என்றுதான் கேள்வி கேட்கிறார்கள். அதனால் இப்போது சொந்தவீடு வாங்கிவிடலாமா… வட்டி விகிதமும் இப்போது குறைந்திருக்கிறது. வீடு வாங்குவது லாபம் என்று தெரிந்தாலும் கொஞ்சம் பயமாக இருக்கிறது’’ என்றான். ‘’வீடு இருந்தாலும் திருமணம் நடக்கும், வீடு இல்லையென்றாலும் திருமணம் நடக்கும். அதனால் திருமணத்தையும் வீட்டையும் ஒன்றாக்கிக் குழப்பிக்கொள்ளாதே…’’ என்றார் ஞானகுரு. ‘’இவ்வளவுதானா பதில்..? என்னுடய குழப்பம் தீரவில்லையே…’’ ‘’திருமணத்திற்கு முன்பு சொந்த வீடு என்பது ஆண்களுக்கு தன்னம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறது.  செட்டில் ஆகிவிட்டது போன்ற திருப்தி கிடைக்கிறது. பெண் வீட்டாருக்கு பொருளாதார நம்பிக்கை - [கடன் கேட்பவரை சமாளிப்பது எப்படி..?](https://gyaanaguru.com/how-to-deal-with-someone-who-asks-for-a-loan/): பணமே மந்திரம் பணம் இல்லாதவரை யாரும் தேடி வர மாட்டார்கள். பணம் இருப்பவரை தேடி வருபவர்கள் யாரும் அன்புக்காக வருவதில்லை, அவசரத்துக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையினாலே அன்பாக இருப்பார்கள். தேடித்தேடி வருவார்கள். கடன் வேண்டும் விரைவில் திருப்பிக் கொடுக்கிறேன் என்று கேட்டுவரும் நண்பர்களை, உறவினர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் நிறய பேர் மாட்டிக் கொள்கிறார்கள். உறவு முக்கியம் என்று நினைத்தால் பணம் போய்விடும். பணம் முக்கியம் என்று நினைத்தால் உறவு போய்விடும் என்று அஞ்சுவார்கள். அப்படியென்றால் எப்படி கடன் கொடுப்பது..? உங்கள் செலவுகளுக்கு மீறிய பணம் கைவசம் அல்லது வங்கியில் இருக்கிறதா என்பதில்தான் இந்தக் கேள்விக்கான முதல் பதில் உள்ளது. உங்களிடம் போதிய பணம் இல்லாத பட்சத்தில், யாருக்கும் எந்த காரணம் கொண்டும் கடன் தர வேண்டியதில்லை. இல்லை என்று உறுதியுடன் சொல்லுங்கள். ’வேறு எங்காவது கடன் வாங்கி, கடன் கொடுங்கள், நான் கட்டிக்கொள்கிறேன்”, ‘ஜாமீன் கையெழுத்து மட்டும் - [ஒரே ஒரு சொல், உலகை உலுக்கி விடும்](https://gyaanaguru.com/words-are-action-and-action-changes-the-world-2/): மந்திரச்சொல் மகிமை ஒவ்வொரு சொல்லும் எழுத்துக்களால் ஆனதல்ல, உணர்வுகளால் ஆனவை. வீரியமான பேச்சு மூலம் ஒரு கூட்டத்தை வன்முறைக்குத் தூண்டலாம் அல்லது அமைதிப்படுத்தலாம். மக்களைப் பிரிக்கலாம் அல்லது ஒன்றிணைக்கலாம்.கல்வி அளிக்கலாம் அல்லது சூழ்ச்சி செய்யலாம். சரியான முறையில் பயன்படுத்தப்படும் சொற்கள் நேரடியாகப் பயனளிக்கின்றன. எனவே, ஒவ்வொரு சொல்லையும் மனசுக்குள் சொல்லிப் பார்த்தபிறகே வெளியே பேச வேண்டும்.  . இன்றைய காலத்தில், ஒரு ட்வீட் அல்லது வைரலாகும் ஹேஷ்டேக் கூட சமூக இயக்கங்களைத் தூண்டும். “Me Too”, “Black Lives Matter” போன்றவை வெறும் சொற்கள்தான். ஆனால் அவை இந்த உலகத்தையே உலுக்கின. ஒவ்வொரு நபருக்கும் ஒரு அர்த்தம் கொடுத்தஹு. நல்ல சொற்கள் மூளையின் மகிழ்ச்சி மையங்களைத் தூண்டி மனஅழுத்தத்தை குறைக்கின்றன. தீய சொற்கள் தொடர்ந்து கேட்கப்படும் போது பதட்டத்தையும் பயத்தையும் அதிகரிக்கின்றன. ஒரே ஒரு எதிர்மறை சொல் கூட அழுத்த ஹார்மோன்களை அதிகரித்து சிந்தனைத் திறனை குறைக்கலாம். அதேநேரம் நம்பிக்கை தரும் - [தமிழ்லீடர் சிறந்த கதை, திரைக்கதை விருது](https://gyaanaguru.com/tamilleader-best-story-and-screenplay-award/):  பிரவீன் ; ஆர்யன் கிரைம் தொடர்பான படங்கள் இயக்குவதுதான் மிகவும் சிரமம்” என்பதாக Screeplay King என்றழைக்கப்படுகிற இயக்குனர் பாக்கியராஜே கூறியிருக்கிறார். அப்படியிருக்க அசாத்திய தைரியத்தில் ‘ஆர்யன்’ படத்தில் இதுவரை தமிழில் தொடாத புதிய பாணியில், வில்லன் இறந்த பின்னரும் கொலைகள் தொடர்ச்சியாக நடக்கிறது என்ற ’நாட்’டை வைத்து நேர்த்தியாக கதையை அமைத்து, அதனைப் பிசிறு தட்டாமல் விறுவிறுப்பான திரைக்கதையாக்கி நமக்கு அளித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரவீன். அதிலும், கிளைமேக்ஸில் படம் முடியும்போது உடைபடும் ட்விஸ்ட் வேறு ரகம். நடிகருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதை மீதும் திரைக்கதை மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் பிரவீன் சிறந்த கதை, திரைக்கதைக்கு விருது பெறுகிறார். - [வெள்ளத்தில் கைகொடுத்த அம்மா உணவகம்](https://gyaanaguru.com/amma-canteen-provided-a-helping-hand-during-the-floods/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 452 சென்னையை புயலும் மழையும் 2015ம் ஆண்டு புரட்டிப்போட்டது என்றால், மக்களுக்கு அந்த நேரத்தில் பெரிதும் கை கொடுத்தது அம்மா உணவகம். இதுகுறித்து மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’சென்னை மாநகராட்சியில் துவங்கப்பட்டு நடைமுறையில் உள்ள 252 அம்மா உணவகங்கள்,  கடந்த கன மழை மற்றும் வெள்ளத்தின்போது  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் உணவு வழங்க பெருமளவில்  பயன்படுத்தப்பட்டன.  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை மாநகராட்சியின் 4   சமையல் கூடங்களில் மட்டுமே உணவு சமைக்கப்பட்டு வழங்கப்படும். இந்த நான்கு உணவு சமையல் கூடங்களின் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 30 ஆயிரம் உணவு பொட்டலங்கள் மட்டுமே தயாரித்து வழங்க முடியும்.  ஆனால், தற்போது ஏற்பட்ட இயற்கை பேரிடரான பெருமழை மற்றும் வெள்ளத்தின்போது அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 14,50,840 (பதினான்கு லட்சத்து ஐம்பதாயிரத்து எண்ணூற்று நாற்பது) - [இப்படி ஆசைப்பட்டால் துன்பம் வராது..!](https://gyaanaguru.com/if-you-desire-in-this-way-suffering-will-not-come/): சந்தோஷத்திற்கு வழிகாட்டி ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார் புத்தர். ஆனால், துன்பம் வராமல் ஆசைப்பட முடியும் என்பதே உண்மை. ஆம், குட்டிக் குட்டியாக ஆசையை வளர்த்துக்கொண்டால் வாழ்க்கையில் துன்பம் நேராமல் தப்பித்துக்கொள்ள முடியும் என்கிறார் ஞானகுரு எதற்காக சின்னச்சின்னதாக ஆசைப்பட வேண்டும்..? வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் சந்தோஷமாக இருப்பதுதான். சந்தோஷமாக இருப்பதற்கு பல்வேறு ஆசைகள் நிறைவேற வேண்டும். பெரிதாக ஆசைப்பட்டால் அதனை நிறைவேற்றுவது கடினம். அந்த ஆசை நிறைவேறும் வரை சந்தோஷம் கிடைக்காது. மேலும் பெரிய ஆசைக்காக சின்னச்சின்ன சந்தோஷங்களை தியாகம் செய்யவேண்டி இருக்கும். ஒருவேளை பெரிய ஆசை நிறைவேறவில்லை என்றால் வாழ்க்கையே நரகமாகத் தெரியும். பெரிதாக ஆசைப்பட்டால்தானே வாழ்க்கையில் முன்னேற முடியும்? லட்சியம் பெரிதாக இருக்கலாம் ஆனால் அதனை அடையும் வழியில் ஏராளமான சின்னச்சின்ன ஆசைகள் இருக்கவேண்டும். பெரிய குறிக்கோளை அடைவதற்கு முன்பு, அந்த குறிக்கோளை சின்னச்சின்னதாக பிரித்துக்கொள்ள  வேண்டும். ஐந்து வருடங்களில் இரண்டாயிரம் அடியில் ஒரு சொந்தவீடு கட்ட - [ஒரே ஒரு சொல், உலகை உலுக்கி விடும்](https://gyaanaguru.com/words-are-action-and-action-changes-the-world/): மந்திரச்சொல் மகிமை ஒவ்வொரு சொல்லும் எழுத்துக்களால் ஆனதல்ல, உணர்வுகளால் ஆனவை. வீரியமான பேச்சு மூலம் ஒரு கூட்டத்தை வன்முறைக்குத் தூண்டலாம் அல்லது அமைதிப்படுத்தலாம். மக்களைப் பிரிக்கலாம் அல்லது ஒன்றிணைக்கலாம்.கல்வி அளிக்கலாம் அல்லது சூழ்ச்சி செய்யலாம். சரியான முறையில் பயன்படுத்தப்படும் சொற்கள் நேரடியாகப் பயனளிக்கின்றன. எனவே, ஒவ்வொரு சொல்லையும் மனசுக்குள் சொல்லிப் பார்த்தபிறகே வெளியே பேச வேண்டும்.  . இன்றைய காலத்தில், ஒரு ட்வீட் அல்லது வைரலாகும் ஹேஷ்டேக் கூட சமூக இயக்கங்களைத் தூண்டும். “Me Too”, “Black Lives Matter” போன்றவை வெறும் சொற்கள்தான். ஆனால் அவை இந்த உலகத்தையே உலுக்கின. ஒவ்வொரு நபருக்கும் ஒரு அர்த்தம் கொடுத்தஹு. நல்ல சொற்கள் மூளையின் மகிழ்ச்சி மையங்களைத் தூண்டி மனஅழுத்தத்தை குறைக்கின்றன. தீய சொற்கள் தொடர்ந்து கேட்கப்படும் போது பதட்டத்தையும் பயத்தையும் அதிகரிக்கின்றன. ஒரே ஒரு எதிர்மறை சொல் கூட அழுத்த ஹார்மோன்களை அதிகரித்து சிந்தனைத் திறனை குறைக்கலாம். அதேநேரம் நம்பிக்கை தரும் - [தமிழ்லீடர் சிறந்த நம்பிக்கை இயக்குனர் விருது](https://gyaanaguru.com/tamilleader-best-trust-director-award/): இளங்கோ ராம் (பெருசு) சாதாரண குடும்பப் படம் என்று ஆரம்பித்தால், எவரும் சொல்லத் துணியாத ஒரு விஷயத்தை புதிய கோணத்தில் காட்டிய படம் பெருசு. கொஞ்சம் எசகுபிசகான கதை. அதாவது வயதான ஒருவர் இறந்துவிடுகிறார், அவருடைய மூத்த மகன் சுனில் ரெட்டி, இளைய மகன் வைபவ், மனைவியாக நக்கலைட்ஸ் தனம், மச்சினியாக விஜய் டிவி புகழ் தீபா ஆகியோர் மட்டுமே படத்தைத் தாங்கிப் பிடிக்கும் கேரக்டர்கள். பெரியவர் இறந்துவிட்டலும் அவரது பிறப்புறுப்பு மட்டும் விரைத்து நிற்கிறது. அந்த காட்சி மற்றவர்களின் கண்களுக்குப் பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்தப் பெரியவரின் குடும்பம் படும் பாடு தான் கதை. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க, அறிமுக இயக்குனரான இளங்கோ ராம் படத்தை இயக்கி இருக்கிறார். வித்தியாசமான ஒரு கதையை, கொஞ்சமும் ஆபாசம் இல்லாத திரைக்கதையாக்கி, பார்ப்பவர்களுக்கும் முகம் சுழிக்கும் வகையிலான காட்சிகள் இன்றி, அழகாகக் கொடுத்திருக்கும் இளங்கோ ராம், சிறந்த - [சென்னைக்கு வரவழைக்கப்பட்ட வெளிமாவட்ட ஊழியர்கள்](https://gyaanaguru.com/employees-from-other-districts-were-brought-to-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 451 சென்னை பெருநகர மாமன்றத்தில் மேயர் சைதை துரைசாமி 2015 பெருவெள்ளத்திற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்துப் பட்டியலிட்டார். அந்த வகையில் பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’சென்னை மாநகரத்தில் மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பை கழிவுகளை அகற்றி, வெள்ளம் வடிந்த இடங்களில் சுகாதாரத்தைப் பேணுவதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து முதல் கட்டமாக 2,000 துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். இதனுடன் சென்னை மாநகராட்சிப் பகுதியில் 25,000 துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.  கூடுதலாக 7,500 துப்புரவுப் பணியாளர்களை பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு அடுத்த கட்டமாக வரவழைக்கப்பட்டனர். மேலும், தமிழ்நாட்டின் இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இருந்து கூடுதலாக 25 துப்புரவு ஆய்வாளர்கள், 44 துப்புரவு மேற்பார்வையாளர்கள் வரவழைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் துப்புரவுப் பணி  மேற்கொள்ளப்பட்டது. இந்த  துப்புரவுப்படுத்தும் தூய பணிக்கு பேருதவியாக அமையும் வகையில்  392 டிப்பர் லாரிகள்  மற்றும் 122 ஜெ.சி.பி. இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. - [முடிவு என்பது முடிவல்ல](https://gyaanaguru.com/the-end-is-not-the-end-khalil-gibrans-philosophy/): கலீல் ஜிப்ரான் தத்துவம் சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். லெபனானின் வடக்குப் பகுதியில் உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான்.  இவர் சிறந்த ஓவியரும்கூட. அரபியிலும், ஆங்கிலத்திலும் ஏராளமான கவிதைகளை எழுதியுள்ளார். இவர் எழுதியதில் புகழ்பெற்ற கவிதை இது. படித்துப் பாருங்கள், உயிரை உரசும். ஒரு நதியின் நடுக்கம் கடலுக்கு நுழைவதற்கு முன்பு ஒரு நதி பயத்தில் நடுங்குவதாக கூறப்படுகிறது. தாம் பயணித்த பாதையை அது திரும்பிப் பார்க்காது. மலைச் சிகரங்களில் தொடங்கி, வனங்கள், கிராமங்கள் என்று கடந்துவந்த நீண்ட நெடிய பாதை. எதிரில் அது பார்க்கிறது, மிகப்பெரிய சமுத்திரத்தை. அதற்குள் நுழைவது என்றால், என்றென்றைக்கும் காணாமல் போவது என்று அர்த்தம். ஆனால் வேறு வழியில்லை, அந்த நதி திரும்பிச்செல்ல - [சென்னையில் நடமாடும் மருத்துவக்குழு அறிமுகம்](https://gyaanaguru.com/mobile-medical-teams-introduced-in-chennai/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 450 வரலாறு காணாத பெருவெள்ளப் பாதிப்பில் இருந்து சென்னை மக்களைப் பாதுகாப்பதற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பல ஏற்பாடுகளை முன்னின்று செய்தார் மேயர் சைதை துரைசாமி. இதற்காக நியமிக்கப்பட்ட நடமாடும் மருத்துவக்குழு குறித்து உரையில் பேசினார். இது குறித்து மேயர் சைதை துரைசாமி, ‘’சென்னை பெருமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க நடமாடும் மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டன.  தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு கண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. வயிற்றுப் போக்கு நோயினைக் கட்டுப்படுத்தும் விதமாக 12000 உப்பு நீர் கரைசல் பாக்கெட்டுகள் முகாம்களில் வழங்கப்பட்டுள்ளன.  கழிவுநீர் மற்றும் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீர்த்த சுண்ணாம்பு,  பிளீச்சிங் பவுடர் மற்றும் லைசால் தெளிக்கப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்படும் பணி தொடர்ந்து நடைபெற்று  வருகிறது.  இது தவிர குளோரின் தேவையான அளவு இல்லாத இடங்கள்,  கழிவுநீர் - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-positive-words-that-create-happiness-6/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [அறிவிருக்கா என்று கேட்டால் கோபம் வருகிறதா..?](https://gyaanaguru.com/do-you-get-angry-when-asked-if-you-have-any-sense/): வாழ்க்கைத் தத்துவம் பணம் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று சொல்வதற்கு யாரும் கூச்சப்படுவதில்லை. அதேநேரம், அறிவு இருக்கிறதா, மூளை இருக்கிறதா என்று கேட்டுவிட்டால் சட்டென கோபப்படுகிறார்கள். சண்டைக்குப் போகிறார்கள். அறிவு இருக்கிறதா என்று கேட்டதற்காக ஒருவர் சண்டைக்குப் போகிறார் என்றால், அவருக்கு தெளிவு இல்லை என்று அர்த்தம். அதாவது அவருக்கு அறிவு இருக்கலாம், போதிய தெளிவு இருக்குமா என்பது உறுதியில்லை. அறிவு என்பது வெளியில் இருந்து வருவது. பெற்றோர், ஆசிரியர், புத்தகங்கள், தொலைக்காட்சிகள் மூலம் ஒருவருக்குக் கிடைப்பது அறிவு. இந்த அறிவு எல்லோருக்குமே இருக்கும். அதனால்தான், அறிவு இருக்கிறதா என்று கேட்டதும் கோபம் வருகிறது. ஆனால், தெளிவடைந்த மனிதர்கள் இப்படிப்பட்ட கேள்விக்கு கோபப்பட மாட்டார்கள். ஏனென்றால், ஆழ் மனதில் இருந்து தோன்றுவது தெளிவு. அறிவை ஒருவருக்கு யாரேனும் கற்பிக்க முடியும், ஆனால், தெளிவை கற்பிக்க முடியாது, தானே, தனக்குள் தேடித்தான் தெளிவை கண்டடைய முடியும். அறிவினால் புதிதாக ஏதாவது ஒன்றை - [ஞானகுரு சிறந்த அறிமுக இயக்குநர் விருது](https://gyaanaguru.com/gyaanaguru-wins-best-debut-director-award/): அபிஷன் ஜீவிந்த் (டூரிஸ்ட் ஃபேமிலி) வன்முறைகள் நிறந்த தமிழ் சினிமா படங்களால் காயம் பட்டிடிருந்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை அன்பே வெல்லும் என்ற கருத்தைக் கொண்ட டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் மயிலாறகால் வருடிய அபிஷன் ஜீவிந்த் இந்த ஆண்டின் சிறந்த அறிமுக இயக்குநர் விருது பெறுகிறார். அகதிகளாக வரும் ஒரு குடும்பத்தின் கதையை பிழியப் பிழிய சோகமாகத் தருவது எளிது. அந்த சோகத்தை எல்லாம் கொஞ்சம் நகைச்சுவை கலந்தும் சொல்லலாம் என்று ஒரு புதிய ஸ்டைலில் படம் இயக்கியிருக்கிறார் அபிஷன் ஜீவிந்த். இன்னும் இவர் பல விருதுகள் வெல்வார். - [பெருவெள்ளத்தில் சுகாதாரத்துக்கு முன்னுரிமை](https://gyaanaguru.com/prioritizing-hygiene-during-the-floods/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 449 இயற்கை நிகழ்த்திய பேரழிவுதான் 2015 சென்னை வெள்ளம் என்பதை மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் மிகத்தெளிவாகப் பேசி புரியவைத்தார் மேயர் சைதை துரைசாமி. சென்னை மாமன்றக் கூட்டத்தில் பெருமழை பாதிப்புக்குப் பிறகு மேற்கொண்ட சுகாதார நடவடிக்கை குறித்துப் பேசினார். அப்போது அவர், ‘’மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தைப் பேணிக் காக்கவும், நோய்தொற்றை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா அரை கிலோ பிளீச்சிங் பவுடர் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்வதற்கு 20 குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டன. மழை வெள்ளத்தால் பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை இழந்த பள்ளி மாணாக்கர்  நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ஒரு ஜோடி சீருடை வழங்கப்பட்டன. மகளிர் சுகாதாரம் பேணும் வகையில், நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மகளிர் மற்றும்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-positive-words-that-create-happiness-5/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [மன்னிப்பு என்பது மந்திரச்சொல்](https://gyaanaguru.com/forgiveness-is-a-magic-word/): பேசிப் பழகுங்கள் வாழ்க்கை சுகமாகும் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மந்திரச்சொல். எப்படிப்பட்ட வார்த்தை என்பதை பொறுத்துத்தான் நல்ல அல்லது கெட்ட பலன் கிடைக்கிறது. இதற்கு மகாபாரதக் கதையில் ஓர் உதாரணம். தேவசிற்பி மயன் துணையுடன் பாண்டவர்கள் உருவாக்கிய இந்திரபிரஸ்தத்தை பார்வையிட வருகிறான் துரியோதனன். அரண்மனையில் பூக்கள் தூவிய வரவேற்பு என்று நினைத்து கால் வைக்க… அது தண்ணீர் தொட்டியில் நிரப்பப்பட்ட பூக்கள் என்று தெரியவருகிறது. ‘குருடரின் மகனுக்கும் கண் தெரியவில்லை போலிருக்கிறது’ என்று பரிகாசம் செய்கிறாள் திரெளபதி. அந்த சிரிப்புதான் அவளுடைய சேலை இழுப்புக்கும், குருஷேத்திரப் போருக்கும், அவளுடைய பிள்ளைகள் மரணத்துக்கும் காரணமாக அமைந்தது.   ஓட்டப்போட்டியில் கலந்துகொள்ள இருப்பவனிடம், ’மற்ற போட்டியாளர்களிடம் வெற்றிக்கான தாகம் தென்படவில்லை. உனக்குத்தான் வெற்றி’ என்று சொல்லிப் பாருங்கள். வழக்கத்தை விட நிச்சயம் கூடுதல் உத்வேகம் காட்டுவார். அதே நபரிடம், ‘இன்றைய போட்டியில் உனக்கு வெற்றி கிடைப்பது கடினம் தான்’  என்று சொல்லிப் பாருங்கள். - [ஞானகுரு தமிழ்லீடர் சிறந்த இயக்குநர் விருது](https://gyaanaguru.com/gyaanaguru-tamilleader-best-director-award/): மாரி செல்வராஜ் (பைசன் காளமாடன்) தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், எப்படி பெரியவனாகி தனது லட்சியக் கனவை அடைந்தான் என்ற கதையை கிராமங்களில் நிலவும் சாதிச் சூழல்களுக்கு நடுவில் சிறப்பாகச் சொன்ன இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த ஆண்டும் ஒரு சிறந்த படத்தை தமிழ் திரையுலகுக்கு கொடுத்துள்ளார். பாரதிராஜாவுக்கு பிறகு கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு நகர்ந்த தமிழ் சினிமாவை தன் படங்களின் மூலம் மீண்டும் கிராமங்களுக்கு எடுத்துச் செல்கிறார் மாரி செல்வராஜ். பைசன் படத்தில் ஜாதியால் பிரிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சிறுவன், தன்னைவிட ஜாதியில் உயர்ந்த ஒருவரின் பைக்கில் பயணிப்பதும், பேருந்தில் ஒரு ஆடு எதிர் தரப்பினரின் காலில் சிறுநீர் கழிப்பதும் எப்படி மிகப் பெரிய வன்முறையாக மாறுகிறது என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்   மாரி செல்வராஜ். ஒரு நூல் பிசகினாலும் சாதிப் பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்புள்ள கதையை எடுத்து கத்தி மேல் நடண்டிருக்கிறார் மாரி செல்வராஜ்.  ஜாதியை - [சென்னை வெள்ளம் மீட்பு நடவடிக்கைகள்](https://gyaanaguru.com/chennai-flood-relief-efforts-2/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 448 2015 சென்னையை பெருமழைக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு மட்டும் காரணம் இல்லை என்று கூறிய மேயர் சைதை துரைசாமி, அதற்கான விளக்கத்தைக் கொடுத்தார். இது குறித்து அவர், ‘’செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து  அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் பல முறை இதேபோல தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் வினாடிக்கு 14,400 கன அடியும்,  அதற்கு  முன்னர் 1976-ம் ஆண்டு வினாடிக்கு 25,000 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.  அப்போதெல்லாம் இதுபோன்ற பேரழிவு ஏற்படவில்லை. ஏனெனில் அன்று இவ்வளவு அதிகமாகவும், பரவலாகவும் பெருமழை பெய்யவில்லை. அந்த நேரத்தில் மேற்கு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஏரிகள் நிரம்பி அவற்றின் உபரிநீரும் அடையாற்றில் கலக்கவில்லை.  இப்படி வரலாறு காணாத மழையினால் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டதே தவிர, செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததால் இந்த பேரழிவு - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-positive-words-that-create-happiness-4/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [கல்லில் இருக்கிறாரா கடவுள்..?](https://gyaanaguru.com/is-god-present-in-the-stone/): சித்தர் தத்துவம் சித்தர்கள் இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். சித்தர்கள் பிறந்த இடம், சமாதியை தேடிச்சென்று வணங்குகிறார்கள். சித்தர்களின் வைத்தியக் குறிப்புகளை தேடித்தேடி படிக்கிறார்கள். அதேநேரம், சித்தர்கள் எழுதிய பாடல்களில் இருக்கும் தத்துவத்தை மட்டும் அறிந்துகொள்வதற்கு அக்கறை காட்டுவதே இல்லை. சிவவாக்கியரின் ஒரே ஒரு பாடலைப் படியுங்கள், வாழ்க்கையின் புதிர் விலகும். நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணமொண என்று சொல்லு மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? இது தானுங்க அர்த்தம். சமைக்கும் உணவின் சுவையும் பாத்திரமும் கரண்டியும் அறிந்துகொள்ளாது. அதுபோல், பரம்பொருள் உன் மனதுக்குள் இருக்கும்போது, அதைவிட்டு, சிற்பியினால் வடிக்கப்பட்ட கல்லை பரம்பொருள் என்று நம்பலாமா? அதற்கு மலர்கள் சூடுவதாலும், மந்திரம் சொல்வதாலும், அந்த கல் பேசுமா..? அதாவது, ஒவ்வொரு மனிதரின் மனதுக்குள்ளும் கடவுள் இருக்கிறது. இன்னும் சுருக்கமாகச் சொல்வது - [ஞானகுரு தமிழ்லீடர் சிறந்த நடிகை சிறப்பு பரிசு](https://gyaanaguru.com/gnanaguru-tamilleader-best-actress-special-award/): சிம்ரன் (டூரிஸ்ட் ஃபேமிலி) 90-ஸ் கிட்ஸ்களின் கவர்ச்ச்சிக் கன்னியாக இருந்த சிம்ரனுக்கு, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் ஒரு கம்பேக் மூவி. கவர்ச்சியான நாயகியாக மட்டுமின்றி ஒரு நல்ல குடும்பத் தலைவியாகவும் தன்னால் நடிக்க முடியும் என்பதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார் சிம்ரன். இலங்கை தமிழில் பேசக்கூடாது என்று அண்ணன் யோகி பாபு சொன்ன பிறகு, மற்றவர்களுடன் சாதாரண தமிழில் பேச திணறுவது, மகனும் கணவனும் கஷ்டத்தில் இருக்கும்போது அவர்களைப் பார்த்து தவிப்பது, அக்கம் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களுடன் பாசமாக பழகுவது என்று படம் முழுக்க மிடில் கிளாஸ் அம்மாவாகவே வாழ்ந்திருக்கும் சிம்ரன் இந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசை பெறுகிறார். - [சென்னை பெருவெள்ளம் உண்மை காரணம் இதுதான்](https://gyaanaguru.com/this-is-the-real-reason-for-the-chennai-floods/):  என்ன செய்தார் சைதை துரைசாமி – 447 சென்னையை மிரட்டிய 2015 பெருவெள்ளத்திற்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு மட்டுமே காரணம் இல்லை என்பதை ஆதாரபூர்வமாக மாமன்றக் கூட்டத்தில் பேசினார் மேயர் சைதை துரைசாமி. இது குறித்து அவர், ‘’அன்றைய தினம் செம்பரம்பாக்கம் ஏரி தவிர வண்டலூர், ஊரப்பாக்கம், இரும்புலியூர், ஆதனூர், கூடுவாஞ்சேரி, நந்திவரம், நாட்டரசன்பட்டு, ஓரத்தூர், கண்ணந்தாங்கல், மாம்பாக்கம், வெங்காடு, சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், பூந்தண்டலம், பழந்தண்டலம், சீக்ராயபுரம், சோமங்கலம், அமரமேடு, குன்றத்தூர், கோவூர், மாங்காடு, பெரியணிச்சேரி ஆகிய ஏரிகளுக்கும்  அடையாறு நதியே வடிகாலாகும்.  இவைகள் தவிர காட்டங்குளத்தூர் ஏரி, பொத்தேரியில் உள்ள காவனூர் ஏரி ஆகியவற்றின் உபரி நீரும் அடையாற்றில் தான் கலக்கிறது. மேற்குறிப்பிட்ட ஏரிகள் மட்டுமின்றி, பாப்பான் கால்வாய், மண்ணிவாக்கம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், ராமாபுரம் கால்வாய், திருமுடிவாக்கம்  இணைப்புக் கால்வாய், ஊரப்பாக்கம் இணைப்புக் கால்வாய், ஓரத்தூர் ஓடை ஆகியவற்றில் இருந்தும்  தண்ணீர் அடையாற்றுக்குத்தான்  வந்து சேர்கின்றன. டிசம்பர் 1-ம் - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-positive-words-that-create-happiness-3/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [சென்னை வெள்ளத்துக்கு செம்பரம்பாக்கம் காரணமா?](https://gyaanaguru.com/was-chembarambakkam-the-cause-of-the-chennai-floods/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 446 டிசம்பர் என்றாலே சென்னை மக்களுக்கு அச்சம் வருவதுண்டு. ஏனென்றால் அந்த அளவுக்கு 2015 டிசம்பர் மழை வெள்ளமாகப் பொழிந்து பேரழிவைக் கொடுத்தது. அந்த நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததே வெள்ளத்துக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறின. அது உண்மையல்ல என்று தெளிவான விளக்கம் கொடுத்தார் மேயர் சைதை துரைசாமி. அவர் பேசுகையில், ‘’பூகோள ரீதியாக, சென்னை  மாநகராட்சிக்கு உட்பட்ட ஆறுகளின் நீர்வரத்து பகுதிகளின் உயரம் கடல் மட்டத்தைவிட இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. தாம்பரம் கடல் மட்டத்திலிருந்து 32 மீட்டர் உயரம்.  குரோம்பேட்டை கடல் மட்டத்திலிருந்து 30 மீட்டர் உயரம்.  பல்லாவரம் கடல் மட்டத்திலிருந்து 24  மீட்டர் உயரம்.  மீனம்பாக்கம் 18 மீட்டர் உயரம். மாம்பலம் 13 மீட்டர் உயரம்.  கிண்டி, பழவந்தாங்கல் இவை இரண்டும்  12 மீட்டர் உயரம். பரங்கிமலை 11  மீட்டர் உயரம். அதனால் ஆற்று நீர் செல்லும் வேகம் இடத்துக்கு - [கவுன்சிலிங் மனிதருக்குத் தேவையா..?](https://gyaanaguru.com/does-a-person-need-counseling/): பேச்சு என்பதும் மருந்து என்ன சந்தேகம் என்றாலும் உடனடியாக தீர்த்துக்கொள்வதற்கு இணையத்தில் வழிகள் இருக்கின்றன. அனைத்து துறைகளிலும் இருந்து தகவல்கள் மனிதர்கள் தலைக்குள் கொட்டப்படுகின்றன. அதனால் ஏராளமான விஷயங்கள் அறிந்துகொள்கிறார்கள். அதேநேரம், எல்லாவற்றையும் மேலோட்டமாக அறிந்துகொள்வதே போதும் என்று திருப்தி அடைந்துவிடுகிறார்கள். நிறைய நிறைய அறிந்திருந்தாலும் சொந்த வாழ்க்கை என்று வரும்போது சோர்வடைகிறார்கள், எதுவும் புரியாமல் தவிக்கிறார்கள். அதாவது, தோல்வி, ஏமாற்றம், வருத்தம், பொறாமை, போட்டி, உடல்நலக் குறைபாடு ஏற்படும் நேரத்தில், அடுத்த கட்டத்துக்கு நகரமுடியாமல் தடுமாறுகிறார்கள். இந்த சூழலில் கையறு நிலையில் மாட்டிக் கொள்கிறார்கள்.  வழி இல்லாத அறைக்குள் சிக்கியது போன்று இருட்டுக்குள் தள்ளப்பட்டு திசை தெரியாமல் தவிக்கிறார்கள். வாழ்க்கை என்பது ஒரு பக்கம் இன்பமும் மறுபக்கம் துன்பமும் கொண்ட நாணயம் என்பதை அத்தனை எளிதில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எதிர்பாராத தருணத்தில் தாய், தந்தை, சகோதரரை இழக்கும் தருணத்தில், பாதை முடிந்துபோனது போன்ற அதிர்ச்சி இருக்கும். அந்த தருணத்தில் - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-positive-words-that-create-happiness-2/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [ஞானகுரு தமிழ்லீடர் சிறந்த நடிகர் சிறப்பு பரிசு](https://gyaanaguru.com/best-actor-special-award-for-sasikumar/): சசிகுமார் (டூரிஸ்ட் ஃபேமிலி) இயக்குனராக இருந்து நடிகரான பிறகு ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்புத் திறனை மேம்படுத்தி வருகிறார் சசிகுமார். அவருக்கு மற்றுமொரு சவாலான கேரக்டர் தான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தர்மதாஸ் கதாபாத்திரம். அதனை கனகச்சிதமாக கையாண்டிருக்கிறார் சசிகுமார். மனைவி சிம்ரனிடம் காட்டும் ரொமான்ஸாக இருக்கட்டும், மகன்களிடம் காட்டும் பாசமாக இருக்கட்டும், காலணிவாசிகள் ஒவ்வொருவரிடமும் காட்டும் அன்பாக இருக்கட்டும், தாஸாகவே வாழ்ந்திருக்கிறார் சசிகுமார். அதிலும், சசிகுமாருக்கும், எம்.எஸ்.பாஸ்கருக்கும் இடையேயான காட்சிகளில் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். ஈழத் தமிழரின் பேச்சில் தொடங்கி, அவர்களின் வாழ்க்கை முறை வரை நம் கண் முன்னே காட்டியிருக்கும் சசிகுமார் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதுக்குத் தகுதியானவர். - [மகிழ்ச்சிக்கு வழி காட்டும் பாரதி](https://gyaanaguru.com/bharathi-who-shows-the-way-to-happiness/): இனிது, இனிது… வாழ்வு இனிது. குறைந்த காலமே இந்த பூமியில் வாழ்ந்தாலும், தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் படைத்தவன் மகாகவி பாரதி. வறுமையுடன் போராடினான் என்றாலும், ஒவ்வொரு நொடியையும் அவனுக்குப் பிடித்த வகையில் வாழ்ந்தான். அதனாலே எந்த மதமும் சொல்லித்தராத வாழ்க்கைத் தத்துவத்தை எல்லாம் எளிமையான மொழியில் அள்ளித்தந்தான். குட்டிக் குட்டி வார்த்தைகளில், குட்டிக் குட்டி செயல்களில் எங்கெங்கும் மகிழ்ச்சி நிரம்பியிருக்கிறது என்பதை படம் பிடித்துக் காட்டியிருக்கிறான். இதைவிட வேதங்களும், இதிகாசங்களும் எதுவும் சொல்லிவிடப் போவதில்லை. பாரதியின் படைப்பில் உச்சமாகக் கருதப்படும் வசன கவிதையில் இருக்கிறது, மனிதரின் வாழ்வுக்கான மகிழ்ச்சி இலக்கணம். இனி, பாரதியுடன் நீங்கள். இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து;காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது. ஞாயிறு நன்று;திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம்மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது. கடல் இனிது, மலை இனிது காடுநன்று. ஆறுகள் இனியன.உலோகமும், மரமும், செடியும், கொடியும்,மலரும், - [ஹெல்த் இன்சூரன்ஸ் சீட்டிங் வேலையா..?](https://gyaanaguru.com/is-this-a-health-insurance-scam/): பணமே மந்திரம். மருத்துவக் காப்பீடு எடுத்தாலும் முழு தொகை கிடைப்பதில்லை. அதோடு கிளைம் செய்து பணம் வாங்குவதில் நிறைய சிரமம் இருக்கிறது. எனவே, மருத்துவக் காப்பீடு அவசியம் வேண்டுமா என்ற குழப்பம் நிறைய பேரிடம் உள்ளது. குடும்பத்தில் நான்கு பேர் மற்றும் பெற்றோர் இருக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் வரை ஆண்டுக் காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டியிருக்கிறது. மருத்துவமனையில் யாரும் சேரவில்லை என்றால் அந்த பணம் வீணாகிறது. ஏதேனும் நோய் வந்து கிளைம் செய்தாலும் முழு தொகை கிடைப்பதில்லை. எனவே, அதற்குப் பதிலாக அந்த பணத்தை சேமித்து வைத்தாலே போதும் என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கிறது. இதற்கு ஞானகுரு என்ன சொல்கிறார்..? இந்த குழப்பம் மிகவும் நியாயமானது. அதாவது கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைக் கொடுத்து காப்பீடு எடுத்தாலும், மருத்துவச் செலவு முழுயாக கவர் ஆவதில்லை. பிறகு எதுக்கு காப்பீடு என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு. மருத்துவக் - [இனிக்கும் வார்த்தை பேசுங்கள்… மகிழ்ச்சி நிச்சயம்](https://gyaanaguru.com/speak-positive-words-that-create-happiness/): வார்த்தைகளே வரம் வார்த்தைகள் என்பது வழிகாட்டி மரம் போன்று அபாரமானது. இனிமையான, அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் அவை கொடுக்கும் நன்மைகளோ ஏராளம். ஏனென்றால் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக - [ஞானகுரு தமிழ் லீடர் 2025 சிறந்த நடிகை விருது](https://gyaanaguru.com/best-actress-award-for-2025-anupama/): அனுபமா பரமேஸ்வரன் (பைசன் காளமாடன்) கடந்த ஆண்டு வெளியான படங்களில் நடிகைகளுக்கு எந்த படத்திலும் பெரிய வாய்ப்புகளே இல்லை. நித்யா மேனன் இட்லி கடை படத்திலும் தலைவன் தலைவியிலும் நன்றாக நடித்திருந்தார் என்றாலும், இதே போன்ற நடிப்பை பல படங்களில் காட்டிவிட்டார். மதராஸி படத்தில் ருக்மணி வசந்த் ஒரளவு சிறப்பாக நடித்திருந்தார். அதேநேரம், கொஞ்சநேரமே பைசன் படத்தில் வந்தாலும், தன்னுடைய கேரக்டரை சிறப்பாகவே நடித்திருந்தார் அனுபவமா பரமேஸ்வரன். எனவே, இந்த ஆண்டு சிறந்த நடிகை விருது அனுபமாவுக்குச் சேர்கிறது - [தமிழ் லீடர் 2025 சிறந்த நடிகர் விருது](https://gyaanaguru.com/tamil-cinema-2025-best-hero-award/): பிரதீப் ரங்கநாதன் (டிராகன், டியூட்) ரஜினிக்குக் கூலி, தனுஷ்க்கு இட்லி கடை, சிவகார்த்திகேயனுக்கு மதராஸி போன்ற படங்கள் வெளியாகியிருந்தாலும், சிறந்த நடிகர்களுக்கான ரேஸில் இவர்கள் இடம் பெறவே இல்லை. அதேநேரம், ‘பைசன்’ துருவ் விக்ரம், ‘குடும்பஸ்தன்’ மணிகண்டன், ‘வணங்கான்’ அருண் விஜய், ‘மாமன்’ சூரி, ‘காந்தா’ துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தாலும் இவர்கள் எல்லோரையும் ஓரம் கட்டிவிட்டு சிறந்த நடிகர் விருது பெறுகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான டிராகன், டியூட் இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட். தன்னுடைய உருவத்திற்கு ஏற்ற கேரக்டர், அந்த கேரக்டருக்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்து இன்றைய இளைசுகளின் டார்லிங் ஆகியிருக்கிறார் பிரதீப். லவ் டுடே படத்தில் தனுஷைப் போலவே பிரதீப் நடிக்கிறார் என்று பேசப்பட்டதை அடுத்தடுத்த படங்களில் முழுமையாகத் தவிர்த்து, பாக்கியராஜ் பாணியில் புதிய நாயகனாக உருவெடுத்துள்ளார். ஆகவே, 2025ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஹிட் கொடுத்திருக்கும் பிரதீப் - [மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிப்பதில்லையே ஏன்..?](https://gyaanaguru.com/why-does-happiness-not-last-for-a-long-time/): ஞானகுரு பதில்கள் கேள்வி : மகிழ்ச்சி அல்லது துக்கமான தருணம் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை தரும்..? ஞானகுரு : ஒரு திரைப்படத்துக்குப் போகிறீர்கள். நல்ல நகைச்சுவைக் காட்சிக்கு சந்தோஷமாக சிரித்து மகிழ்கிறீர்கள். சோகமான காட்சிக்கு உங்கள் நெஞ்சமும் பதைபதைக்கிறது. படம் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால் சந்திக்கும் நபர்களிடம் எல்லாம் சிலாகித்துப் பேசுகிறீர்கள். பிடிக்கவில்லை என்றால் நேரம் வேஸ்ட் என்று, உங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறீர்கள். இப்படித்தான் வாழ்க்கையை எடுத்துக்கொள்ள வேண்டும். மகிழ்ச்சியான தருணங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து சந்தோஷத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும்… துக்கமான விஷயங்களை எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் மறக்க வேண்டும். இதனை கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டால் வாழ்க்கை சக்கரம் சுலபமாகிவிடும். ஆனால், பெரும்பாலான மனிதர்கள் சின்னச்சின்ன துக்கங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து பெரிதாக்கிக்கொள்கிறார்கள். ஆனால், மகிழ்ச்சி நேரத்தை மறந்துவிடுகிறார்கள். மகிழ்ச்சியை நினைத்து நினைத்து கொண்டாடுங்கள் கேள்வி : உறவு எனும் வட்டத்திற்குள் வாழ்வது மகிழ்ச்சியா… பயிற்சியா..? - [வெல்லும் வார்த்தை சொல்லுங்கள்…](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-77/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [100 ஆண்டுகளில் பெய்திடாத கன மழை](https://gyaanaguru.com/the-heaviest-rainfall-in-100-years/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 444 2015ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், சென்னை நகரம் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமழையை சமாளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட மாநகராட்சி நடவடிக்கைகள் குறித்து மாநகர மன்றத்தில் பேசினார் மேயர் சைதை துரைசாமி. அப்போது அவர், ‘’புயல் மற்றும் மழையை சமாளிக்க எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள மாநகராட்சி தயார் நிலையில் இருந்தது  என்பதுதான் உண்மை. இப்படி எல்லாம்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தியதால்தான் சென்னை மாநகரம் வெள்ள பாதிப்பில் பெரிதும் பாதிக்கப்படாமல் தப்பியது. சென்னை மாநகர் முழுக்க மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருநூறு அடிகளாக இருந்த சாலைகள், இப்பொழுது எண்பது அடி, அறுபது  அடி சாலைகளாக  சுருங்கி விட்டது. இதனால் இயல்பாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  மழைக் காலத்தில் கூடுதலாக நெரிசல் ஏற்படுகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை - [பெண்ணின் பலம், பலவீனம் என்ன..?](https://gyaanaguru.com/what-are-a-womans-strengths-and-weaknesses/): ஞானகுரு பதில்கள் பெண்களின் பலம், பலவீனம் எது..? ஞானகுரு : சகிப்புத்தன்மையே பெண்ணின் பலம். பெற்றோர், கணவன், பிள்ளைகள் செய்யும் அத்தனை தவறுகளையும் சகித்து ஏற்றுக்கொள்கிறாள். இந்த சகிப்புத்தன்மைக்கு அன்பு என்று பெயரிட்டு அழைப்பதுதான், அவளுடைய பலவீனம். இந்த பலவீனத்தையே ஆண்கள் பயன்படுத்தி அவளை ஒரு வேலைக்காரி போல நடத்தி காரியம் சாதித்துக்கொள்கிறார்கள். கேள்வி : மரணத்தை வரவேற்கும் தைரியம் யாருக்கு உள்ளது..? ஞானகுரு : டாக்டர் ஊசி போடுவார் என்ற அச்சப்படும் பிள்ளை பயந்துகொண்டே இருக்கும். மருத்துவமனையைப் பார்த்ததும் அலறும். டாக்டர் ஊசி போடும் வரையிலும் குழந்தையின் கண்ணில் கண்ணீர் மிதக்கும். ஊசி போடப்பட்ட பிறகு அந்த பிள்ளை பெரிதாக அழுவதில்லை. கடுமையான வலி என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இராது. கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஊசி பயம் இருக்கிறது. ஆனால், இத்தனை வயதுக்குப் பிறகு ஊசிக்குப் பயம் என்பது அவமானமாக இருக்கும் என்பதால், தைரியமாக எதிர்கொள்வது போன்று - [வெல்லும் வார்த்தை சொல்லுங்கள்…](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-76/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [மூன்று ஷிப்ட்களில் மாநகராட்சிப் பணியாளர்கள்](https://gyaanaguru.com/municipal-employees-in-three-shifts/): என்ன செய்தார் சைதை துரைசாமி – 443 வரலாறு காணாத மழையினால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னையில் 2015ம் ஆண்டு மேற்கொண்ட நடவடிக்கைகளை மாமன்றக் கூட்டத்தில் பேசினார் மேயர் சைதை துரைசாமி. அந்த உரையில், ‘’சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை மூன்று ஷிப்டுகளில் பணியாளர்களை நியமித்து 24 மணி நேரமும் பாலங்கள் கண்காணிக்கப்பட வேண்டுமென்று  மேற்பார்வை பொறியாளர் (பாலங்கள்) அறிவுறுத்தப்பட்டார்.  போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் பொதுமக்களுக்கு சங்கடம் இல்லாமல் இருக்க மழைநீரை உடனுக்குடன் அகற்றுவதற்கு மோட்டார் பம்ப்  செட்டுகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால்வாய் துறை பேருந்து சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களில்  மழைநீர்  வேகமாக வடிந்து செல்வதற்கு அனைத்து  நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது சென்னை மாநகராட்சி வசம் உள்ள இயந்திரங்களைப் பயன்படுத்தி மழைநீர் வடிகால்வாய்களை  சுத்தப்படுத்தவும் சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் (சிறப்புத் திட்டங்கள்  மற்றும் மழைநீர் கால்வாய்) அறிவுறுத்தப்பட்டது. - [ஞானகுரு தமிழ் லீடர் சினிமா விருது 2025](https://gyaanaguru.com/gnanaguru-tamil-leader-cinema-awards-2025/): சினிமா எனும் மாயாஜாலம் கவலை, வலி, வேதனை, குழப்பத்துடன் இருக்கும் மனிதர்களுக்கு சுலபமாகக் கிடைக்கும் மகிழ்ச்சி சினிமா. ஒரு நல்ல சினிமாவுக்கு மொழி, இனம், நாடு என்று எதுவும் தடை இல்லை. அதிக எண்ணிக்கையிலான மக்களின் பொழுதுபோக்கு அம்சமாகத் திகழும் சினிமாவை கொண்டாட வேண்டியது அவசியம். அந்த வகையில் கடந்த 2025ம் ஆண்டு தமிழ் சினிமாவின் சிறந்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்துகிறது ஞானகுரு தமிழ்லீடர் மின்னிதழ். அட்டையைத் தொட்டு இதழுக்குள் செல்லுங்கள். வெற்றிக் கலைஞர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லுங்கள். - [ஒவ்வொரு நபருக்கும் துணை நிச்சயம் அமையுமா..?](https://gyaanaguru.com/is-it-certain-that-every-person-will-find-a-partner/): ஞானகுரு பதில்கள் கேள்வி : சிலருக்கு திருமண பந்தம் அமையாமல் போவதேன்… சிலருக்கு பிரிவு ஏற்படுவது ஏன்..? ஞானகுரு : பொறந்த அன்னைக்கே இன்னாருக்கு இன்னாருன்னு எழுதி வைச்சிருப்பான் என்ற நம்பிக்கையில், சிலர் இலவு காத்த கிளி போல காத்துக்கொண்டே இருக்கிறார்கள். துணை மட்டுமல்ல எந்த ஒன்றுமே ஆசையும், ஆர்வமும் கொண்டு தேடுபவருக்கே கிடைக்கும். தேடுபவரே கண்டடைவார்கள். தன்னால் தேட முடியவில்லை என்றால் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் உதவியை நாட வேண்டும். தலையில் எழுதியிருந்தால் நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்களுக்கும் ஏதேனும் காரணங்களைச் சொல்லி திருமணத்தைத் தள்ளிப்போடுபவர்களுக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் திருமண பந்தம் அமையாது போய்விடுகிறது. படிப்பும் பொருளாதார சுதந்திரமும் இல்லாத காரணத்தால் கணவன் என்ன சொன்னாலும், செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நேற்றைய பெண்கள் இருந்துவந்தனர். இப்போது நிலைமை மாறிவிட்டது. தன்னுடைய சுயத்தை இழக்க விரும்பாத பெண்களும், ஆண்களும் தைரியமாக திருமண பந்தத்தை உடைத்து வெளிவருகிறார்கள். இந்த மாற்றத்தை யாரும் - [வெல்லும் வார்த்தை சொல்லுங்கள்…](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-75/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [சென்னை வெள்ளத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை](https://gyaanaguru.com/national-disaster-response-force-for-the-chennai-floods/): என்ன செய்தார் சைதை துரைசாமி  – 442 2015 சென்னை பெருவெள்ளம் வரும் முன்னரே பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறைப்படி மேற்கொள்ளப்பட்டன என்று சென்னை பெருமன்றத்தில் விளக்கமாகப் பேசினார் மேயர் சைதை துரைசாமி. மாநகராட்சி எதுவுமே செய்யவில்லை என்று புலம்பிய எதிர்க்கட்சிகளை வாயடைக்க வைத்த மேயர் சைதை துரைசாமியின் பேச்சு தொடர்கிறது ‘’மழைக்கால முன்னெச்சரிக்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் மற்றும் முக்கியமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படன. அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மீட்பு படை, சென்ற ஆண்டு  மழையின்போது சிறப்பாக பணியாற்றி மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது. இந்த ஆண்டும் அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முன்கூட்டியே  அவர்களிடம் கேட்கப்பட்டது. மழை மற்றும் வானிலை நிலவரங்கள் மாநகராட்சிக்கு முன் கூட்டியே தெரிவிக்குமாறு வானிலை ஆராய்ச்சி நிலையத்திடம் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளப்பட்டது. கழிவுநீரேற்று நிலையங்களில் தேவையான மோட்டார் பம்பு செட்டுகள், ஜெனரேட்டர் மற்றும் அதற்கு - [‘’இறப்பதற்கு எந்த திறமையும் நமக்குத் தேவையில்லை…’’](https://gyaanaguru.com/we-dont-need-any-skill-to-die/): நடிகர் ஸ்ரீனிவாசன் அனுபவ தத்துவம் மலையாள திரையுலகில் மிகச்சிறந்த கதாசிரியர்களில் ஒருவரும், நடிகருமான ஸ்ரீனிவாசன் கடந்த டிசம்பர் 20-ம் தேதி காலமானார்.  இவர் மலையாள சினிமாவுக்கு எழுதிய கதைகள், அண்ணாநகர் முதல் தெரு, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, திண்டுக்கல் சாரதி, இல்லம், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களாக தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளன. தன் வாழ்க்கையில் எதையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல், எளிதாக எடுத்துக்கொண்டு வாழ்ந்த மனிதர் ஸ்ரீனிவாசன். மரணத்தையும் அவர் அப்படித்தான் எடுத்துக்கொண்டார். கடந்த 2019-ம் ஆண்டில் அவரது உடல்நிலை தீவிரமாக பாதிக்கப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசனை, சுமார் 24 மணிநேரம் வெண்டிலேட்டரில் வைத்த பிறகே அவரது உடல்நிலை சற்று சரியானது. பின்னர் பல நாட்கள் அவர் மருத்துவமனையில் இருக்க நேரிட்ட்து. இந்த நேரத்தில் சீனிவாசன் இறந்துவிட்டதாககூட செய்தி பரவியது. இதைப்பற்றி பின்னர் மாத்ருபூமி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி - [அப்பா வாங்கிய கடனை மகன் கட்ட வேண்டுமா..?](https://gyaanaguru.com/is-the-son-obligated-to-repay-the-debt-incurred-by-his-father/): விளக்கம் தருகிறார் வழக்கறிஞர் நிலா அப்பா திடீரென மரணம் அடையும்போது, அவரது சொத்துக்கள் பிள்ளைகளுக்குச் சொந்தமாகிறது. அதேபோல் கடன் வாங்கியிருந்தால், அதனை பிள்ளைகள் கட்ட வேண்டுமா என்று வழக்கறிஞர் நிலாவிடம் கேட்டோம். அதற்கு அவர், ‘’பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு சொத்து, பணம், நிலம் போன்றவை வாரிசுரிமையாகக் கிடைக்கிறது என்றால், அந்த சொத்து மதிப்புக்கு உட்பட்டு கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும். அதேநேரம், பெற்றோரிடமிருந்து எந்தச் சொத்தும் வாரிசுகளுக்கு வரவில்லை என்றால், வாரிசுகள் தங்கள் சொந்தப் பணம் அல்லது சொத்துக்களை விற்று கடனை அடைக்கத் தேவையில்லை. தனிநபர்கள் மட்டுமின்றி வங்கிகளும் பிள்ளைகளை வலியுறுத்த முடியாது.  தனிநபர் கடன் அல்லது கிரெடிட் கார்டு கடன்களுக்கு, வாரிசுகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக மாட்டார்கள். காப்பீடு  இருந்தால் அதன் மூலம் வங்கி ஈடுகட்டும். காப்பீடு இல்லை என்றால் அத்தொகையை ‘வாராக்கடன்’ (NPA) என தள்ளுபடி செய்துவிடுவார்கள்.   வீடு, கார் அல்லது தங்கம் போன்றவற்றை அடமானம் - [வெல்லும் வார்த்தை சொல்லுங்கள்…](https://gyaanaguru.com/words-are-powerful-use-them-wisely-74/): வார்த்தைகளே வரம் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு. வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துபவருக்கு மிகச்சரியான பலன் தரும். ஒவ்வொரு வார்த்தையும் ஏணி போன்றது. அதைக் கொண்டு ஏறவும் செய்யலாம், கீழே இறங்கவும் செய்யலாம். வார்த்தைகளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. ஒரு நல்ல வார்த்தை மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும். அதேபோல், ஒரே ஒரு மோசமான வார்த்தை மனநிலையைக் கெடுத்துவிடும். நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றிவிடும். எனவே, எல்லா நேரங்களிலும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நல்ல சொற்கள் ஆனந்தம் தரும். நல்ல சொற்கள் ஆறுதல் தரும். நல்ல சொற்கள் வெற்றி தரும். நல்ல சொற்கள் நம்பிக்கையூட்டும். நல்ல சொற்கள் இனிப்பாக இருக்கும். அதேநேரம், தீய சொற்கள் வேதனை தரும். ஒரு சில வார்த்தைகள் சண்டைகள் உருவாக்கும்,. ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த - [அரவிந்த் கெஜ்ரிவால் தோல்விக்குக் காரணம் அகங்காரம்..?](https://gyaanaguru.com/is-arrogance-responsible-for-arvind-kejriwals-defeat/): வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் இந்தியாவில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை பல மாநிலக் கட்சிகள் உணராமலே மீண்டும் மீண்டும் தோல்வியைத் தழுவுகின்றன. காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருந்தாலும் கடும் எதிரியாகக் கருதப்படுகிறது. அந்த பலவீனத்தை குறைவாக எடை போட்டு தன்னுடைய அகங்காரத்தாலே பதவியை இழந்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். பஞ்சாப் ,ஹரியானா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு கை நீட்டிய நேரத்தில் இந்தியா கூட்டணியின் முதுகில் குத்திய ஆம் ஆத்மி தனியே நின்றது. அதனால் டெல்லியில் காங்கிரஸ் கட்சி கூட்டனிக்கு முன்வரவில்லை. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 45.56% வாக்குகளும் ஆம் ஆத்மி 43.57% வாக்குகளும் பெற்றுள்ளன். வெறுமனே 1.99% வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத் தோல்வி கிடைத்துள்ளது. அதாவது மொத்தம் 22 தொகுதிகளை பா.ஜ.க. கூடுதலாகப் பெற்றுள்ளது. அதில் 13 தொகுதிகளில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-124/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [சைதை துரைசாமிக்கு சாதனையாளர் விருது](https://gyaanaguru.com/saidai-duraisamy-gets-achievement-award/): மாணவர்களுக்குத் தேர்தல் விழிப்புணர்வு பெருநகர சென்னை முன்னாள் மேயரும் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமிக்கு, ‘கொங்கு நாட்டு சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் அரசியல் கலாசாரம் குறித்து மாணவர்களிடம் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார் சைதை துரைசாமி. பொள்ளாச்சி என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் 71ம் ஆண்டு நிறுவனர் தின விழா மற்றும் 51ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் சமுதாயத்திற்கு சிறந்த சேவை ஆற்றியதற்காகவும், மனிதநேயப் பண்புகளுக்காகவும், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிப்பதற்காகவும் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும் மனிதநேய பயிற்சி மையத்தின் தலைவருமான சைதை துரைசாமிக்கு கொங்கு நாட்டு சாதனையாளர் விருதை எம்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் வழங்கி கெளரவித்தார். இந்த கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிகரசுதன், மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்ட பலரும், மாணவர்களும் கலந்துகொண்டனர். சாதனையாளர் - [பள்ளி வயதினருக்கு திடீர், திகீர் மரணங்கள்..?](https://gyaanaguru.com/sudden-and-horrific-deaths-for-school-age-children/): டாக்டர் எம்.ஜெயராஜா, இதயநோய் மருத்துவர், சூரியா மருத்துவமனை, சென்னை – 93. சமீபத்தில் கர்நாடகா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த எட்டு வயது மாணவிகள் பள்ளியில் மரணம் அடைந்த செய்தி அடுத்தடுத்து வெளியாகி இந்தியாவையே உலுக்கியது. மாணவியின் திகீர் மரண சிசிடிவி காட்சியைப் பார்த்தவர்களும், அந்த செய்தியைப் படித்தவர்களும் பதறிவிட்டார்கள். கொரோனா பெருந்தொற்று காலத்திலும், அதன் பிறகும் சிலரது மரணம் எல்லோரையும் பாதித்தது. அதாவது பார்த்தாலே பொறாமைப்படும் அளவுக்கு உடலை ஃபிட்டாக வைத்திருந்த புனீத் ராஜ்குமார் போன்ற பிரபலங்களும் திடீரென மரணம் தழுவினார்கள். உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி எடுக்கும்போது சிலர் உயிர் இழக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பயமுறுத்தின.    இதுபோன்ற திடீர் மரணங்கள் ஏன் நிகழ்கின்றன..? இந்த அசம்பாவிதத்தை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவும் தப்பிக்கவும் முடியுமா? என்பது நிறைய பேருடைய கேள்வியாக இருக்கிறது. மாணவிகள் மரணம் ஏன்..? முதியவர்கள், நடுத்தர வயதினர் மரணம் அடைவதை ஏற்க முடிகிறது. ஆனால், பள்ளிக் குழந்தைகள் - [பிரபலங்களையும் பாதிக்கும் பிரைன் அட்டாக்..?](https://gyaanaguru.com/brain-attacks-affect-celebrities-too/): தலையை பத்திரமா பாத்துக்கோங்க. பிரபல நடிகர் பிரபு, பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் பிரைன் அட்டாக் எனப்படும் மூளை ரத்தக்கசிவு நோயில் இருந்து தப்பியுள்ளனர். அந்த நோய் குறித்து தெளிவாக அறிந்துகொள்வோம். பொதுவாக பிரபலங்களுக்கு புதிதாக ஒரு நோய் பாதிப்பு ஏற்படும் நேரத்தில், அந்த நோய் குறித்து சாதாரண மக்களுக்கும் சென்றடைந்து மருத்துவ விழிப்புணர்வு உண்டாகிறது. அதனாலே பிரபலங்கள் மீண்டு வந்த மெடிக்கல் ஹிஸ்டரியை விரிவாகச் சொல்வது பலருக்கும் பயனுள்ளதாக அமைகிறது. அந்த வகையில் இப்போது ஹார்ட் அட்டாக் போன்று பிரைன் அட்டாக் குறித்து பலரும் கேள்விப்படுகிறார்கள்.    மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவை அட்டாக் என்று சொல்வதை விட பிரைன் பக்கவாதம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள். மூளையின் ஒரு ரத்தக்குழாய் வெடிப்பதால் அந்த இடத்திலும் அதை சுத்தியுள்ள திசுக்களிலும் ரத்தக் கசிவை உண்டாக்கும். இது மூளை செல்களை அழித்துவிடுகிறது. சிறிதளவு ரத்தம் கசிவு ஏற்படும் நேரத்தில், - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-123/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [கன்னித் திரை கற்பனைகள்… கட்டுக்கதைகள்.](https://gyaanaguru.com/virgin-screen-fantasies-myths/): பாலியல் பாடம் திருமணம் ஆகும் வரை பெண்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றைக்கும் ஆண்களுக்கு இருக்கிறது. கன்னித்தன்மையை கணவருக்குப் பரிசளிப்பதே பெண்மைக்கு அழகு என்று காலம் காலமாக பெண்களுக்கு கற்பிக்கப்படுகிறது. திருமணமான புதுப் பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா என்பதைப் பரிசோதிப்பதற்கு முதலிரவு அறையில் வெள்ளைத் துணி விரிக்கும் குடும்பங்கள் இன்றும் உள்ளன. அதேநேரம் ஆண்களுக்கு கன்னித்தன்மையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அதனால் தான் இந்த சமூகம் எந்த ஆணிடமும், ‘நீ கன்னிப் பையனா?’ என்று கேட்பதே இல்லை. உண்மையில் திருமண வாழ்க்கை ஒரு பெண்ணின் கன்னிப்படலம் கிழிவதில் தொடங்குவதும் இல்லை, முடிவதுமில்லை. ஒரு பெண்ணின் மதிப்பை கன்னித்திரையின் மூலம் அறிந்துகொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால் காலங்காலமாக நம்பப்படும் கட்டுக்கதைகளில் ஒன்று கன்னித்திரை. பெண்களின் ஹைமன் எனப்படும் கன்னித்திரை முதல் முறை கணவருடன் உறவில் ஈடுபடும் நேரத்தில் கிழிந்து ரத்தக்கசிவு ஏற்படும். அதுதான் வெர்ஜினிட்டி என்று காலம்காலமாக சொல்லப்படும் - [மொக்கை ஜோக்குன்னாலும் சிரிங்க பாஸ்…](https://gyaanaguru.com/even-if-you-laugh-at-the-joke/): ஆசிரியர் பக்கம் சிரிப்பு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது, உறவுகளுக்கு நல்லது என்பது புரிந்தாலும், முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு இறுக்கமாக இருப்பதையே பலரும் விரும்புகிறார்கள். காரணமில்லாமல் எப்படி சிரிப்பது என்றும் கேட்கிறார்கள். உண்மையில் காரணங்கள் இல்லாமலே எல்லாவற்றுக்கும் சிரிக்கலாம். எதிரே தெரிந்த நபர் வரும் நேரத்தில் அனிச்சையாக குட் மார்னிங் என்று சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், பல் தெரிய சிரித்து புன்னகைப்பதால் எதுவும் குறையப் போவதில்லை. சமீபத்தில் நண்பர் ஒருவர் இணையத்தில் படித்த கடி ஜோக்கை சொல்லி வாய்விட்டு சிரித்தார். எனக்கு தெரிந்த ஜோக் என்றாலும் அவர் சிரிப்பைப் பார்த்து எனக்கும் சிரிப்பு வந்தது. அவர் என்னிடம் சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன். நீங்கள் ஏற்கெனவே படித்திருந்தாலும் பரவாயில்லை, படியுங்கள், சிரியுங்கள். தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறையும்னு சொல்றாங்க, அப்படின்னா யானை மட்டும் ஏன் குண்டாவே இருக்குது..? தினமும் நீச்சலடிச்சா உடல் ஸ்லிம் ஆகலாம்னு சொல்றாங்க, திமிங்கலம் ஏன் ஸ்லிம் ஆகலை. - [பாதுகாக்கப்பட்ட மாநகராட்சி நிலம்](https://gyaanaguru.com/protected-corporation-land/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  272 முடியாது என்று சொல்வதை எல்லாம் முடித்துக் காட்டுபவரே மேயர் சைதை துரைசாமி. அதனால் தான் ஆவணங்களை எல்லாம் கம்ப்யூட்டர் மயமாக்க எடுத்த முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பியபோதும், அந்த முயற்சியை மேற்கொள்வதில் உறுதியாக இருந்தார். அவருக்கு முந்தைய காலங்களில் ஆவணங்களில் திருத்தம், ஆவணம் கிழிப்பு, காணாமல் போதல் போன்றவை நடந்தது போன்று மேயர் துரைசாமி காலத்தில் மட்டுமின்றி எந்தக் காலத்திலும் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் அனைத்து ஆவணங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார். அதோடு, ஆவணங்களில் யாரும் எந்த திருத்தங்களும் செய்துவிட முடியாத அளவுக்கு நிலம் மற்றும் உடைமைத் துறை மாற்றம் அடைந்தது. அதனால் யாரும் முறைகேடு, தில்லுமுல்லு செய்து மாநகராட்சி நிலத்தை சொந்தம் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி அத்தனை ஆவணங்களும் கணினி மயமாக மாறியதால் ஊழியர்களுக்கு பணியாற்றுவதும் எளிமையாகிப் போனது. நிலம் தொடர்பான எந்த ஒரு - [புலி மூத்திரம் மகிமை தெரியுமா..?](https://gyaanaguru.com/do-you-know-the-glory-of-tiger-urine/): வந்தாச்சு யாக்கை கோமியம் தேசிய பானமாக அறிவிக்கப்படும் காலம் இது. கோமியத்தின் மகிமை குறித்து ஐ.ஐ.டி. இயக்குநர் தொடங்கி அலோபதி மருத்துவர் தமிழிசை செளந்தரராஜன் வரையிலும் சர்டிஃபிகேட் கொடுக்கிறார்கள். இந்த விஷயத்தில் மனிதர்களின் நம்பிக்கைக்கு அளவே கிடையாது. அதேநேரம் பசு மூத்திரம் மட்டுமல்ல, புலி மூத்திரம், சிங்க மூத்திரம், யானை மூத்திரத்திலும் நோய்களைக் குணப்படுத்தும் அரிதான புரதங்கள் இருக்கின்றன என்ற உண்மை தெரியுமா..? இவை தவிரவும், •            தயாரிப்பாளர், இயக்குனர் கேயாரின் சுதந்திர ஆரோக்கியம் •            டாக்டர் ஜெயராஜாவின் எட்டு வயதிலும் வருமா ஹார்ட் அட்டாக்..? •            கன்னித்திரை கற்பனைகள் •            டாக்டர் ஃபரூக் அப்துல்லாவின் நீரிழிவு ஸ்நாக்ஸ் •            வயதில் மூத்த பெண்ணுடன் ஓடிப் போகலாமா? ஞானகுரு கவுன்சிலிங் இன்னும் எக்கச்சக்க மருத்துவத் தகவல்களுடன் மாசி மாத யாக்கை இதழ். Yakkai Feb 2025 – ஞானகுரு லிங்க் மூலம் அட்டையைத் தொடுங்கள், இதழ் விரியுங்கள். படியுங்கள், பரப்புங்கள். - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-122/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [மனம் செய்யும் மேஜிக்](https://gyaanaguru.com/the-magic-of-the-mind/): உண்மை சம்பவம் தெரிஞ்சுக்கோங்க அரதப்பழசான இந்த ஜோக் ஞாபகம் இருக்கிறதா..? ‘’அம்மா.. இன்னைக்கு நான் ஸ்கூலுக்குப் போகலை…. வயிறு வலிக்கிற மாதிரி இருக்குது…” ‘’டானிக் தர்றேன், குடிச்சுட்டு கிளம்புற வழியைப் பாரு…’’ ‘’இல்லேம்மா… எல்லா பசங்களும் கிண்டல் பண்றாங்க…’’ ‘’அதையெல்லாம் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கோ… நீ ஸ்கூலுக்குப் போய்த்தான் ஆகணும்…’’ ‘’ஒரு நாள் லீவு போட்டா என்னாயிடும்..?’’ ‘’என்னாயிடுமா.. நீதான் ஸ்கூலுக்கு ஹெட் மாஸ்டர், நீயே ஒழுங்கா ஸ்கூலுக்குப் போகலேன்னா மத்த வாத்தியாருங்க எப்படி வேலைக்கு வருவாங்க..?’’ – இந்த ஜோக் சொல்லவரும் செய்தி என்ன தெரிகிறதா.? இந்த உலகில் பெரும்பாலோர் மனதுக்குப் பிடிக்காத வேலையைத்தான் செய்துகொண்டு இருக்கிறார்கள். பிடிக்காத வேலை என்றாலும், அதிலிருந்து வெளியே வர முயற்சிக்காமல் வேலையை குற்றம் சொல்கிறார்கள். சீனியர் மீது கோபம் கொள்கிறார்கள். தனக்கு மட்டுமே இந்த நிறுவனத்தில் அநியாயம் நடக்கிறது என்று வருத்தப்படுகிறார்கள். ஆழ்மனதால் இந்த எண்ணங்களை மாற்ற முடியுமா? எப்போதும் என் மீது குறை - [பெண்ணை மயக்கும் வசிய மை இருக்கிறதா..?](https://gyaanaguru.com/is-there-a-woman-in-ink/): ஆழ்மன ரகசியம் இன்றும் சிலர் வசிய மை விற்பனை செய்கிறார்கள். அவர்களை தேடியும் நிறைய பேர் ஓடுகிறார்கள். ’நான் விரும்பிய பெண்ணை அடைய வேண்டும், முதலாளிக்கு என் மீது நம்பிக்கை வர வேண்டும்’ என்பதற்கெல்லாம் வசிய மை கேட்கிறார்கள். யாரை வசியம் செய்ய வேண்டுமோ அவரது தலைமுடி அல்லது உள்ளாடை வேண்டும் என்று ஜோதிடர் அல்லது மாந்திரீகர் கேட்பார். அவற்றை எரித்து, அந்த சாம்பலுடன் 21 மூலிகைகள் கலந்து வசிய மை செய்வதாகச் சொல்வார்கள். அந்த மையை, சம்பந்தப்பட்ட பெண்ணின் தலையில் தொடர்ந்து 3 நாட்கள் தடவினால், மையல் வந்துவிடும் என்பார்கள். இது, ஒரு சிலருக்கு சக்சஸ் ஆகிவிடும். எப்படி தெரியுமா..? ஒரு பெண்ணின் தலைமுடி அல்லது உள்ளாடை வேண்டும் என்றால் அத்தனை எளிதில் திருடிவிட முடியாது. எனவே, அந்த பெண்ணுக்கு நெருக்கான தோழி அல்லது உறவுப் பெண்ணின் உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு அந்த ஆண் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே, - [கம்ப்யூட்டர் மயமான ஆவணங்கள்](https://gyaanaguru.com/computerized-documents/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  271 மாநகராட்சியின் ஆவணங்கள் எல்லாமே சிதிலமடைந்து, மோசமான நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் மேயர் சைதை துரைசாமி. இந்த அவலத்தை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சிலர் ஆவணங்களைத் திருத்துவது, திருடுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் அறிந்தார். ஆவணங்களைக் காணவில்லை என்று கணக்கு காட்டி தில்லுமுல்லு நடப்பதை அறிந்தார். அதனாலே அத்தனை ஆவணங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். மேயர் சைதை துரைசாமி போட்ட உத்தரவை அதிகாரிகள் வழக்கம் போல் நிராகரித்தார்கள். நடைமுறைக்கு அதெல்லாம் சாத்தியமே இல்லை. மிகவும் பழைய ஆவணங்களைத் தொட்டாலே உதிர்ந்துவிடும், இப்போது இருக்கும் அளவுக்குக் கூட பாதுகாப்பு இருக்காது. எப்போதாவது தேவை என்றால் மட்டுமே அவற்றை பார்க்கப் போகிறோம். அதனால் இவற்றைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றெல்லாம் சமாதானம் சொன்னார்கள். அதன் பிறகு நமது ஊழியர்களுக்கு இப்போதே தலைக்கு மேல் வேலை இருக்கிறது, இதையெல்லாம் வெளிநபர்களிடம் நம்பி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-121/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள். - [வேலைக்காரர்களுக்கு சொத்து எழுதி வைக்கலாமா..?](https://gyaanaguru.com/when-will-the-assets-be-divided/): பணமே மந்திரம் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். அவருடன் வந்திருந்த முதியவர் அவசரமாக ஒரு கேள்வி எழுப்பினார். ‘’சாமி… என்னுடைய மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார். என்னுடைய உதவிக்காக வேலைக்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு நர்ஸ் தினமும் வந்து பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறேன். எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்க யாரும் இப்போ என்கூட இல்லை. தனித்தனியா பிசினஸ் பண்றாங்க… அவங்க பிசினஸ் பண்றதும் நான் குடுத்த பணம்தான். எப்போதாவது வந்து என்னை பார்த்துச் செல்கிறார்கள். என்னுடைய மனைவி இல்லாமல் நான் தனியே இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. என்னை அவர்களுடன் வந்து தங்கச் சொல்கிறார்கள். பேரன், பேத்திகளுடன் இருப்பதற்கு எனக்கும் ஆசைதான். ஆனால், அதற்குள் என்னிடம் இருக்கும் பரம்பரை சொத்தையும், நான் சம்பாதித்த சொத்தையும் சரிபாதியாக பிரித்துக் கேட்கிறார்கள். நான் என்ன செய்வது..?’’ குழப்பமாக கேள்வி கேட்டார். ‘’நீ என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய்..?’ ‘’சொத்தை மூன்று பங்காகப் பிரித்து, இரண்டு - [காமத்தை தணிக்க வேண்டுமா… தவிர்க்க வேண்டுமா..?](https://gyaanaguru.com/do-you-want-to-quench-lust-do-you-want-to-avoid/): பாலியல் பாடம் ‘’ஒரு சில நேரங்களில் கட்டுக்கடங்காத காம உணர்வு உண்டாகிறது. இதை புறக்கணிக்க நினைத்தாலும் முடிவதில்லை, என்ன செய்யவேண்டும்?’’ ஞானகுருவிடம் கேள்வி எழுப்பினார் மகேந்திரன். ‘’காம உணர்வு என்பது இயல்பான ஒன்று. காட்டு மிருகங்கள், பறவைகள் காம உணர்வு தோன்றுகையில் அதை எப்படியேனும் தணிக்கவே அலையும். அதற்காக கடும் முயற்சி எடுத்துக்கொள்ளும். இனப்பெருக்கத்துக்காக மட்டுமே அந்த காமம் என்பதால் அதனை தணிக்கும் வரை அந்த நிலை கட்டுப்படவே கட்டுப்படாது. அது உயிரியல் விதி. அதே வகையில், மனிதர்களுக்கு காம உணர்வு ஏற்படுவது இயல்பான ஒன்று. ஆனால், மிருகங்களைப் போன்று எதிர்பாலினத்தை விரட்டியும், அடக்கியும் இந்த உணர்வை தணிக்க முடியாது. அப்படி அடாவடியாக காமத்தை தணிக்க முயல்பவர் தான் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிக்கிக்கொள்கிறார்கள். குடும்ப உறவுக்குள் இருப்பவராலும் நினைத்தவுடன் காமத்தைத் தணித்துவிட முடியாது. ஆண்கள் மிக எளிதில் காம வயப்படுவார்கள். சட்டென்று உணர்வுபூர்வமாக மாறுவார்கள். ஆனால், பெண்கள் அதற்குத் தயாராக - [மாநகராட்சி ஆவணங்களில் முறைகேடு](https://gyaanaguru.com/irregularities-in-corporation-documents/): என்ன செய்தார் சைதை துரைசாமி –  270 மாநகராட்சி சொத்துக்களை திருடுவதற்கென்றே காலம் காலமாக ஒரு கூட்டம் இருந்துவந்தது. அதாவது மாநகராட்சிக்குச் சொந்தமான சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்துக்கொள்வார்கள். அவர்களுடைய திருட்டுத்தனத்துக்கு ஏற்ப மாநகராட்சியில் உள்ள பதிவுகளைத் திருத்தும் அளவுக்கு வில்லங்கமான நபர்கள் எல்லாம் இருந்தார்கள். அதாவது, மாநகராட்சியின் நிலம்  மற்றும் உடைமைத் துறையில்  பிளாக் மேப், பதிவேடுகள் போன்ற பல்வேறு ஆவணங்களும் காலம்காலமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.  இங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில்தான் நிலங்கள் பற்றிய  விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு,  அதற்கான உரிமம் வழங்கப்படுகிறது. ஆகவே, இதுவே மாநகராட்சியின் மிகப்பெரிய சொத்து. மேயர் சைதை துரைசாமி பதவிக்கு வந்த நேரத்தில் தற்செயலாக இந்த ஆவணங்களைப் பார்க்க நேர்ந்தது. மாநகராட்சி வசம் இருந்த  ஆவணங்கள் எல்லாம்  அரதப்பழசு என்பதால்,  மக்கி கிழிந்த நிலையிலும், கிட்டத்தட்ட அழியும் நிலையிலும்  இருந்தன. போதிய பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் இருந்த காரணத்தால், பெரும்பாலான ஊழியர்கள் இந்த - [பகுத்தறிவுப் பாதையில் விலகுகிறதா தி.மு.க..?](https://gyaanaguru.com/is-dmk-deviating-from-the-path-of-rationality/): கொதிக்கும் உடன்பிறப்புகள் கருணாநிதி காலத்திலும் அறநிலையத்துறை இயங்கிவந்தது. ஆனால், அது கோயில் பாதுகாப்பையும் பக்தர்கள் வசதியையும் மட்டுமே முன்னிறுத்தியது. ஆனால், இப்போது அறநிலையத்துறை மட்டுமின்றி அத்தனை அமைச்சர்களும், தலைவர்களும் பகுத்தறிவுப் பாதையில் இருந்து விலகுகிறார்கள். இது பா.ஜ.க.வைப் பார்ப்பது போலவே இருக்கிறது என்று கொதிக்கிறார்கள் உடன்பிறப்புகள். தி.மு.க. அபிமானிகள், ‘’பராசக்தி என்கிற பெயரில் ரெட்ஜெயிண்ட்t பட உருவாக்கத்தில் ஈடுபடுகிறது. “ஐயா, கலைஞர் எழுதிய வரலாற்றுச் சிறப்பு மிக்க படத்தின் பெயரை விட்டுவிடுங்கள்” என்கிறோம். ஆனால், யாரும் காது கொடுத்துக் கேட்கவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் 160 அடியில் முருகன் சிலை அமைப்போம் என்கிறார். “ஐயா, முருகன் மாநாடு நடத்திய நீங்கள் முருகன் சிலை வைக்க வேண்டாம் என்று சொன்னால் கேட்கப் போவதில்லை. கலைஞர் நிறுவிய திருவள்ளுவர் சிலையின் 133 அடி உயரத்தைத் தாண்டி எதையும் நிறுவாமல் இருப்பது கலைஞருக்கும் திருவள்ளுவருக்குமான மரியாதையாக இருக்கும். பார்த்துச் செய்யுங்கள் என்கிறோம். யாரும் செவி - [வார்த்தைகளே வரம்.](https://gyaanaguru.com/words-are-sword-use-wisely-120/): நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும். ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். மகிழ்ச்ச