#soi

பணம்

பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது எப்படி.?

இந்த உலகம் முழுவதுமுள்ள மனிதர்களின் பொதுவான ஒரு மதம் என்றால், அது பணம் மட்டும்தான். எந்த அளவுக்கு பணம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு மனிதனுக்கு நம்பிக்கை கிடைக்கிறது.

Read More
பணம்மகிழ்ச்சி

பணத்துக்காக, ஜாதி துவேஷத்திற்காக மதம் மாறலாமா..?

அண்டை வீட்டுக்காரன் நல்லவராக அமைவதும் ஒரு யோகம் என்பார்கள். எப்படிப்பட்ட நபர் அண்டை வீட்டுக்கு வந்தாலும், அவர்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ முடியும் என்ற  நம்பிக்கை இல்லாதவர்கள்தான்

Read More
யாக்கை

நோயைத் தடுப்பதற்கு பாதுகாப்பு வளையம் போதும்…!

இந்த உலகில் நோய்க்கும், பேய்க்கும் அச்சப்படுபவர்கள் அதிகம். கண்ணுக்குத் தெரியாத ஒன்றுடன் எப்படி போரிடுவது என்று பலருக்கும் தெரிவதில்லை. இவர்களுக்கு தீர்வு மிகவும் எளிது. ஆம், முள்ளை

Read More
மகிழ்ச்சி

கவலைப்படுவதற்கு மனிதர்கள் ஆசைப்படுவது ஏன்..?

மனிதர்களுடைய முக்கியமான பொழுதுபோக்கு கவலைப்படுவதுதான். கண் விழித்ததும், இன்று சந்தோஷப்பட என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியலிடுவதில்லை. என்னவெல்லாம் பிரச்னைகள் என்றுதான் சஞ்சலப்படுகிறான். அதுமட்டுமின்றி, முடிந்துவிட்ட பிரச்னைக்காக அதிகம்

Read More
மகிழ்ச்சி

அதிர்ஷ்டம் எப்போது வரும்?

இந்த உலகத்தில் தன்னைத் தவிர எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள், தான் மட்டுமே துன்பத்தில் உழல்கிறேன் என்று எண்ணும் மனிதர்களே அதிகம். இன்னும் சொல்லப்போனால், தனக்கு மட்டும் அதிர்ஷ்டம் கிடைப்பதே

Read More
மனம்

மரணம் என்பது இதுதான்..!

70 வயதிலும் கொய்யாக்காய் விற்று பிழைத்துவந்தாள் ராசாத்தி. அன்று ஏனோ காய்கள் விற்பனை ஆகாமல் தேங்கிக்கிடந்தன.  மனமெல்லாம் வருத்தத்துடன் கொய்யாக் கூடையை கீழே இறக்கியவள், ‘ஆண்டவனுக்கு கண்ணு

Read More
மகிழ்ச்சி

கடவுள் எப்படி இருப்பார்?

வேடன் ஒருவன் மிகவும் சிரமப்பட்டு விலங்குகள், பறவைகள் பேசும் பாஷையைக் கற்றுக்கொண்டான். ஒரு கிழட்டு நாரை மரத்தின் மீது மரணத்தின் தருவாயில் புலம்பிக்கொண்டு இருந்தது. கடவுளே, எனக்கு

Read More
பணம்

பணத்தை மகிழ்ச்சியாகப் பாருங்கள்

’எவ்வளவு பணம் வந்தாலும் பத்தவே மாட்டேங்குது, வர்ற பணமெல்லாம் எங்கே போகுதுன்னு தெரியவே இல்லை’ என்று சலித்துக்கொண்ட மகேந்திரனுக்கு பணம் பற்றி பாடம் எடுக்கத் தொடங்கினார் ஞானகுரு.

Read More