பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது எப்படி.?
இந்த உலகம் முழுவதுமுள்ள மனிதர்களின் பொதுவான ஒரு மதம் என்றால், அது பணம் மட்டும்தான். எந்த அளவுக்கு பணம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு மனிதனுக்கு நம்பிக்கை கிடைக்கிறது.
Read Moreஇந்த உலகம் முழுவதுமுள்ள மனிதர்களின் பொதுவான ஒரு மதம் என்றால், அது பணம் மட்டும்தான். எந்த அளவுக்கு பணம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு மனிதனுக்கு நம்பிக்கை கிடைக்கிறது.
Read Moreஅண்டை வீட்டுக்காரன் நல்லவராக அமைவதும் ஒரு யோகம் என்பார்கள். எப்படிப்பட்ட நபர் அண்டை வீட்டுக்கு வந்தாலும், அவர்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ முடியும் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள்தான்
Read Moreஇந்த உலகில் நோய்க்கும், பேய்க்கும் அச்சப்படுபவர்கள் அதிகம். கண்ணுக்குத் தெரியாத ஒன்றுடன் எப்படி போரிடுவது என்று பலருக்கும் தெரிவதில்லை. இவர்களுக்கு தீர்வு மிகவும் எளிது. ஆம், முள்ளை
Read Moreமனிதர்களுடைய முக்கியமான பொழுதுபோக்கு கவலைப்படுவதுதான். கண் விழித்ததும், இன்று சந்தோஷப்பட என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியலிடுவதில்லை. என்னவெல்லாம் பிரச்னைகள் என்றுதான் சஞ்சலப்படுகிறான். அதுமட்டுமின்றி, முடிந்துவிட்ட பிரச்னைக்காக அதிகம்
Read More70 வயதிலும் கொய்யாக்காய் விற்று பிழைத்துவந்தாள் ராசாத்தி. அன்று ஏனோ காய்கள் விற்பனை ஆகாமல் தேங்கிக்கிடந்தன. மனமெல்லாம் வருத்தத்துடன் கொய்யாக் கூடையை கீழே இறக்கியவள், ‘ஆண்டவனுக்கு கண்ணு
Read Moreவேடன் ஒருவன் மிகவும் சிரமப்பட்டு விலங்குகள், பறவைகள் பேசும் பாஷையைக் கற்றுக்கொண்டான். ஒரு கிழட்டு நாரை மரத்தின் மீது மரணத்தின் தருவாயில் புலம்பிக்கொண்டு இருந்தது. கடவுளே, எனக்கு
Read More’எவ்வளவு பணம் வந்தாலும் பத்தவே மாட்டேங்குது, வர்ற பணமெல்லாம் எங்கே போகுதுன்னு தெரியவே இல்லை’ என்று சலித்துக்கொண்ட மகேந்திரனுக்கு பணம் பற்றி பாடம் எடுக்கத் தொடங்கினார் ஞானகுரு.
Read More