இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழும் கலை
பஸ் வருவதாகத் தெரியவில்லை. ஆட்டோவில் போய்விடலாம் என்று மனைவி கேட்க, சுள்ளென்று எரிந்துவிழுந்தான் கணவன். ‘’இங்கே என்ன கொட்டியா கிடக்குது, அரைமணி நேரம் பஸ்ஸுக்கு நின்னா ஒண்ணும்
Read Moreபஸ் வருவதாகத் தெரியவில்லை. ஆட்டோவில் போய்விடலாம் என்று மனைவி கேட்க, சுள்ளென்று எரிந்துவிழுந்தான் கணவன். ‘’இங்கே என்ன கொட்டியா கிடக்குது, அரைமணி நேரம் பஸ்ஸுக்கு நின்னா ஒண்ணும்
Read Moreமரத்தடியில் சாய்ந்திருந்த ஞானகுருவின் அருகே ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். தூரத்தில் ரோடு போடும் தொழிலாளிகளை பார்த்த பிச்சைக்காரர், ’என்னாத்துக்கு இப்படி கஷ்டப்பட்டு உழைக்கிறாங்க, வாழ்க்கைக்கு பணம் அத்தனை
Read Moreகோயில் சுற்றுசுவரில் சாய்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவின் அருகே ஒரு வாழைப்பழமும், வெற்றிலையும் வைத்த குடும்பத் தலைவன் ஒருவன், ‘’பணம் சம்பாதிக்க ரொம்பவும் கஷ்டமா இருக்குது சாமி,
Read Moreஞானகுரு அத்தியாயம் – 7 ராமச்சந்திரன் குடும்பத்துக்குச் சொந்தமான அந்த வீடு, பழைய மோஸ்தரில் இருந்தது. எவ்விதமான நவீனத்துவமும் புகுத்தப்படாமல் கிழடு தட்டிப் போயிருந்தாலும், நன்றாகப் பராமரிக்கப்படுவது
Read Moreஞானகுரு அத்தியாயம் 6 கங்கை மாதா ‘ஹோ’வென்ற இரைச்சலுடன் பிரவாகமாய் ஓட்டிக் கொண்டிருந்தாள். நுங்கும் நுரையுமாகப் புரண்டு கொண்டிருந்த அவள் மடியில் அப்படியே விழுந்தேன். ஆசை தீரும்
Read Moreவெற்றிக்குத் தேவை புதிய பார்வை பார்வை குறுகலாக இருப்பவருக்கு, வெற்றி எளிதாக கிடைக்காது. குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் குறுகலான பார்வையுடன் பயணிப்பவர்கள், அக்கம்பக்கம் நடப்பதை அறியாமல்,
Read More– எமனுடன் போராடிய ராசாத்தி கதை 70 வயதிலும் கொய்யாக்காய் விற்று பிழைத்துவந்தாள் ராசாத்தி. அன்று ஏனோ காய்கள் விற்பனை ஆகாமல் தேங்கிக்கிடந்தன. மனமெல்லாம் வருத்தத்துடன் கொய்யாக்
Read More– மோனிகாவை புரட்டிப்போட்ட ஆசை கல்லூரி படிப்பை முடித்த மோனிகாவை பேரழகி என்று சொல்லமுடியாது என்றாலும் அழகிதான். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். திருமணத்துக்கு நகை சேர்க்கவேண்டிய கட்டாயத்தில்
Read More