Author: gyaanaguru.com

மந்திரச்சொல்

வார்த்தைகளே வரம்.

நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.   நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள் நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு நல்ல

Read More
கவித்துவம்

நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்

வரிசை 6 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. அப்படி சில கவிதைகள் இங்கே வெறுமை அன்பென்று ஏதுமில்லை காதலென்று

Read More
கவித்துவம்

நெகிழ வைக்கும் கவிதைகள்

வரிசை 5 சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. அப்படி சில கவிதைகள் இங்கே நிஜமும் நிலமும் உன் நிலத்தின்

Read More
ஞானகுரு

உண்மையை விட பொய் கதைக்கு மதிப்பு அதிகம்

வித்தியாசம் அறிவது எப்படி? இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கதை கேட்பதற்குப் பிடிக்கும். கதை சொல்வதற்கும் பிடிக்கும். கதை இல்லாத மனிதர்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  ஒரு

Read More
மனம்

யாரும் இல்லாத இடத்தில் கோபம் வருமா..?!

காயம் ஏற்படுத்தும் கலை ‘’சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுகிறார். டீ சூடாக இருந்தாலும் கோபம், ஆறிவிட்டாலும் கோபம். இவரை சமாளிக்கவே முடியவில்லை. நான் என்னதான் செய்வது?’’ ரம்யா

Read More
சக்சஸ்

பிள்ளைகளிடம் வாசிப்பு பழக்கம் தூண்டும் வழிகள்

புத்தகம் என்பது மந்திரச்சாவி இன்று வீடியோ வழி பொழுதுபோக்கே பிள்ளைகளுக்கு பிடித்தமானதாக மாறியிருக்கிறது. பாடப் புத்தகத்தையே வேண்டாவெறுப்பாக அணுகுகிறார்கள். எனவே, கதைப் புத்தகம் அந்நிய வஸ்து போல்

Read More
சர்ச்சை

பெஞ்ச் தேய்க்கும் ஆசிரியர்களுக்கும் சம்பள உயர்வு நியாயமா..?

கல்வித் துறைக்கு நியாயமான கேள்வி பள்ளியில் ஆசியர்கள் பணியாற்றுவதில் அதிக வித்தியாசம் இருக்கிறது. அதாவது, மாணவர்களை எப்படியாவது அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோக வேண்டும் என்று இழுத்துப் பிடித்து

Read More
தமிழ் லீடர்

தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு 10 சீட்டு..?

பொதுக்குழு வெற்றி ரகசியம் யாரும் எதிர்பாராத வகையில் கமல்ஹாசன் பொதுக்குழுவுக்கு இந்த முறை நிர்வாகிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. தனித்து நின்று தோற்கும் முடிவு இல்லாமல்  தி.மு.க. கூட்டணி

Read More