நெகிழ வைக்கும் கவிதைகள்
வரிசை 3
மனிதனுக்கு மனிதனென்று பெயரிட்டது
மனிதன்தான் என்பது
எவ்வளவு பெரிய வெட்ககேடு.
- குஞ்நுண்ணி
நீ கடலின் ஒரு துளியல்ல
ஒரு துளிக்குள் நிறைந்திருக்கும் கடல்
- ரூமி
இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்
- நகுலன்
மனிதனுக்கு மனிதனென்று பெயரிட்டது
மனிதன்தான் என்பது
எவ்வளவு பெரிய வெட்ககேடு.
நீ கடலின் ஒரு துளியல்ல
ஒரு துளிக்குள் நிறைந்திருக்கும் கடல்
இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்