கவித்துவம்

நெகிழ வைக்கும் கவிதைகள்

வரிசை 3

மனிதனுக்கு மனிதனென்று பெயரிட்டது
மனிதன்தான் என்பது
எவ்வளவு பெரிய வெட்ககேடு.

  • குஞ்நுண்ணி

நீ கடலின் ஒரு துளியல்ல
ஒரு துளிக்குள் நிறைந்திருக்கும் கடல்

  • ரூமி

இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்

  • நகுலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *