Skip to content
#believe, #confidence, #gyaanaguru, #gyanaguru, #innovation, #magizchi, #manthirasol, #motivation, #motivational, #newstodaytamil, #quote, #quoteoftheday, #selflove, #skmurugan
வரிசை 1
- வெறுக்கிறார் என்பதற்காக, ஒருவரை நேசிக்காமல் இருந்துவிடாதே.
- நம்பிக்கை நிறைந்தவர் ஒருபோதும் முதுமை அடைவதில்லை.
- வனத்தை அழிப்பதற்கு ஒரு தீக்குச்சியும் வாழ்க்கையை அழிக்க ஒரு வார்த்தையும் போதும்.
- பிறரை மன்னிக்கும் நேரத்தில்தான், உங்களுடைய காயம் குணமடைகிறது.
- வாழ்க்கை உங்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்துக்கொண்டே இருக்கும். ஆம், அதுதான் நாளை.
- பிறர் பாராட்டும்வகையில் வாழ ஆசைப்பட்டால், உங்கள் வாழ்க்கையை வாழவே முடியாது.
- மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு கிடைக்கும் தோல்வி, வெற்றியைவிட சிறப்பானது.
- சின்னச்சின்ன சந்தோஷங்களையும் அனுபவிக்கத் தெரிந்தவருக்குத்தான், பெரிய பெரிய சந்தோஷம் கிடைக்கும்.
- மன்னிப்பது மிகவும் உயர்ந்த குணம், ஆனால் எதிரி செய்த எதையும் மறந்துவிடாதீர்கள்.