அன்பான மனிதர்கள்
முக்கால் வாசிப் பேர்
ஞாபகமாக
மூடியை கழற்றிய
பேனாவைக் கொடுத்துதான்
கையெழுத்து கேட்கிறார்கள்
கவிதை புத்தகத்தில்.
இதற்கு கூட
நம்பாது போன
இவர்களை நம்பியே
இத்தனை வரிகளும்
- கல்யாண்ஜி
முக்கால் வாசிப் பேர்
ஞாபகமாக
மூடியை கழற்றிய
பேனாவைக் கொடுத்துதான்
கையெழுத்து கேட்கிறார்கள்
கவிதை புத்தகத்தில்.
இதற்கு கூட
நம்பாது போன
இவர்களை நம்பியே
இத்தனை வரிகளும்