கவித்துவம்

எல்லாம் நான் எதிலும் நான்

  • கவித்துவம்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்

  • பாரதியார்